diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0224.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0224.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0224.json.gz.jsonl" @@ -0,0 +1,556 @@ +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/02/quantum-physics-temperature.html", "date_download": "2018-07-16T21:47:51Z", "digest": "sha1:T32E5LWGOFVENHAVNF3JIVQLVXV2Y3E7", "length": 19883, "nlines": 108, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: Quantum Physics- Temperature. குவாண்டம் இயற்பியல். வெப்பநிலை", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nQuantum Physics- Temperature. குவாண்டம் இயற்பியல். வெப்பநிலை\nஎல்லா அணுக்களும் எல்லா வெப்ப நிலைகளிலும் கொஞ்சம் ‘அதிர்வுடன்' (vibration)இருக்கும். இந்த அணுக்களின் அதிர்வையே நாம் வெப்ப நிலை (temperature) என்று சொல்கிறோம். வெப்ப நிலை அதிகமானால், அதிர்வு அதிகம். அதிர்வு என்பதை ‘சலனம்' அதாவது ' ஒரு நிலையில் இல்லாமல் கொஞ்சம் முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டு இருக்கும் நிலை' என்று சொல்லலாம்.\nஅதிகம் ‘ஆட்டம் போடும்' அணுக்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும். ஒரு பொருளுக்கு நாம் சூடேற்றுகிறோம் என்றால் அதன் அணுக்களின் அதிர்வுகளை அதிகமாக்குகிறோம் என்று பொருள்.\nஇப்படி ஒரு அணு அதிரும் பொழுது, அந்த அணுவில் எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்கரு ஆகிய இரண்டும் நகர்ந்துகொண்டு இருக்கும். வெப்ப நிலை அதிகமாகும் பொழுது, எலக்ட்ரானின் ஆற்றலும் அதிகரித்து, அது கீழிருக்கும் 'அனுமதிக்கப் பட்ட நிலையில்' இருந்து, மேலிருக்கும் ‘அனுமதிக்கப்பட்ட நிலைக்கு' செல்லக்கூடும். பிறகு, மேலிருந்து கீழே வரும் பொழுது, மிச்சம் இருக்கும் ஆற்றலை வெளியிடும். அது ஒளியாக வரலாம்.\nபொதுவழக்கில் ‘குண்டு பல்பு' என்று சொல்லப்படும் filament lamp இல், டங்க்ஸ்டன் என்ற உலோகத்தில் நூல் போன்ற இழை (thin wire) இருக்கும். அதில் மின்சாரம் பாயும் பொழுது அதன் வெப்ப நிலை அதிகரிக்கும். மிக அதிக வெப்பனிலையில், ஒளி வெளியே வரும். அதனால் நமக்கு வெளிச்சம் கிடைக்கும்.\nமின்சாரம் டங்க்ஸ்டனில் பாயும் பொழுது ஏன் வெப்ப நிலை அதிகரிக்கிறது\nமின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஓட்டமே. எலக்ட்ரான்கள் ஒரு பொருளில் (உதாரணமாக டங்க்ஸ்டன் இழையில்) ஓடும் பொழுது, அதில் இருக்கும் அணுக்கள் மீது ‘முட்டி மோதி' செல்லும். அப்படி முட்டி மோதுவதால், அணுக்களின் அதிர்வு அதிகமாகும். நாம் வெப்பனிலை என்பது அணுக்களின் அதிர்வே என்பதை முதலில் பார்த்தோம். அதனால், அதிர்வு அதிகமானால் வெப்பனிலை அதிகம் என்று பொருள்.\nதாமிரம் போன்ற பொருள்களில் வெப்ப நிலை அதிகரித்தால் மின் தடை அதிகரிக்கும். ஏன் அணுக்களின் அதிர்வு அதிகரிக்கும் பொழுது, எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு அது தடையாக இருக்கும். உதாரணமாக, எலக்ட்ரான்களை ஒரு பந்து போலவும், அணுக்களை மனிதர்கள் என்றும் கற்பனை செய்து கொள்வோம். மனிதர்கள் வரிசையாக ஒரு சீராக நின்றால், அவர்கள் நடுவே பந்துகளை எறிந்தால், அவை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு சுலபமாக செல்லும். ஆனால், அந்த மனிதர்கள் கையை, காலை, உடலை ஆட்டிக்கொண்டு இருந்தால், நடுவில் பல பந்துகள் அவர்கள் மீது மோதி நின்று விடும். அதைப்போல, அதிக அதிர்வுடன் இருக்கும் அணுக்கள் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை தடுக்கும்.\nநீங்கள் ஒரு புறத்திலிருந்து மிக அதிக அளவில் பந்துகளை (எலக்ட்ரான்களை) வீசினால், மறு புறம் எவ்வளவு வரும் என்பது மனிதர்கள் (அணுக்கள்) எவ்வளவு சீராக இருக்கிறார்கள், எவ்வளவு ஆடுகிறார்கள் என்பதைப் பொருத்தது. இது மின் கடத்திகளுக்கு ஒரு உதாரணம்.\nஇதே குறை கடத்தியிலோ அல்லது மின் கடத்தாப் பொருளிலோ, வெப்ப நிலை அதிகரித்தால் மின்சாரம் கடத்தும் திறன் (electrical conductivity) அதிகமாகும். ஏன்\nமின் கடத்தாப் பொருளிலும், குறை கடத்தியிலும் 'free electron' என்று சொல்லப்படும் ‘கட்டுறா எலக்ட்ரான்கள்' எண்ணிக்கை குறைவு. (சுதந்திர எலக்ட்ரான் என்ற என்னுடைய மொழி பெயர்ப்பை, கட்டுறா எலக்ட்ரான் என்ற அனானியின் திருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறேன்). அதென்ன ‘கட்டுறா எலக்ட்ரான்' நாம் ஆற்றல் பட்டைகளில் கீழிருக்கும் ஆற்றல் மட்டங்களில் எலக்ட்ரான் நிரம்பி இருக்கும் என்றும், மேலிருக்கும் ஆற்றல் மட்டங்கள் காலியாக இருக்கும் என்றும் பார்த்தோம். இதில் எந்த எலக்ட்ரானுக்காவது கொஞ்சம் ஆற்றல் அதிகமானால், அது மேலிருக்கும் மட்டத்திற்கு செல்லும். அது சுலபமாக ‘ஓடும்' தன்மை உடையது. அந்த எலக்ட்ரான் ‘கட்டுறா எலக்ட்ரான்'.\nவெப்ப நிலை அதிகரிக்கும் பொழுது, அணுக்களின் அதிர்வு அதிகரிக்கும்.அணுக்களின் ஆற்றலும், எலக்ட்ரான்களின் ஆற்றலும் அதிகரிக்கும். எலக்ட்ரான்களின் ஆற்றல் அதிகரித்தால், அது மேல் மட்டத்திற்கு சென்று சுதந்திரமாகிவிடும்.\nஇதனால் நமக்கு என்ன தெரிகிறது வெப்ப நிலை அதிகரித்தால், (1) கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் (2) அணுக்களின் அதிர்வு அதிகரிக்கும்.\nமின்கடத்திகளில், சாதாரணமாகவே போதுமான அளவு கட்டுறா எலக்ட்ரான்கள் (பந்துகள்) இருக்கும். அதிக வெப்ப நிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது. நூறோடு நூற்றி ஒன்றாகிவிடும். ஆனால் அணுக்களின் அதிர்வால் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு தடை அதிகமாகும்.\nகுறை கடத்தியில், சாதாரணமாக, கட்டுறா எலக்ட்ரான்களுக்கு பஞ்சம். அதனால், வெப்ப நிலை அதிகரிக்கும் பொழுது பந்துக்களின் (எலக்ட்ரான்களின்) எண்ணிக்கை அதிகமாகும். அணுக்களின் அதிர்வுகளால், எலக்ட்ரான் ஓட்டத்திற்கு தடை அதிகமாகத்தான் செய்யும். ஆனால், இப்போது நிறைய பந்துகள் எறிவதால், அந்தப் பகுதிக்கு வந்து சேரும் பந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மின்சாரம் அதிகரிக்கும். எனவே, வெப்ப நிலை அதிகரித்தால், குறை கடத்தியில் மின் தடை குறையும்.\nமின் கடத்தாப் பொருளில் கட்டுறா எலக்ட்ரானே இல்லை என்று சொல்லி விடலாம். கொஞ்சம் வெப்ப நிலையை அதிகரித்தால், மின் தடை ரொம்ப மாறாது. ஒரு அளவுக்கு மேல் சென்றால்தான் மின் தடை மாறும். அப்போது, குறை கடத்தி போலவே வெப்ப நிலையை அதிகரித்தால், மின் தடை குறையும்.\nஎப்படி நாம் ஒளியை ‘ஃபோடான்' என்ற துகளாக கருதுகிறோமோ அதைப் போல, அணுவின் அதிர்வை , \"ஃபோனான்” (phonon) என்ற துகளாக கருதலாம். அதிர்வு (வெப்ப நிலை) அதிகமானால், ஃபோனானின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒளியை ஃபோடான் என்றும் சொல்லலாம். அலை என்றும் சொல்லலாம். (உதாரணமாக, நம் கண்ணுக்கு 400 nm முதல் 700 nm வரை அலை நீளம் உள்ள அலைகளே தெரியும். அதற்கு மேல் உள்ளது அகச் சிவப்பு கதிர், கீழே உள்ளது புற ஊதா கதிர் என்று எல்லாம் சொல்கிறோம். அப்போது ஒளியை அலையாகவே கருதி பேசுகிறோம்).\nஎந்த பொருளையும் துகள் (அல்லது பொருள்) என்றும் கருதலாம். அதே சமயம் அலை என்றும் கருதலாம் என்பது குவாண்டம் இயற்பியலில் ஒரு முக்கிய கோட்பாடு. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், அதிக வெப்ப நிலையில் நிறைய ஃபோனான்கள் இருக்கும். எலக்ட்ரான் இந்த போனானுடன் மோதும். அதனால் அது ஒரு கம்பியின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு போக அதிக நேரம் ஆகும். வெப்ப நிலை குறைவாக இருக்கும் பொழுது, போனானுடன் மோத வாய்ப்பு குறைவு. எனவே மின் கடத்தியில் குறைந்த வெப்ப நிலையில் குறைந்த மின் தடை இருக்கும்.\nLabels: Quantum Physics, குவாண்டம் இயற்பியல்\nஉங்கள் பல ��திவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..\nfree electrons - கட்டுறா எலக்ட்ரான்கள்\nஅனானி, உங்கள் பின்னூட்டத்திற்கும், மொழி பெயர்ப்பு உதவிக்கும் நன்றி. நான் சொந்தமாக மொழி பெயர்க்கும் பொழுது , கொஞ்சம் ‘அப்படி இப்படி' வந்து விடுகிறது. மாற்றி விடுகிறேன்.\nவலையில் எங்காவது அறிவியல் சொற்களுக்கு ஆங்கில-தமிழ் மொழி பெயர்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும். இப்போதைக்கு பிளாக் எழுதுவதில் நேரம் போகிறது. பின்னொரு நாள் பார்ப்போம்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nஐ.சி. தயாரிப்பு பற்றிய சில விவரங்கள்.\nபரிசோதித்தல் -1 . Testing-1\nபடிய வைத்தல் -4. மின்வேதி முறை. Deposition-4. Ele...\nSemiconductor Resistance. குறைகடத்தியில் மின் தடை\nஎரிமக் கலன். அட்டவணை (Index)\nஎரிமக்கலன் பயன் விகிதம். பகுதி 7 - Fuel Cells Effi...\nஎரிமக்கலன் வகைகள் பகுதி 6.c - Types of Fuel Cells\nஎரிமக்கலன் வகைகள் பகுதி 6.b - Types of Fuel Cells\nகுவாண்டம் இயற்பியல்- 1. Quantum Physics-1\nஎரிமக்கலன் வகைகள் பகுதி 6.a - Types of Fuel Cells\nஎரிமக்கலன் பகுதி-2. வரலாறு. (Fuel Cell- History)\nடிரான்ஸிஸ்டர்: சிலிக்கன் ஏன் ஒரு குறை கடத்தி\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2011/05/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:25:46Z", "digest": "sha1:MGRRKUYKEIMUFXVJMZWIXHKBRRHLKVB6", "length": 22357, "nlines": 256, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: எனக்கு ரஜினி பிடிக்கும்....!", "raw_content": "\nநான், அவள், மற்றும் மழை....\nகாலம் கொடுத்த ஓய்வும் கலைஞர் கருணாநிதியும்\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஎனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடாணு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா\nஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்��ிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள் தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார் அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார் அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\n எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம் முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க வேண்டுமெனில் நீசர்களின் வரலாற்றில் அந்த மனிதர் எங்காவது தெருவில் அமர்ந்து போராடியிருக்க வேண்டும். இல்லையே அரசியல் செய்து மீடியாக்களின் முன் தன்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பெரும் தலைவராய் இருக்க வேண்டும்.\nஇப்படி எல்லாம் இல்லாமல் சக மனிதனை ஒரு நடிகனை நேசித்து விடவே கூடாது. திரையில் யாம் பார்த்த ஒரு நடிகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கண்டு நாங்கள் கலங்கினால் உமக்கு ஏளனம்\nவெட்கங்கெட்ட தேசத்தில் வெறிநாய்களை எல்லாம் தலைவர்களாக்கி ஆட்சி போகத்தில் அமர அனுமதி கொடுத்து விடுவீர்கள். அண்டை தேசத்தில் தமிழனின் உயிரை எல்லாம் சூறையாட துணை போன தேசிய கட்சிகளுக்கு எல்லாம் வெட்கங்கள் அற்று போய் ஓட்டுப் போட்டு வாழ்க ஒழிக என்று கத்துவீர்கள் ஆனால் தான் ரசித்த தான் நேசித்த ஒரு நடிகன் உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று தன் மனசாட்சிப் படி பேசினால் அவரை ஏசுவீர்கள்\nதமிழத்தை காக்க வந்த தேவ தூதுவர்களுக்கு உங்களின் மூளைகளை கசக்கிக் கொண்டு உலக தத்துவ நூல்களை எல்லாம் வாசித்து விவாதி விட்டு நீங்கள் கொடி பிடியுங்கள், கோஷமிடுங்கள், உண்ணாவிரதம் இருங்கள் யாரும் தடை சொல்லவில்லை ஆனால் எம்மைப் போன்ற மனிதாபிமானமுள்ள மனிதர்களை தான் நேசித்த மனிதரின் நலனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட விடுங்கள்.\nஉங��களின் டப்பாங்குத்து ஆட்டத்தை எல்லாம் எமது சோகமான நேரத்தில் போடக்கூடாது என்ற அடிப்படை மனித நேயம் அற்றுப் போன மரப்பாச்சி பொம்மைகளே... உமது வீட்டிலும் ஒரு சோகம் வரும் அப்பொது யாரேனும் மத்தளம் வாசித்து ஆடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே... தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்.... தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்.... ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா\nஉமது பிரச்சினையெல்லாம் ஆழ்மனதில் உமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்று கருதிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இது அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.\nஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள் எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள் காலம் எல்லாவற்றையும் செதுக்கிப் போட்டு விடும்.. என்ற சிற்றறிவு கூட அற்றுப் போய் ரஜினியைப் பற்றி தாறுமாறாய் விமர்சிக்கும் ஒரு போக்கிற்கும், மனிதர்களுக்கும் இந்த கட்டுரை கடும் கண்டனங்களை ஆழமாகப் பதிந்து....\nரஜினி என்னும் ஒரு மனித நேயம் கொண்ட மனிதன் எல்லா உடல் நலக் குறைவுகளிலும் இருந்து விடுபட்டு வெளிவந்து தன் குடும்பத்தாரோடும், தன்னை நேசிக்கும் ரசிக்கும் மனிதர்களுக்கு நடுவே நீ டூடி வாழ்க என்று ஏக இறையிடம் எமது பிரார்த்தனைகளையும் மானசீகமாக சமர்ப்பிக்கிறது.\nஅடிப்படை மனித நே���ம் கூட இல்லாத மனித பதர்கள்... தங்களுக்கு பாபுலர் கிடைக்கணும் என்று எதை வேண்டும் என்றாலும் பேசுவார்கள் எழுதுவார்கள்.\nஉங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியான சாட்டை அடி போல் இருக்கிறது. நன்றிகள்.\nஅவர் நன்முறையில் பூரண குணமடைந்து திரும்பி வர என் பிராத்தனைகளும் \n/ ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா\nஅண்ணா உண்மை தான்... அவர்கள் எல்லாம் பதர்கள் தான்... அவர் நலம் பெற பிரார்த்தனைகள்...\n//அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.//\nநலம் பெற வேண்டும் - ரசிகன்.\nஅருமையான பதிவு .எனக்கும் அவரை பிடிக்கும் .\nஇப்ப இன்னும் இன்னும் அதிகமா ..சீக்கிரம் சுகம் பெற பிரார்த்திக்கிறேன் .\nஅவர் நலம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.. ஆனால் உங்களை போன்ற ரசிக பெருமக்கள் என்று அவரது படத்தை ரசிக்க மட்டும் செய்துவிட்டு அவருக்கு சொம்பு தூக்கும் வேலையை நிறுத்துகீறீர்களோ அன்றே உங்களை மற்றவர் கலாய்ப்பது நிற்கும்.. இதுவே அனைவரும் விரும்புவது...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\n//ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே...\n//தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்....\n//ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா எது உமது பிரச்சினை\n...நல்லாக் கேளுங்கங்க.. எவ்ளோ நக்கலா, தேவை இல்லாத விமர்சனம் பண்றாங்க.. எரிச்சலா வருது அதை எல்லாம் பார்த்தா..\nஓவர் ஆக்டிங் பண்ணாம... ஒழுங்கா தான் உண்டு தன் வேளை உண்டுன்னு இருக்கற.. ரஜினி.. உடல் நலம் சரி ஆகி.. நீண்ட நாள் ஆயுளோடு இருக்கணும்னு.. மனதார வேண்டிக்கிறேன்..\nஇன்னும் பல்லாண்டு காலம் வாழ்க ரஜினி ...\nஒரு உண்மையான பதிவு ..உங்கள் கருத்துகள் மிக அரும���....தலைவரை விமர்சிக்கும் பதர்களுக்கு ஒரு பெரிய சவுக்கடி ...\nமாப்ள உண்மைதான்....சீக்கிரத்துல எழுந்து வருவார் விஸ்வரூபத்துடன் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60387/what-next-ajith", "date_download": "2018-07-16T22:36:58Z", "digest": "sha1:VWA7HGBXD35P2JOLDCZS67IO5NJVNPQN", "length": 8768, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "அஜீத்தின் அருள்வாக்கு சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஅஜீத்தின் அருள்வாக்கு சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு\nஹீரோக்களின் வீடுகளில் டைரக்டர்கள் வாய்ப்புக்காக காத்து நிற்பது படைப்புலகத்திற்கே விடப்படுகிற பளார் அப்படியிருந்தும் சொந்த வயிறு சுருங்குதே… என்கிற ஒரே காரணத்திற்காக ரவுண்டு கட்டி நிற்கிறார்கள் கோடம்பாக்கத்தில் அப்படியிருந்தும் சொந்த வயிறு சுருங்குதே… என்கிற ஒரே காரணத்திற்காக ரவுண்டு கட்டி நிற்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், விக்ரமுக்கு அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து அவரை ஆளாக்கியவர்களில் ஒருவரான தரணி, இப்போதும் விக்ரம் அழைக்க மாட்டாரா என்று காத்திருக்கிறார். அவ்வளவு ஏன் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், விக்ரமுக்கு அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து அவரை ஆளாக்கியவர்களில் ஒருவரான தரணி, இப்போதும் விக்ரம் அழைக்க மாட்டாரா என்று காத்திருக்கிறார். அவ்வளவு ஏன் பலரையும் ஆளாக்கிவிட்ட பாலாவுக்கே இப்போது பல்லாங்குழி காட்டுகிறார்கள் ஹீரோக்கள்.\nபெரிய ஹீரோக்கள்தான் இப்படி என்றால், விஷ்ணு விஷால் லெவலுக்கு கூட பிசியாகதான் இருக்கிறார்கள். நாள்தோறும் இவர் போன்ற இளம் சுமார் ஹீரோக்களை கூட ரவுண்டு கட்டுகிறார்கள் படைப்பாளிகள்.\nஇந்த நேரத்தில், ‘ஒரே கமிஷன் மண்டி. ஒரே வெல்ல மூட்டை’ என்று தன்னை அஜீத்திற்கு ஒப்புக் கொடுத்துவிட்டார் சிறுத்தை சிவா (மற்றவங்க கதையெல்லாம் பார்த்தா இதுதான் பெஸ்ட் என்று தோன்றியிருக்கலாம்) ஒருவரை பிடித்துவிட்டால் அவருக்கே அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்து வரும் அஜீத், சிவாவுக்கு இப்போது இருக்கிற கிரேஸ் பற்றி நன்கு அறிந்தும் வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் சிவாவுடன் இணைந்து படம் தர காத்திருப்பதையும் அறிந்திருக்கிறார்.\nஇருந்தாலும் சிவாவின் எண்ணம் என்னவாக இருக்கிறது “தமிழ்சினிமா இயக���குனர்கள் எல்லாருக்குமே அஜீத் சாருடன் ஒரு படத்தையாவது இயக்கி விடணும்னு ஆசை இருக்கும். ஆனால் அஜீத் சாரே எனக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்க நினைக்கும்போது நான் ஏன் இன்னொரு ஹீரோவை யோசிக்கணும். அந்த வீட்டின் கதவு அடைக்கப்பட்டாலொழிய எனக்கு வேற ஹீரோ வேணவே வேணாம்…” என்கிறாராம்.\nமண்டைக்கு மேல நிரந்தர நிழல் அடிச்சா, வேறொரு குடை எதுக்குன்னு கேட்குறாரு. தப்பில்லையே\nPrevious article எனக்கு வயது 50 சர்க்கரை நோய் இருக்கு மன்னிப்பு கொடுங்க ரவுடி பினு கெஞ்சல்\nNext article நான் எங்க ஜெயலலிதாவை பார்த்தேன்அவங்கதான் பார்த்தாங்க கையை விரித்த சசிகலா அண்ணன் மகன்\nஅந்தமானில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது\nமுடியவே முடியாது விசுவாசம். அஜித் அதிரடி\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகனடா போக என்ன செய்யனும் இந்த அம்மா சொல்வதை வரி விடாமல் கேளுங்கள்\nமெர்சல் 7 நிமிடத்தில் செய்த சாதனையை 7 மணி நேரம் ஆகியும் செய்யாத காலா\nபுருவ அழகிக்கு நேரும் பரிதாபம் மொபைல் போன்ல சிம் கார்டே இல்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2012/", "date_download": "2018-07-16T21:47:58Z", "digest": "sha1:SVC2CVB7VGXVBCD3FLTXUPQZR3TPVEHC", "length": 231698, "nlines": 435, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: 2012", "raw_content": "\nஞாயிறு, 30 டிசம்பர், 2012\nபுதுச்சேரியில் உலாவரும் ''சிதம்பர ரகசியம்''...\nகடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மாநிலம் முழுதுமே எல்லா வங்கிகளிலும், ரேஷன் கடைகளிலும், ஆதார் கார்டு மையங்களிலும், ஜெராக்ஸ் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.\nமக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு தினமும் இந்த நான்கு இடங்களிலும் கூடிவிடுகின்றனர். இந்த இடங்களில் தங்கள் வேலை முடிந்தவுடன் எதோ சாதனை புரிந்தது போன்று ''அப்பாடி.... வந்த வேலை முடிந்தது....\" என்று பெருமூச்சி விட்டு செல்கின்றனர். புதுச்சேரியில் தான் இதை பார்க்கமுடிகிறது. எதற்காக இப்படி அலைமோதுகிறார்கள் இந்த மக்கள்...\nமத்திய அரசு வருகிற ஜனவரி 1 - ஆம் தேதி - புத்தாண்டு தினத்தன்று ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இந்த என்பது மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஆகிய புத்திசாலிகளின் மூளைகளில் உதித்த உன்னத திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரையில் மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கும், சமையல் எரிவாயுக்கும் கொடுத்துவந்த மானியத்தை இனிமேல் நம் கைகளிலேயே தந்துவிடுவார்களாம். அரசு தருகிற அந்த ''கொஞ்சப்'' பணத்தோடு, நாம் ''நிறைய'' நம் பணத்தையும் சேர்த்து இதுவரையில் ரேஷன் கடையில் வாங்கி வந்த பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இந்த திட்டம் என்பது நம் பாக்கெட்டை காலிப் பண்ணுவதற்கான வேலை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நாம் வாங்கப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். அதேப்போல் நாம் வாங்கப்போகும் எரிவாயுவின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். விலைவாசிக்கு தகுந்தாற்போல் நம் பாக்கெட்டும் காலியாகும். ''கையில வாங்கினேன் பையிலப் போடல... காசுப் போன இடம் தெரியல...'' என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தான் ஞாபகம் வருகிறது.\nபலகீனமாக இருந்த நாய்க்கு அது வாலை வெட்டி அதுக்கே சூப் வெச்சி கொடுக்கிற கதை தான் இது. நாய் வாலை வெட்டி நாயிற்கே சூப் வெச்சிக் கொடுத்தா அந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் தெரியுமா...''உங்கள் வால் உங்கள் வாயில்...'' அது போல் தான் இந்த ''உங்கள் பணம் உங்கள் கையில்...'' என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\n''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டப்படி மக்களுக்கு தங்கள் கையில் பணம் கிடைக்க வேண்டுமென்றால், இப்போது தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்தாக வேண்டும். அது தான் அந்த நான்கு இடங்களிலும் தினமும் அவ்வளவுக் கூட்டம் கூடுகிறது.\nபேருல தான் உங்கள் பணம் உங்கள் கையில் - னு இருக்கே தவிர, அரசு பணத்தை மக்கள் கையில் தரமாட்டார்கள். குடும்பத்தலைவரின் வங்கிக்கணக்கில் தான் போடுவார்களாம். மாதம் தோறும் அந்த குடும்பத்தலைவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குப் போயி சரக்கு வாங்கிகிட்டு வருவாராம். ஆனால் அந்த குடும்பத்தலைவர் எந்தக் ''கடைக்கு'' போயி என்ன ''சரக்கை'' வாங்கிகிட்டு வாருவார் என்பது அந்த குடும்பத்தலைவிக்குத் தான் தெரியும்.\nஅந்தப் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு இல்லாதார்கள் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். அதனால் அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம். ரேஷன் கடை���ில் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியும், ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பியும் தரவேண்டும். அதனால் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஆதார் மையங்களில் கூடுகிறார்கள். அதனால் அங்கே மக்கள் கூட்டம். இவை எல்லாவற்றுக்கும் வங்கிப் புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை - இவைகளின் ஜெராக்ஸ் காப்பி தேவை. அதனால் ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம்.\nஇத்தனை இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் தான் புதுச்சேரியே ஒரே பரபரப்பாக இருக்கிறது.\nஇந்த திட்டத்தை ஆரம்பத்தில் மத்திய அரசு 50 மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்துகிறது. அந்த ஐம்பதில் ஒன்று புதுச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் புதுச்சேரியையும் ஐம்பதில் ஒன்றாக சேர்த்தார்கள் என்பதில் தான் ''சிதம்பர ரகசியமே'' இருக்கிறது. அது என்ன ''சிதம்பர ரகசியம்''... இரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை. புதுச்சேரியில் இன்று வெளிப்படையாக பேசப்படுகின்ற இரகசியம் தான்.\nசென்ற 2009 - ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் சிவமான கங்கையில் ருத்திரத்தாண்டவம் ஆடியவரால் வெற்றிபெற முடியாமல் போனது என்பதும், மறு எண்ணிக்கை என்ற பெயரில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டது என்பதும், அது சம்பந்தமான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் மக்கள் மறந்திருக்க முடியாது. வருகின்ற 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அந்த சிவமான கங்கைக்காரரான ருத்திரத்தாண்டவத்தாரால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் டெபாசிட்டுக் கூட வாங்கமுடியாது என்ற செய்தி அம்பலத்திற்கு வந்ததையடுத்து, ''பிரதமர் வேட்பாளர்'' என்று கூட அறிவிக்கப்படலாம் சொல்லப்படுகின்ற அவர் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அவரது பார்வை புதுச்சேரியில் விழ, பின் அவரது பாதத்தை புதுச்சேரியில் பதிக்க தொடங்கினார். கடந்த காலங்களில் மோகன் குமாரமங்கலம், பாலாபழனூர் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை புதுவை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்பதால், புதுச்சேரி தான் ருத்திரத்தாண்டவத்தாருக்கு பாதுகாப்பான தொகுதி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியும் அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகத் தான் ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டத்தை முதல் கட்டமாக புத்தாண்டு தினத்தன்றே தொடங்குவதற்கு, தாண்டவத்தாரே புதுச்சேரிக்கு நேரில் வங்கி அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் அவர் ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்பதைப் போல் ''உங்கள் ஓட்டு எங்கள் பையில்'' என்று தேர்தல் நேரத்தில் ''காசு போட்டா ஓட்டுப்போடும் எந்திரமான மக்களிடம்'' போய் நிற்பார் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/30/2012 11:37:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நாடாளுமன்றத்தேர்தல், ப.சிதம்பரம், வங்கிக் கணக்கில் மானியம்\nசனி, 29 டிசம்பர், 2012\nகோடிக்கணக்கானவர்களின் பிரார்த்தனைகளோடு அவர் சிங்கப்பூர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பல கோடிப்பேர் விரைவில் அவர் குணம் பெற பிரார்த்தித்தார்கள். இன்று அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறார்கள்.\nஅவர் இறந்துவிட்ட செய்தியோடுதான் இன்றைய நாள் தொடங்குகிறது. இனியாவது பிரார்த்தனைகளை (அட அது எந்த மதத்தின் கடவுளை நோக்கியதாக இருந்தாலும்) விட்டுத்தொலையுங்கள். அவரது உயிரைக் காப்பாற்ற உதவாத பிரார்த்தனைகளால் அவரது ஆத்மா சாந்தி அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன\nபிரார்த்தனைகள் ஆண்டவனாகப்பட்டவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பவைத்து நம் நியாய ஆவேசங்களைத் தணியவைப்பதற்கே. நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நம்மை ஒதுஙகவைத்து அயோக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கே.\nதில்லிப் பேருந்துப் பாலியல் வன்கொடுமையை இழைத்த குற்றவாளிகள் மீது கோபப்படுவது, அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கக்கோருவது, கடுமையான சட்டங்கள் தேவை என வலியுறுத்துவது... இவை மட்டும் போதுமா. நாடு முழுவதும் இப்படிப்பட்ட வேட்டைகளுக்கு இலக்காக்கப்படுகிற பெண்களுக்காக, அவர்களைத் தாக்குகிற ஆணாதிக்க ஆணவத்திற்கு எதிராக யோசிக்க வேண்டாமா\nபெண் என்றால் இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரம்புகட்டுகிற பழைய/புதிய பண்பாட்டு பீடாதிபதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nஅன்பான அம்மாவாய், அடக்கமான மனைவியாய் வீட்டோடு இருந்தா���் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று போதிக்கிற மதவாதிகள் மீது\nபெண்ணைக் கடவுளாகச் சித்தரிப்பது நம்ம கலாச்சாரமாக்கும் என்று சொல்லிக்கொண்டே அவளைக் கோவிலின் கருவறைக்குள் கூட அனுமதிக்காத ஆகமவாதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nஆண் தனது வக்கிரப்பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடாமல், பெண் தனது உடலை வெளிக்காட்டுகிற ஆடைகளை அணியலாகாது என்று அவள் மீது புடவைகளையும் பர்தாக்களையும் அங்கிகளையும் போர்த்துகிற வன்மர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nசாதித்தூய்மையைக் காக்க வேண்டிய பெண் காதல் திருமணம் செய்துகொள்வதன் மூலம், அதிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் விந்துக்களைப் பெறுவதன் மூலம் சமூகத்தை மாசுபடுத்துகிறாள் என்று கூறி, அவளது வாழ்க்கைத் துணை தேர்வு உரிமையைக் கொச்சைப்படுத்தி நிராகரிக்கிற சாதியவாதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nபெண்ணும் ஆணும் பழகினால் அது பாலியல் நோக்கம் கொண்டதுதான், அதில் நட்போ தோழமையோ இருக்க முடியாது என்று அறிவித்து, அப்படிப் பழகுகிறவர்களுக்குப் பாடம் கற்பிப்பதாகக் கையில் தாலிக்கயிறு அல்லது ரர்க்கிக் கயிறுடன் அலைகிற பண்பாட்டு அடக்குமுறையாளர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\n“பொம்பளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா அழகா என்கிட்ட வா... உன்னை நான் ஏத்துக்கிடுறேன்” என்று வசனம் பேசுகிற சூப்பர் ஸ்டார்களின் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nஒரு பக்கம் இப்படிப்பட்ட பரபரப்பான “கற்பழிப்பு” செய்திகளை வெளியிட்டுக் கொண்டே, பெண்ணை வெறும் போகப்பொருளாக அரைகுறை அம்மணத்தோடு நிறுத்தும் நுகர்வுப்பொருள் விளம்பரங்களைக் கூச்சமில்லாமல் வெளியிடும் ஊடகங்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nஇப்படிப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம், பெண்களைப் பாதுகாக்க உரிய சட்டங்கள் கொண்டுவருவோம் என்று பேட்டிகொடுத்துவிட்டு, பெண்ணை மேலும் மேலும் ஓரங்கட்டுவதற்கான பொருளாதாரத் துரோகக் கொள்கைகளைச் செயல்படுததும் ஆட்சியாளர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nவன்முறைகளையும் ஊழல்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே, இந்த அடிப்படையான அம்சங்கள் குறித்துச் சிந்திக்க விடாமல் தடுத்து. மையமான அரசியல் போராட்டங்களில் மக்கள் பங்கேற்க விடாமல் கெடுத்து, உலக-உள்நாட்டு சுரண்டல் கூட்டங்களுக்குத் தொண்டாற்றுகிற நுனிப்புல் மேய்ச்சல்காரர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nஅரசியல் - சமுதாய - பொருளாதார போராட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை, இந்த நாட்டைப் பொருததவரையில் வர்க்க - வர்ண - பாலினப் பாகுபாட்டுப் போராட்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற புரிதலோடு போராட்டக் களம் காண்கிற இயக்கங்களோடு சேர்ந்து உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.\nநம் கோபத்தின் வெப்பம் இவ்வாறு குவிகிறபோது எழுகிற நெருப்பில்தான் இந்த இழிவுகள் எரிந்து சாம்பலாகும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/29/2012 09:41:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கோபத்தைக் குவி, பிரார்த்தனை\nஇப்படியுமொரு கண்ணியமிக்க அரசியல் கட்சியைப் பாருங்கள்...\nகடந்த இரண்டு நாட்களாக மேற்கு வங்க மாநிலத்திலிருந்து இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் உதிர்த்த பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கருத்துக்கள் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபத்து நாட்களுக்கு முன்பு புதுடெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த மிகப்பயங்கரமான பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தியா கேட் அருகில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்களையும், வயதில் மூத்தப் பெண்களையும் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம். பி. அபிஜித் முகர்ஜி பேசியது என்பது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் இப்படி பேசியதற்காக அவர் சார்ந்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியோ வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. பெண்களை அப்படி தரக்குறைவாகப் பேசிய அபிஜித் முகர்ஜி மீது கோபமும் படவில்லை. காரணம் அவர் வேறு யாரும் இல்லை. இந்த நாட்டின் முதல் குடிமகனின் தவப்புதல்வன் என்பது தான். இதில என்ன வேடிக்கை என்றால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூட தவறு செய்த தன் மகனை கண்டிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல, இப்படி பேசியதற்காக அபிஜித் முகர்ஜி இதுவரை வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ முயற்சி கூட செய்யவில்லை. மாறாக இப்படி பேசியத��்காக காங்கிரஸ் கட்சியும், அவரது சகோதரியும் வருத்தம் தெரிவித்தார்கள். இப்படியும் கண்ணியமான ஒழுங்கீனமான அரசியல் கட்சி. அதிலும் மத்தியில் ஆளும் கட்சி. வெட்கக்கேடு. இவர்களுக்கு ஓட்டுப் போட்டதற்காக நாமெல்லாம் தலைகுனிய வேண்டும்.\nஇதேப் போல் நேற்று முன் தினம் மேற்குவங்க மாநிலத்திலேயே நடைபெற்ற இன்னொரு சம்பவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பேரணியொன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், இடது முன்னணியின் சட்டமன்றக்குழு துணைத்தலைவருமான அனிசூர் ரகுமான் பேசும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜியை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இதற்கு காரணம் மேற்குவங்க மாநில சட்டமன்றத்திலும், வெளியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் எதிராக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து எடுத்துவரும் நடவடிக்கைகளாலும், மம்தா பானர்ஜி கட்சி குண்டர்களின் தாக்குதல்களாலும் உண்டான கோபத்தின் வெளிப்பாடு தான் அவரை அவ்வாறு பேசவைத்திருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும் அது கண்டிக்கத் தக்கதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதன் கட்சித் தோழரையே தொலைக்காட்சியில் பொதுமக்கள் மத்தியில் ''நமக்கு எதிரான ஒரு பெண் முதல்வரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டுமே தவிர பாலியல் ரீதியாக அல்ல. அவ்வாறு அவரை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது'' என்றும், அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் பேசியது என்பது வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்ல அவ்வாறு பேசிய அனிசூர் ரகுமானை கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அவருக்கும் எச்சரிக்கைக் கடிதமும் அளித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவ்வாறு பேசியதற்காக அனிசூர் ரகுமான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமும், மக்களிடமும் மன்னிப்புக் கேட்டார்.\nஇப்படிப்பட்ட கண்ணியமும், ஒழுக்கமும், நேர்மையும் இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் பார்க்க முடியாது என்பது தான் என் தாழ்மையான கருத்து. அதிலும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிடக்கட்சிகளின் ஆட்சி என்பதும், வளர்ச்சி என்பதும் தமிழக சட்டமன்றத்திலும், வெளியிலும் எதிர்க்கட்சியிலிருக்கும் பெண் தலைவர்களையும், பெண் உறுப்பினர்களையும் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசுவது தான் வழக்கமாக பார்த்திருக்கிறோம். அப்படிப் பேசுவது தான் இந்தக் கட்சிகளின் தலைவர்களின், பேச்சாளர்களின் திறமையாகவும் வீரமாகவும் காட்டித் தான் இவர்கள் தங்கள் கட்சிகளை வளர்த்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும்.\nஇந்தியாவில் இப்படிப்பட்ட அசுத்தமான, ஒழுங்கீனமான கட்சிகளுக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுக்கமான, கண்ணியமான கட்சியாக காட்சியளிக்கிறது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/29/2012 06:58:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அபிஜித் முகர்ஜி, அனிசூர் ரகுமான், பாலியல் பேச்சு\nவியாழன், 27 டிசம்பர், 2012\nசூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்கார் விருது...\n\"மேலே இருக்கும் படத்தில் வலது புறம் இருப்பது யாரு\" அப்படின்னு கேட்டா, \"இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே\" என்பீர்கள். அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க. ஆனா, அது உண்மையில்லை\" அப்படின்னு கேட்டா, \"இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே\" என்பீர்கள். அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க. ஆனா, அது உண்மையில்லை அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை. முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை. முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........ எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........ எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது \"அய்யய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு \"அய்யய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு தோட்டக்காரனா\" அதைப் பத்தி தானே இந்தப் பதிவில் பார்க்கப் போறோம் அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன அது ஊட்டச் சத்து மிக்க பானம், இதைக் குடிச்சா எழும்பெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுமாம். அதை கிழவனும் குடிச்சிட்டு தெம்பா இருக்கலாம்னு விவசாயி சொல்றாரு, இன்னொருத்தர், இதில் பத்து பாட்டில் தினமும் உள்ளே தள்ளுவது தான் \"சீக்ரெட் ஆ ஃ ப் மை எனர்ஜி\" அப்படிங்கிறார். [காசை வீசி எரிஞ்சா பொறுக்கிக்கிட்டு நாய் மூத்திரம் நல்லதுன்னு சொல்றதுக்கும் ஆளுங்க ரெடியா இருக்காங்க, அதப் பாத்திட்டு தண்ணீருக்குப் பதிலா நாய் மூத்திரமே தான் வேணுமின்னு தேடித் தேடி காசு குடுத்து வாங்கி குடிக்க நாம் இருக்கோம்.]\nசரி அதெல்லாம் போகட்டும். விஷயத்துக்கு வருவோம். இப்போ நாம் பார்க்கப் போவது, 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் நடந்த ஒரு சங்கதி. டெண்டுல்கர் அந்த வருடங்களில் ESPN Star Sports, PepsiCo மற்றும் Visa ஆகிய நிறுவனங்களில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவானியாக [Foreign currency] Rs.5,92,31,211 [ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்தி சொச்சம்] பெற்றிருக்கிறார். இந்த வருமானத்திற்காக அவருக்கு வருமான வரியாக ரூ.2,08,59,707 [ரூபாய் இரண்டு கோடியே எட்டு லட்சத்தி சொச்சம்] செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் விட்டனர்.\nஇதை எதிர்த்து நம்ம பூஸ்ட் மட்டும் குடிக்கும் பாப்பா என்ன பண்ணுச்சு தெரியுமுங்களா ஐயா, இந்த CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க. அது நெசமில்லீங்க. அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க. கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க. அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு. இதை விசாரிச்ச ஆணையமும், \"ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்\" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு ஐயா, இந்த CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க. அது நெசமில்லீங்க. அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க. கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க. அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு. இதை விசாரிச்ச ஆணையமும், \"ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்\" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறுவதை அறிவித்த போது இவர் கண்ணீர் விட்டிருக்காரு. அது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்த வருத்தத்தாலா, சினிமாவில் வருவது மாதிரி நடிப்பா, இல்லை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை இழந்து விட்டோமே, இனிமே இந்த அளவுக்கு விளம்பரங்களில் நடிச்சு பணத்தை மேலும் சேர்ப்பது இயலாதேன்னு துக்கமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇன்னொரு நிகழ்வையும் நாம் இங்க சொல்லணும். இது 2002-03 வாக்கில் நடந்தது. அப்போது டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மாபெரும் கிரிகெட் வீரர் மறைந்த டான் பிராட்மன் அவர்களின் டெஸ்ட் சாதனையான 29 சதங்களை சமன் செய்தார். இதைப் பாராட்டி ஃபியட் நிறுவனம் அவருக்கு '360 Modena Ferrari' என்ற 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க விரும்பியது. காரை சும்மா குடுக்க அவன் என்ன இனா வானாவா டெண்டுல்கர் மைக்கேல் ஷூ மேக்கர் என்னும் கார் ரேஸ் வீரருடன் இணைந்து அந்தக் காரின் விளம்பரத் தூதுவராகவும் இருப்பார். 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில், சில்வர்ஸ்டோன் என்னுமிடத்தில் இருவரும் சந்தித்த போது ஷூ மேக்கர், ஃபியட் சார்பில் டெண்டுல்கருக்கு அந்தக் காரை பரிசளித்தார்.\nஅதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமே ஆடு அரைப்பணம், ......க்கு முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல. எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும். அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள். ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா ஆடு அரைப்பணம், ......க்கு முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல. எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும். அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள். ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா வரிச்சலுகை கேட்டுச்சு. நிதியமைச்சகமும் என்னென்னமோ பண்ணி 2003 ஆம் வருடம் சலுகை கொடுத்தது.\nநம்ம பாப்பா சில வருடங்கள் அந்தக் காரை வச்சிருந்து விட்டு அப்படியே சூரத்தில் இருக்கும் ஜெயெஷ் தேசாய் என்ற ஒரு வியாபாரிகிட்ட அதைத் தள்ளிட்டு காசாக்கிடுச்சு. டேய் எவ்வளவுடா குடுத்தேன்னு அவனைக் கேட்டா, \"இந்தாபா, காரைப் பத்தி என்ன வேணுமின்னாலும் கேளு, ஆனா எம்புட்டு குடுத்தே, அந்த பாசக்கார பூஸ்டு பேபிய உனக்கு எப்படி தெரியும், அது இதுன்னு கேட்கிறா மாதிரியா இருந்தா எடத்தை காலி பண்ணு\" அப்படிங்கிறான். அவனுக்கு இதே காரை புதுசாவே வாங்க முடியுமாம். ஆனாலும், மைக்கேல் ஷூ மேக்கர், டெண்டுல்கர் அப்படின்னு ரெண்டு கர்.... கர்.... சம்பந்தப் பட்ட இதை நான் புர்.... புர்.... என்று ஓட்டினா அதுவே போதும், வாழ்வே வெற்றிங்கிறானாம்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/27/2012 06:59:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமிதாப் பச்சன், ஆஸ்கார் விருது, சச்சின் டெண்டுல்கர்\nஅன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது… \nநான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள்.\nபல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். என்ன ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா நோயைக் கண்டுபிடித்து அழிப்பது தவறாகுமா\nநல்லவேளை, நரேந்திர மோடி, என்னை நீ நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். ஏன், உன் இயக்கத்தில் உள்ள பலரும் என்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான். மீடியாவை எப்படி கையகப்படுத்திக் கொள்ள வேண்டும், வலுவான ஒரு பிரசாச வாகனமாக எப்படி அதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன் நான். குழந்தைகள் முயல்களைப் போல் தாவிவந்து பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்பது போலவும், லட்சக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் என் தலைமையின் கீழ் உற்சாகத்துடன் களத்துக்குச் செல்வது போலவும் பல புகைப்படங்களை வெளியிட்டு என் மக்களை நான் ஈர்த்திருக்கிறேன்.\nஆஹா ஹிட்லரைப் போன்ற தலைவர் இந்த அகிலத்தில் உண்டா என்று வாய்பிளக்கச் செய்திருக்கிறேன். ஆனால், நீ என்னை மிஞ்சிவிட்டாய், நரேந்திர மோடி. என்னைக் கடந்து நீ வெகு தூரம் சென்று விட்டாய். மூன்று நாள்களாக நீ நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். என்னவொரு சாதுர்யம் என்னவொரு மேதாவிலாசம் நீ எத்தனை கூர் மதி படைத்தவன் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு சம்பவம் போதாதா\nபிப்ரவரி 2002ல் குஜராத் கலவரத்தால் வெடித்த போது நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவம் மோடி, இனி அவன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது’ உன் ஆசிர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்ட போது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது, உயிர் பயத்துடன் முஸ்லிம்கள் குஜராத்தைக் காலி செய்து கொண்டு ஓடிய போது, உன் சகாப்தம் முடிந்து விட்டது என்று கருதினேன்.\nகாலம் இறுதித் தீர்ப்பெழுதி விட்டது என்று பயந்தேன். எனக்கு நானே தீர்ப்பெழுதிக் கொண்டு விட்டது உனக்குத் தெரியும். எந்த மூளையைப் பயன்படுத்தி யூதர்களை அகற்றினேனோ அந்த மூளையை நானே சிதறிடித்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் யூதர்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. உலகத்தை அல்ல. என் ஜெர்மனி இன்று என்னைக் கைவிட்டுவிட்டது உனக்கும் இப்படிப்பட்ட நிலைமை தான் வந்து சேரும் என்று நினைத்தேன். எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை உனக்கும் இப்படிப்பட்ட நிலைமை தான் வந்து சேரும் என்று நினைத்தேன். எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை யார் சொன்னது என் அருமை கெப்பல்ஸால்கூட இப்படியொரு திட்டத்தைத் தீட்டியிருக்க முடியாது\nமூன்று தினங்கள். வெள்ளாடை உடுத்தி தேவகுமாரன் போல் நீ நடந்து வந்தாய். அலங்கரிக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட மேடையில் பாந்தமாக அமர்ந்திருந்தாய். கேள்விக் கணைகளைத் திறமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டாய். உலகமே உன்னைத் திரும்பிப் பார்த்தது. ‘என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்து வந்தேன். அந்தக் கற்களைக் கொண்டு தான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்’ எவ்வளவு அழுத்தமான வாசகம்’ எவ்வளவு அழுத்தமான வாசகம் உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்தது விட்டாய், மோடி உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்தது விட்டாய், மோடி அமைதியாக காரியத்தைச் சாதித்து விட்டாய் அமைதியாக காரியத்தைச் சாதித்து விட்டாய் உன் சித்தாந்தமும் என்னுடையதும் ஒன்று தான். உன் அணுகுமுறையும் என்னுடையதும் ஒன்றுதான். ஆனால், உன் செயல்திட்டம் அபாரமானது.\nயூதர்கள் அ���ிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை முடிவெடுத்தவுடன் நான் என் ராணுவத்தை தான் அழைத்தேன். அவர்களிடம் தான் பொறுப்பை ஒப்படைத்தேன். ஜெர்மனியிலும் ஜெர்மனியைத் தாண்டியும் பல வதை முகாம்களை அவர்கள் உருவாக்கினார்கள். வீடுகளில் புகுந்து, இனம் கண்டு யூதர்களை இழுத்து வந்தார்கள். நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாகக் கொன்றார்கள். ஆனால் நீயோ இஸ்லாமியர்களை அழிக்க இந்துக்களைப் பயன்படுத்திக் கொண்டாய். யோசித்துப் பார்த்தால் இதைவிட அற்புதமான ஒரு திட்டத்தை யாராலும் வகுக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nசெய்ய வேண்டியதைச் செய்துவிட்டு நீ அழகாக ஒதுங்கிக் கொண்டு விட்டாய். ம், விளையாடு என்று பச்சைக்கொடி காட்டி விட்டு நீ புன்னகையுடன் பின் நகர்ந்து விட்டாய். யூதர்கள் ஜெர்மனியின் இதயத்தை அழிக்க வந்த கிருமிகள் என்பதை ஜெர்மானியர்கள் நம்பினார்கள். நம்ப வைத்தேன். ஆனால், அவர்களையே யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விடும் கலையை நான் கைக்கொள்ளவில்லை. நீ என் சகோதரன் அல்ல, என் குரு என்று நான் அழைத்ததன் காரணம் இப்போது புரிகிறதா மோடி, நீ காந்தி பிறந்த மண்ணில் இருந்து தோன்றியிருக்கிறாய்.\nவிமானப் படைகளைக் கொண்டு தான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை என்னால் வீழ்த்த முடிந்தது. ஆனால், காந்தி உண்ணாவிரதம் மூலமாகவே பிரிட்டனை விரட்டியடித்து விட்டாராமே எப்பேர்ப்பட்ட சாதனை எனக்கும் கூட மிஸ்டர் காந்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அகிம்சையின் முக்கியத்துவம் பற்றி. யூதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது பற்றி. சத்தியத்தின் முக்கியத்தும் பற்றி. யூதர்களுக்கும் கூட அவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வன்முறையை உதறிவிட்டு, அன்பாலும் நேசத்தாலும் என்னை வீழ்த்த வேண்டுமாம் ஓவென்று சிரித்துவிட்டு காந்தியை நான் மறந்து போனேன். ஆனால், நீ மறக்கவில்லை. மூன்று நாள் உணவை மறுத்ததன் மூலம், உன் ஒட்டுமொத்த எதிரிகளையும் நீ வாயடைக்கச் செய்துவிட்டாய்.\n‘குஜராத்தில் சிறுபான்மையினருக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்ட போது நான் கூர்மையாக உன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்த படியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்ட போது நான் கூர்மையாக உன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்த படியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்) நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய்.\nபிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’ சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாயே அந்த இடத்தில் நான் மீண்டும் இறந்து போனேன்.\nஎன் அகந்தை அழிந்த சமயம் அது. நீ என்னை உலுக்கியெடுத்து விட்டாய், நரேந்திர மோடி. என் அத்தனை சாதனைகளையும் நீ துடைத்து அழித்து விட்டாய். முதல் முதலாகப் பயத்தை நான் தரிசித்தது உன்னிடம்தான். நடைபெற்றதை ‘கலவரம்’ என்று அழைக்கும் துணிச்சல் உனக்கு மட்டும்தான் இருக்கிறது. சடலங்கள் புதைக்கப்பட்ட கையோடு தேர்தலில் நின்று, வாக்கு சேகரித்து, வெற்றி பெறும் தீர்க்கமும் தீரமும் உன்னிடம் மட்டும் தான் இருக்கிறது.\nநான் கேள்விப்பட்டது நிஜமா என்று தெரியவில்லை. குஜராத்துக்கு மட்டுமின்றி முழு இந்தியாவுக்கும் நீ தலைமை தாங்கப் போகிறாயாமே உண்மைதானா அதற்கான முன்னோட்டம் தான் இந்த உண்ணாவிரதமா நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய் குஜராத்தைப் போலவே இந்தியாவையும் மோடி வளர்த்தெடுக்க வேண்டும் என்று பலர் என் காதுபடப் பேசிக் கொண்டார்கள். நான் சிரித்துக் கொண்டேன். நீயும் சிரித்துக்கொ���்டுதான் இருப்பாய் அல்லவா\nநன்றி : தமிழ் பேப்பர்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/27/2012 06:39:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அடால்ஃப் ஹிட்லர், குஜராத், நரேந்திர மோடி\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/23/2012 10:03:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 22 டிசம்பர், 2012\nமக்கள் என்றால் கடிதம் - மோடி என்றால் பயணமா...\nமுதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை மாநில நலனுக்காக அல்லது மக்களின் நலனுக்காக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று கேட்டால் ஒன்று... இரண்டு என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nமின்சாரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி... காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி... இலங்கைத் தமிழர், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு, தமிழக மீனவர்கள் இலங்கை படையால் கைது, முல்லை பெரியாறு இப்படி எந்தப் பிரச்சனைகளாக இருந்தாலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்களையோ அல்லது அமைச்சர்களின் குழுக்களையோ அழைத்துக்கொண்டு தலைநகரில் பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்தித்துப் பேசாமல், கோட்டையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு கடிதத்தை எழுதியனுப்பிவிடுவார். இது இவரது பழக்கமாக இருந்துவருகிறது.\nஆனால் அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று வருகிற டிசம்பர் 26 - ஆம் தேதியன்று நான்காவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்திற்கு நேரில் செல்வது என்பது நியாயம் தானா... தன்னுடைய பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகொண்டதற்காக இது ஜெயலலிதா காட்டும் நன்றிக் கடனா... தன்னுடைய பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகொண்டதற்காக இது ஜெயலலிதா காட்டும் நன்றிக் கடனா... அல்லது 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா... அல்லது 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா... என்னமோ மக்களுக்கு புரிந்தால் சரி...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/22/2012 03:30:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ��கிர்\nலேபிள்கள்: நரேந்திர மோடி, பதவியேற்பு விழா, ஜெயலலிதா\nவியாழன், 20 டிசம்பர், 2012\nமீண்டும் சாதி வெறியாட்டம் - தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது...\nதருமபுரியை தொடந்து இப்போது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்ததற்காக அதேக் கல்லூரியில் படிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞனை அதே சாதிவெறிக்கூட்டம் கொன்றிருக்கிறது.\nநம் சாதிப் பெண்களை காதலித்தால் அவன் தலித்தாக இருந்தால் அவனை கழுத்தை அறுத்து கொள்ளுங்கள் என்று சாதிவெறிக் கூட்டத்தின் தலைவர்கள் பேசியது அடிப்படையில் தான் இது போன்ற கொலைகளும், வீடுகள் எரிப்புகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் சாதிவெறியாட்டம் போடும் அப்படிப்பட்ட தலைவர்களை கைது செய்யாமல் தமிழக அரசும், காவல்துறையும் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் தருமபுரி சம்பவத்திற்குப் பிறகு இன்று சிதம்பரத்தில் தன்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/20/2012 09:40:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சாதிவெறியாட்டம், தலித் கொலை\nஉலகம் அழியும் என்பது புரளியே - புதுச்சேரி அறிவியல் இயக்கம்\n''உலகம் அழியும்'' என்ற புரளியை நம்பி மக்கள் பீதியோ அச்சமோ அடையவேண்டாம் என்றும், உலகம் அழியும் என்பது வெறும் கற்பனையே அதை யாரும் நம்பவேண்டாம் என்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் நேற்று 19.12.2012 அன்று மக்களிடம் கூறியுள்ளது.\nபுதுச்சேரி அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் துணைத்தலைவர்\nஆர். தட்சிணாமூர்த்தி தலைமையில் புதுச்சேரி பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.\n''மாயன் நாட்காட்டி அடிப்படையில் டிசம்பர் 21 - ஆம் தேதியன்று உலகம் அழியும் என்ற புரளி மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மனிதகுல வரலாற்றில் தனது தொடர் முயற்சியால் அறிவியல் துறையில் மிக உயர்ந்த நிலையில் வளர்ந்து இருக்கும் இக்காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட வதந்திகள் அறிவியலின் பேரால் பரப்பப்படுவது என்பது துரதிஷ்டவசமானது. குறிப்பாக சில மத அமைப்புகளும், சில தனி நபர்களும் இத்தகைய அறிவியலுக்கு புறம்பான வேலைகளை செய்து வருவதும், அதன் அடிப்படையில் சிறப்பு யாகங்கள், தொழுகைகள், பிரார்த்தனைகள் என மக்களிடம் அச்சம் ஊட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தேவையற்றது. இப்படிப்பட்ட புரளிகளை நம்பி மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. இதற்காக சிறப்பு வழிபாடுகளையோ, சடங்குகளையோ செய்யத்தேவையில்லை. இந்த புரளிக்கான காரணங்களை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்'' என்றும், மற்றும் ஊடகங்கள் மூலமாக மக்களிடையே உலவி வரும் மாயன் சம்பந்தப்பட்ட தகவல்கள் பற்றியும், நாசாவின் பெயரால் சில தனிநபர்களும், ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதையும் மக்கள் நம்பவேண்டாம் என்றும் அந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்கள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/20/2012 09:04:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உலகம் அழியும் நாள், புதுச்சேரி அறிவியல் இயக்கம், மாயன் நாகரீகம்\nசெவ்வாய், 18 டிசம்பர், 2012\nஉலகம் அழியப்போகிறது என்பதெல்லாம் வெறும் கற்பனையே...\n21 டிசம்பர் 2012 உலகம் அழியும் நாள். ''ருத்ரம் 2012'' அமெரிக்க திரைப்படத்தில் தொடங்கி இன்று வரை அனைத்துத் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களும் மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் உருவாக்கியிருக்கும் நாள் இது தான். அமாவாசை, பவுர்ணமி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளை இன்றைய வானவியல் அறிஞர்கள் முன்கூட்டியே சொல்வதைப் போல், உலகம் அழியும் இந்த நாளையும் 3000 ஆண்டுகளுக்கு முன்பே ''மாயன் நாகரீகம்'' என்று சொல்லக்கூடிய ''மத்திய அமெரிக்க நாகரீகம்'' எழுதியிருப்பதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு இன்றைக்கு மதவாதமும், முதலாளித்துவமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இது அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட கட்டுக்கதை என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.\nமத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் கி.மு.3113 ஆண்டிலிருந்து கி.பி.2012 - ஆம் ஆண்டு வரை தான் நாட்காட்டி என்ற ஆரூடம் எழுதி வைத்திருப்பதாகவும், அந்த நாட்காட்டியில் 2012 டிசம்பர் 21 - க்கு பிறகு இல்லை எனவும், அதனால் டிசம்பர் 21 அன்று உலகம் அழியும் என்றும் பலவிதமான கட்டுக்கதைகள் கடந்த ஓராண்டு காலமாக மக்களிடையே உலாவந்து, இப்போது அந்த நாள் நெருங்க நெருங்க மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் கிளப்பிவிட்டு மதவாதமும், முதலாளித்��ுவமும் குளிர் காய்ந்துகொண்டிருக்கின்றன. மதமும் முதலாளித்துவமும் வாழ்ந்தால் தான் ஏகாதிபத்தியம் வாழமுடியும். இவை இரண்டும் தான் ஏகாதிபத்தியத்தை காப்பாற்றுகின்றன.\nஅதனால் மக்களின் பீதியையும் அச்சத்தையும் பயன்படுத்திக்கொண்டு இந்துமதவாதிகள் ''ஹோமம் நடத்துங்கள் கடவுள் நம்மை காப்பாற்றுவார்'' என்று சொல்லி மக்களை அழைத்து ஒரு பக்கம் ஹோமம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் ''ஜெபம் செய்யுங்கள் தேவன் நம்மை காப்பாற்றுவார்'' என்று சொல்லி ஒரு பக்கம் மக்களை அழைத்து ஜெபக்கூட்டம் நடத்துகிறார்கள். மற்றொரு பக்கம் லாமாக்கள் என்று சொல்லக்கூடிய புத்தபிச்சுக்கள் மக்களிடையே இது போன்ற பீதியை கிளப்பிவிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் வெவ்வேறு மதங்களாகவும், வெவ்வேறு விதமான பிரார்த்தனையாகவும் இருந்தாலும் இவர்கள் நோக்கம் என்பது ஒன்று தான். இப்படியெல்லாம் செய்து அழியப்போகும் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உலகம் இந்த குறிப்பிட்ட தேதியில் அழியாது என்பது இவர்களுக்கும் தெரியும். இந்த மூடநம்பிக்கையை வைத்து மதத்தை வளர்க்கவேண்டும் என்பது தான் இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம். எப்படியும் டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போவதில்லை. அந்த நாள் நல்ல விதமாக கழிந்த பிறகு மறு நாள் 22 - ஆம் தேதியன்று '' இதோ பார்த்தீர்களா.... நாங்கள் செய்த ஹோமத்தால் தான் உலகம் அழியாமல் காப்பற்றுப்பட்டுவிட்டது'' என்றும் '' நாங்கள் செய்த ஜெபத்தால் தான் உலகம் அழியாமல் காப்பாற்றுவிட்டது'' என்றும் சொல்லி மதங்களுக்கு அப்பால் இருக்கும் மக்களையும், வேற்று மதத்தில் இருப்போரையும் தங்கள் மதத்தின் பால் இழுப்பதற்கும், அதன் மூலம் தங்கள் மதத்தை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு ஏற்பாட்டுக்காகத் தான் அழிந்து போன மாயனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம், ''இந்த நாள் எப்படி'', ''நிஜம்'', ''உண்மைக்கதை'', ''நடந்தது என்ன..'', ''நிஜம்'', ''உண்மைக்கதை'', ''நடந்தது என்ன..'', ''நம்பினால் நம்புங்கள்'' - போன்ற ஆரூடங்கள், ஜோசியங்கள், கட்டுக்கதைகள் மூலம் மக்களின் மூலைகளில் மூடநம்பிக்கைகளை விதை\nத்து அதன் மூலம் இலாபம் பார்க்கிற செய்தித்தாள் நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக இந்த மாயனைத் தான் கடவுளாக நம்பியிருக்கின்றனர். இவர்களும் டிசம்பர் 21 உலக அழிவைப் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை மக்களின் மூலையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். மக்களும் செய்தித்தாள்களில் சொல்லப்படுவதும், தொலைக்காட்சிகளில் சொல்லப்படுவதும் உணமையாக தான் இருக்கும் என்று நம்பி பீதியில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்படியாக மக்களின் பீதியையும், அச்சத்தையும் பயன்படுத்தி இவர்கள் ஒரு பக்கம் இலாபம் சம்பாதிக்கிறார்கள்.\nஅறிவியல் அறிவும், பகுத்தறிவும் வளராத காலத்தில் - மாந்தரீகம், ஆரூடம், ஜோசியம் - போன்ற மூடநம்பிக்கைகள் மட்டுமே வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் சொல்லப்பட்டவைகளை, இன்று அறிவியல் அறிவும், பகுத்தறிவும், அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழிற்நுட்பங்களும் வளர்ந்திருக்கும் இந்த\nஅறிவியல் யுகத்தில் மக்களை மீண்டும் பின்னோக்கி அழைத்துச் செல்லும் வேலைகளை நாட்டில் இன்றைக்கு மதங்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மத்திய - மாநில அரசுகளோ, நாட்டிலுள்ள மற்ற அறிவியல் அமைப்புகளோ இன்றுவரையில் வாயையே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன. மக்களிடம் ஏற்பட்டிருக்கக்கூடிய பீதியையும், அச்சத்தையும் போக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. அதேப்போல் வதந்திகளை பரப்பி பீதியை உண்டாக்குவோர் மீதும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றார்கள். அண்மையில் சீன நாட்டில் உலக அழிவு சம்பந்தமான வதந்திகளை பிரச்சாரம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் அதை கூட செய்யவில்லை. ஏனென்றால் ஆட்சியாளர்களின் தவறான போக்கால் பாதிக்கப்பட்ட மக்களை திசைத்திருப்புவதற்கு ஆட்சியாளர்களுக்கு இது போன்ற வதந்திகள் அவசியம் தேவைப்படுகின்றன. இது போன்ற வதந்திகளும், புரளிகளும், இவைகளால் ஏற்படும் அச்சங்களுமே மத்திய - மாநில ஆட்சியாளர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.\nமதங்களும், கடவுள்களும், தேவையில்லாத சடங்குகளும், சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்கவழக்கங்களும், வதந்திகளுமே ஏகாதிபத்தியத்தையும், ம���தலாளித்துவத்தையும், இவையிரண்டையும் நம்பியிருக்கக்கூடிய ஆட்சியாளர்களையும் அழியாமல் காப்பாற்றுகின்றன. அவைகள் அத்தனையும் ஒழிந்தால தான் இந்த மூவரையும் ஒழித்துக்கட்ட முடியும் என்பதை தான் இன்று உலகம் அழியும் என்று நம்பக்கூடிய மக்கள் உணரவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/18/2012 10:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 21 டிசம்பர் 2012, உலகம் அழியும் நாள், மாயன் நாகரீகம், வதந்தி\nதிங்கள், 17 டிசம்பர், 2012\nகொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு உதவி செய்யுங்கள்...\nஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு 16-12-2012 ஞாயிறு அன்று 23-வது பிறந்த நாள்.\nபடித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு அன்று தன்னுடைய பிறந்த நாள் என்பது தெரியாது. அவரது பெற்றோர்களுக்கும் சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை. ''இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா....'' என்று சொல்லும்போதே அவரது தந்தைக்கு கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. இத்தனை ஆண்டுகளாய் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்கள் கூட வாய்விட்டு சொல்லமுடியாத சூழ்நிலை.\nமுகம் - பார்வை இரண்டையும் இழந்து பகலா...இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி.\nகாதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள். வசதியில்லாத வினோதினியின் குடும்பத்திற்கு உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள்.\n(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/17/2012 08:42:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மருத்துவ உதவி, வினோதினி\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/17/2012 06:55:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுச்சேரியில் இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா - பாகம் - 2\nஐந்தாவது இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா இன்று மாலை புதுவையில் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் மேற்குவங்கம் - பீகார், கேரளம் - ஆந்திர மாநிலம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றிருக்கிறது. இரண்டு முறை வியட்நாம் நாட்டில் இந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள். இந்த முறை புதுச்சேரி மற்றும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலுள்ள அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் தான் இந்த விழாவிற்கான முழு பொறுப்பும் ஆகும். புதுச்சேரியில் ஆளும்கட்சியாக என். ஆர். காங்கிரசாக இருப்பதால் இந்த சமாதான ஒருமைப்பட்டு அமைப்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலோ என்னவோ இந்த விழா என்பது வெறும் ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம் மட்டுமே கொண்டே நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. இந்த விழாவில் யாரும் ஒரு சிறு துளி அளவு கூட வியட்நாம் நாட்டைப்பற்றியோ, பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது பற்றியோ, வியட்நாம் நாட்டின் மக்கள் தலைவர் ஹோ - சி- மின் பற்றியோ, அந்த நாட்டின் அரசியல் - ஆட்சிமுறை பற்றியோ திட்டமிட்டு மேடையில் பேசாமல் பார்த்துக்கொண்டார்கள். சோஷலிச வியட்நாமில் ஆட்சியாளர்களிடம் ஊழல் இல்லை, தீவிரவாதம் இல்லை, குண்டுவெடிப்பு இல்லை இது போன்ற நல்ல தகவல்களையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். இது போன்ற தகவல்களை எல்லாம் இன்றைய இளையத்தலைமுறையினர்களுக்கு சொல்லவேண்டாமா... எதற்காக இந்த விழா... வெறும் ஆட்டம் - பாட்டத்திற்கு மட்டும் தானா... விழா மேடையிலும் சரி, விழா சம்பந்தப்பட்ட விளம்பரங்களிலும் சரி வியட்நாம் நாட்டின் தலைவர் ஹோ-சி-மின் படத்தையும் போடாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\n''சரித்திரம் தேர்ச்சி கொள்'' என்று நம்ப பாரதி சொன்னது போல் எப்போது தான் இவர்கள் சரித்திரத்தை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறார்கள்... படிக்கப்போகிறார்கள்... நம்ப நாட்டின் சரித்திரத்தையே அரைகுறையாக கொடுத்த ஆட்சியாளர்கள் எங்கிருந்து மற்ற நாட்டின் சரித்திரத்தை சொல்லபோறாங்க...\nஆனால் வியட்நாம் நாட்டின் கலைஞர்களின் குழு வியட்நாம் நாட்டின் மக்கள் தலைவர் ஹோ-சி-மின் பற்றிய வாழ்த்துப் பாடல் பாடினார்கள். வியட்நாம் மொழியில் பாடியதால் நமக்கு புரியவில்லையே என்றாலும், பாடலின் இடையிடையே ''ஹோ-சி-மின்'' பெயரை உரத்தி உச்சரிக்கும் போது கேட்ப��ற்கே நம் மனதிற்கு நெகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் இருந்தது.\nஅண்டை நாடுகளோடு நட்புறவும் நல்லுறவும் கொள்ள இது போன்ற கூட்டு விழாக்கள் தேவை தான். ஆனால் அந்த நாட்டைப் பற்றிய தகவல்களை சொல்லி நம் மக்களின் மனதில் நல்லெண்ணத்தை வளர்க்காமல் எப்படி நட்புறவு வளர்க்கமுடியும் என்பது தான் நமது கேள்வி....\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/17/2012 06:41:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா, புதுச்சேரி\nஞாயிறு, 16 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/16/2012 04:17:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/16/2012 01:21:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குன்றக்குடி அடிகளார், புதிய புத்தகம், மனிதநேயம்\n*இது பாரதியின் பிறந்தநாளன்று நான் எழுதிய கவிதை\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/16/2012 09:06:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எனது கவிதை, பாரதி\nசனி, 15 டிசம்பர், 2012\nகோவணத்தையும் உருவப் போறாராம் மன்மோகன் சிங்... ஜாக்கிரதை...\nஇன்றைக்கு புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு FICCI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மன்மோகன் சிங் ஒரு ''அபாய சங்கை'' ஊதியிருக்கிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாம். அதுவும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுமாம். அப்படின்னா என்ன அர்த்தம்...ஜெனங்க கொஞ்ச நெஞ்சம் போட்டிருக்கிற கோவணத்தையும் உருவிடுவாருன்னு அர்த்தம். ஜெனங்களை ஒட்டுத் துணி இல்லாம அலையவிட்டுடுவாருன்னு அர்த்தம். தனது அமெரிக்க எஜமான் இட்ட கட்டளைய சிறப்பா செய்யப்போறாருன்னு அர்த்தம். அப்படின்னா இதற்கு பேரு தான் சீர்த்திருத்தமா...\nஉண்மையிலேயே சீர்த்திருத்தம் என்றால் என்ன... அம்மணமா அலைந்தவனை ஆடை அணிய சொல்லுறது ஒரு வகை சீர்த்திருத்தம். குழந்தைத் திருமணம் கூடாதுன்னு தடுக்கிறது ஒரு வகை சீர்த்திருத்தம். கணவன் இறந்துட்டா மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை ஒழித்து கட்டியது என்பது ஒரு வகை சீர்த்திருத்தம். சமூக விடுதலை, பெண் விடுதலை - இவைகளுக்காக போராடுவது என்பது கூட ஒரு வகை சீர்த்தித்தம் தான். இதெல்லாம் சமூக சீர்த்திருத்தம்.\nஅனால் மன்மோகன் சிங்கோ சொல்லுவது ''பொருளாதார சீர்த்திருத்தமாம்''. அப்படி என்ன பொருளாதார சீர்த்திருத்தம் செய்யப்போறாரு என்று கேட்டால், பெட்ரோல் - டீசல் - சமையல் காஸ் விலைகளை மனசாட்சியே இல்லாம உயர்த்த போறாருங்க. நாம் அன்றாடம் பயன்படுத்துற பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை சாமான்கள், காய்கறிகளின் விலைகளை தாறுமாறாக உயர்த்த போறாருங்க. கண்டபடி வரிவிதிப்புகள் இருக்கும். ஜெனங்க கட்ட வேண்டிய வங்கி வட்டிகளை அதிகப்படுத்திடுவாரு. ஜெனங்களுக்கு கொடுக்கவேண்டிய வட்டிகளை குறைச்சிடுவாரு. மக்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய மானியத்தை வேட்டிடுவாரு. வேலையின்மையும், வேலையிழப்பும் அதிகமாகும். மக்களுக்கு சொந்தமான பொதுத்துறைப் பங்குகளை தயக்கமே இல்லாமல் தைரியமாக வித்துடுவாரு. இப்படியாக ஜெனங்கப் போட்டிருக்கக்கூடிய சட்டை, துண்டு, வேட்டி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உருவிட்டு, கடைசியாக ஜெனங்களுக்கு ஏதாவது போக்குக்காட்டிட்டு அவங்க போட்டிருக்க கோவணத்தையும் உருவிடுவாரு. அதுமட்டுமல்ல.... இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையை தாராளமாக தருவாரு. அதுமட்டுமா... மானியங்களை அவர்களுக்கு கொட்டிக்கொடுப்பாரு. ஒரு பக்கம் ஜெனங்க மேல மிகப்பெரிய சுமையை தூக்கி வைப்பாரு. இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளை குஷிப்படுத்திடுவாறு. இதற்கு பேரு தான் பொருளாதார சீர்த்திருத்தமாம். மன்மோகன் சிங் சொல்லுறாரு. இப்படி செய்தால் தான் நாட்டில அவர் ''எதிர்பார்க்கிற'' பொருளாதார வளர்ச்சி இருக்குமாம்.\nஇதை மட்டும் சொல்லலைங்க. இதுவரையில் அரசு மேற்கொண்ட ''பொருளாதார சீர்திருத்த'' நடவடிக்கைகள் ஒரு தொடக்கம் தானாம். இன்னமும் ஏராளமான ''சீர்திருத்தக் கொள்கைகள்'' நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறதாம். அப்படி செய்தால் மன்மோகன் சிங்கை ''ஒரு செயல்படும் பிரதமர்ன்னு'' அமெரிக்கா ஒத்துக்குமாம். இன்னுமொரு பொன்மொழியை மன்மோகன் சிங் உதிர்த்திருக்கிறார். இந்த மாதிரியான ''பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' எதிர்க்கக் கூடியவர்கள் ''பழமைவாதிகளாம்''. யாரை சொல்கிறார் என்று புரிகிறதா.... மக்களை பாதிக்கின்ற - மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற - ஏழை மக்களை மேலும் ஏழ்மை ஆக்குகின்ற இதுபோன்ற ''முட்டாள்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரி��ள். தான் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது. பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக்கொடுத்து, அவர்களை மேலும் செழிக்கச் செய்யும் ''தறுதலைத்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது.\nஅப்படியென்றால் பிரதமர் மன்மோகன் சிங் இதன் மூலம் என்ன திருகு வேலை செய்கிறார் என்றால்.... ''மக்களுக்காக நான் சீர்த்திருத்தம் செய்யப்போறேன். அதை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அப்படியென்றால் அவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள்'' என்று சொல்லாமல் சொல்லி, வெறும் இலவசங்களுக்கும், தொலைக்காட்சி சீரியல்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் மயங்கிப்போன சிந்தனை இல்லாத இந்திய மக்களை இடதுசாரிக்கட்சிகளுக்கு எதிராக திருப்புவதற்கான திருகு வேலையையும் மன்மோகன் செய்திருக்கிறார்.\n''பொருளாதார சீர்த்திருத்தம்'' என்ற பெயரில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு செய்யும் மோசடி வேலைகளை மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தான் நமது கேள்வி...\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/15/2012 04:25:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்திய தொழில் கூட்டமைப்பு, பொருளாதார சீர்த்திருத்தம், மன்மோகன் சிங்\nவெள்ளி, 14 டிசம்பர், 2012\nஅழகிரி அண்ணே...யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ளே வை...\nபல கோடி ரூபாய் கிரானைட் கல் ஊழல் செய்து குற்றம் சாட்டப்பட்ட திமுகவின் தலைவர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் தவப்புதல்வனுமான துரை தயாநிதி பலமாதங்களாக தலைமறைவாகி சித்து விளையாட்டு விளையாடினார். தமிழக போலிஸ் துறையும் வலைவீசித் தேடியது. அவர்களுக்கும் துரை தயாநிதி ஓடி ஒளிந்த இடம் தெரியவில்லை. இதற்கிடையில் சட்டத்தின் ஓட்டையை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்கள். பையனுக்கு ஜாமீன் கிடைத்ததில் அப்பாருக்கு ரொம்பத்தான் சந்தோசம்.\nஅப்பாவே இன்று குற்றம் சாட்டப்பட்ட தன் தவப்புதல்வனை, முதல் முதல் எல்.கே.ஜி சேர்க்க வருகிற அப்பா போல் சந்தோஷமாகவும் பெருமையாகவும் பெருமிதத்துடனும் சிரித்துக்கொண்டே நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததைப் பார்த்தால், ''2012 - ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அப்பா'' என்ற பரிசு கொடுக்கலாம்.\n���துமட்டுமா, தன் தவப்புதல்வனுக்கு ''நற்சான்றிதழ்'' வழங்கியிருக்கிறார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ''துரை தயாநிதி மீது தவறு இருப்பதாக எனக்குத் தெரிந்தால், அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும்படி நானே சொல்லியிருப்பேன்'' இது தானுங்க மு.க.அழகிரி உதிர்த்த பொன்மொழிகள்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/14/2012 10:41:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிரானைட் ஊழல், துரை தயாநிதி, மு. க. அழகிரி\nபுதன், 12 டிசம்பர், 2012\nபுதுச்சேரியில் இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா...\nஇந்தியா- வியட்நாம் நட்புறவு விழா வருகிற டிசம்பர்-16 அன்று புதுச்சேரியிலும், டிசம்பர்-18 அன்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இவ்விருநாடுகளும் அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்ற நாடுகள். வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹோ-சி-மின் இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களோடு தொடக்கத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்தார். 1927 - ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் மாநாட்டில் ஜவகர்லால் நேருவை ஹோசிமின் சந்தித்தார். பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய வியட்நாம் மக்கள் 1954 - ஆம் ஆண்டில் விடுதலை பெற்றனர். வியட்நாம் விடுதலை பெற்றதும் அந்நாட்டிற்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர்களில் ஒருவர் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார். நாட்டின் விடுதலைக்கு பின் வியட்நாமின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஹோசிமின் 1958 - ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்தார்.\nஇரு நாடுகளிடையே நட்புறவும், ஒருமைப்பாடும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே வேர்விட்டு வளர்ந்தது. வியட்நாமின் தென்பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டம் நடைபெற்ற வேளையில், தென் வியட்நாம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மக்கள் தங்களது சகோதர ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் பல்வேறு இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்தினர். உலகின் மிகப் பெரும் ஆதிக்க சக்தியாக விளங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைப்பாவை பொம்மை அரசையும் எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய சின்னஞ்சிறு வியட்நாமிய மக்கள் 1975 - ஆம் ஆண்டில் இறுதி வெற்றி பெற்றனர். ���ியட்நாமின் விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை அந்நாட்டு மக்கள் புரிந்துள்ளனர். வடக்கு, தெற்கு எனப் பிரிந்திருந்த வியட்நாம் ஒரே நாடாக இணைந்தது. வியட்நாமின் பாரம்பரியம், தனித்தன்மை ஆகியற்றினடிப்படையில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் அந்நாட்டு மக்கள் தங்கள் மண்ணில் சோஷலிச அமைப்பைக் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டக் காலத்தில், ''உன் பேரும் என் பேரும் வியட்நாம், ஒரு தாயின் மக்கள் நாம் வியட்நாம்'' என்ற முழக்கம் இந்தியா வெங்கும் எதிரொலித்தது. இந்தியா, வியட்நாம் மக்களிடையே நிலவும் நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலக அமைதிக்கான போராட்டங்களில் ஒன்றிணைந்து நிற்கவும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் தொடர்ந்து பணியாற்று வருகிறது. இந்தப் பணியின் தொடர்ச்சியாக அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகமும், வியட்நாம்- இந்தியா நட்புறவு அமைப்பும் இணைந்து, நம் நாட்டிலும், வியட்நாமிலும் இந்தியா- வியட்நாம் நட்புறவு விழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.\nமுதல் நட்புறவு விழா மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் நடைபெற்றது. இரண்டாவது விழா வியட்நாமிலும், மூன்றாவது விழா மீண்டும் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. நான்காவது விழா மீண்டும் வியட்நாமில் நடை பெற்றது. தற்போது ஐந்தாவது இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா புதுச்சேரியிலும், சென்னையிலும் நடைபெற உள்ளது. வியட்நாமிலிருந்து வருகை தரும் குழுவில், வியட்நாம்- இந்தியா நட்புறவு அமைப்பின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என 30 பேர் இடம் பெறுகின்றனர். புதுச்சேரியில் டிசம்பர் - 16 அன்றும், டிசம்பர் - 18 அன்று சென்னையிலும் வியட்நாம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கு முன்னரும், வியட்நாம் நாட்டின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து சென்றனர். தற்போது தான், முதல் முறையாக, வியட்நாம் கலைக்குழுவினர் புதுச்சேரிக்கும் தமிழகத்திற்கும் வந்து, கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். வியட்நாமின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு இந்த இரு மாநிலங்களின் மக்களுக்கும் முதன்முறையாகக் கிடைக்க உள்ளது.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/12/2012 09:35:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா, சென்னை, புதுச்சேரி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...\nபுதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...\nராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nபுதுச்சேரியில் உலாவரும் ''சிதம்பர ரகசியம்''...\nஇப்படியுமொரு கண்ணியமிக்க அரசியல் கட்சியைப் பாருங்க...\nசூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்கார் விர...\nஅன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது… \nமக்கள் என்றால் கடிதம் - மோடி என்றால் பயணமா...\nமீண்டும் சாதி வெறியாட்டம் - தமிழக அரசு வேடிக்கைப் ...\nஉலகம் அழியும் என்பது புரளியே - புதுச்சேரி அறிவியல்...\nஉலகம் அழியப்போகிறது என்பதெல்லாம் வெறும் கற்பனையே.....\nகொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்...\nபுதுச்சேரியில் இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா -...\nகோவணத்தையும் உருவப் போறாராம் மன்மோகன் சிங்... ஜாக்...\nஅழகிரி அண்ணே...யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்...\nபுதுச்சேரியில் இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா......\nவால் மார்ட் :- ''நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் ...\nபாரதியின் இல்லத்தை மூடிவைத்த புதுவை அரசு....\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் ஏ.கே.கோபால...\nசின்னத்திரையில் விஸ்வரூபம் - அதீத துணிச்சலில் கமல்...\nமன்மோகன் சிங்கின் பொய்யும் புரட்டும்....\nதருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி ஊழியர்...\nஅரசின் முறையற்ற செயல்கள் — நாடகம் முடிந்தது..\nமன்மோகனின் எஜமான விசுவாசம் வெற்றிபெற்றது...\nவாழ்வாதாரம் காக்க பாராளுமன்றம் நோக்கி எல். ஐ. சி. ...\nராமதாசை அன்னியப்படுத்துங்கள் - பா.ம.க வை தனிமைப்பட...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போ���ாடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்���ுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்ச��ரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வர��ராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் ���ணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்ட��ப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் வ��ழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நா���் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் ���ழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார��ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மர��த்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2015/02/chilli-chapathi.html", "date_download": "2018-07-16T22:13:01Z", "digest": "sha1:QXR36HUK34JINJMCXUDM2253YPAA2KM7", "length": 10593, "nlines": 183, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: சில்லி சப்பாத்தி / Chilli Chapathi", "raw_content": "\nசில்லி சப்பாத்தி / Chilli Chapathi\nபெரிய வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 1\nதக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nசிவப்பு புட் கலர் - சிறிது\nஎண்ணெய் - 4 மேஜைக்கரண்டி\nசப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.\nபுட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.\nபிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு செய்து சுவையாக சாப்பிடலாம்.\nபார்க்கவே நாவில் சுவை ஊருகிறது,இந்த செய்முறையில் நானும் செய்து பார்க்கிறேன்...\n\"உண்டு மகிழ்வோமே உமது செயல் விளக்கத்\n\"சில்லி சப்பாத்தி\" நல்ல செயல் முறை விளக்கம்\nஎனது வலைப் பூ வந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி\n குழலின்னிசை வலைப்ப் பூவை உறுப்பினராக இணந்து\nபதிவுகளைச் சூடி மகிழ வேண்டுகிறேன்) நன்றி\nமிக்க நன்றி மனோ அக்கா.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடல�� குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nநெல்லிக்காய் ஜாம் / Amla Jam\nஆப்பிள் சட்னி / Apple Chutney\nசில்லி சப்பாத்தி / Chilli Chapathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/goverment-jobs", "date_download": "2018-07-16T22:10:54Z", "digest": "sha1:UHBHMVOSVNCBE2AM6BVGOK7W2PBNXBQW", "length": 10186, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பணிகள்", "raw_content": "\n இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை..\nதமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை கீழ் உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின்\nஇசைத்துறையில் அனுபவம் உள்ளவர்களா நீங்கள்.. உங்களுக்கு அரசு இசைப் பள்ளியில் ஆசிரியர் வேலை\nஇசைத்துறையில் அனுபவமும், இசைக் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பெற்று வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு ...\nடிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை\nபோபாலில் செயல்பட்டும் வரும் \"Advance Materials & Process Research Institute\"-இல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான\n ஆன்லைனில் விரைந்து விண்ணப்பித்துவிடுங்கள்.. இன்றே கடைசி..\nதமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 275 ‘Senior Factory Assistant’\nகிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஒட்டன்சத்திரம் வட்டத்தில் கரிய��ம்பட்டி, கொ.கீரனூா், வெரியப்பூா் ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்கள்\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 24 கிராம உதவியாளர் பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 24 கிராம உதவியாளர் பணியிட நேர்முகத் தேர்விற்கு 1450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nகுரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் குறைபாடுடையோர் நேரில் வர டிஎன்பிஎஸ்சி அழைப்பு\nகுரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில் சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது.\nசென்னைப் பல்கலை.யில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nசென்னைப் பல்கலைக்கழகம் சார்பாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.\n மத்திய அரசில் பணிபுரிவதற்கான ஓர் அரிய வாய்ப்பு... \nஇந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான\nரூ.34 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை\nதமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை மருத்துவப்\nசிஏ முடித்தவர்களுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஇந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு முன்னணி நவரத்னா நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அஸ்ஸாமில் காலியாக உள்ள சார்டட்\nபட்டதாரிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் சென்னை இந்த் வங்கியில் வேலை\nசென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:10:43Z", "digest": "sha1:QF7U4PJUCUITXZXOPKAACKX5JODI53YG", "length": 51027, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெகிழி மறுசுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெகிழி மறுசுழற்சி என்பது ஸ்கிராப் அல்லது கழிவுநெகிழியை மீட்டெடுத்து அசல் வடிவத்தில் இருந்து, சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட பயனுள்ள மறுசெயல்பாடு பொருள்களை தயாரிக்கும் செயல்பாடு ஆகும். உதாரணமாக குளிர்பானம் பாட்டில்களை உருக்கி பின்னர் நெகிழி நாற்காலிகள் மற்றும் மேசைகள் உருவாக்குதல். பொதுவாக ஒரு நெகிழி அதே வகை நெகிழியாக மாற்றப்படுவதில்லை, மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பெரும்பாலும் மறுசுழற்சி செய்ய இயலாது.[சான்று தேவை]\n5 பொருளாதார மற்றும் எரிசக்தி திறன்\n6 நெகிழி அடையாள குறியீடு\nகண்ணாடி மற்றும் உலோகம் போன்ற மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில், நெகிழி பாலிமர்களின் மறுசுழற்சிக்கு அதிக செயலாக்கம் தேவைப்படும். பெரிய பாலிமர் சங்கிலிகளின் உயர்ந்த மூலக்கூறு எடை காரணமாக குறைந்த என்ட்ரோபி கொண்டிருக்கும். ஒரு மேக்ரோ மூலக்கூறு அதன் முழு நீள அளவும் சூழலுடன் இடைவினைபுரிகிறது. அதனால் அது போன்ற ஒரு அமைப்பை கொண்ட கரிம மூலக்கூறுடன் ஒப்பிடுகையில் (அடக்கவெப்பம் பார்க்க) அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. தனியாக வெப்பம் மட்டும் பெரிய மூலக்கூறுவை கலைக்க போதாது, அதனால் நெகிழியை திறமையாக கலந்திட அவை கிட்டத்தட்ட ஒரே அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான நெகிழிகளை ஒன்றாக உருக்கும் போது, அவை எண்ணெய் மற்றும் தண்ணீர் போன்ற நிலைகளில் பிரிந்து, தனி அடுக்குகளில் அமைக்கின்றன. கட்ட எல்லைகள் காரணமாக பாலிமர் கலவைகள் பலவீனம் அடையும். இதன் விளைவாக இந்த பொருள்கள் குறைந்த பயன்பாடுகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.\nநெகிழிகளை மறுசுழற்சி செய்ய மற்றொரு தடை சாயங்கள், கலப்படங்கள், நிரப்பிகள் மற்றும் சேர்ப்பான்களின் பரவலான பயன்பாடு ஆகும். பாலிமர் பிசுபிசுப்பாக இருப்பதால் மலிவாக நிரப்பிகளை நீக்க இயலாது, மற்றும் கூடுதல் சாயங்களை நீக்கும் செயல்முறைகளினால் பாலிமர் சேதமடைந்துவிடும். கூடுதல் சேர்ப்பான்கள் குறைவாக சேர்ப்பதால் பான கன்டெய்னர்கள் மற்றும் நெகிழிப் பைகள் அடிக்கடி மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் கழிவுகளிலிருந்து மற்றும் குப்பைகளில் இருந்து நெகிழி அதிக அளவில் அகற்ற மற்றொரு தடையாக இருப்பது, சிறிய நெகிழி பொருட்களுக்கு உலகளாவிய முக்கோணம் மறுசுழற்சி சின்னம் மற்றும் அதனுடன் இணைந்த எண் இல்லாதே காரணம். இதற்கு ஒரு சரியான உதாரணம் பொதுவாக துரித உணவு உணவகங்களில் விநியோகம் பயன்படும் அல்லது பிக்னிக்களில் பயன்பாட்டுக்கு கோடிக் கணக்கில் விற்கப்படும் நெகிழி பாத்திரங்கள் ஆகும்.[சான்று தேவை]\nமக்கும் நெகிழிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.[1] இந்த நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்படும் பிற நெகிழியுடன் கலந்து இருந்தால், மீட்டெடுத்து நெகிழியின் பண்புகள் மற்றும் உருகும் நிலை மாறுவதால் மீண்டும் மறுசுழற்சி செய்ய இயலாது.[சான்று தேவை]\nமறுசுழற்சிக்கு முன், நெகிழி தங்கள் பிசின் வகையை பொறுத்து வரிசைப்படுத்தப்படுகின்றன. நெகிழியை மிட்பவர்கள் 1988இல் நெகிழி தொழில் சங்கம் மூலம் உருவாக்கப்பட்ட பிசின் அடையாள குறியீட்டை பயன்படுத்தினர். இது பாலிமர் வகைகளை வகைப்படுத்தும ஒரு முறை. பாலியெத்திலின் டேரேப்தலேட் பொதுவாக பிஇடி என குறிப்பிடப்படுகிறது. இதன் பிசின் குறீயிட்டு எண் 1. நெகிழி மீட்பாளர்கள் இப்போது [ரிஐசி] பதிலாக தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள். அகச்சிவப்பு தொழில்நுட்பம் இதற்கு எடுத்துக்காட்டு. சுழற்சிக்கு முன்னர், நெகிழி பொருட்கள் நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப்படும். மறுசுழற்சி செய்யபடவேண்டிய நெகிழி துண்டு துண்டாகப்படும். இந்த துண்டு துண்டுகளாக ஆக்கப்பட்ட நெகிழியில் இருந்து பின்னர் காகித அடையாளங்கள் போன்ற அசுத்தங்கள் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . இந்த துண்டுகள் பின்னர் துகள்கள் வடிவத்தில் உருகப்பட்டு மற்ற பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும்.\nமறுசுழற்சி சவால்களை பாலிமர் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பாலிமெரிஷேஹன் என்பதற்கு எதிர்மறையான செயல்பாடன மோனமர் மறுசுழற்சி முறையை பயன்படுத்தி தீர்க்க முடியும். இந்த முறையின் மூலம் பாலிமர்களை உருவாக்கிய இரசாயனங்களின் கலவையை பெற முடியும். இதை சுத்திகரித்து அதே வகை புதிய பாலிமர் சங்கிலிகளை ஒன்றிணைக்க முடியும். தியு பாண்ட் மீதநோலைசிஸ் மூலமாக பிஇடி மறுசுழற்சி செய்யும் ஒரு முன்னோட்ட ஆலையை கேப் ஃபியர், வடக்கு கரோலினா, யுஎஸ்ஏவில் திறந்தார். இந்த ஆலை பொருளாதார அழுத்தங்கள் காரணமாக மூடப்பட்டது.[2][3]\nமற்றொரு மிகவும் துல்லியம் இல்லாத முறை வெப்ப பலபடியாக்கமகற்றல். இந்த செயல்முறை பெட்ரோலியமாக பாலிமர்களை மாற்றுதலாகும். இநத செயல்முறை மூலம அனல் இறுகுமங்கள் ஆகிய வல்கனைஸ் செய்த ரப்பர்,டயர்கள் போன்ற பொருட்கள், மற்றும் இறகுகளில் உள்ள பாலிமர்கள், மற்றும் பிற விவசாய கழிவுகளில் உள்ள பாலிமர்கள் ஆகியவற்றை மாற்ற இயலும். இயற்கை பெட்ரோலியம் போல இந்த செயல்முறை மூலம் உற்பத்தியான இரசாயனங்களைக் கொண்டு எரிபொருள்கள் மற்றும் பாலிமர்கள் தயாரிக்கப்படுகின்றன. வான்கோழி கழிவை உள்ளீடுப் பொருளாக பயன்படுத்தி கார்தேஜ் மிசோரி, அமெரிக்காவில் ஒரு முன்னோட்ட ஆலை உள்ளது. வளிமயமாக்கல் இதே போன்ற செயல்முறை, ஆனால் அது தொழில்நுட்ப ரீதியான மறுசுழற்சி இல்லை. ஏனெனில் பாலிமர்கள் இதன் விளைவாக கிட்ட வாய்ப்பு இல்லை.\nஇந்த முறையைக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனங்கள் குறிப்பாக ஆஸ்திரேலியா,அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரசித்தி பெற்று வருகிறது.[சான்று தேவை] வெப்ப அழுத்த செயல்முறையில் மென்மையான நெகிழிப் பைகள் முதல் கடின தொழில்துறை கழிவுகள் வரை வகைப்படுத்தப்படாத, சுத்தம் செய்யப்பட்ட அனைத்து நெகிழிகளும் டம்பிலர்களில் (பெரிய சுழலும் டிரம்ஸ்) (பெரிய துணி உலர்த்திகள் போன்றது) கலக்கிறது . இந்த முறையில் வடிவப்பொருந்தும் இல்லாத அனைத்து நெகிழிகளும் மறுசுழற்சி செய்யப்படும். எனினும், டிரம்ஸ் சுழல்வதற்கும் மற்றும் உருக்கிய குழாய்களை வெப்பமூட்டுவதற்கும் ஆற்றல் செலவுகள் உயர்கிறது.\nமற்றொரு முறையில், நெகிழி பல வகையான ஸ்கிராப் எஃகு போன்றவற்றை மறுசுழற்சி செய்ய ஒரு கார்பன் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nஉபயோகிக்கப்பட்ட பாலியெத்திலின் டேரேப்தலேட் (பிஇடி) அல்லது (பிஇடிஇ) கொள்கலன்கள் வண்ணங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தபட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பிஇடி மறுசுழற்சி செய்பவர்கள் அவற்றை மேலும் வரிசைப்படுத்தி, கழுவி தூளாக்குகிறார்கள். இத்தகைய வரையறைகள் மற்றும் பிஇடி அல்லாத லேபிள்கள், மூடிகள் ஆகியவை இந்த செயல்முறையின் போது நீக்கப்படும். தூய்மையான துகள்கள் உலர்த்தப்படும். மேலும் இவை உருக்கி வடிகட்டி துகிளாக்கப்பட்டு உணவு தொடர்புக்கு-அங்கீகரிக்கப்பட்ட பிஇடி ஆக உருவாக்கப்படுகின்றன.\nரிபிஇடி பரவலாக பாலியஸ்டர் இழைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நுகர்வோர்களிடம் இருந்து பெறப்படும் பிஇடி கழிவு நசுக்கப்பட்டு துகில்களாக வெட்டப்படுகின்றன. பின்பு பேல்களாக உருட்டி அழுத்தப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகிறது.\nஇந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிஇடியின் ஒரு பயன்பாடு ஆடை தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் துணிகளை உருவாக்குவது.[4] இது சமீபத்தில் பிரபலமடைய தொடங்கி உள்ளது. பிஇடி செதில்களில் இருந்து துணிகள் மற்றும் நூல்கள் நூற்கப்படும். இதிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.[5] இது புதிய பிஇடியில் இருந்து பாலியஸ்டர் உருவாக்குவதை போலவே எளிதாக செய்யப்படுகிறது. மறுசுழற்சி பிஇடி நூல் அல்லது துணிகள் தனியாக அல்லது மற்ற இழைகளுடன் சேர்த்து பல்வேறு ஆடைகள் உருவாக்க பயன்படுத்தபடுகின்றன. இந்த துணிகள் ஜாக்கெட்டுகள், கோட், காலணிகள், பைகள், தொப்பிகள், மற்றும் வலுவான நீடித்து உழைக்கும் பொருட்களை உருவாக்க பயன்படும். எனினும் இந்த துணிகளின் தன்மை கடினமாக இருப்பதால் தோலுக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம். எனவே, தோலுக்கு மென்மையான ஆடை செய்ய பயன்படுத்தப்படுவதில்லை.[6] ஆனால் இன்றைய புதிய சூழல் உணர்வினால் உலகில் \"பச்சை\" பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது . இதன் விளைவாக மறுசுழற்சி பிஇடியில் செய்யப்பட்ட துணி பயன்பாட்டிற்கு புதிய சந்தை இருப்பதால் பல ஆடை நிறுவனங்கள் இதை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் புதியவழிமுறைகளை கண்டுபிடிக்க தொடங்கி உள்ளன. புதிய துணிகளை உருவாக்குவதில் புதிய வழிகளையும் துணிகளுக்கு புதிய பயன்பாடுகளையும் , பிற பொருட்களுடன் துணியை கலக்கும் புதிய வழிமுறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த துறையில் புதிய உத்திகளை கொண்டு உருவாகப்பட்டு முன்னணியில் இருக்கும் துணிகளில் சில பில்லபாங்கின் இகோ சுப்ரீம் சூயூட்,[7], லிவிட்டியின் ரிப்-டைட் III, வெல்மேன்னின் இகோ ப்பி, (முன்னர் இகோ ஸ்பன் என அழைக்கப்பட்டது) மற்றும் ரிவேரின் ரிவோவன். சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் மறுசுழற்சி பிஇடி பயன்படுத்தி கிரேசி சட்டைகள் மற்றும் ப்லேபாக் போன்ற ஆடைகளை உருவாகுகிறார்கள்.[8], Crazy Shirts[9]\nஇந்த அடையாளத்தை யூனிகோட் எழுத்து U +2675 கொண்டு உள்ளது.\nஐரோப்பாவில், பிவிசி கழிவு மேலாண்மை வளர்���்சி வினைல் 2010 என்ற நிறுவனத்தால் கண்காணிப்படுகிறது.[10]இது 2000இல் நிறுவப்பட்ட ஒரு சட்ட நிறுவனம். வினைல் 2010, ஒரு கண்காணிப்பு குழுவை நிருவி வருடாந்திர விமர்சனங்களை வெளியிடும்.மறுசுழற்சி செயல்பாடுகள் ஒன்று வினிலூப் டெக்சிலூப். இது கரைப்பான் அடிப்படையிலான இயந்திர மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.[11]\nமிகவும் அடிக்கடி மறுசுழற்சி செய்யப்படும் நெகிழி எச்டிபி(உயர் அடர்த்தி பாலியெத்திலின்).[சான்று தேவை]இது மறுசுழற்சிக்குப் பின் நெகிழி மேசைகள், அட்டவணைகள், சாலையோர தடைகள், பெஞ்சுகள், லாரி சரக்கு லயனர்கள், குப்பை வாங்கிகளை, எழுதுபொருட்கள்(எ.கா. அளவு கோல்கள்) மற்றும் பிற நீடித்து உழைக்கும் நெகிழிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்ரது.\nபெரும்பாலும் பாலியெஸ்டரின் தயாரிப்புகள் தற்போது போதிய ஊக்கத்தொகை இல்லாத காரணத்தினால் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதன் விளைவாக, உற்பத்தியாளர்கள் போதுமான ஸ்கிராப் பெற முடியாது. விரிவாக்கப்பட்ட பாலியெஸ்டரின் ஸ்கிராப் இபிஎஸ் காப்பு தாள்கள் மற்றும் பிற இபிஎஸ் பொருட்கள் போன்ற பொருட்களுடன் எளிதாக சேர்க்க முடியும். இது இபிஎஸ் செய்ய பயன்படுத்தாத போது, உடை தொஙவிடும் கொக்கிகள் , பூங்கா பெஞ்சுகள் , பூந்தொட்டிகள் , பொம்மைகள், அளவுகோல்கள், பட சட்டகங்கள் மற்றும் கட்டிட அச்சுகள் செய்யப் பயன்படுகின்றது.[12]\nமறுசுழற்சி இபிஎஸ் பல உலோக வார்ப்பு செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகிறது. ரச்தர இபிஸ்சில் இருன்து தயரிக்கப்படுகின்ரது. சிமெண்டுடன் இணைந்து உறுதியான அடித்தளங்கள் மற்றும் சுவர்கள் செய்யும் ஒரு காப்பீட்டு பொருளகப் பயன்படுத்தப்படுகின்றது. 1993ல் இருந்து, அமெரிக்க உற்பத்தியாளர்கள் சுமார் 80% மறுசுழற்சி இபிஎஸ் கொண்ட கான்கிரீட் காப்பீட்டு வடிவங்களை தயாரித்துவருகின்றனர்.\nவெள்ளை நெகிழி பாலியெஸ்டரின் நுரைகள் பொருள்களை பத்திரபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கப்பல்களில் மறுபயன்பாட்டிற்கு ஏற்கப்படுகின்றன.\nஇஸ்ரேலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாக நகராட்சி கழிவுகளில் இருந்து மீக்கப்பட்ட நெகிழிகள் வாளிகள் போன்ற பயனுள்ள வீட்டு பொருட்களாக மறுசுழற்சி செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.[13]\nஇதேபோல்,விவசாய கழிவுகளிலிருந்து கிடைக்கும் நெகிழிகள் வெற்றிகரமாக தொழில்துறை பயன்பாடுகளில் உபயோகிகப்படும் மிக பெரிய பொருட்களாக மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, இந்த விவசாய நெகிழிகளை நிலத்தில் நிரப்பியும் அல்லது தளம் மீது எரித்தும் வந்தன.[14] Historically, these agricultural plastics have primarily been either landfilled or burned on-site in the fields of individual farms.[15]\nமாசுபாட்டைத் தவிர்க்க, 220 டிகிரி செல்சியஸ் கீழ் துண்டாக்கப்பட்ட உருகிய மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை பிடுமண்ண்டன் இணைத்து ஒரு சாலை பரப்பை முறைப்படுத்தும் உத்தியை இந்தியாவின் கேரளா நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த, டாக்டர் எஸ்.மது உருவாகியுள்ளார் என்று சிஎன்என் அறிவித்துள்ளது. இந்த சாலை மேற்பரப்பு மிகவும் நீடித்து இருப்பதுடன் பருவ மழையை எதிர்கொள்ளும். நெகிழி இந்தியாவில் கைகளால் பிரித்து எடுக்கபடுகிறது. தோராயமாக 500மீ நீளமும் ,8மீ அகலமும் கொண்ட இரண்டு வழிப்பாதை சாலையாக 60 கிலோ நெகிழி கொண்டு ஒரு சோதனை சாலை அமைக்கப்பட்டது. மெல்லிய ஏடுகளாக்கப்பட்ட சாலை கழிவுகளை புழுதி போன்ற சிறிய செதில்களாக்கி வெப்ப ஆலையில் சீராக பிசுபிசுப்பு பிடுமண்ணுடன் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூர் மற்றும் இந்திய சாலை ஆராய்ச்சி மையம் ஆகிய இரண்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 'கே.கே. செயல்முறை' பயன்படுத்தி கட்டப்பட்ட சாலைகள் வெடிப்பு, குளிர், வெப்பம் ஆகியவற்றிற்கு எதிராக மூன்று பங்கு எதிர்ப்பு திறனும், நீண்ட நாள் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.\nமறுசுழற்சி செய்யப்படும் நெகிழிகுகளின் அளவு 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் விகிதம் செய்தித்தாள்(80%) மற்றும் நெளி இழையட்டை(70%)[16] போன்ற பிற பொருட்களை விட குறைவாக உள்ளது . 2008 அமெரிக்க நெகழி கழிவுகள் ஒட்டுமொத்தமாக 33.6 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; 2.2 மில்லியன் டன்(6.5%) மறுசுழற்சி செய்யப்பட்டது மற்றும் 2.6 மில்லியன் டன்(7.7%) ஆற்றலுக்காக எரிக்கப்பட்டது. 28.9 மில்லியன் டன், அல்லது 85.5%, நிராகரிக்கப்பட்ட, குப்பைகள் நிலத்தை நிரப்ப பயன்படுத்தபடுகிறது. [17]\nபொருளாதார மற்றும் எரிசக்தி திறன்[தொகு]\nநவம்பர் 2008இல், அமேரிக்காவில் பிஇடி ஆகியவற்றின் விலை டன்னுக்கு 370 டாலரில் இருந்து 20 டாலராக குறைந்தது. [18] ��ே 2009இல் நிலையான விலையை அடைந்தது.[19]\nஐந்து வகையான நெகிழி பாலிமர்கள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது(கீழே அட்டவணையை பார்க்கவும்). அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பண்புகள் உடையவை. மேல் சொன்ன ஐவகை நெகிழி பாலிமர்களை நெகிழி அடையாள குறியீடு (பிஐசி) மூலம் அடையாளப்படுத்தலாம். அந்த குறியீடு பொதுவாக ஒரு எண் அல்லது ஒரு எழுத்தாக இருக்கும். உதாரணமாக, குறைந்த அடர்த்தி பாலித்தின் எண் \"4\" அல்லது \"LDPE\" என்ற எழுத்துக்கள் மூலம் அடையாளம்காணலாம். பிஐசி மூன்று-அம்புகுறிகளுக்கு நடுவே தோன்றும். இச்சின்னம் நெகிழி புதிய தயாரிப்புகளாக மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.\nநெகிழி அடையாள குறியீடு நெகிழி தொழில் சங்கத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பாலிமர் வகைகளை ஒரு சீரான முறையில் அடையாளம் காணவும் மற்றும் மறுசெயல்பாடு நிறுவனங்கள் பல்வேறு நெகிழிகளை மறு சுழற்சி செய்ய உதவுகிறது , நெகிழி பொருட்கள் உற்பத்தியாளர்கள் சில நாடுகளில் பகுதிகளில் PIC அடையாளங்கள் பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவைகள் உள்ளன தன்னார்வமாக PIC தங்கள் தயாரிப்புகளை குறிக்க முடியாது. [74] வாடிக்கையாளர்கள் பொதுவாக தளத்தில் அல்லது உணவு / ரசாயன பேக்கேஜிங் மற்றும் கொள்கலன்கள் உள்ளிட்ட நெகிழி பொருட்கள், பக்கத்தில் காணப்படும் குறியீடுகள் அடிப்படையில் நெகிழி வகைகளை அடையாளம் காணலாம். அது கழிவு இந்த வகை மிக சேகரிக்க மற்றும் மறுசுழற்சி செய்யும் நடைமுறை அல்ல என PIC, வழக்கமாக பேக்கேஜிங் திரைப்படங்களில் இல்லை.\nகண்ணாடி நிலைமாற்றம் மற்றும் உருகும் வெப்பநிலைகள் (°C)\nபாலியெத்திலின் டேரேப்தலேட்(பிஇடி,பிஇடிஇ) தெளிவு, வலிமை, கடினத்தன்மை, வாயு மற்றும் ஈரப்பததிற்குத் தடை குளிர்பானம்,தண்ணீர்,பச்சைக்காய்கறிக்கலவையை அலங்கரிப்பு பாட்டில்கள்,வேர்க்கடலை வெண்ணெய்,ஜாம் ஜாடிகளை டிஎம் = 250;[20] டிஜி = 76[20] 2-2.7[21]\nஉயர் அடர்த்தி பாலியெத்திலின் விறைப்பு, வலிமை, கடினத்தன்மை, ஈரப்பததிற்கு எதிர்ப்பு, எரிவாயு ஊடுருவவிடும் தன்மை. தண்ணீர் குழாய்கள், ஐந்து கேலன் வாளிகள், பால், பழச்சாறு மற்றும் தண்ணீர் பாட்டில்கள், மளிகை பைகள், சில ஷாம்பு பாட்டில்கள் டிஎம் = 130;[22] டிஜி = -125[23] 0.8[21]\nபாலிவைனைல் குளோரைடு(பிவிசி) எளிமையான கலப்புத்த்ன்மை , வலிமை, கடினத்தன்மை உணவு அல்லாத ���ொருட்களை பேக்கேஜிங் செய்யப்பயன்படுஇன்றது. அழுத்தமான பிவிசியை நெகிழ்வு செய்ய தேவைப்படும் இளக்கிகள் நச்சுதன்மை உடையவை எனவே உணவு கடட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. கடுமையான குழாய்கள், வினைல் பதிவுகள், மின் கேபிள் காப்பு முதலியவைகுப் பயன்பாடுகின்றது. டிஎம் = 240;[24] டிஜி = 85[24] 2.4-4.1[25]\nகுறைந்த அடர்த்தி பாலியெத்திலின்(LDPE) எளிமையானசெயலாக்கம், வலிமை, கடினத்தன்மை, நெகிழ்வுத்தன்மை, ஈரப்பதத் தடை. உறைந்த உணவுக்கான பைகள். பிழியும் தன்மையுடைய தேன், கடுகு, பாட்டில்கள்; நெகிழ்வு கொள்கலன் மூடிகள், ஒட்டி கொள்ளும் உறைகள் . டிஎம் = 120;[26] டிஜி = -125[27] 0.17-0.28[25]\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வலிமை,கடினத்தன்மை, வெப்பம், இரசாயனங்கள், கிரீஸ் மற்றும் எண்ணெய் எதிர்ப்பு, பல்துறை பயன்பாடுகள், ஈரப்பதத் தடை. மீண்டும் பயன்படுத்தக்கூடிய சமையலறைபொருட்கள், தயிர் கொள்கலன்கள், ஓரே முறை பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் கொள்கலன்கள், கப் மற்றும் தட்டுக்கள். டிஎம் = 173;[28] டிஜி = -10[28] 1.5-2[21]\nபாலியெஸ்டரின் (பிஸ்) பல்துறை பயன்பாடு, தெளிவு, எளிதாக உருவாதல். முட்டை அட்டைப்பெட்டிகள், வேர்கடலை மூட்டைகள், ஒரேமுறை உபயோகிக்கும் கப், தட்டுகள் மற்றும் கொள்கலன்கள்; டிஎம் = 240 (ஐசோடாக்டிக் மற்றும்);[23] டிஜி = 100 (அடாக்டிக் மற்றும் ஐசோடாக்டிக்)[23] 3-3.5[21]\nமற்ற நெகிழிகள் (பெரும்பாலும் பாலிகார்பனேட் அல்லது ஏபிஎஸ்) பாலிமர்கள் அல்லது பாலிமர்களின் கலவையை சார்ந்தது மது பாட்டில்கள்; குழந்தை பால் பாட்டில்கள்.கருப்பு கண்ணாடிகள், லென்ஸ்கள், கண்ணாடிகள், வாகன ஹெட்லேம்ப்கள், கலகம் தடுப்பு கவசங்கள், கருவிகளின் உரைகள்[29] பாலிகார்பனேட்: Tg = 145;[30] Tm = 225[31] பாலிகார்பனேட்: 2.6;[21] ஏபிஎஸ், நெகிழிகுகள்: 2.3 [21]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Plastic recycling என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநெகிழிகளின் உடல்நல பிரச்சினைகள் மற்றும் பல உப்பாக்கியேற்ற பொருள்கள் (PHCs)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2017, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2016/tips-to-keep-your-face-free-from-pimples-010958.html", "date_download": "2018-07-16T22:08:07Z", "digest": "sha1:CYD4OYOD5JRYOZ4VWMYAQODTEDN7NF6Y", "length": 13836, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "பருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்! | Tips To Keep Your Face Free From Pimples- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nவெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் பருக்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான முகத்தில் அதிகம் கைகளை வைப்பது, தலைமுடி முகத்தில் படுமாறு முடியை முன்னே எடுத்து போட்டுக் கொள்வது போன்றவற்றாலும் பருக்கள் வரும்.\nஅழகு நிபுணர்களோ, தினமும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும் எந்த ஒரு காலத்திலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதன் மூலம் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் என சொல்கின்றனர்.\nஇங்கு பருக்கள் இல்லாத சுத்தமான முகத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அன்றாடம் பின்பற்றினால், நிச்சயம் அழகான முகத்துடன் திகழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுகத்திற்கு சோப்பை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் சோப்பு பயன்படுத்தக்கூடாது. மாறாக மற்ற நேரங்களில் பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம் அல்லது சந்தனம் தடவி 10 நிமிடம் கழித்து தேய்த்து கழுவலாம். இதனால் சரும ஆரோக்கியம் மேம்படும்.\nதினமும் இரவில் முகத்தை நீரில் கழுவிய பின், ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.\nமுகத்தில் சீழ் கொண்ட பருக்கள் இருந்தால், அதன் மேல் சிறிது டூத் பேஸ்ட்டை வையுங்கள். இதனால் அது உலர்ந்து மறைந்துவிடும்.\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தை மூன்று முறை சோப்பு பயன்படுத்தாமல் கழுவ வேண்டும். அதுவும் குளிர்ச்சியான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வரும் பருக்களுக்கு காரணமான அழுக்குகளின் அளவைக் குறைக்கலாம்.\nஅதேப் போல் கோடையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களாலும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும். இப்படி தினமும் ஏதேனும் ஒரு பழத்தால் பராமரிப்பு கொடுத்தால், பருக்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.\nகோடையில் மாதத்திற்கு மூன்று முறையாவது ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். இதனால் சருமத்திற்கு போதிய பராமரிப்பு கொடுத்தாற் போன்று இருக்கும். மேலும் சருமத்தின் ஆரோக்கியமும், நிறமும் மேம்பட்டு காணப்படும்.\nமுக்கியமாக தினமும் முகத்திற்கு சந்தனத்தைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சந்தனம் முகத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, முகத்தில் உள்ள தழும்புகளையும் மறைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஇப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்\nஎன்ன பண்ணினாலும் கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா... இத செய்ங்க போயிடும்...\nஉங்களுக்கு பிம்பிள் அதிகமா வர, இந்த உணவுகள் தான் காரணம் என்பது தெரியுமா\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்களை மாயமாய் மறைய செய்யணுமா\nஉதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள்\nபருக்களை போக்க முகத்திற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்தியதால் என்னானது தெரியுமா\nகண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா\nமுகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா\nஎச்சிலை தொட்டு வைத்தால் முகப்பரு போகுமா\n2-3 நாட்களில் முகப்பருவைப் போக்க வேண்டுமா இதோ ஓர் எளிய வழி\nமுகப்பருவைப் போக்க வீட்டில் கட்டாயம் பின்பற்றக்கூடாத சில வழிகள்\nRead more about: pimple acne skin care beauty tips முகப்பரு பிம்பிள் சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nApr 20, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baluyash.blogspot.com/2016/02/", "date_download": "2018-07-16T22:01:12Z", "digest": "sha1:QCTUXLZNCO3QYMUL35AIPMHHEXVAXMQ5", "length": 50653, "nlines": 66, "source_domain": "baluyash.blogspot.com", "title": "Baluyash: February 2016", "raw_content": "\nநான்கு வருடங்களுக்கு முன்பு 6 ஜூலை 2011 அன்று த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டது அந்த செய்தியின் தலைப்பு ‘Not Many Dalits Become VCs’ என்பதுதான். அதில் தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்களில் அப்போது துணைவேந்தர்களாக பதவி வகித்தவர்களின் சாதிவாரி பட்டியல் ஒன்றும் தரப்பட்டிருந்தது. அதில் முற்பட்ட வகுப்பினர் 10 இடைநிலை சாதியினர் 14 பேரும் தலித்துகளில் ஒருவர்கூட இல்லை என்பதை தெரிவித்தது. இந்த செய்தி மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அப்போது துணைவேந்தர் பதவிகள் காலியாகவிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தலித் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதே அந்த சுவரொட்டியின் நோக்கமாக இருந்தது. அதன்பிறகு பல்வேறு பலகலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் ஆனால் அதில் ஒருவர் கூட தலித் இல்லை. தற்போது தமிழகத்தின் ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்குத் தகுதியான நபரைத் தேடும் பணியைத் துணைவேந்தர் தேடுகுழு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு உறுப்பினர் தனது எதிர்ப்பை சிண்டிகேட் கூட்டத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அடுத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அதில் பணி நியமனம், இடம் மாறுதல், புதிய கல்லூரிக்கான அங்கீகாரம் என அனைத்து முடிவுகளையும் துணைவேந்தரே எடுப்பார். இதுபோன்ற அதிகாரக் குவியல்தான் துணைவேந்தர் பதவிக்கு இவ்வளவு போட்டியும் சர்ச்சையும்.\nஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் த���ணைவேந்தரை நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கும் பொருட்டுத் தேடுகுழு ஒன்று அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழகப் பேரவை (senate) உறுப்பினர்கள் ஒருவரையும், பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர்கள் ஒருவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தப் பல்கலைக்கழகத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டவராக இருக்கக் கூடாது. மூன்றாவதாக ஒருவர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார், இவரே தேடுகுழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். இந்தத் தேடுகுழு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அதில் மூவரைத் தெரிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். இதில் ஒருவரைத் துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார். இதுவே தமிழகத்தில் பல்கலைகழகங்களுக்குத் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் முறை. மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லாமே முறையாக நடப்பதாகவே தோன்றும், ஆனால் நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. தேடு குழுவிற்கான பொதுவான சட்டங்கள், வழிகாட்டுதல்கள் என ஏதும் தமிழகத்தில் வரையறுக்கப்படாதச் சூழலில் ஒவ்வொரு பல்கலைக்கழகத் தேடுகுழுவும் தன்னிச்சையாக முடிவு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் படைத்ததாகிறது. உதாரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான வயதுவரம்பு என்ன என்று இதுவரை முடிவாகவில்லை. பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) விதிப்படி துணைவேந்தருக்கான அதிகப்பட்ச வயது எழுபது. ஆனால் வேளாண் பல்கலைக்கழக விதி (Statute) வயது வரம்பு குறித்து ஏதும் குறிப்பிடாத நிலையில், வயதுவரம்பை உறுதிபடுத்தக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகடந்த இருபது ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படையான அரசியல் தலையீடு கண்கூடாகத் தெரிகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். அமைச்சர்களின் நேரடி உறவினர்கள், கட்சிக்காரர்கள், தனியார் கல்லூரிகளை நேரடியாகவோ பினாமி மூலமோ நடத்தக்கூடிய பெரும் பணக்காரர்கள், சாதி பலம் கொண்டவர்கள் போன்றவர்களே துணைவேந்தராக வரமுடியும் என்ற நிலைக்குத் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஒரு ஆட்சியில் அமைச்சரின் மருமகன் என்றால் மற்றொரு ஆட்சியில் அமைச்சரின் மருமகள் என்று போகிறது துணைவேந்தர் பதவிகள்.\nது��ைவேந்தர் நியமனத்திற்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. யூ.ஜி.சி 2010 விதியின்படி பத்து ஆண்டுகள் பேராசிரியராகவோ அல்லது அதற்கு இணையான கல்லூரி முதல்வர், ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவோ பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே. உதாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பில், துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லாத நிலையில் மத்திய அரசு ஏற்படுத்திய விதிகளையே பின்பற்ற வேண்டும்; மேலும் பேராசிரியர்கள் நியமனத்திலும் சம்பள நிர்ணயத்திலும் யூ.ஜி.சி. விதியை பின்பற்றிவிட்டு, துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் வசதியாக யூ.ஜி.சி. விதியை மறப்பது அபத்தமாக உள்ளது என்றார் நீதிபதி ராமசுப்பிரமணியன். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது ரத்து பெறப்பட்டு பதவிக்காலத்தையும் முடித்துச் சென்றார் அந்தத் துணைவேந்தர். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர் நியமனத்தில் யூ.ஜி.சி. விதியைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.\nதமிழகத்தில் தற்போது இருபது பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 1957இல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் முதல் 2012இல் தொடங்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம் வரை இதில் அடங்கும். இப்பல்கலைகழகங்களில் எல்லாம் இதுவரை துணைவேந்தர்களாகப் பதவிவகித்தவர்களைக் கணக்கிட்டால் 150க்கு மேல் வரும். ஆனால் தமிழக வரலாற்றில் இதுவரை வெறும் ஆறு தலித்துகளே துணைவேந்தர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். இதுவரை பதவி வகித்த தலித் துணைவேந்தர்கள்: சாந்தப்பா (சென்னைப் பல்கலைக்கழகம்), மாரியப்பன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), ஜெகதீசன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), முத்துகுமாரசாமி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), பாலகிருஷ்ணன் (பெரியார் பல்கலைக்கழகம்), காளியப்பன் (அண்ணா பல்கலைக்கழகம்-திருநெல்வேலி). அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியை மட்டுமே பார்த்தால் இன்னும் எத்தனையோ தலித்துகள் துணைவேந்தர்களாகியிருக���க முடியும். ஆனால் துணைவேந்தர் பதவி என்பது அரசியல் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பதவி என்றாகிவிட்டதால் பொது அரசியலில் புறக்கணிக்கப்படும் தலித்துகள் உயர் அரசு பதவிகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசியலில் ஏற்படும் வெற்றிடம் எல்லாத்துறைகளிலும் பிரதிபலிக்கிறது. திராவிட ஆட்சிகளில் தலித்துகளுக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவிகள் ஆதிதிராவிட நலத்துறை, கால்நடைத்துறை, செய்தி ஒளிபரப்புத் துறை, துணைசபாநாயகர், சபாநாயகர் போன்ற முக்கியத்துவமில்லாத துறைகளே ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய தலித்துகளே இருக்கின்றனர். இந்த அரசியல் வெற்றிடமே தலித்துகளுக்கான பேர பலம், சிபாரிசு பலம் போன்றவை இல்லாமல் போகிறது. இது வெறும் இடஒதுக்கீட்டுப் பிரச்சனை அல்ல. ஒரு துறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு நிகழ்கால உதாரணம் இந்தத் துணைவேந்தர் பதவிகள்.\nசுதந்திர தமிழகத்தில் எத்தனையோ துணைவேந்தர்கள் வந்துபோனாலும் தலித்துகளுக்கு மட்டும் ஏன் இந்தத் வாய்ப்பு தடைபடுகிறது யூ.ஜி.சி. விதியைப் பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். தலித்துகளுக்கு இடமில்லை என்பதை எந்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது\nஇந்தக் கட்டுரை ஒரு வடிவம் தி இந்து நாளிதழில் வெளியானது\nதிரை பிம்பம் எனும் பொறியில் சிக்கிய தமிழர்கள்\nஎம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap: M.G. Ramachandran in Film and Politics புத்தகம் 1992 ஆம் ஆண்டு SAGE பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. The Image Trap எனும் ஆங்கிலத் தலைப்பை “பிம்பம் எனும் பொறி” என்று மொழி பெயர்தாலும் அதை விளக்கினால்தான் அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். கதாநாயக பிம்ப உருவாக்கத்தின் மூலம் சாமானிய தமிழர்கள் எவ்வாறு பொறியில் சிக்கினார்கள் என்பதை விளக்கும் புத்தகம். பாண்டியன் அரசியற் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் மாநிலத்தின் வருமானம் அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பங்கு என்ன போன்ற புள்ளி விபரங்களை வைத்து ஆய்வை விளக்குகிறார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் மாநில வருமானத்தின் பெரும்பகுதி (60%) விற்பனை வரி மூலம் ஈட்டப்படுகிறது. இந்த வரி பெரும்பாலும் நடுத்தரவர்க்க மக்கள் வாங்கும் பொருட்களிலிருந்தே (சோப்பு, மருந்து பொருட்கள்) பெறப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்களில் மட்டுமே முக்கியத்துவம் தருவதால் மாநில அரசின் உள்நாட்டு வரியில் அவர்களின் பங்கு முக்கியமாகும். மாநிலத்தின் மொத்த வருமானத்தில்1980-ல் 1 சதவீதமாக இருந்த உள்ளூர் வரி கள்ளுக்கடை சாராயக்கடைகள் திறந்ததன் மூலம் 13.9 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள் செலுத்தும் நில வர், விவசாய உற்பத்தி வரி போன்ற நேரடி வருமானம் 4.6 சதவீதத்திலிருந்து (1975) 1.9 சதவீதமாக குறைந்தது. இதற்கு காரணம் வசதி படைத்தவர்கள் வர்விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படாமலும் இருந்தனர். இப்படி பெறப்பட்ட வருமானத்தின் சிறிய பங்கு இலவச மதிய உணவு, இலவச பல்பொடி என்று ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் பெரும்பகுதி மானியமாக நிலவுடமையாளர்களுக்கு இலவச மின்சாரம், நீர்பாசன திட்டங்கள் என்று செலவிடப்பட்டன. இந்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கும் விசயம் என்னவென்றால் ஏழைகளின் இதயக்கனி என்று போற்றப்படும் எம்ஜிஆரின் ஆட்சி என்பது ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிகட்டும் விதமாக பணக்காரர்களிடமிருந்து வரிகளை பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை செய்யாமல் ஏழை மக்களின் மிச்ச சொச்ச பணத்தையும் வரியின் மூலம் வசதிபடைத்தவர்களுக்கு திருப்பியது. எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு பாதகமான பல விசயங்களை பட்டியலிடுகிறது பாண்டியனின் புத்தகம். பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது இந்த அரசு. இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர். விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது. 1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்ட���த்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. இதைத் தழிவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது.\nமேற்சொன்ன பாதகமான பலவிசயங்களுக்கு ஒரு மாநிலத்தின் முதல்வராக எம்ஜிஆருக்கு பொறுப்பு உண்டு. ஆனால் அன்று மக்களிடம் எம்ஜிஆரின் செல்வாக்கு இம்மியளவும் குறையவில்லை. இதன் பின்னனி அவரின் 40 வருட திரை வாழ்க்கையில் அவர் நடித்த 136 திரப்படங்களில் இருக்கிறது. எம்ஜிஆரின் இந்த ஏழைகளின் நண்பன் எனும் செல்வாக்கு முழுக்க திரைபிம்பத்தின் மூலம் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கை கண்டியில் பிறந்து நாடகக் கலைஞராக தொடங்கி 1936-ல் சதிலீலாவதி மூலம் திரையில் அறிமுகமானார். 1953-ல் திமுகவில் சேர்ந்த பின்பு அவரது படங்கள் அரசியல் பேச ஆரம்பித்தன, 1962-ல் அவர் சென்னை சட்டமன்ற எம்.எல்.சி ஆனபின்பு பிரச்சார சினிமா உத்தி கையாளப்பட்டது. அவரது படங்களின் மையக்கரு ஏழைகளின் மீட்பராக உருவாக்கப்பட்டது. விவசாயி படத்தில் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லன் அதை தடுக்கும் கதாநாயகன் (மன்னிக்கவும் எம்ஜிஆர்). எங்கவீட்டுப்பிள்ளையில் பணக்கார கோழை எம்ஜிஆரை கொடுமைபடுத்தும் வில்லன், அதை தடுக்கும் வீரமான ஏழை திருட்டு எம்ஜிஆர். படகோட்டியில் ஏழைகளை உறிஞ்சும் வட்டிக்காரர்கள் அதில் ஏழைகளை காப்பாற்றும் படித்த வீரமான எம்ஜிஆர். இப்படி தீயசக்திகளை தனது தனிமனித சாதனைகள் மூலம் முறியடித்து ஏழைகளை காப்பாற்றும் எம்ஜிஆரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். எம்ஜிஆரின் படங்கள் மூன்று விசயங்களை மய்யப்படுத்துகிறது அதாவது ஒன்று, அநீதி ஒன்றை கட்டமைத்து அதை வன்முறை மூலமாக அடித்து நொறுக்கி நீதி வழங்கும் எம்ஜிஆர், இரண்டு, எவ்வளவு கஷ்டப்பட்ட அல்லது கிராமத்து குடும்பத்தை சேர்ந்த கதாநாயகனாக இருந்தாலும் படித்து அறிவாளியாக உள்ள எம்ஜிஆர், மூன்று, எப்பேர்பட்ட பணக்கார, உயர்சாதி, படித்த, அழகான, கர்வம் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அதை அடையும் எம்ஜிஆர். இப்படி அடித்தட்டு மக்களுக்கு மறுக்கப்படும் நீதி, கல்வி, காதல் அனைத்தையும் அந்த மக்களின் பிரதிநிதியான எம்ஜிஆர் அடைகிறார். இப்படி இருந்ததால்தான் முன்வரிசையில் மணலை கூட்டிவைத்து டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்த ஒரு பார்வையாளன் ‘நம்மாளு கலக்கிடாருப்பா’ என்று சொல்ல முடிந்தது. எம்ஜிஆர் படங்களில் பெண்கள் குறித்த சித்த்ரிப்பு மிகவும் பிற்போக்காக இருந்தது. விவசாயி படத்டின் “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள; இங்கிலீஸீ படிச்சாலும் இந்த தமிழ் நாட்டுல” என்ற ஒரு பாடல் இதற்கு உதாரணம் போதும். உலகம் சுற்றும் வாலிபனின் நிலவு ஒரு பெண்ணாகி என்று தொடங்கும் பாடலில் “மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க” என்ற பாடல் பெண்ணுடல் வர்ணிப்புக்கு மற்றொரு உதாரணம்.\nதமிழகத்தில் சினிமா ஒரு வெகுஜன ஊடகமவதற்கு சாதகமான பல காரணிகளை கூறமுடியும். இங்கிருந்த நாடக, கூத்து மரபு. இந்தியாவிலேயே அதிகமான திரையரங்குகள் தமிழ்நாட்டில்தான் இருந்தன, 1986-ல் 2,153 திரையரங்குகள் இருந்தன இதில் டூரிங்க் டாக்கீஸ்களின் எண்ணிக்கை 320. இங்கிருந்த நாட்டுபுற கலைகளில் இருந்த சாதி வேற்றுமை என்பது திரையரங்குகளில் கிடையாது, யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் உட்காரலாம். திரையரங்கில் அனைவரும் சமம். திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகளும் மிகவும் குறைவாகவே இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்கள்தான் இன்றைய கட்டவுட், பாலபிஷேகம், கைகளில் கற்பூரம் ஏற்றுவது போன்ற எல்லா சடங்குகளுக்கும் முன்னோடிகள். திரைப்படமும் இந்துமத சடங்குகளும் இணைந்தன. சரி சினிமா ஒருவரை கதாநாயகர் என்று சொல்கிறது என்றால் மக்கள் ஏன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்த ஒரு புதிய பண்ப��ட்டு வரவும் இங்குள்ள பண்பாட்டுடன் இணைவது அல்லது போலச்செய்வது மூலமே மக்களோடு இணைய முடிந்தது. அதாவது கதாநாயக போற்றுதல்/வழிபாடு என்பது ஏற்கனவே தமிழ் மரபில் வாய்மொழி மரபுக்கதைகளாக நிலவிவந்த ஒன்றுதான். சாகசங்கள் புரிந்த பலியாகி அடித்தட்டு மக்களின் நாட்டுப்புற கதாநாயகர்களான காத்தவராயன், முத்து பட்டன், சின்னதம்பி, மதுரை வீரன் போன்ற கதைகளின் மூலம் புரிந்து இந்த மரபை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் எம்ஜிஆரின் திரைப்படங்கள் இந்த நாட்டுப்புற கதாநாயகர்களின் அப்படியே பிரதிபலிக்கவில்லை அதாவது நாட்டுபுற கதாநாயகர்களை வழிபடும் மக்களும் அந்த கதாநாயகனும் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு திரை கதாநாயகன் இல்லாதவனாக இல்லை. இந்த சமூகத்தை பிரதிபலிக்கும் கதாபத்திரத்தை தேர்ந்தெடுத்தாலும் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சில தன்னிடம் உள்ளவனாக இருக்கிறான். மக்கள் சார்ந்த செயல்பாட்டிலிருந்து பிரித்தெடுத்து எல்லாம் பெற்ற தனிநபர் இந்த மக்களை மீட்பார் என்றே திரையில் காட்டப்பட்டது. ஒரு தாழ்ந்த சாதி அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது உழைப்பு சுரண்டப்பட்ட ஒரு பார்வயாளன் தன்னை எம்ஜிஆர் தனது வீரத்தின் மூலம் மீட்பார் என்று நம்பினான். அதாவது மானத்தை வீரத்தின் மூலம் காப்பாற்றுவது, குறிப்பாக பெண்களின் மானத்திற்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் எம்ஜிஆர் சண்டையிட்டு காப்பாற்றுவது. அதையும் மிகவும் சாதாரணமாக செய்வது, அதாவது ஆயுதமுள்ள வில்லனிடம் நிராயுதபணியாக சண்டையிடுவது, ஒரு கையை பின்னால் மடக்கிக் கொண்டு ஒற்றைக் கையால் சண்டையிடுவது, சிலம்பம் சுற்றுவது என்று அவரின் வீரம் செலுமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது.\nஎம்ஜிஆரின் படத்தில் அவர் வெல்லமுடியாதவராக சாகாவரம் பெற்றவராக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்பினர்.1962-ல் வெளியான பாசம் எனும் படத்தில் எம்ஜிஆர் பாத்திரம் இறந்துபோனதால் அந்தப்படம் தோல்வி அடைந்தது. கம்பீரமாக கையை மடித்து விட்ட சிகப்பு சட்டை, அதிகாரம் படைத்த வில்லன்களுக்கு சவால் விடும் வசனம், கையை மார்பில் கட்டி நிமிர்ந்து நிற்கும் உடல் மொழி இப்படி ஒவ்வொரு விசயங்களும் அவர் மக்களை காப்பற்ற வந்தவர் என்பதை சொல்வதாக அமைந்தன. எம்ஜிஆர் என்ற தனி மனிதன் என்பதைத் தாண்டி எம்ஜிஆர் எனும் கரு��்து (Idea) உருவானது. இந்த கருத்து உருவாக்கத்தில் பாடல்கள் மிகவும் முக்கியபாத்திரம் வகித்தன. மலைக்கள்ளன் படத்தின் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே”, உழைக்கும் கரங்கள் படத்தின் “உழைக்கும் கைகளே; உருவாக்கும் கைகளே” நம்நாடு படத்தின் “வாங்கைய்யா வாத்தியாரைய்யா; வரவேற்க வந்தோமைய்யா” இந்தப் பாடல்கள் எல்லாம் அதை எழுதிய கவிஞர்களால் அறியப்படாமல் எம்ஜிஆரின் தத்துவப்பாடல்கள் என்றே புரிந்துகொள்ளப்பட்டது. இது அவர் மக்களுக்கு சொல்லும் செய்தியாக பார்க்கப்பட்டது. எம்ஜிஆருடன் உணர்வுரீதியாக மக்கள் பிணைக்கப்பட்டனர். இந்தப்பாடல்கள்தான் இன்றளவும் அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரப்பாடல்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக அகில இந்திய எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின்பு ரசிகர்கள் கட்சி தொண்டர்களானார்கள். 1977-ல் தொண்டர்கள் எம்.எல்.ஏக்களானர், மந்திரிகளானார்கள். அதிலிருந்து 11 ஆண்டுகள் அ.தி.மு.க. செல்வாக்கு என்பது எம்ஜிஆரின் செல்வாக்காகவே நிலைத்தது. திமுக பலமுறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டியும் எம்ஜிஆரை எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால் தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை ஒப்படைக்கும் திட்டத்தில் எம்ஜிஆரே முன் வந்து தன்னிடமுள்ள 80 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். எம்ஜிஆர் எனும் தனி நடிகர் தமிழ் மக்களின் மீட்பர் எனும் கருத்தாக மாறிப்போனார். 24 டிசம்பர் 1987-ல் எம்ஜிஆர் இறந்தபோது சென்னையில் 20 லட்சம் பேர் கூடினர். தமிழகத்தின் குக்கிராமங்களிலிருந்தும் எம்ஜிஆருக்கு இறுதிமரியாதை செலுத்த சென்றனர். இறுதிமரியாதை செலுத்த முடியாதவர்கள் அவரது படத்தை வைத்து அனைத்து சாவு சடங்குகளும் செய்தனர்.\nஇந்த புத்தகம் எம்ஜிஆரை மட்டுமே மையப்படுதினாலும் இன்றைய அரசியல் சீர்கேட்டின் ஒட்டுமொத்த பலியையும் எம்ஜிஆரின் மீது மட்டுமே போட்டுவிட முடியாது. திரைப்படத்தில் அனைத்தையும் கதாநாயகனுக்கு தந்துவிட்டு திரைக்குப் பின்னால் இருந்து கதாநாயகனை இயக்குபவர்களை வசதியாக மறந்துவிட கூடாது. திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சரியான காலத்தில் பொருத்தமான ஊடகமாக சினிமா பயன்படுத்தப்பட்டது. ஒரு புதிய அரசியல் இயக்க உருவாக்கம் என்பது மாற்றத்திற்கான திட்டங்களை மக்களிடம் பிரச்சாரப்படுத்தி அதன் மூலம் மக்களை திரட்ட வேண்டும். இதற்கு ஊடகங்கள் மிகவும் முக்கியம். வரலாற்றைப் பார்க்கும் போது புதிய இயக்கங்கள் உருவாக்கத்தில் பத்திரிக்கைகள், பிரசுரங்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல திமுக உருவாக்கத்திலும் சினிமா மூலம் முற்போக்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஆனால் கட்சியே முற்போக்கு கருத்துகளைவிட மக்களை கவரும் ஒப்பனை பிம்பங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கட்சிக்கூட்டங்களில் அண்ணா தவறாமல் எம்ஜிஆருக்கு இடமளித்தார். ஆனால் இந்த கதாநாயக முக்கியத்துவத்தை எதிர்த்து கட்சியில் குரல்கள் எழும்பாமல் இல்லை. ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கட்சியை ஆரம்பித்ததற்கு அடிப்படைக் காரணம் கட்சித்தலைமை சினிமாக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான். அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவையும் தமிழ் சமூகத்தின் அரசியலையும் பிரிக்க முடிவதில்லை. கடவுள் இல்லை, சாதிவேற்றுமை இல்லை, ஆண்பெண் பேதமில்லை என்றெல்லாம் பெரியாரிடம் கற்று வந்தவர்கள் சினிமா என்பது பிம்பமே அது நிஜமல்ல என்பதை மட்டும் ஏனோ மக்களுக்கு சொல்ல மறந்துவிட்டனர். அதன் விளைவை இன்றுவரை தமிழ் சமூகம் எதிர்கொண்டுதான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95-2/", "date_download": "2018-07-16T22:10:01Z", "digest": "sha1:NHKNYRJ43MDCY3CX6HTTRRWCSFVV7ALQ", "length": 21592, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மனைவியைக் கண்டதும், மணமகன் தப்பி ஓட்டம்-மணமகள் மயங்கி விழுந்தார்..!!", "raw_content": "\nமனைவியைக் கண்டதும், மணமகன் தப்பி ஓட்டம்-மணமகள் மயங்கி விழுந்தார்..\nஆடம்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார்.\nவீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் மணமகன் (மாப்பிளை) காரில் இருந்து இறங்கி ஏன் ஓடுகின்றார் என தெரியாது பதற்றமடைந்தனர்.\nமாப்பிளை ஓடும்போது கைக்குழந்தை ஒன்றை கையில் தாங்கியிருந்த பெண் ஒருவர் “அவனை பிடியுங்கள்“ என சத்தமிட்டபோதுதான் எல்லோருக���கும் விடயம் தெரியவந்தது.\nமாத்தறை மாவட்டத்தின் புறகர் பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.\nகோவிலில் திருமணம் முடிவடைந்து மணமகனும் மணமகளும் விருந்துபசாரத்துக்காக மணமகளின் வீடு நோக்கி ஊர்வலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். வீடு நெருங்கியதும் மணமக்களின் கார் மெதுவாக நகர்ந்து கொண்டு சென்றது.\nமணமக்களை வரவேற்பதற்காக உறவினர்கள் மணமகளின் வீடுக்கு முன்பாகவும் விதிக்கு அருகிலும் காத்திருந்தனர். அப்போது மணமகன் திடீரென கார்க் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார்.\nமணமகளின் வீட்டுக்கு அருகில் தனது மனைவி கைக்குழந்தையுடன் நிற்பதைக் கண்டார்.\nஇதனால் செய்வதறியாது பதற்றமடைந்த மணமகன் காரில் இருந்து இறங்கி ஓட்டமெடுத்தார். அப்போது உறவினர்கள், அயலவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி மணமகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.\nகாருக்குள் இருந்த மணமகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். மணமகன் ஓடியபோது கைக்குழந்தையுடன் அங்கு நின்ற பெண் ஒருவர் சத்தமிட்டு அழுதவாறு, ”அந்தக் கள்ளனை பிடியுங்கள்“ எனக் கூறிக் கொண்டு, காரில் இருந்து இறங்கிய ஓடிய மணமகனை துரத்திச் சென்றார்.\nஅப்போதுதான் உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் நிலைமை தெரியவந்தது. மணமகன் ஏற்கனவே திருணம் முடித்தவர் என்றும் அதனை மறைத்து இந்த திருமணத்தை செய்துள்ளார் எனவும் அறிந்துகொண்டனர்.\nமணமகனின் மனைவியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நின்றவர்களிடம் எடுத்துச் சொன்னார். மணமகனை துரத்திப் பிடித்த அயலவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nமணப்பெண் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பேச்சுத் திருமணத்தை ஒப்பேற்றிய கலியாணத் தரகரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nதாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி.. திகில் த்ரில் அனுபவம் – (படங்கள், வீடியோ) 0\nதாய்லாந்து குகைக்குள் 10 மீட்பு- மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் – வைரலாகும் வீடியோ 0\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்… மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nதாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன\nஎப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்: தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில் 0\nநச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற 7 ஜப்பானியர்களுக்கு ஒரே நாளில் தூக்கு\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமா���ால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின�� [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-16T22:22:00Z", "digest": "sha1:OCPLTKWATD3LXE24V46JDBBYRVGPOK2P", "length": 11892, "nlines": 184, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: வழியனுப்ப வந்தவள்...", "raw_content": "\nசற்று நேரத்தில் புறப்படவிருந்த ரயிலில் அமர்ந்திருந்தான் மகேஷ். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஸ்டேஷனுக்கு வரவில்லை. அப்பா இல்லை.\nசீட்டில் அமர்ந்ததிலிருந்தே அந்த வயதான பெண்மணியைக் கவனித்திருந்தான். பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு அவ்வப்போது கையை அசைப்பதும், 'பத்திரமா போயிட்டு வாடா கண்ணு,' என்று சொல்வதுமாக இருந்தாள். ஆனால் அவள் அதை யாருக்கு சொல்கிறாள் ஊகிக்க முடியவில்லை. ஆவல் உந்த எழுந்து சென்று அவனிருந்த கம்பார்ட்மெண்டை ஆராய்ந்தான். இந்தப்பக்கம் யாரும் அவள் கையசைப்புக்கு பதில் கொடுக்கிற விதமாக இல்லை.\nஅதற்குள் ரயில் புறப்பட்டு விட அப்போதும் அவள் கையசைத்து, பத்திரம்.. பத்திரம் என்று சொல்ல.. யார் யாரை வழியனுப்ப வந்திருக்கிறாள் இவள் யாரை வழியனுப்ப வந்திருக்கிறாள் இவள்\nஇதற்கிடையில் இவனை சீட்டில் காணாமல் தேடிய டிக்கட் பரிசோதகர், ''என்ன தம்பி, இப்படி சுத்திக்கிட்டே இருந்தீங்கன்னா பெர்த் லிஸ்டை எப்படி செக் பண்றது'' என்று கேட்டவர், பேசப் பேச கொஞ்ச தூரத்தில் சற்று பழக்கமாகி விட்டார். விஷயத்தை சொன்னான்.\n''ஆமா சார். அவ யாரை வழியனுப்ப வந்தாள்னு ஒரு ஆர்வத்தில் பார்த்தேன்...''\n''யாரையுமே இல்லை. ஒரு நாள் அவள் இதே ரயில்வே ஸ்டேஷனில், வேலை கிடைச்சிருக்குன்னு மும்பைக்குப் போன அவள் மகனை சந்தோஷமா வழியனுப்ப வந்திருக்கிறாள். அவன் தகாத நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக் கடத்தலில் இறங்கி கொலையாயிட்டான். அந்த ஷாக் அவளுக்கு. அந்த வருத்தம். தினம் பிளாட்பாரம் டிக்கட் வாங்கிட்டு வந்து மும்பை செல்லும் ரயிலருகே வந்து நிற்பாள். இதே கையசைப்பு. இதே வசனம். பத்திரமா போயிட்டு வாடா...''\nஅதற்கு மேல் அவனால் கேட்க முடியவில்லை. மனதை எதுவோ அழுத்திற்று.\nஅடுத்த ஸ்டேஷன் வந்ததும் இறங்கிக் கொண்டான். நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி.\nநண்பன் ஒருவன் ஊருக்கு வந்தபோது இவனிடம் குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியதில் மயங்கி அவனைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தவன் தன் தாயையும் அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை.\nLabels: ஒரு பக்கக் கதை\n”நறுக்” என்று தைத்திருக்கும் அந்தத் தாயின் கதை கேட்ட நபருக்கு.... குறுக்கு வழி குறுகிய வாழ்வு என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது.\nநல்ல கதை பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nசின்னக் கதையில் பெரிய மெசேஜ் சொல்லியிருக்கீங்க\nமனசை விட்டு வழியனுப்ப முடியாத கதை/மெசெஜ்\nநல்ல கதை. பகிர்வுக்கு நன்றி சார்.\nமிகச் சுருக்கமாகவும் அதே சமயம்\nமிக அழகாக உணர்வினைத் தொடும்படியாகவும்\nஒரு கருத்தை நிலை நிறுத்திப்போகும் படியாகவும்\nஒரு கதை சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட்டுப்போனேன்\nசூப்ப பதிவு தொடர வாழ்த்துக்கள்\nஎன் பதிவின் பின்னூட்டத்தில் உங்கள் எழுத்து கண்டு, உங்கள் வலைப் பக்கம் வந்தேன். இரண்டு கவிதைகள் இரண்டு கதைகள் படித்தேன். அவ்வளவும் சுருக்கமாக அழகாக நறுக் என்றிருக்கிறது. பராட்டுக்கள்.\nநல்ல கதை. பகிர்வுக்கு நன்றி\nநம் புத்தியையும் அலைபாயாமல், நல்ல வழியில் திருப்ப, ”வழியனுப்ப வந்தவள்” ஆக இந்தக்கதை அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.\nநல்ல கதை அன்புடன் பாராட்டுக்கள்,,,\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2014/01/blog-post_5316.html", "date_download": "2018-07-16T22:13:58Z", "digest": "sha1:MSO3GHV745X7BB27BWTUHHCYNG32YMML", "length": 6815, "nlines": 83, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ”", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ”\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ”\nமுகவுரை: திரு. விவேக் பிரபு\nநாள்: 10 ஜனவரி, வெள்ளிக்கிழமை\nமுகவுரை: புலவர். இராம குப்புலிங்கம்.\nLabels: வியாழக்கிழமை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 9 ஜனவரி\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ”\nசுற்றுச்சூழல் விருது: தமிழக அரசு அறிவிப்பு\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீர்ஸ் வழங்கும் எப்போது வருவோரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/kalappaiyin-mael/", "date_download": "2018-07-16T22:05:31Z", "digest": "sha1:6OZJET47VMWAVXFVXKIRK42I4X3QE74Z", "length": 8541, "nlines": 227, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Kalappaiyin Mael - கலப்பையின் மேல் - Lyrics", "raw_content": "\nKalappaiyin Mael – கலப்பையின் மேல்\nமுன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்\nஇயேசு முன் செல்கிறார் (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n2. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்\nதுங்கவர் இயேசு துணையாய் இருக்க\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n3. சத்தியம் சொல்லி சாத்தானை வென்று\nகிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n4. இதுவரை என்னை நடத்தின தேவன்\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\nKarthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை Jehovah Nissi – யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம் Yehovah Nissi Yehovah Nissi – யெகோவா நிசி யெகோவா நிசி Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும்\n← Parama Jerusalemae – பரம எருசலேமே\tEndhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை →\nUmmai Aarathipen – உம்மை ஆராதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2009/02/blog-post_3308.html", "date_download": "2018-07-16T22:20:10Z", "digest": "sha1:XOSESA2SEIXST2Y7HV76Y3RVCU2LHDON", "length": 13383, "nlines": 238, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: அழியாச் சின்னங்கள்", "raw_content": "வியாழன், 19 பிப்ரவரி, 2009\nகளிறோடு வரும் பிடியினைப் போல்\nஅவன் அவள் கை பிடித்து\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் பிற்பகல் 2:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\nபஞ்ச பாண்டவர் பள்ளி அறை\nசிற்பியின் கவிதை மாமல்லபுரம்-நூல் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_14.html", "date_download": "2018-07-16T22:21:41Z", "digest": "sha1:RHQLC4MP3253PZVQLW7R6J5OOSKRU7GY", "length": 24337, "nlines": 294, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: தெய்வம் நின்று கேட்குமா?", "raw_content": "\nரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு திரும்பி வந்து இருந்தேன். ஜெட்-லாக் எல்லாம் போன பிறகு, சாயங்காலமாக நண்பன் மணியோட ஒரு வால்க் போகலாம் என்று புறப்பட்டேன். அப்படிப் போகும்போதுதான் ஊர் நிலவரம் ஊர் முன்னேற்றம் எல்லாம் தெரிந்துகொள்வது.\n ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு வந்திருக்க. ஆளாளுக்கு நூறைக்கொடு, இருநூறு கொடுனு கொல்லுவானுக கவனமாக இரு\" என்றான் நண்பன் மணி.\nஅவன் அப்படி சொல்லி வாய் மூடும்முன்னால நம்ம அண்ணே \"கஞ்சா பாலு\" எதிரே வந்தார் அண்ணனை சின்ன வயசில் இருந்து தெரியும். எந்நேரமும் போதையில்தான் இருப்பார். ஒரு காலத்தில் பெரிய சண்டியர். ரவி ரவி னு என் மேலே உயிரா இருப்பாரு பாலு அண்ணே\n\"என்ன ரவி எப்போ வந்தீங்க நல்லா இருக்கீங்களா\" என்றார் பாலு அண்ணே.\n\"இல்லண்ணே அமெரிக்காவில் இருக்கேன். ஒரு மாசம் இங்கதான் இருப்பேன். நீங்க எப்படி இருக்கீங்க\n\"என்ன தம்பி அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க அண்ணனை கவனிக்கிறதில்லையா\n\"நாளைக்கு சாயங்காலம்போல வீட்டுக்கு வாங்க அண்ணே\n\"அதெல்லாம் எதுக்குப்பா, எதுவும் ஃபாரின் சரக்கு கிரக்கு கொண்டு வந்து இருக்கீங்களா\n வேற டி-ஷர்ட் மாதிரி ஏதாவது வீட்டிலே இருக்கும். வீட்டுக்கு வாங்க அண்ணே உங்க சைஸ்க்கு சரியா இருக்கானு பார்த்து தர்றேன்\n\"இல்லைப்பா ஒரு குவாட்டருக்கு காசு கொடுத்தால், அண்ணே உன் பேரைச்சொல்லி நீ ஊருக்கு வந்த சந்தோஷத்தை கொண்டாடுவேன்\n\"இந்தாங்க 200 ரூபா இருக்கு போதுமா\nநான் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக நகர்ந்தார் அண்ணன் பாலு. என் நண்பன் மணி என்னை திட்டினான்.\n\"ஏண்டா இப்படி தண்ணி அடிக்கிறதுக்கு காசு கொடுக்கிற\n சின்ன வயசில் இருந்து தெரியும். நமக்கு ஒண்ணுனா உயிரைக் கொடுப்பாரு மனுஷன் உனக்கு தெரியுமா என்னனு தெரியல. பலபிரச்சினைகளில் அண்ணன் உதவி செஞ்சிருக்காருடா\"\n\"நீ வேற அதெல்லாம் அந்தக்காலம்டா. இப்போ தண்ணி அடிச்சு அடிச்சு தண்ணிக்கு அடிமையாயிட்டான் மனுஷன்\n சரி விடுடா. இதுதான் அவருக்கு சந்தோஷம் நம்ம சொல்லியா திருந்தப்போறாரு\n இந்த ஊரில் பொறந்து நீ எப்படிடா அமெரிக்கா போன என் ஃப்ரெண்டு அமெரிகால இருக்கான் னா எவன் நம்புறான் என் ஃப்ரெண்டு அமெரிகால இருக்கான் னா எவன் நம்புறான்\n பொறந்த ஊர்ல ராஜாவா இருக்கிறதைவிட, அங்கே போய் பிச்சை எடுக்கனும்னு இருக்கு\n\"சரி வாடா, அப்படியே நடந்து போய் டீ குடிச்சுட்டு வரலாம் ரவி\n\"இதாண்டா நம்ம \"மன்னாரு விஜயன்\"\n\" அதை ஏன் கேக்கிற. இவன் கதை தெரியுமில்லை\n\"காலேஜிலே என்னா அநியாயம் பண்ணுவான் தெரியுமா மணி பாவம்டா பொண்ணுங்களும் ப்ரொஃபசர்களும் நடுங்குவானுக. இவன் இன்னைக்கு தாசில்தாரா பாவம்டா பொண்ணுங்களும் ப்ரொஃபசர்களும் நடுங்குவானுக. இவன் இன்னைக்கு தாசில்தாரா என்னத்தை சொல்ல போ\n ஒரு ஸ்கூல் பொண்ண சைட் அடிச்சு கல்யாணம் பண்ணி வந்தான் இல்லையா\n\"இவன் எப்போபார்த்தாலும் குடிச்சிட்டு குடிச்சிட்டு வர்றது. அவளைப்போட்டு அடிக்கிறது. இவன் தம்பி, பாண்டி, வீட்டிலேயே இருப்பான் இல்லை\n\"ஆமாம் ஏதோ கரஸ்ல படிச்சான்லடா அவனா\n\"ஆமா, அவனுக்கும் இவன் மனைவிக்கும் \"பிக் அப்\" ஆகி \"லவ்\" ஆகிப்போச்சு\"\n\"இங்கே போற போக்க பார்த்தா அமெரிக்கா பரவாயில்லைனு சொல்லுவ ஊரு முந்திமாதி இல்லப்பா எல்லாம் நாறுது\"\n\"லவ் மேரேஜ்தானேடா அவன் பண்ணினான்\n\"ஆமா. இதுவும் லவ்தான். அண்ணன் மேலே இருந்தது இன்ஃபாக்சுவேஷனாம் அந்த அம்மா உண்மையான லவ் தம்பிட்டதான் பார்த்ததாம்\"\n\"சரி, விசயத்துக்கு வாடா, மணி இப்போ என்ன ஆச்சு\n நாலு பேர் சொல்லிப்பார்த்தானுக. இவன் தம்பி கேக்கிறதா இல்லை அடிச்சு பார்த்தான். நாலு பெரிய மனுஷன்கள் சொல்லிப்பார்த்தானுக. அந்த பொண்ணும் அவரு ரொம்ப குடிக்கிறாரு, அடிக்கிறாருனு எதிர்த்து பேசுது. அவரோட வாழ முடியாதுனு சொல்லுது\"\n. இப்போ அந்தப்பொண்ணு பொறந்த வீட்டுக்கு போயிருச்சு. அவங்க வீட்டில் இவனை சுத்தம��� பிடிக்காது.தன் பொண்ண ஏமாத்தி இழுத்துட்டு போயிட்டான்னு கோபமா இருந்தானுக. அது அங்கே என்ன சொல்லுதோ அதுதான் வேதம். இப்போ விவாகரத்து பண்ணப்போகுதாம் இவனை\n\"படிக்கும்போது கொஞ்ச நஞ்ச அக்கிரமமா பண்ணினான் இவன் அதான் இந்த லைஃப்பிலயே அனுபவிக்கிறான். ஊரில் மானம் போச்சுடா அதான் இந்த லைஃப்பிலயே அனுபவிக்கிறான். ஊரில் மானம் போச்சுடா வேலைக்குபோறது, ஈவனிங் வந்து தண்ணியப் போட்டுட்டு போதையிலேயே திரிகிறான்\"\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை\n பொறந்த ஊர்ல ராஜாவா இருக்கிறதைவிட, அங்கே போய் பிச்சை எடுக்கனும்னு இருக்கு\nஅப்படியெல்லாம் ஊரில் சொல்ல முடியாது, ஆள்\nஇதையும் ஒரு மேட்டரா எழுதுறிங்க பாருங்க உங்களை பத்திரிக்கையில வேலைக்கு சேர்த்துக்கலாம்.\nஇந்த மாதிரி மேட்டர் தான் அவுங்களுக்கும் தேவை\nநம்ம பாழாப்போய்க்கிட்டு இருக்கோம் என்கிற ஆதங்கத்தில் எழுதியது. :-(\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nமறைந்த பின்னும் வாழும் நாகேஷ்\nஎம் ஜி ஆர் vs ரஜினி (2)\nகண்ணதாசனுக்கு “கடவுள்\" செய்த உதவி\nஎம் ஜி ஆர் vs ரஜினி (1)\nஸ்லம்டாஃக் மில்லியனர்- நமக்கு தேவையான ஒரு படம்\nநடிகர் அமீர் பற்றி சில விசயங்கள்\nஏ ஆர் ரகுமான் அடுத்த \"ஆஸ்கர் (தமிழ்) நாயகனா\"\nசூப்பர் ஸ்டார் ரஜினி வாங்கிய சம்பளம் ரூ.2500\nஎன் \"கிட்னி\" யை திருப்பிக் கொடு\nஅமெரிக்காவின் “பொழுதுபோக்கு வியாபார” வீழ்ச்சி\nஇஸ்ரேல் vs காஸா ஸ்ட்ரிப் & இந்தியா vs பாக்கிஸ்தான்...\n : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10\nஅமெரிக்க பொருளாதாரமும் குறையும் பெட்ரோல் விலையும...\n : சில நினைவலைகள்(360 டிகிரி) - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/blog-post_55.html", "date_download": "2018-07-16T22:11:12Z", "digest": "sha1:4GMP4ZPUWDCLRTCRF5DFAYZAWARZC67I", "length": 33272, "nlines": 201, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : உயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும்தானா?", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் வ��லை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும்தானா\nஇந்திய அரசாங்கம் புற்றுநோய் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையைஏப்ரல் மாதம் முதல் 3.84 சதவிகிதத்திற்கு அதிகரித்து கொள்ளலாம் என்று மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 348 அத்தியாவசிய மருந்துகளை தவிர, மற்ற மற்ற மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருக்கிறது.\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மருந்து நிறுவனங்கள், தனது அபரிதமான லாபங்களுக்காக இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்யும் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால், மருந்துகளின் விலை\nஅபரிதமாக உயர்ந்து, இந்தியா மட்டுமின்றி இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 200 நாடுகளில் வசிக்கும் ஏழை எளிய கீழ் தட்டு, நடுத்தர வர்க்க மக்களை மிகவும் துயரத்துக்குள்ளாக்கும் நிலை உருவாகும்.\nஇந்திய அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் (WTO) சேர்ந்தது. அந்த ஒப்பந்தத்தில் சர்வ தேச வர்த்தக விதியில் அறிவுசார் சொத்துடைமை உரிமைக்கான, வணிக முறையிலான (Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)] கோட்பாடு இருக்கிறது. அதன்படி பொது சுகாதார பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கிய காப்புரிமை சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்திய காப்புரிமை சட்டம் பிரிவு 3 ல் உட்பிரிவு 'டி' (Section 3(d) of India’s patent law) புதிய மருந்துகளுக்கு மட்டும் காப்புரிமை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.\nஏற்கெனவே உள்ள மருந்துகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படுவதற்கு காப்புரிமையில்லை என்று அந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. பழைய மருந்துகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டால், சிகிச்சையில் அதிகப் படியான பலன் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே காப்புரிமை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், குறிப்பிட்ட சர்வதேச ஒப்பந்த வர்த்தக விதிமுறைகளின்படி (WTO TRIPS Agreement) இந்த ஒப்பந்தத் தில் கையெழுத்திட்ட மற்ற வளர்முக நாடுகள் போன்றே இந்தியாவிற்கும் கட்டாய உரிமம் (compulsory license) வழங்க உரிமை உள்ளது. அதாவது ஒரு நாட்டில், அரசால் காப்புரிமை அளிக்கப்பட்ட மருந்தை மக்களால் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அந்த மருந்து கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தாலோ அந்த மருந்தை குறைந்த விலையில் தயாரிக்க உள் நாட்டு நிறுவனங்கள் முன்வரலாம்.\nஅதற்கு இந்த கட்டாய உரிமம் வழங்கப்படுகிறது . இந்திய காப்புரிமை சட்டத்தில் இந்த கட்டாய உரிமம் வழங்குவதற்கு தனிப்பிரிவே இருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக அமெரிக்க மருந்து நிறுவனங்கள், இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்ய அமெரிக்க அரசாங்கத்தின் மூலமாக இந்திய அரசாங்கத் திற்கு கடுமையான நெருக்குதல்களை கொடுத்து வருகிறது\n2015 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, இந்திய காப்புரிமை சட்டத்தில் திருத்தங்கள் எதையும் கொண் டு வரும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது கூறினார் என்றாலும், அறிவுசார் சொத்து உரிமைகள் மீதான ஒரு பரந்த கொள்கை வெளியே வர, சிந்தனைக் குழு ( think tank) அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிந்தனைக் குழுவும் முதல் வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.\nதொழிற் கொள்கை மற்றும் அதன் மேம்பாட்டு துறை (Department of Industrial Policy and Promotion (DIPP) அந்த வரைவு அறிக்கையில் பொது கருத்துக்களை கோரியிருக்கிறது என்று அப்பொழுது அவர் கூறியதில்தான் அமெரிக்கவிடம் மோடி அரசு பணிந்து விட்டதோ என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.\nஏனென்றால் அமைச்சர் குறிப்பிட்ட சிந்தனைக் குழு, புதிய சொத்துரிமை கொள்கையில் பயன்பாட்டு மாதிரி களை (utility models) அறிமுகம் செய்ய வேண்டுமென்று வரைவு கொள்கையில் யோசனை தெரிவித்திருக் கிறது. இந்த சிந்தனைக் குழு திரு மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது.\nபயனீட்டு மாதிரி (A Utility Model) என்பது வழங்கப்பட்ட ஒரு சட்டரீதியான ஏகபோகம் ஆகும். தற்பொழுதுள்ள இந்திய காப்புரிமை சட்டப்படி அதிக உபாயம் இல்லாத கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்படுவ தில்லை. இந்த மாதிரியான சிறிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்க பயனீட்டு மாதிரி என்ற சிறு காப்புரிமை ( ‘minor patents) சட்டம் பயன்படும்.\nஇந்திய காப்புரிமை சட்டத்தின்படி மருத்துவத்துறையின் உயர் தர கண்டுபிடிப்புகளுக்குதான் காப்புரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயனீட்டு மாதிரி இந்திய காப���புரிமை சட்டத்தின் நல்ல நோக்கத்தையே சீர்குலைத்துவிடும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்த பயனீட்டு மாதிரியை பயன்படுத்தி, காப்புரிமை காலாவதியான தனது பழைய கண்டுபிடிப்புகளில் சிறிது மாற்றம் செய்து காப்புரிமை பெற்றிடமுடியும். அதனால் உயிர்க்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மற்றும் கீழ் தட்டு நடுத்தர வர்க்க மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் .\nஒரு சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள், “மருத்துவ துறை பயனீட்டு மாதிரி சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்” என்று கேட்டுகொண்டிருக்கின்றன.\nஇந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், ஐரோப்பிய ஆணைக்குழு கடுமையான காப்புரிமை சட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து, இந்திய நாட்டில் உற்பத்தியாகும் மலிவான மருந்துகளுக்கு தடை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை.பொது சுகாதார குழுக்கள் மற்றும் இந்திய மருந்து நிறுவனங்கள் எழுப்புகின்றன.\nஒபாமா - மோடி சந்திப்பின் பொழுதும், அதனை தொடர்ந்து அமெரிக்க - இந்திய கூட்டு செயற்குழு இந்திய \"அறிவுச்சார் சொத்துரிமை\" சம்பந்தமாக தெரிவிக்கும் யோசனைகளை ஏற்க தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் கூறியிருந்ததும், அமெரிக்கா மற்றும் அதன் பங்குதாரர்கள் \"அறிவுச்சார் சொத்துரிமை பிரச்னை களை சரி செய்வது சம்பந்தமாக இந்தியாவிடம் உத்தரவாதம் வாங்கிவிட்டதாக அமெரிக்க வர்த்தக பிரதி நிதி மைக்கேல் ப்ரோமன், நிதிக்கான அமெரிக்க செனட் சபையிடம் தெரிவித்த பொழுதும் இதேபோன்ற அச்சங்கள் எழுப்பட்டிருக்கின்றன.\nஅப்படி ஐரோப்பிய ஆணைக்குழுவின் முயற்சி நிறைவேறி, ஐரோப்பா வழியாக குறைந்த விலை இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டால் காப்புரிமை விதிமீறலாக கருதப்பட்டு கடுமையான அபராதம் வசூலிக்கும் நிலை ஏற்படும். மேலும் இந்த ஷரத்து, மருந்து வினியோகம் செய்பவரை மட்டுமில்லாமல் ஏற்றுமதியாளர்களையும், சிகிச்சை அளிப்பவர்களையும் விதிமீறலுக்கு உட்படுத்தும்.\nகடந்த கால மத்திய அரசு, அமெரிக்கா ஐரோப்ப நாடுகளின் நெருக்கடிகளுக்கு அடிபணியாமல் மக்களின் நலன் கருதி இந்திய காப்புரிமை சட்டத்தில் எந்த மாற்றங்களும் கொண்டுவராமல், இவ்விஷயத்தில் மக்கள் பக்கமே நின்றது.\nதற்பொழுதுள்ள மோடி தலைமையிலான மத்திய அரச���ம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிபணியாமல் தற்பொழுதுள்ள வலுவான இந்திய காப்புரிமை சட்டத்தை பாதுகாத்து ஏழை எளிய மற்றும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க மக்களுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்து, அவர்களின் விலைமதிக்க முடியாத உயிர்களை காக்க வேண்டும்.\nLabels: அரசியல், உலகம், செய்திகள், சென்னை, நிகழ்வுகள், மருத்துவம், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; ��ர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தில்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடிவடையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒ...\nபெற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/07/0720.html", "date_download": "2018-07-16T21:41:57Z", "digest": "sha1:J6JVUJRPJDHOEAASUX4OXY2MOFFJEGPP", "length": 11681, "nlines": 177, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): குறள் எண்: 0720 (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nகுறள் எண்: 0720 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0720}\nஅங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்���ர்\nவிழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த பேச்சாளர்கள், தமக்கு நிகரற்றோர் நிறைந்த அவையில் பேசுதல்; தூய்மையில்லாத முற்றத்தில், சிந்திய அமிழ்தின் தன்மையைப் போன்றதாகும்.\nசேவையறிந்த தலைவர்கள், தமக்கு ஈடற்றோர் சூழ்ந்த அணியில் இணைதல்; அறமில்லாத மனதில், விதைத்த சிந்தனையின் தன்மைக்கு ஒப்பாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0729 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0728 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0727 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0726 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0725 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0724 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0723 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0722 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0721 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 072: அவையறிதல் (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0720 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0719 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0718 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0717 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0716 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0715 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0714 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0713 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0712 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0711 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/20685/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:23:17Z", "digest": "sha1:ZQAZHOGJ56MJJD2ZIULG5BGGLR675YGW", "length": 18247, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிரியாவின் முற்றுகை நகரில் பட்டினியால் குழந்தைகள் பலி | தினகரன்", "raw_content": "\nHome சிரியாவின் முற்றுகை நகரில் பட்டினியால் குழந்தைகள் பலி\nசிரியாவின் முற்றுகை நகரில் பட்டினியால் குழந்தைகள் பலி\nசிரிய அரச படையின் முற்றுகையில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியில் இருந்து வெளியாகி இருக்கும் தீராத ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிசு ஒன்றின் புகைப்படம் அங்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பட்டினியில் வாடுவதை காட்டுகிறது.\nதலைநகர் டமஸ்கஸின் கிழக்கு பகுதியான இங்கு ஜனாதிபதி பஷர் அல் அசாத் அரசு 2013 தொடக்கம் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சிறு அளவான நிவாரண உதவிகளே போய்ச்சேர்ந்துள்ளன.\nசிரியாவின் ஆறு ஆண்டு சிவில் யுத்தத்தில் மோதலில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதரவான தரப்புகளுக்கு இடையில் கடந்த மே மாதம் எட்டப்பட்ட நான்கு மோதலற்ற வலயங்களில் கிழக்கு கூத்தாவும் ஒன்றாகும்.\nஎனினும் இந்த பகுதிக்கான உணவு விநியோகங்கள் அரிதாகவே இடம்பெறுவதோடு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்��ப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் விலா எலும்புகள் தெரிய, தோல் சுருங்கிய 34 நாள் சிசு சஹாரா டப்தாவை பெற்றோர் கிழக்கு கூத்தாவின் ஹமூரியா மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.\nஅந்த பிராந்தியத்தில் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு பணியாற்றும் செய்தியாளர் எலும்புகள் தெரிய, பெருத்த கண்களுடன் இருக்கும் அந்த பெண் குழந்தையை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய குழந்தைகள் போல் இந்த குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.\nகுழந்தையின் தாய்க்கு தாய்ப்பாலில் ஊட்ட குறைபாடு இருப்பதோடு தந்தை இறைச்சிக் கடை ஒன்றில் மிகக் குறைவான வருவாயை ஈட்டுகிறார்.\nகுழந்தை சஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த தினமான ஞாயிறு காலையில் இறந்ததோடு தனது ஒரே குழந்தையை அடக்கம் செய்ய அந்த பெற்றோர் அருகாமை கப்ர் பெட்னா சிறு நகருக்கு எடுத்துச் சென்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிரிய இராணுவ தளங்களில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்\nகோலன் குன்று எல்லைக்கு அருகில் இருக்கும் சிரிய இராணுவ நிலை மீது இஸ்ரேல் படை நேற்று தாக்குதல் நடத்தியதில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக சிரிய அரச ஊடகம்...\nஇஸ்ரேல் குடியேற்றங்களுக்கு அயர்லாந்து வர்த்தக தடை\nஇஸ்ரேலிய குடியேற்றங்கள் உட்பட சர்வதேச சட்டத்தின் கீழ் உலகெங்கும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகள் அல்லது...\nடிரம்புடன் உறவு கொண்டதாக கூறும் ஆபாச நடிகை கைது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிவரும் ஆபாச நடிகை ஸ்டோமி டானியல் கொலம்பஸிலுள்ள பெண்கள் கவர்ச்சி நடனமாடும் இரவு...\nசிறுவர்கள் சிக்கிய குகை அருங்காட்சியகமாகிறது\nதாய்லாந்தில் 12 சிறுவர்கள் இரண்டு வாரங்கள் சிக்கி இருந்த நிலையில் பாரிய மீட்பு நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்ட குகை அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது...\nதுருக்கியின் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் கைது\nதுருக்கியின் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதப்போதகரான ஹாரூன் யெஹ்யா என அறியப்படும் அத்னன் ஒக்தார் கைது செய்யப்பட்டுள்ளார். கவர்ச்சி ஆடை அணிந்த இளம்...\nபாதுகாப��பு செலவை இரட்டிப்பாக்க நட்பு நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம்\nநேட்டோ அங்கத்துவ நாடுகள் தமது பாதுகாப்பு செலவை இரண்டு வீதமாக அதிகரிக்கும் இலக்கை கொண்டிருக்கும் நிலையில் அந்த நாடுகள் தமது மொத்த உள்நாட்டு...\n21,000 அடி கீழே இறங்கிய விமானம் பற்றி விசாரணை\nபயணிகள் பகுதியில் காற்றழுத்தம் குறைந்ததை அடுத்து விமானம் ஒன்று திடீரென்று 21,000 அடிகள் கிழிறங்கியது தொடர்பில் சீன நிர்வாகம் விசாரணைகளை...\nஜப்பான் மழை, வெள்ளம்: உயிரிழப்பு 200ஐ எட்டியது\nஜப்பானில் பெய்த கடும் மழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது.30 ஆண்டுகளில் கண்டிராத மிக மோசமான பேரிடரில், காணாமல் போனவர்களைத் தேடி...\nஇரண்டு ஆண்டுகளின் பின் எண்ணெய் விலை வீழ்ச்சி\nலிபியா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிப்பதாக அறிவித்ததை அடுத்து வர்த்தக பதற்றத்திற்கு மத்தியிலும் எண்ணெய் விலை கடந்த புதன்கிழமை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது....\nமரணித்த வாடிக்கையாளரை எச்சரித்த ‘பேபால்’ நிறுவனம்\nபுற்றுநோயால் உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு, அவரின் மரணம் தனது விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அதன் விளைவாக தான் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்தப்...\nகாசாவுக்கு பொருட்கள் செல்லும் பிரதான பாதைக்கு இஸ்ரேல் பூட்டு\nபலஸ்தீனர்களின் தீ வைப்பு தாக்குதல்கள் மற்றும் எல்லைக்குள் ஊடுருவும் முயற்சிக்கு பதில் நடவடிக்கையாக சரக்குகளை எடுத்துச் செல்லும் காசாவுக்கான பிரதாக...\nபாக். தேர்தல் பேரணியில் தாக்குதல்: 20 பேர் பலி\nவட மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பேரணி ஒன்றின் மீது இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-07-16T22:32:13Z", "digest": "sha1:EPHQA3GMS6DNO2U5WXGKARBH7FSQGY5W", "length": 5353, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெரும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெரும் யின் அர்த்தம்\n(வடிவம், பரப்பு, எண்ணிக்கை, காலம் போன்றவற்றில்) அதிகமான; அதிக அளவிலான; நிறைய.\n‘நூலின் பெரும் பகுதியைப் படித்துவிட்டேன்’\n‘படத்தின் பெரும் பகுதி நீண்ட வசனங்கள்தான்’\n‘சென்னையைச் சுற்றிலும் பெரும் ஏரிகள் உள்ளன’\n‘இந்தப் படத்திற்காக ஒரு பெரும் தொகை அவருக்குச் சம்பளமாக���் கொடுக்கப்பட்டிருக்கிறது’\n(ஒன்றின் தன்மையைக் குறித்து வரும்போது) மிகுந்த, முக்கியமான, தீவிரமான அல்லது விரிந்த அளவிலான.\n‘தனது யதார்த்தமான நடிப்பினால் பெரும் புகழ் பெற்ற நடிகர் இவர்’\n‘நில அதிர்வினால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது’\n(தகுதி, மதிப்பு, அந்தஸ்து போன்றவற்றில்) மேல்நிலை கொண்ட; உயர்ந்த; உயர்; சிறந்த.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/mumtaj-4.html", "date_download": "2018-07-16T21:49:21Z", "digest": "sha1:JYZWXIHRXI3PSDYUJGXUQXWFAXV3D6HD", "length": 10812, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Mumtajs new role Jarda beeda Jamuna - Tamil Filmibeat", "raw_content": "\nபினாமியை வைத்து மும்தாஜே தயாரித்து வரும் தத்தித் தாவுது மனசு படத்தில் அவரது கேரக்டரின் பெயர் ஜர்தா பீடா ஜமுனா\nவாயில் எப்போதும் பீடா போட்டவண்ணம் படு செக்சியாக நடித்து வருகிறாராம் மும்தாஜ். அப்புறம் போட்ட காச எடுக்கணுமே.\nஇந்தப் படத்தில் தேவா போட்ட ஒரு மெட்டு எல்லோரையும் எழுந்து நின்ற ஆட வைக்குமாம். இந்தப் பாட்டுக்கு மும்தாஜ் போட்டுள்ளஆட்டம் தான் படத்தின் ஹை-லைட்டாம்.\nகீதை படத்தில் விஜய் 6 விரல்களோடு நடிக்கிறாராம்.\nவசீகரா படம் முடிந்து ரிலீஸும் ஆகி விட்டது. அடுத்த படமான கீதையின் படப்பிடிப்பில் விஜய் சுறுசுறுப்பாகபங்கெடுத்து வருகிறார்.\nஇந்தப் படம் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்கிறார்கள்.\nவிஜய்க்கு இதில் 6 விரல்களாம். இந்த ஆறாவது விரல்தான் படத்தில் திருப்புமுனையை உருவாக்குமாம்.\nஇதற்காக செயற்கையாக பொருத்தப்பட்ட 6-வது விரலோடு நடித்து வருகிறாம் விஜய்.\nசெளந்தர்யாவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதாம். விரைவில் டும் டும் கொட்டப் போகிறாராம்.\nஇதனால் புதிய படங்களில் நடிக்கக்கிடைக்கும் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார்.\nகிரணுடன் இப்போதெல்லாம் யாரோ ஒரு இளைஞர் துணைக்கு வருகிறார். அவரது உறவுக்காரராம்.\nஉடன் நடிக்கும் ஹீரோக்கள் அவரைஎரிச்சலுடன் பார்க்கின்றனர்.\nமோணலின் மறைவையடுத்து எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு இருந்த வீட்டையும் விற்று விட்டு ஓடிய சிம்ரன் இப்போதுமீண்டும் சென்னையில் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறார். சில கோடிகள் ஆனாலும் பரவாயில்லையாம், பெரிய பங்களாவாகப் பார்த்துவருக��றார்.\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/14/egg-costs-dearly-tn-000300.html", "date_download": "2018-07-16T22:23:50Z", "digest": "sha1:CJT6DPAQSX6ZPWWBN4FTC23JP3QR5PDQ", "length": 17964, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்க விலை போல் ஏறும் முட்டை விலை: ஒரு முட்டை ரூ.4.25 | Egg costs dearly in TN | தங்க விலை போல் ஏறும் முட்டை விலை - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்க விலை போல் ஏறும் முட்டை விலை: ஒரு முட்டை ரூ.4.25\nதங்க விலை போல் ஏறும் முட்டை விலை: ஒரு முட்டை ரூ.4.25\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nநாமக்கல் முட்டை விற்பனை சரிவு: 12 கோடி முட்டைகள் தேக்கம்\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடு உயர்வு-340 காசுகளாக நிர்ணயம்\nவெளிச்சந்தையிலும் விரைவில் ரூ. 20க்கு 1 கிலோ அரிசி.. ஜெ. அறிவிப்பு\nநெல்லை: நாமக்கல்லில் தற்போது தங்கம் போல் முட்டைக்கும் தினமும் விலை நிர்ணயம் செய்யும் நிலையில் ஒரு முட்டையின் சில்லரை விலை வரலாறு காணாத அளவு ரூ.4.25க உயர்ந்துள்ளது.\nபெரும்பாலானோரின் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்ட கோழ��� முட்டைக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் மையமாக நாமக்கல் கோழி மற்றும் முட்டை மார்கெட் உள்ளது. வாரத்திற்கு 3 நாள் முட்டை விலை நிர்ணயம் செய்த நிலையில் தற்போது தினமும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை ஒரு முட்டை ரூ.2.80க்கு விற்கப்பட்டது. இது தினமும் 5 பைசா முதல் 7 பைசா வரை படிப்படியாக உயர்ந்து நாமக்கல்லில் நேற்றைய நிலவரப்படடி ஒரு முட்டை விலை ரூ.3.60 பைசாவில் இருந்து ரூ.3.65 பைசாவாகவும், பிற இடங்களில் மொத்த விலை ரூ.3.80 பைசாவில் இருந்து ரூ.3.85 பைசாவாகவும் உயர்ந்தது.\nஇதனால் சில்லரை விற்பனை கடை, பெட்டிக்கடைகள் மற்றும் கிராமப்புற கடைகளில் ஒரு முட்டை ரூ.4 முதல் ரூ.4.25 வரை விற்கப்பட்டது. கோழித்தீவன விலை இரண்டு மடங்காக உயர்ந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாமக்கல் பகுதியில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு தற்போது அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nகுளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் கப்பல் மூலம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. இந்த ஏற்றுமதியும் தமிழகத்தில் முட்டை விலை உயர காரணமாக இருக்கிறது. இனி குறைந்தபட்ச முட்டை விலை ரூ.3.50க இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விநாயகர் சதுர்த்தி, தசரா விழா போன்றவற்றால் தமிழகத்தின் சில இடங்களில் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது.\nஇருப்பினும் வடமாவட்டங்களில் குளிர் காலம் தொடங்கிவிட்டால் அங்கு முட்டை நுகர்வு அதிகரிக்கும். இதனால் இங்கு பண்டிகை காலமாக இருந்தாலும் முட்டை விலை குறைய வாய்ப்பில்லாமலும் போகலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nEgg costs dearly in TN | தங்க விலை போல் ஏறும் முட்டை விலை\nகச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் சரிவு.. பெட்ரோல், டீசல் விலை சரியுமா..\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/01/blog-post_4948.html", "date_download": "2018-07-16T21:54:01Z", "digest": "sha1:NG7ZAKSQRUBLX3IK5MGG7B53WSCVMX3N", "length": 13327, "nlines": 382, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: அவளும் இவளும்", "raw_content": "\nலேசாக விலகிய சேலையில் பளீரிட்டது\nஒட்டிய வயிறும் மெல்லிய இடையும்;\n” - பொறாமைப்பட்டாள் இவள்\nகசங்கிய மடிப்புகளாய் வெள்ளைக் கோடுகள்\n” - பெருமூச்செறிந்தாள் அவள்\nLabels: சிறு முயற்சி, புனைவுகள்\nஏக்கங்கள் எல்லா இடத்தையும் தான் இருக்கிறது.. குட்டி கவிதை அருமை.\nமிகச் சுருக்கமான அக்கரை பச்சை அழகு தீபா.\nஅனுபவக் கவிதை மாதிரி இருக்குது...\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பவி...\nஅழகு, அர்த்தம் இரண்டிற்குமான தெளிவை சொல்லும் சொற்சித்திரம்...\nபெண்களுக்கு எப்பவுமே பொறாமை குணம் ஜாஸ்தி. ;)\nஅதானே, இதை யாருமே சொல்லலியேன்னு பார்த்தேன் :-)\nஅக்கரை பச்சை - அழகிய குட்டி விளக்கம்..\nஅதானே, இதை யாருமே சொல்லலியேன்னு பார்த்தேன் :-)//\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாலையோரம் - தொடர் இடுகை\nபுத்த‌க‌க் க‌ண்காட்சி -‍ இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-07-16T21:38:46Z", "digest": "sha1:UCV56WL5YGD4MMHAGDPI62TXXBGQAF5X", "length": 11093, "nlines": 89, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: ஆனந்தரின் அழகு", "raw_content": "\nபுத்தர் மெய்ஞானம் அடைந்த அதே வைகாசி பவுர்ணமியன்று பிறந்தவர் ஆனந்தர். புத்தருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்திய தேவதத்தனின் இளைய சகோதரர்.\nபுத்தர் இம்முறை கபிலவாஸ்துவுக்கு வந்தபோது அங்கிருந்த ஆனந்தர் புத்தருக்குக் கவரி வீசினார். பின்னர் பாத்ரர், அனிருத்தர் ஆகிய இளவ��சர்கள் சன்னியாசம் மேற்கொண்ட அதே சந்தர்ப்பத்தில் ஆனந்தரும் துறவறம் ஏற்றார்.\nஆனந்தரின் முயற்சியால்தான் புத்தரின் வளர்ப்புத் தாயான மஹாபிரஜாபதி தேவி உட்பட்ட ஐந்நூறு பெண்கள் புத்த சங்கத்தில் சேரமுடிந்தது என்றும், பிட்சுணிகளுக்கென்று ஒரு பிரிவு ஏற்பட்டது என்றும் முன்னரே பார்த்தோம்.\nஆனந்தர் மிக்க அழகுள்ள இளைஞர். இது அவருக்குச் சில சங்கடங்களை உண்டாக்கியது. ஒருமுறை அவர் சிராவஸ்தியில் பிட்சை எடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. வழியில் ஒரு கிணற்றைப் பார்த்தார். அதிலிருந்து ஒரு கிராமத்துப் பெண் நீர் இறைத்துக்கொண்டிருந்தாள்.\n'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடம்மா' என்று ஆனந்தர் கேட்டார்.\n'மரியாதைக்குரியவரே, நான் குடியானவப் பெண். உங்களுக்கு எதுவும் கொடுக்கும் தகுதி எனக்கில்லை' என்றாள் ஆனந்தரை அடையாளம் கண்டுகொண்ட அவள்.\n'பெண்ணே, நான் கேட்டது தாகத்துக்குத் தண்ணீரே அன்றி உன் குலத்தை அல்ல. ஒரு பிட்சுவுக்கு அத்தகைய வேறுபாடுகள் பொருட்டல்ல.'\nஆனந்தரின் தோற்றமும் அன்பான பேச்சும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன. மறுநாள் ஆனந்தர் அதே வழியாகப் போனபோது அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆனந்தருக்கும் சிறிதே சலனம் ஏற்பட்டது. உடனே அவர் மனதில் புத்தரைத் தியானிக்க, மீண்டும் மனவுறுதி ஏற்பட்டது.\nஅடுத்த நாள் நகரத்துக்குத் திடமான மனதோடு ஆனந்தர் பிட்சைக்குச் சென்றார். இன்றைக்கு அந்தப் பெண் தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். ஆனந்தருக்காகத் தெருவிலேயே காத்திருந்தாள். அவர் வந்ததும் அவரைப் பின் தொடர்ந்தாள். ஆனந்தர் என்ன சொல்லியும் கேட்கவில்லை.\nஎன்ன செய்வதென்று அறியாத ஆனந்தர் புத்த விஹாரத்துக்குத் திரும்பிப் போய், நடந்ததைப் புத்தரிடம் விவரித்தார். தன்னிடம் அந்தப் பெண்ணை அழைத்து வரும்படி புத்தர் கூறினார்.\nபுத்தர் தன்னைப் பார்க்க விரும்புகிறார் என்ற செய்தி வந்ததும் சற்றே அவள் அதிர்ச்சி அடைந்தாள். ஆனாலும் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அவர்முன் போனாள். 'பெண்ணே, ஆனந்தர் ஒரு பிட்சு. நீ அவருக்கு மனைவியாக வேண்டுமென்றால் நீயும் ஒரு வருடகாலம் பிட்சுணியாக இருக்க வேண்டும். சம்மதமா' என்று புத்தர் கேட்டார்.\n'பெரியோனே, எனக்குச் சம்மதம்' என்றாள், புத்தர் இவ்வளவு எளிதில் ஒரு வழியைச் சொன்னதை நம்பமுடியாமல்.\nஅந்தப் பெண்ணின் பெயர் மாதங்கா. அவள் தன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லித் தனது தாயை அழைத்து வந்தாள். தாய்க்கும் இந்த ஏற்பாட்டில் சந்தோஷம்தான்.\nமாதங்கா தன் தலையை மழித்துக்கொண்டு பிட்சுணி ஆனதோடு மட்டுமல்லாமல், தவறாமல் புத்தரின் அறவுரைகளைக் கேட்டுக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாள் கழியும் போதும் அவளது மனம் பண்படத் தொடங்கியது. ஆறுமாதங்கள் ஆவதற்குள்ளாகவே காதலின் பின்னே அலைந்த தனது நடத்தை வெட்கப்படத் தக்கது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.\nஆசைகள், வெறுப்பு, மயக்கம், அகந்தை, தீய காட்சி என்ற இந்த ஐந்தையும் தவிர்க்க வேண்டும் என்றும், இவையே துன்பத்துக்குக் காரணம் என்பதையும் புத்தர் எப்போதும் விளக்கிவந்தார். இவற்றை அகற்றும்போதே மனம் தூய்மையாகும், வாழ்வில் அமைதி வரும் என்றும் கூறினார்.\nதான் ஆனந்தர்மீது கொண்டிருந்த தீவிர மோகம் ஒருவகைக் குற்றமே என்பதை உணர்ந்த மாதங்கா புத்தரின்முன் ஒருநாள் மண்டியிட்டு, 'ஐயனே, நான் விழிப்படைந்தேன். முன்போல நான் அறியாமையில் இல்லை. அதற்குத் தங்களுக்கு நன்றி கூறுகிறேன். தாங்கள் என்போன்றவர்களுக்காக எவ்வளவு உழைத்து இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள் நான் இனி பிட்சுணியாகவே என் வாழ்நாளைக் கழிக்க விரும்புகிறேன்' என்று கூறினாள்.\nஆனந்தருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய விபத்தை புத்தர் எப்படி மாதங்காவுக்கு நல்ல வழியாக மாற்றினார் என்பது புத்த சங்கத்தினருக்கே ஒரு படிப்பினையாக அமைந்தது.\n- புத்தம் சரணம் நூலிலிருந்து, கிழக்கு பதிப்பகம் வெளியீடு\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nகாஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-16T22:05:43Z", "digest": "sha1:PJA2IPY7U55GB7EQKGPG4XSISFASLXQJ", "length": 4436, "nlines": 70, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : பாலக்கீரை வெங்காய துளசி மசியல்", "raw_content": "\nபாலக்கீரை வெங்காய துளசி மசியல்\n1. பாலக் கீரை (ஆர்கானிக் ஃபார்மில் வாங்கியது)\n2. வெங்காயம் - 3\n3. காய்ந்த மிளகாய் – 4\n4. பூண்டு – 6 பல்\n5. தாளிக்க தேங்காய் எண்ணெய்.\n6. துளசி இலை – 5 முதல் 10\n7. மஞ்சள் தூள் சிறிது\n8. மிளகாய் தூள் சிறிது\n9. ராக் சால்ட் சிறிது\nமுதலில் பாலக்கீரையை தண்டுடன் கழுவி, ம���டியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கீரையுடன் பூண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு லேசாக வேக வைத்துக்கொள்ளவும்.\nபின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை போட்டு லேசாக வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கடாயில் இட்டு மீடியமாக வதக்கவும். பின் வேக வைத்த பாலக்கீரை, துளசி இலை , பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் சிம்மில் அடுப்பை வைத்துவிட்டு பின் அணைக்கவும்.\nபாலக்கீரையும் வெங்காயமும் நன்றாக பசிதாங்கும் என்பதால் 5 மணி நேரத்திற்கு வேறு எதுவும் தேவைப்படாது.\nஇந்த சுவையான, பாரம்பரிய சமையல் முறை குறிப்பினை வழங்கிய \"Manikandavel\" அவர்களுக்கு நன்றி :)\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nதேங்காய் பால் முட்டை கறி\nமெக்சிகன் லெமன் செலண்ட்ரோ காலிரைஸ்\nபாலக்கீரை வெங்காய துளசி மசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-16T21:58:20Z", "digest": "sha1:3543Y5OAVYQIRNX4GYW2LJ5ZCHMTGI7W", "length": 4600, "nlines": 132, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்: கட்டளைகள்", "raw_content": "\nகாதலித்த பெண்ணை கரம் பிடிக்க கட்டளைகள் இடுகிறாய்.......\nநட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்\nசொந்தமெலாம் நீ சொன்னவரிடம் மட்டும்\nஎல்லாமே உன் விருப்பப்படி என்றால்\nபொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி\nசி.பி.செந்தில்குமார் July 1, 2011 at 2:53 AM\n>>பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி\nசி.பி.செந்தில்குமார் July 1, 2011 at 2:54 AM\nநட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்\nசொந்தமெலாம் நீ சொன்னவரிடம் மட்டும்\nசுயம் தொலைத்த ஒரு பெண்ணின் வலிகள்\n//பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி\nசெய்வாயோ தாலி // நன்றாயிருக்கிறது சிந்தனை.\nபெண்ணுருக்கும் கயவர்களுக்கு ஓர் சாட்டை அடி\nஇப்படி ஒரு கவிதையின் “பாட்டுடைத் தலைவனாய்” நான் இருக்காமல் இருக்க முயல்வேன்...\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\n\"படி தாண்டா பத்தினி பெண்கள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-16T22:15:30Z", "digest": "sha1:O2CUEVCG5ZROWDFRV7MP4IBOWH6RGLFE", "length": 8209, "nlines": 96, "source_domain": "ttnnews.com", "title": "வாசகத்தை மாற்றிய நயன்தாரா | TTN", "raw_content": "\nHome சினிமா வாசகத்தை மாற்றிய நயன்தாரா\nதமிழ்இ தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா.\nதற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.\nசினிமாவில் தனி முத்திரை பதிக்கும் நயன்தாராவுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன.\nஎன்றாலும், திரை உலகில் உறுதியான இடத்தில் நிற்கிறார்.\nநயன்தாரா முதலில் சிம்புவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்பு அது இல்லை என்று ஆனது.\nஅடுத்து பிரபு தேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வெளியானது. இதன் அடையாளமாக நயன்தாரா அவருடைய கையில் பிரபு என்று பச்சை குத்திக்கொண்டார். அவரையும் பிரிந்தார்.\nதற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் உலகம் சுற்றி வருகிறார். இவர்கள் காதலிக்கிறார்கள். ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஆனால் இதையெல்லாம் நயன்தாரா கண்டு கொள்ளவில்லை. நியூயார்க் நகரில் இருவரும் நிற்கும் விதம் விதமான புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇப்போது, நயன்தாரா அவரது கையில் பிரபு என்று பச்சை குத்தி இருந்த வாசகத்தை ஆங்கிலத்தில் ‘பாசிட்டிவிட்டி’ என்று மாற்றிவிட்ட புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.\nஇதை நயன்தாரா ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா\nமெர்சல் பட கட்டவுட் கட்ட முயன்ற போது பரிதாபமாக விஜய் ரசிகர் உயிரிழப்பு\nஅஜித்தின் 58வது படத்தை இயக்கப்போவது யார்\nதீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக வெளியாகும் மற்றொரு தமிழ் படம்\nமுன்னோட்டம் இல்லாமல் திரைக்கு வரும் மெர்சல்\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு ���ான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/itemlist/user/357-editorialboard?start=80", "date_download": "2018-07-16T22:30:20Z", "digest": "sha1:6C6LQARERY5BMC4CDGT5XYUGMV2GZ4HS", "length": 5749, "nlines": 107, "source_domain": "vsrc.in", "title": "Editorial Board - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதிண்டுக்கல்லில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த முஸ்லீம்கள் - இந்துக்கள் மறியல் போராட்டம்\nபிரிவினைவாதத்தைத் தூண்டும் முஸ்லீம் அமைப்புக்களின் நயவஞ்சகக் கோரிக்கை - வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் அறிக்கை\nடி.ஜி.பி.கே. ராமானுஜம் முழித்து கொண்டு விட்டாரா\nகுமரியில் இந்துக்கள் மீது முஸ்லிம்களின் கொலை வெறி தாக்குதல்\nதமிழகத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணி மண்டபம் எம். ஜி. ஆர். - க்கு அவமானம்.\nதமிழக அரசே பாரபட்சமாக நடக்காதே ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு இலவச அரிசி வழங்கு ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு இலவச அரிசி வழங்கு\nஇந்து முன்னணித் தலைவர் சுரேஷ் படுகொலை - வீரத்துறவியின் கேள்விகள்\nசென்னையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை - தொடரும் முஸ்லீம் வெறியாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/audios/2014-07-25-16-13-37/item/551-2013-09-04-16-45-08", "date_download": "2018-07-16T22:23:47Z", "digest": "sha1:3GJS5HP6XIUWBK66LUS5WKUQ5FCOQY2X", "length": 5224, "nlines": 100, "source_domain": "vsrc.in", "title": "தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்��ுத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.\nதிருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்\nவிரிபொழில் நூழ் குன்றையார் விறல்மிண்டர்க்கு அடியேன்\nஅல்லி மெல் முல்லையந் தார் அமர்நீதிக்கு அடியேன்\nஆரூரன் ஆரூரின் அம்மானுக்கு ஆளே.\nPublished in தில்லைவாழ் அந்தணர் சருக்கம்\nMore in this category: குணப் பெரும் குயவர் திருநீலகண்ட நாயனார் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/05/blog-post_7.html", "date_download": "2018-07-16T22:07:05Z", "digest": "sha1:WSTCV2ITKIQCSS5B5SE3WEQEHIMFVOEA", "length": 34985, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வெளிக்காற்று உள்ளே வரட்டும்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nநேற்று நான் சமயபுரத்தில் உள்ள SRV Matriculation Higher Secondary School என்ற பள்ளியில் நடைபெற்ற ‘வெளிக்காற்று உள்ளே வரட்டும்’ என்ற ஐந்து நாள் பயிலரங்கில் கலந்துகொண்டேன். இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.\nகடந்த எழு ஆண்டுகளாக இதுபோன்ற பயிலரங்குகள் இப்பள்ளியில் நடைபெறுகின்றனவாம். நான் இப்பள்ளிக்குச் செல்வது இதுவே முதல் முறை.\nஎஸ்.ஆர்.வி பள்ளி நாமக்கல், ராசிபுரம் பகுதியில் ஏற்கெனவே பி��சித்தமானது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு, படிப்பு என்று உருவேற்றப்பட்டு, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு, பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு அனுப்பப்படுவது பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே கொஞ்சம் வித்தியாசமான இந்த முகாம் எனக்கு ஆச்சரியமூட்டியது. இதன் பின்னணியில் ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் இருப்பதுதான் காரணம் என்று புரிந்தது.\nசம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் திட்டமிட்டு நடத்திவருவது ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் என்று அறிந்தேன். நேற்று மிகக் குறைவான நேரமே ஞாநியுடன் செலவிட முடிந்தது. இந்நிகழ்ச்சி, எஸ்.ஆர்.வியின் இந்தக் குறிப்பிட்ட சமயபுரம் பள்ளியில்தான் தற்போதைக்கு நடைபெற்றுவருகிறது என்றார் ஞாநி. அதற்கு ஒரு முக்கியக் காரணம் இந்தப் பள்ளியின் முதல்வராக இருக்கும் துளசிதாஸ் என்றும் அவருக்கு படிப்பு, நவீன இலக்கியம், கலை ஆகியவற்றில் இருக்கும் நாட்டமும் ஒரு காரணம் என்றார் ஞாநி.\nஇந்தப் பள்ளியில் தமிழில் பேசுவது அசிங்கமாகக் கருதப்படுவதில்லை. பள்ளி பொதுவாக ஆங்கில மீடியம். ஆனால் மாணவர்கள் இரு மொழிகளில் எதில் வேண்டுமானாலும் பேசுகிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் இயல்பாகத் தமிழில் நம்மிடம் பேசுகிறார்கள். ஒருவித pseudo ஆங்கிலத்தில் பேசி நம்மைத் தொல்லை செய்வதில்லை. Most respected and distinguished special guest on the dais என்று ஆரம்பித்து நம்மை நெளிய வைப்பதில்லை. நான் தமிழில்தான் பேசினேன். நேற்று நான் போயிருந்தபோது பங்கேற்ற அறிவியல் பரப்புரையாளர் டி.வி.வெங்கடேஸ்வரன், தந்தி டிவி நிகழ்ச்சி நடத்துனர் ஹரி ஆகியோரும் தமிழில்தான் பேசினர் (அவ்வப்போது ஆங்கிலம் கலப்பதைத் தடுக்க முடிவதில்லை).\nசுமார் 3,500 பேர் பயிலும் (கட்டணம் நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும்) பள்ளியில் சுமார் 2,000 பேர் அங்கேயே தங்கிப் படிக்கின்றனர். 1,500 பேர் சுற்றுப்பட்ட பகுதிகளிலிருந்து பேருந்தில் வந்து படிக்கின்றனர். அதிலிருந்து சுமார் 100 பேர் மட்டுமே இந்த ஐந்து நாள் முகாமில் பயிற்சி பெற்றனர். பல்வேறு முக்கியப்பட்டவர்கள் வந்து பேசியிருந்தனர் - பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சிவராமன், திருநங்கை பிரியா பாபு, நாடகவியலாளர் பார்த்��ிபராஜா, குழந்தை நல மருத்துவர் யமுனா, உளவியல் மருத்துவர் குமார்பாபு, எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, மனுஷ்யபுத்திரன், அரசு திரைப்படக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ரவீந்திரன், பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம், பத்மாவதி, அன்பு ப்ரியவதனை, தந்தி டிவி ஹரிஹரன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால், டி.வி.வெங்கடேஸ்வரன், ஞாநி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் வந்து பேசி, பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள்.\nபார்த்திபராஜாவின் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஒரு தெருக்கூத்து ஒன்றையும் செய்துகாட்டினர். நான் கலந்துகொண்ட நாளின் சில படங்களையும் வீடியோ துண்டுகளையும் கீழே இணைத்துள்ளேன்.\nஇதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் ஒருசில மாணவர்களின் ஆர்வத்தையாவது தூண்டும். அவர்கள் பொறியியல், மருத்துவம் ஆகியவற்றைத் தாண்டி கலை, இலக்கியம், பொதுநலச் சேவை, ஆசிரியப் பணி, ஆட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றையும் பார்க்கத் தூண்டும். வெளியே செல்லும்போது ஒரு மாணவரைப் பார்த்துப் பேசினேன். என்ன படிக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். Herpetology என்றார். முதலில் B.Sc Zoology படிப்பாராம். அடுத்து வெளிநாடு சென்று பாம்புகள் பற்றிப் படிப்பாராம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாம்புகள் பற்றி நிறையப் படித்து விஷயங்கள் தெரிந்துகொண்டிருக்கிறாராம்.\nநேற்று இறுதி விழாவில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்துகொண்டார். தமிழர் இல்லை. ஆனால் மிக நன்றாக, இயல்பாக, தமிழில் பேசினார். மாணவர்களோடு நன்கு connect செய்தார். சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். பின்னர் ஒருநாள், சில மாதங்கள் கழித்து, எழுதுகிறேன்.\nகேள்வி கேட்கும் மாணவர் ஒருவர்\nதந்தி டிவியின் நிகழ்ச்சி நடத்துனர் ஹரிஹரன்\nஅறிவியல் பரப்புரையாளர் முனைவர் டி.வி.வெங்கடேஸ்வரன்\nதெருக்கூத்து - இன்னொரு படம்\nதெருக்கூத்து - தண்ணி வண்டி\nபதிவுக்கு நன்றி பத்ரி. சில கூடுதல் தகவல்களும் திருத்தங்களும்: முகாமில் பங்கேற்றோர் 100 மாணவர் அல்ல. 200 பேர். ஆண் 100 பெண் 100. வருட இறுதி கோடை முகாமுக்கு முன்னதாக இவர்களுக்கு ஆண்டு முழுவ்தும் மாதந்தோறும் ஒரு நாள் வெவ்வேறு தலைப்பில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. ஆண்டு தொடக்கத்தில் எல்லா ப்ளஸ் ஒன் மாணவர்களிலும் விருப்பமுடையோர் அனைவரும் கலந்துகொள்ளக் கூடிய எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பங்கேற்றோரில் இருந்து தேர்வு செய்ய்ப்பட்டவர்கள் இவர்கள். சமயபுரத்தில் பள்ளி தொடங்கிய ஏழாண்டுகளாக இந்த முகாம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இது தவிர, பள்ளியின் எல்லா மாணவர்களுக்குமாக கனவு மெய்ப்பட என்ற தலைப்பில் மாதாந்தர நிகழ்வுகளில் படைப்பாளிகளும் பல துறை அறிஞர்களும் உரையாடுகின்றனர். சமூகத்தின் அறிஞர்களைப் போற்றும் மன நிலை மாணவப் பருவத்திலேயே வரவேண்டுமென்பதற்காக அறிஞர் போற்றுதும் என்ற தலைப்பில் ஆண்டு தோறும் தமிழின் மூத்த, இளம் படைப்பாளிகளுக்கு விருதுகளும் ( பணமும்) மாணவர் முன்னிலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் பள்ளிக்குள் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்குமாக நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு நூல்கள் விற்பனையாகின்றன. விடுதிகளில் மாணவர்களின் துளிர் என்ற சூழல் அமைப்பும் , நாட்டு நடப்பு குறித்து விவாதிக்கும் குழு நிகழ்வுகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறு நூலகம் உள்ளது. இப்படி டெக்ஸ்ட் புக்கல்லாத பல்வேறு கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகல் ஆண்டு முழுவதும் இங்கே உள்ளன. ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பத்து வாழ்க்கை திறன்களையும் ஆண்டு முழுவதற்குமான் பாட வேளையாக ( வாரம் ஒரு மணி நேரம் வீதம்) நடத்தும் ஏற்பாடு இங்கே மட்டுமே உள்ளது. இதற்கான தனி நூலை பத்மா பள்ளியின் மாணவர்கள், ஆசிரியரகளுடன் ஒரு மாதம் இருந்து விவாதித்து அதன் பின் எழுதி, அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்க ஆசிரியர்களுக்குத் தனி பயிற்சியும் அளித்தார். தமிழ்ச்செல்வன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பள்ளிக்கென்றே தொகுத்த கதை, கவிதை நூல்களை இப்பள்ளி வெளியிட்டுள்ளது. முதல்வர் துளசிதாசனின் கனவை படிப்படியாக இங்கே செய்ல்படுத்துவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஊழியர்களின் சலியாத உழைப்பும் முக்கியமானவை. பள்ளி நிர்வாகிகள் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பதும், இந்த மாற்று முயற்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களும் உணர்ந்து ஏற்று செயல்படுத்துவதில் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதும் முக்கியமான அம்சம். இந்தப் பள்ளியின் கட்டண விகிதங்கள�� இது போன்ற வகை சார்ந்த இதர பள்ளிகளின் கட்டணத்தை விடக் கூடுதல் இல்லை. நிர்வாகம் அளிக்கும் பெரும் சமபளச் சலுகையுடன் சுமார் 20 சதவிகிதம் மாணவர்கள் உள்ளனர்.\nஇந்த முயற்சிகளில் நானும் தமிழ்ச்செல்வனும் பத்மாவும் தொடர்ந்து சந்திக்கும் முக்கியமான ஒரே பிரச்சினை, மானவர்களிடையே பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி உரையாடுவதற்கான் கருத்தாளர்களைக் கண்டுபிடிப்பதிலேயேயாகும். தமிழில் துறை சார்ந்த ஆழமான அறிவும் புலமையும் உடைய பெரும்பாலோருக்கு, மாணவர்களுக்கு விளங்கும் விதத்திலும் சுவையாகவும் அதைப் பகிர்வதற்கான திறமை ( கம்யுனிகேஷன் ஸ்கில்) இல்லை. அந்த ஸ்கில் உடைய பலருக்கு அது மட்டுமே இருக்கிறது. விழுமியங்களோ , புலமையோ இல்லை. எனவே இப்படிப்பட்ட முயற்சிகளை பள்ளியில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு செல்ல் எல்லா பள்ளிகளும் அரசும் முன்வந்தால், நம்மிடம் போதுமான சரியான கருத்தாளர்கள் இல்லை என்பது பெரும் சிக்கலாகும். அன்புடன் ஞாநி\n*** சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். ***\nஎப்படியும் ஊருக்கே (அதாவது சமயபுரம்) தெரிந்த விஷயம் ஒன்றும் ரகசியம் இல்லையே\nகருத்தாளர்கள் இல்லை என்று ஞாநி கருதலாம்.உண்மை சிக்கலானது.கருத்தாளர்கள் என்று ஞாநி கருதும் சிலரை விட பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஞாநி போன்றவர்களுக்கு தெரியாது, ஞாநி போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.இதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஞாநி யோசிக்க வேண்டும்.அறிஞர்கள்,விபரமறிந்தவர்கள் பலரை அணுகி பேசி பழகி அவர்களை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பது ஏன் அவசியம் என்று விளக்கிச் சொன்னால் பலர் ஆர்வம் காட்டக் கூடும்.அதற்கு முதலில் தமிழ்நாட்டில் எந்தத்துறைகளில் யார் என்ன எழுதுகிறார்கள்,செய்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.\nபல்கலைகழகங்களில்,ஆய்வு நிலையங்களில் என்னதான் நடக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்க வேண்டும்.அத்துடன் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கவும் வேண்டும்.தினசரி,வார,மாத இதழ்களுக்கு அப்பால் ஆங்கிலத்தில் என்னனென்ன வெளியாகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.இதை செய்தால் சென்னையில் இருக்கும் பலர் சர்வதேச அளவில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் ஆனால் அவர்களுக்கும் தமிழ்ச்சூழலுக்கும் தொடர்பே இல்லை என்பதை புரிந்து கொண்டு அந்த இடைவெளியை குறைக்க முயலலாம்.யார் இதை செய்வது.\nமுயன்றால் ஐஐடி,அடையாறு பகுதியிலேயே கருத்தாளர்கள் பலரை அடையாளம் காண முடியும்,அவர்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்ய முடியும்.இல்லாவிட்டால் இது முப்பது/இருபது நபர்களை மட்டும் வைத்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருக்கலாம்.\nanonymous அவர்களே, நீங்கள் சொல்லுவது போல பல விபரமறிந்தவர்களிடம் நான்கு ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டு புதிது புதிதாகப் பலரை அழைத்து முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறோம். இதுவரை மொத்தமாக 600 பேர் வரை எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் இந்த நோக்கத்துக்கு உகந்த சரியான 30 பேர் என்பதே சிக்கல்தான். வந்த யாரும் புலமை இல்லாதவர்கள் அல்ல. பெரும் புலமையும் அறிவும் உலகத்தரமும் உடைய பலர் வந்தனர். அவர்களால் 16 வயது மாணவர்களுக்குப் புரியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசவே முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. தங்களால் இது இயலவில்லை என்பது கூட அவ்ர்களில் பலருக்கு உறைப்பதில்லை. சிறப்பாகப் பேசியதாகக் கருதிக் கொண்டு போகிறவர்கள் உண்டு. நாங்களும் அயராமல் தொடர்ந்து தேடுகிறோம். இங்கே இதைப் பதிந்ததே அந்த தேடலுக்கு உதவும் என்பதால்தான். உங்களுக்குத் தெரிந்த தகுதியான கருத்தாளர்கள் பட்டியல் இருந்தால் தயவுசெய்து gnanisankaran@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுங்கள். அழைத்து முயற்சிப்போம். நன்றி. ஞாநி.\nஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதே தமிழகத்தில் அதிசயம்தான்.\nஞாநி குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மின்புத்தகச் செயலிகள் உருவாக்கத்தில் உள்ள சவ...\nபெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து\nபள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா\nஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்\nபேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)\nபுத்தகம் லே-அவுட் செய்ய freelance ஆட்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/47376", "date_download": "2018-07-16T21:50:10Z", "digest": "sha1:TDVLEYV6SWERZ3OKT3XIS7V2RL2MTZAT", "length": 7146, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nபதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 13:26\nஏர்செல் மேக்சிஸ் மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த 2 வழக்குகளை விசாரித்த டில்லி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை வரும் மே 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரத்திற்கு ஏர்செல் மேக்சிஸ் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக பண மோசடி தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மார்ச் 24ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்தை ஏப்ரல் 16ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தடை காலம் இன்று முடியவுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் மே 2ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.\nகார்த்தி சிதம்பரம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால் அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/jan/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2839933.html", "date_download": "2018-07-16T21:52:02Z", "digest": "sha1:JVQDPHJBD4DNWIXOBJ54TZA43CXKKQHD", "length": 12758, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சியில் தொடங்கியது உலக நாத்திகர் மாநாடு: இன்று கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சியில் தொடங்கியது உலக நாத்திகர் மாநாடு: இன்று கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு\nஅயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nதிராவிடர் கழகம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து 3 நாள்களுக்கு இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, திருச்சி கே.சாத்தனூரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பேசியது:\nஎழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளில் ஒன்றாக இருப்பதும் நாத்திகம். வர்ணாசிரம கொள்கையால் மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து ஏற்றத்தாழ்வு, பாகுபாடு, தீண்டாமை, பெண்அடிமையை ஊக்குவிப்பதை எதிர்ப்பதாகும். மனித குலம் அனைவருக்கும் சரிநிகர் சமம். உலகம் முழுவதும் ஒரே சமூகம், ஒரே மனிதம் என்பதை நோக்கி செயல்படுவதாகும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகள் இருந்தாலும், இந்தியாவில் அதிகமாக உள்ளது. அவற்றை அகற்றுவதற்கான அரணாக இந்த மாநாடு அமைந்துள்ளது என்றார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா: நாத்திகத்தை நாடும் பலரும் தங்களுக்கு கடும் இன்னல்கள் வரும்போது நாத்திக மறுப்பாளர்களாகவும், கடவுள் ஏற்பாளர்களாகவும் மாறும் நிலை உள்ளது.\nஆனால், திஹார் சிறையில் இருந்த காலத்தில்தான் நான் தீவிர நாத்திகராக மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி தொடரப்பட்ட 2 ஜி வழக்கின் காரணமாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளேன். பகுத்தறிவுதான் என்னை பக்குவப்படுத்தியது என்றார்.\nஇதில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப. வீர���ாண்டியன், விஜயவாடா நாத்திகர் மைய இயக்குநர் கோ. விஜயம், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றிய முதன்மைச் செயலர் அலுவலர் கேரி மெக்லேலன்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓ.கேசி, புணேவில் உள்ள அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், அமெரிக்க நாட்டு நாத்திகக் கூட்டணி அமைப்பின் ரஸ்தம் சிங், வரியியல் வல்லுநர் ச. ராஜரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nமுன்னதாக படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கி. வீரமணி, ச. ராஜரத்தினம், சுரேந்திர அஜ்நத், பெரியார் எழுதிய 5 நூல்கள் வெளியிடப்பட்டன.\nஇதன்தொடர்ச்சியாக, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு 2 அமர்வுகளில் விவாதம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வுகள், சனிக்கிழமை (ஜன.6) காலை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகிறது.\nமாலையில் திருச்சி பெரியார் மாளிகையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பேசுகின்றனர். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி சிறுகனூரில் மரக்கன்றுகள் நடும் விழா, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.\nஇதில், அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், பகுத்தறிவாளர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மர���த்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanchinews.wordpress.com/2010/08/18/radiosai-tamil-announcement/", "date_download": "2018-07-16T21:38:18Z", "digest": "sha1:C4JI4WR7FZZJ54NAKBOPTEI5E7WMTLHD", "length": 5128, "nlines": 59, "source_domain": "kanchinews.wordpress.com", "title": "ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் | Sai Seva Kanchi Newsletter", "raw_content": "\nரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்\nரேடியோ சாயி குளோபல் ஹார்மனி என்கிற கோள்வழி ரேடியோ மூலம் உலகின் பல பகுதிகளுக்கும் சாயி பகவான் தொடர்பான ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதுவொரு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையாகும். இதில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா என்று பலவகை நிகழ்ச்சி வரிசைகள் உள்ளன.\nஇந்த வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாலை 7:30 முதல் 8:30 மணிவரை விசேடத் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.\nஇதை இணையம் வழியேயும் கேட்கமுடியும். அன்றாட நிகழ்ச்சிகளின் முழு நிரலையும் பார்க்க: Programme Schedule\nமேற்கூறிய சுட்டியில் AsiaStream என்கிற நிலையத்தையும், சனிக்கிழமைக்கான (உதாரணமாக 14-Aug-2010) தேதியையும் தேர்ந்தேடுத்தால் அந்த நாளுக்கான முழு நிகழ்ச்சிநிரல் தோன்றும். அதில் 7:30 PM என்கிற நேரத்தில் ‘Special Broadcast in Tamil – 017’ என்பது காணக் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்தால் அதையே அப்படியே கேட்கவும், டவுன்லோடு செய்யவும் முடியும்.\nவரும் வாரத்துக்கான நிகழ்ச்சிகளை அடுத்த இடுகையில் பார்க்க முடியும். கேளுங்கள், பக்தியில் திளையுங்கள்.\nNon-stop Sai Bhjan on Sri Sankara TV\tரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்\nவீடியோ: அனூப் ஜலோட்டா பக்திப் பாடல்\nரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்\nரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்\nஅன்னை ஈஸ்வராம்பா தினக் கொண்டாட்டங்கள்\nஇயற்கைப் பேரிடர் மேலாண்மை-தீவிரப் பயிற்சி\nசாயுஜ்யம் - 2: ரதோத்சவம்\nவிடியோ பஜன்: தீனதுக்கியோ சே ப்ரேம் கரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/08/blog-post_7.html", "date_download": "2018-07-16T22:12:17Z", "digest": "sha1:IOW2TS4VYEMOXRCICFSKNIHXXIZNKROL", "length": 44418, "nlines": 570, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "விரதம் தரும் வலிமை - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016\nHome 27 விரத முறைகள் உண்ணாவிரதம் ரம்ஜான் நோன்பு விரதங்கள் விரதம் தரும் வலிமை\nஆகஸ்ட் 07, 2016 27 விரத முறைகள், உண்ணாவிரதம், ரம்ஜான் நோன்பு, விரதங்கள்\nவிரதம் இருப்பதால் பல நன்மைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. விரதம் என்பது உணவை கைவிடுதல் என்று சொல்லப்படுகிறது. உலகில் பெரும்பாலான மதத்தினர் மதத்தின் காரணமாக விரதம் இருக்கிறார்கள். இதில் பெரிய அளவில் தொடர்ச்சியாக விரதம் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள்தான். இந்துக்களும் ஏராளமான விரதங்கள் இருக்கிறார்கள். உலகில் மொத்தம் 27 வகையான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதங்கள் தரும் வலிமை வியப்பளிப்பதாக இருக்கிறது. மகாத்மா காந்தியின் மனவலிமைக்கு அவரது உண்ணாவிரதங்கள்தான் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஉமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது ஒருவகை இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிக்கமுடியும். தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் இருத்தல், பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல், காலை நேரம் மட்டும் உணவருந்தி விரதம் இருத்தல். பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.\nமூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.\nஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். தேய்பிற�� அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி விரதம் இருத்தல்.\nஒரு நாள் முழுவதும் அத்த இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். இரு வேளை உணவுடன் விரதம் இருத்தல். முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் விரதம் இருத்தல். மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு விரதம் இருத்தல். வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் விரதம் இருத்தல் என்று ஏகப்பட்ட விரதங்கள் இருக்கின்றன.\nஇந்த விரத விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த விரதங்களையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்த விரத முறையாக ஆய்வுகள் சொல்கின்றன.\nவிரதம் இருப்பதால் உடற்கழிவுகள் வெளியேறுகின்றன. அதோடு நின்றுவிடாமல் மனச்சிதைவு நோய்க்கு விரதம் நல்ல மருந்து என்று ரஷ்ய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இருட்டைக் கண்டும், கூட்டத்தைக் கண்டும் பயபடுபவர்கள் கூட விரதம் இருந்தால் தைரியம் பெற்றுவிடுகிறார்கள்.\nவரலாற்றில் கூட அடிமைகளைப் பட்டினிப்போட்டு வதைத்தபோது அவர்கள் வீறுகொண்டு எழுந்து சுதந்திரம் பெற்றது பட்டினியின் வலிமையால்தான் என்கிறது அந்த ஆய்வு.\nமேலும் விரதம் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிறது. நரம்பு மண்டலத்திலும் மூளையிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றி மாற்றத்தைக் கொண்டு வருகிறது, புத்திக் கூர்மையாகிறது. திசுக்கள் தீவிரமாக தம்மை புதுப்பித்துக் கொள்கின்றன. விரதத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது கூடுதலாக ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்று மேலும் அந்த ஆய்வு சொல்கிறது. இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் ம��து மிதமிஞ்சிய பற்றுதலோடு இருப்பதற்கு அவர்கள் வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் தவறாமல் இருக்கும் ரம்ஜான் நோன்பு என்ற விரதம்தான் காரணம் என்கிறது.\nஇன்றைய தலைமுறைக்கு பசி என்ற உணர்வே ஏற்படுவதில்லை. தொடர்ந்து நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கு பசி என்ற உணர்வே தோன்றுவதில்லை. இவர்கள் வாரத்தில் ஒருநாள் வயிற்றைப் பட்டினிப்போட்டு விரதம் இருந்தால் உடல்நலம், மனநலம் மற்றும் மனத்துணிவு கிடைக்கும். அதனால் விரதம் இருப்போம்.\nநேரம் ஆகஸ்ட் 07, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 27 விரத முறைகள், உண்ணாவிரதம், ரம்ஜான் நோன்பு, விரதங்கள்\n‘தளிர்’ சுரேஷ் 7 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:12:00 IST\nவிரதங்கள் குறித்த ஆச்சர்யமூட்டும் தகவல்கள் அருமையான பகிர்வு\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 7:02:00 IST\nவியப்பு தரும் செய்திகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:31:00 IST\nவிரதம் பற்றி வியத்தகு தகவல்கள்... நன்றி செந்தில்.\nவிஜய் 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:54:00 IST\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோ��ும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஎம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்\nஅபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா\nகாம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு\nஉடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்\nபெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்\nஉலகின் குப்பைத் தொட்டி இந்தியா\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nசுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..\nகாட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்\nஇந்திய குழந்தைகளின் மரண விகிதம்\nஆணுக்கு தொந்தி.. பெண்ணுக்கு தொடை..\nகுடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்\nஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானத்தின் கடைசி பயணம்\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/facebook-will-simplify-messenger-app-again-017632.html", "date_download": "2018-07-16T22:21:44Z", "digest": "sha1:CBVYOU3VLOVAJERY3CKBLBHDHBNXVFO2", "length": 12544, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "டார்க் மோட் உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் | Facebook will simplify Messenger app again - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்�� ஐகானை க்ளிக் செய்யவும்.\nDARK MODE உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்.\nDARK MODE உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nஒரு மாதத்திற்கு ஒரு புதிய அம்சம் என்றால் பரவாயில்லை; கடந்த இரண்டு ஆண்டுகளில், பேஸ்புக், பல வகையான (எண்ணிக்கையிலான) புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமான அம்சங்கள் பயனர்களுக்கு உதவுவதற்கு மாறாக, எது எங்கு உள்ளது. இது எதற்கு. எந்த அம்சம் எதற்கு பயன்படும். என்று பயனர்களை குழப்பி கொண்டு இருக்கிறது.\nஇன்னும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை கண்டுபிடிப்பதே பெரும் பாடாய் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் முனைப்பின் கீழ், பேஸ்புக் எப்8 டெவலப்பர் மாநாட்டில், பேஸ்புக்கின் மெசெஞ்சர் பயன்பாட்டின் இன்டர்பேஸை மாற்றியமைக்கும் அறிவிப்பு வெளியானது.\n\"நீங்கள் செய்திகளை அனுப்பும்போது, ​​உங்களுக்கு எளிய மற்றும் வேகமாக அனுபவம் தேவை. இந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு, குறிப்பிட்ட மென்பொருளை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்\" என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். பேஸ்புக் மெசெஞ்சரின் துணைத் தலைவர் டேவிட் மார்கஸ், \"பேஸ்புக் மெசெஞ்சருக்கான நெறிப்படுத்தப்பட்ட மேம்படுத்தல் ஆனது மிக மிக விரைவில் வெளியாகும், மற்றும் இது சார்ந்த பணிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது\" என்று கூறியுள்ளார்.\nசரி அப்படி என்ன தான் மாற்றங்கள் நிகழும்.\nதற்போது வரையிலாக, மெசெஞ்சர் ​​பயன்பாட்டில் நேவிகேஷன்களுக்காக, கீழே ஐந்து டேப்ஸ் மற்றும் மேல மூன்று டேப்ஸ் உள்ளன. கூறப்படும் மருவடிவமைப்பில், கீழே மூன்று முக்கிய டேப்ஸ் இடம்பெறும். அது சாட்ஸ், காண்டாக்ஸ் மற்றும் திசைகாட்டி போன்ற லோகோவை கொண்டுள்ள ஒரு டேப் இடம்பெறும். இது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களை கண்டுபிடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெசெஞ்சரின் லோகேஷன் ஷேரிங் மூலம் நண்பர்களைப் ச���்திக்க முயற்சிக்கும் \"தற்காலிக\" பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடன் அவர்களை நிரந்தரமான பயனர்களாக மாற்ற உதவும்.\nடார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது.\nகீழே உள்ளது போலவே, புதிய மெசெஞ்சர் டிசைனின் மேல் பக்கத்திலும் மூன்று டேப்ஸ் இடம்பெறும் : கேமரா, வீடியோ கால் மற்றும் கம்போஸ். மேல் பக்கத்தின் இடதுபுறத்தில் பயனரின் ஐகான் மற்றும் தேடல் பட்டன் இடம்பெறும். இந்த புதிய மேம்படுத்தலில், டார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது. இது பேஸ்புக் மெசெஞ்சரில் நீண்ட நேரம் செலவழிக்கும் பயனர்களை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை. மேற்கூறப்பட்டுள்ள அம்சங்களை தவிர்த்து சாட் ஹெட்ஸை (Chat Heads) என்கிற ஒரு விருப்ப அம்சமாக மாற்ற உள்ளது. இந்த மெசெஞ்சர் அப்டேட் அனைத்தும் \"மிக மிக விரைவில்\" வருவதாக கூறப்படுகிறது. ஆக அப்டேட் கிடைக்கும் வரை மட்டுமே காத்திருக்கவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/09/tidal.html", "date_download": "2018-07-16T22:23:17Z", "digest": "sha1:7GWK3IH3LUBUAUTR34MP6GTX5OFIB6GG", "length": 9708, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையிலும் டைடல் பார்க் | government grants permission to start tidal park at coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவையிலும் டைடல் பார்க்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nஇனிமே 1 கி.மீ. = 4 கி.மீ... குழப்பமா இருக்கா....தலை சுத்தாம படிங்க என்னன்னு புரியும்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் முகவராக செயல்படும் முதல்வர்: ராமதாஸ்\nஇமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட \"டைடல் பார்க்\"கைத் தொடர்ந்து, கோவையிலும் 27ஏக்கர் நிலப்பரப்பில் டைடல் பார்க் ஒன்றை அமைக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதுகுறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல சேர்மன் மகாலிங்கம் மற்றும் மாநில கவுன்சில்சேர்மன் அனந்த நாராயணன், கோவை பிராந்திய சேர்மன் மகேந்திர ராமதாஸ் ஆகியோர் கூறியதாவது:\nகோவை அவிநாசி சாலையில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிஅருகே 27 ஏக்கர் நிலப்பரப்பில் தரிசு நிலம்உள்ளது. இங்கு டைடல் பார்க் அமைக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் விதி முறைகளுக்குஉட்பட்டு விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை ஒருக்கிணைத்து புதிய போக்குவரத்து பாதைஅமைக்க வேண்டும் என்று கோரியும் அரசிடம் மனு கொடுத்து உள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு மைல் என்றமுடிவுப்படி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டாலே, அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்தப் பணி முடிவடைந்துவிடும்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் உள் கட்டமைப்பு வளர்ச்சிஎன்பது கம்ப்யூட்டர் மூலம் புது ஒருங்கிணைப்புஏற்படுத்துதலையே குறிக்கும்.\nசென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் கனெக்ட்- 2001 என்ற சர்வதேச தொழில் நுட்ப வளர்ச்சிகுறித்த கருத்தரங்கு நடக்கிறது. இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, உயர் தகவலியல் பற்றி விரிவாகவிளக்கப்பட உள்ளது என்று அவர்கள் கூறினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2006/09/blog-post_115941972663936541.html", "date_download": "2018-07-16T22:15:21Z", "digest": "sha1:S5AWDGYGH2TYAEKYVNOGJJSZ4PDJGTBX", "length": 12526, "nlines": 177, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: கனவில் தொடரும் இனப்படுகொலைகள்", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஅதிகாலைக் கனவு பலிக்கும் என்பார்கள். இன்று அதிகாலை, நான் இலங்கையில் இருக்கிறேன். சிங்கள இராணுவம் தமிழ்க் கிராமத்தைச் சூழ்ந்து விட்டது. இங்கும் அங்கும் அலையும் கூட்டம். ஆமிக்காரன் இதோ வரான், இங்கே வரான் என்று ஒரே பீதி. நானும் திக்குத்தெரியாமல் அலைகிறேன். ஒரு தெருவில் பெரிய கோட்டைக்கான மதில்கள் தெரிகின்றன. முறையான படிகள் இல்லையெனினும் படி போன்ற அமைப்பொன்றைக் காண்கிறேன். அதில் ஏறி உள்ளே பார்த்தால் இராணுவம் மார்ச்சில் நிற்கிறது. கீழே இருப்பவர்களிடம் சொல்கிறேன். ஆமிக்காரன் உள���ளே இருக்கான் என்று. தெருவைக் கடக்கலாமென்றால் தெருவில் டாங்குகளின் நடமாட்டம். உயிர்ப்பதட்டம் உள்ளே, வெளியே. எங்கு செல்வது எப்படி தப்பிப்பது வழி தெரியாத ஒரு இம்சை. முழித்துவிட்டேன். மீண்டும் உறங்கிய போது இக்கனவே தொடர்ந்தது.\nநான் இலங்கை போனதில்லை. அது என்ன இடமென்றும் தெரியவில்லை. ஆனால் உள் மனது இலங்கை என்று கண்டு கொள்கிறது. அக்காட்சியுடன் இயைந்து மனது பட்டபாடு ஆச்சர்யம். கனவுகள் என்பது 'கூடு விட்டுக் கூடு' பாய்தல் என்று புரிந்தது. எனது குடியுரிமை அடையாளங்கள் கனவிலும் நினைவிற்கு வந்தாலும், தமிழன் என்பது தெளிவாக உணரப்பட்டதால் ஆமிக்காரன் சுட்டுவிடுவான் என்ற கொலைப்பயம் கனவு முழுவதும் இருந்தது.\nஎன்னைப் பொருத்தவரை விடிந்த போது அது கெட்ட கனவு. ஆனால், அங்குள்ளோர்க்கு அது கனவில்லை. நிஜம்.\n என்று மனிதன் இக்கொலை வெறியிலிருந்து மீண்டு நாகரீகமடைவான்.\nஇப்பதிவு எழுதும் போதுகூட அக்கனவின் அதிர்வுகளை உணர்கிறேன்\n[இது இரண்டாவதுமுறை இலங்கைப் பயணம். முதல்முறை அநுராதபுரத்திற்கு பண்டொருநாள் (சரித்திர காலம்) சென்றேன். எப்படி கனவு காலத்தைக் கணிக்கிறது, இடத்தை உணர்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஈழத்து நண்பர்களுடன் போர்க்கால நடவடிக்கைகள் பற்றிப் பேசியது ஒரு புறக்காரணம். உள் மனது சொல்கிறது, இதற்கு இன்னும் ஆழமாக காரணங்கள் உண்டு என்று]\nம்... உங்கள் கனவு சற்று வித்தியாசமாக இருக்கத்தான் செய்கிறது. புறக்காரணியை விடுங்கள், எனக்கென்னவோ இதுவெல்லாம் ஆழ்மன அதிர்வாகக் கூட இருக்கலாம்.\nபரவாயில்லை கனவிலாவது ஈழத்து பிரச்சனையின் தாக்கம் உங்களுக்கு புரிகிறதே...\nநான் ஈழத்து சமூகத்துடன் நெருங்கிப் பழகியவன். அவர்களின் நெஞ்சுவலி எனக்குப் புரியும். ந்னது நண்பர்கள் அனைவர் வீட்டிலும் ஒரு போர் இழப்புண்டு. ஆனால், நேற்று பட்ட அவஸ்தை ஒரு நேரடி அவஸ்தை கழிவிரக்கம் மட்டும் போதாது என்று என் ஆன்மா அங்கு சென்று நேரடி அனுபவம் பெற்றிருக்கிறது. காணாத இடங்களை பரிச்சயப்படுத்திக் கொள்ளும் என் கனவுகளை எண்ணி வியக்கிறேன்.\nஉண்மைதான் ஈழத்தவர் நெஞ்செங்கும் போர் வலியுண்டு, இப்போது அந்த வலி அதிகமாக இருக்கிறது. காலம் பதில் சொல்லும் எல்லா நாட்களும் எங்களுக்கு இன்றுபோல் இல்லைதானே..\n//என்னைப் பொருத்தவரை விடிந்த போது அது கெட்ட கனவு. ஆனால், அங்குள்ளோர்க்கு அது கனவில்லை. நிஜம்.//\nஉண்மைதான். நானும் பல இரவுகளில் இப்படியான கனவுகள் கண்டு தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்து, சிங்கள இராணுவத்தின் பல கொடுமைகளை நேரில் கண்டவன். எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அதனால் இக் கனவுகள் என்னைத் துரத்துவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் நீங்களோ இலங்கைக்கே செல்லாமல் இருந்தும் உங்களுக்கு இப்படிக் கனவு வருகிறது என்றால், ஊரில் சொல்வார்களே \"தானாடாவிட்டாலும் தசை ஆடும்\" என்று.உங்களின் தமிழ்மான உணர்வும் சிலவேளைகளில் ஓர் காரணமாக இருக்கலாம்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபடம் பார்த்து கதை சொல் - 5\nபடம் பார்த்து கதை சொல் - 4\nபடம் பார்த்து கதை சொல் - 3\nபடம் பார்த்து கதை சொல் - 2\nபடம் பார்த்து கதை சொல் - 1\n'நீ ஒரு மகாகா' -ஒலிப்பத்தி\nமொழியும் உயிர்ப்பிரிகையும் (Language & Biodiversit...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2011/03/blog-post_26.html", "date_download": "2018-07-16T22:11:54Z", "digest": "sha1:OYYNG42A6ZPJJHVKNF3JNMKXZZOOYN53", "length": 13518, "nlines": 168, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: சிறு கதை என்றால் என்ன?....", "raw_content": "\nசிறு கதை என்றால் என்ன\nசிறு கதை என்றால் என்ன\nவசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை \"பொறி\"தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம் பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏச்.ஜி. வெல்ஸ்.\nஅதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று அது பல்வேறு வடிவங்களில், பல்வேறு உள்ளடக்கத்தோடு நமக்குக் கிடைகிறது.ஆங்கில சிறு கதைகளின் தந்தை என்று போற்றப்படும் எட்கர் ஆலன் போ இது பற்றி அதிகம்கூறியிருக்கிறார்.அவரது கருத்தை ஒட்டி சாமர் செட் மாம் கூறும்போது\" ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச்சோல்லும் கற்பனை\" என்கிறார்.\" அது துடிப்போடு, மின்னலைப் போல மனதோடு இணைய வேண்டும் \"என்கிறார். \"ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சீராக கோடுபோட்டது போல் செல்லவேண்டும்\" என்றும் குறிபிடுகிறார்.\nசிறுகதை பாத்திரத்தைச்சுற்றி வராது.மாறாக கதையின் நோக்கத்தைச்சுற்றிவரும்.இது கவிதையைப் போன்று உணர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சிப்படுத��த வேண்டும்.. உபதேசம் செய்யக்கூடாது.\nஇலக்கியப் பண்டிதர்கள் சிறுகதையை இலக்கியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கத் தயங்கவே செய்கிறார்கள்.நூற்றுக்கணக்கான உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,நல்லதும் பொல்லாததுமாக லட்சக்கணக்கில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.இவற்றை பார்த்து ஆரய்ந்து சொல்லமுடியாத சிரமமும் இதில் அடங்கியுள்ளது.ஆக்ஸ்வர்டு ஆங்கில வரலாற்று நூல் இது பற்றி, இந்த வடிவம் பற்றி குறிப்பிடவே இல்லை.மற்ற மொழிகளிலும் இது தான் நிலை..\nமனிதம் பற்றி ஆழமான சித்தரிப்பு இருந்தால் மட்டுமேஅங்கீகாரம் கிடைக்கும் என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள்.எழுத்தாளன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தான் இத்தகைய ஆக்கபூர்வமான,வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்புகளை உருவாக்க முடியும உணர்வுகளை துல்லியமாக,சரியாக,.மெச்சத்தகுந்தவகையில்வெளிபடுத்தும் திறமை கொண்டவனே ஆக்கபூர்வமான எழுத்தாளன்.சிதறிய கண்ணாடித்துண்டுகளில் தெரியும் பிம்பங்களாக அவை இருக்கக் கூடாது.\nசிறுகதை எழுத்தாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்கள் இலக்கியம் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் எழுதுகிறார்கள். மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க எழுது கிறார்கள்.உணர்வுகளின்அழுத்தத்திலிருந்துவிடுபடஎழுதுகிறார்கள்.தேசீயம்,சீர்திருத்தம்,கலாசாரம்,பண்பாடு,தத்துவம்,உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்று அவர்களுக்குத் தெரிந்ததை தெளிவாகவு ம், தெளிவின்றியும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு போதமூட்டி கற்று கொடுப்பது சிரமமான காரியமல்ல.\nமேலை நாட்டு இலக்கியங்களை, குறிப்பாக,பிரஞ்சு,ரஷ்ய, ஆங்கில இலக்கியங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகளில் நவீன சிறுகதைவடிவம் உருவாயிற்று.\n* 1854 ம் ஆண்டு மராத்திய மொழியில் தான் முதன் முதலாக நவீன சிறுகதை வெளிவந்ததாக இலக்கிய வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.விஷ்ணு கண் ஸ்யாம் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் எழுதிய இந்தஸ் சிறுகதையின் தலைப்பு தெரியவில்லை.\n*1872ம் ஆண்டு வங்க மொழியில் பூர்ண சந்திர சட்டர்ஜி என்பவர் \"மதுமதி\" என்கிற சிறுகதையை எழுதியுள்ளார்.\n*1891ம் ஆண்டு குஞ்ஞு ராமன் நாயனார் என்ற மலையாள எழுத்தாளர் \"பழக்க தோஷங்கள்\" என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.\n*1900ம் ���ண்டு \"என் அத்தை\" என்ற சிறுகதையை பன்சே மங்கேஷ்ராவ் என்பவர் கன்னட மொழியில் எழுதியுள்ளார்.\n1854ம் ஆண்டுக்கு முன் நம் நாட்டில்சிறுகதைகள் என்ற வடிவம் இருந்த்ததில்லயா\nஇருந்தது என்பதுதான் உண்மை.கதை சொல்வது என்பது மிகவும் பழமையான கலையாகும்.உலகத்திலேயே மிக அதிகமான கதைகளை கைவசம் இந்தியாதான் வைத்திருக்கிறது.பாரதி,தாகூர் போன்றவர்கள் அவற்றை நவீனப்படுத்த முயற்சித்தார்கள்..\nசிறுகதை வாசித்து வெகுநாட்கள் ஆனாலும் அதிலிருந்து எதையாவது ஞாபகப்படுத்த வேண்டும்\nசிறுகதை பற்றிய தகவல்கள் சிறப்பாகத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.\nசிறுகதை பற்றிய ரசமான கட்டுரை தந்திருக்கிறீர்கள்.நாவல்,நெடுங்கதை/குறுநாவல்,சிறுகதை என்ற கட்டமைப்பு இப்போது கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. ஒரு பக்கக் கதை, அரைப்பக்க கதை என்று இலக்கியம் நொண்டியடிக்கிறது.. படிக்க பொறுமையும் நேரமும் இல்லை என்பதே வாதம்.பின்னே டீ.வீ சீரியல் பார்க்க வேண்டாமா\nஅடியவனும் பச்ச மொழகா என்று ஒரு சிறுகதை பதிவிட்டிருக்கிறேன். அது சிறுகதை தானா என்று பாருங்களேன் சார்\nமதுரை பீப்பிள்ஸ் தியேட்டரும் அவசரநிலைக்காலமும்.......\nசிறு கதை என்றால் என்ன\nசமஸ்கிருத மொழி பற்றி ஒரு விளக்கம்......\nசில விளக்கங்களும் சில குறிப்புகளும்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-16T22:09:41Z", "digest": "sha1:4IH2FID62WUFDBQZXKLCOAVFW4KJ3NKM", "length": 3303, "nlines": 94, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: ஆதலால் காதல் செய்வீர்", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 3:07 AM\nஇறந்தபின்பு சொர்க்கம் என்பது கூட\nகற்பனையானது நடக்காமல் கூட போகலாம்\nகாதலித்து இங்கேயே சொர்க்கத்தை இங்கேயே\n\"நந்தலாலா இணைய இதழ்\" said...\nஅழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2010/11/blog-post_10.html", "date_download": "2018-07-16T22:33:00Z", "digest": "sha1:EDADBWLRQXLQYZDLZ2JF6GSURUEZPVTX", "length": 43657, "nlines": 395, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: சரி...!", "raw_content": "\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதி���ே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஎங்கேயோ சிறகடித்து பறக்கிறது மனது.. இந்த பூமிக்கு மட்டும் நான் சொந்தகாரனில்லை என்று எப்போதும் உள்ளே ஒரு உணர்வு சொல்லிக் கொண்டே\nசுற்றுப்புற சூழல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வரைமுறை கோட்டினை மனதளவில் கிழித்து மனிதனை மட்டுப்பட்ட ஒரு நிலையில் வைத்திருக்கிறது. சிறகடித்து பறக்கும் நேரங்களில் எல்லா எல்லைகளும் மறைய கட்டடற்ற ஒரு வெளியில் நினைவுகளற்று இலக்குகளும் அற்று பறத்தலில் லயித்து நகரும் போது அந்த சுகம் அலாதியானதுதானே.....\nவெற்று வானத்தை ஓராயிரம் எண்ணங்களோடு பார்த்துவிட்டு நகர்ந்து போகாமால் ஒரு பறவையாக உங்களை உடனடியாக பாவியுங்கள்... பாவித்த பின் சட சட வென்று சிறகடியுங்கள்.. உங்களின் சிறகடிப்பில் அறியாமைத்தூசுகளும், கட்டுப்பாட்டு அழுக்குகளும் பறந்தே போகட்டும்... எவ்விப் பிடியுங்கள் கட்டுக்களற்ற வெளியின் நுனியை..இதோ..மேலே..மேலே மேலே...மேலே...\nகாற்றின் திசை பற்றிய கணக்கு தெரிந்து விட்டதா.. ஹா ஹா..ஹா.. எங்கே செல்லவேண்டும் என்று ஏன் நாம் தீர்மானிக்க வேண்டும்.. காற்றின் நகர்வு தீர்மானிக்கட்டும். என்னது இடம் நோக்கிய நகர்வா....சரி....எது இடம்..ஓ. எனக்கு இடம் எது.... நிஜத்தில் வெட்டவெளியில் இடம் வலம் என்று ஒன்று இல்லைதானே.... காலம் காலமாய் பாவித்து வந்த பொய் ஒன்று ஒடிந்து விழுந்தது\n....காற்றின் திசை நோக்கிய நகர்வு உண்டானது.......\nஇறகுகளுக்குள் காதலோடு காற்று...பறவையாய் மாறிய நம்மை காதலோடு கூடிச் செல்கிறது கண்டீரா தோழரே... எப்போதும் இடைவிடாது சுவாசித்தாலும் காற்றினைப் பற்றி மனிதன் சிந்திப்பதில்லை...அது எப்போதும் அவனின் புழுக்கத்தை துவட்டும் ஒரு வேலைக்காரன்...மட்டுமே... எப்போதும் இடைவிடாது சுவாசித்தாலும் காற்றினைப் பற்றி மனிதன் சிந்திப்பதில்லை...அது எப்போதும் அவனின் புழுக்கத்தை துவட்டும் ஒரு வேலைக்காரன்...மட்டுமே... சுவாசிப்பில், குடிக்கும் நீரில், உணவில், வெளியில் விரவிக்கிடக்கும் அந்த பிரமாண்டம்...எப்போதாவது கொடுமுகம் காட்டும் போது மட்டும் புயல் என்றுபெயர் சொல்லி அழைத்து பயப்படுவான்...\nசரி விடுங்கள்.. இதோ நமது நகர்வு.....நகர்வற்ற நகர்வுதானே...இது சிறகின் கோணம் மாற்றுவதின் மூலம் நமது ���ிசை மாற்ற முடியும் நண்பரே..ஆனால் அப்படி செய்யாதீர்…இன்று ஒரு நாள் ஏதோ ஒன்று நமது திசையை தீர்மானிக்கட்டும்.\nஆமாம் திசை என்றால் என்ன ஏதோ ஒரு கணக்கிற்காக சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும் அதன் எதிர் திசை மேற்கு என்றும் மற்ற பிற திசைகள் வடக்கென்றும், தெற்கென்றும் நாம் பிரித்து வைத்து இருக்கிறோம். வெட்டவெளியில் ஏது திசைகள்... ஏதோ ஒரு கணக்கிற்காக சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும் அதன் எதிர் திசை மேற்கு என்றும் மற்ற பிற திசைகள் வடக்கென்றும், தெற்கென்றும் நாம் பிரித்து வைத்து இருக்கிறோம். வெட்டவெளியில் ஏது திசைகள்... அல்லது எதற்கு திசைகள் எங்கே திரும்புகிறோமோ அது ஒரு பகுதி அவ்வளவே... அல்லது எதற்கு திசைகள் எங்கே திரும்புகிறோமோ அது ஒரு பகுதி அவ்வளவே... அட அடுத்ததாக நம்பிக் கொண்டிருந்த திசை என்ற நம்பிக்கையும் கழன்று விழுந்துவிட்டது தானே....\nஇன்னும் கொஞ்சம் சிறகினை அழுந்த வெட்டவெளியினில் பதியுங்கள் தோழர்களே...மேலே..மேலே..மேலே....இதோ அதீத உயரத்தில் நாம்... வளியின் போர்வைக்குள்ளே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வந்து விட்டோம்....\nஎன்ன கேட்கிறீர்கள் வளி தாண்டி போக முடியுமா என்றுதானே முடியும் தோழர்களே.. அதற்கு...மனிதரில் இருந்து இப்போது பறவையாய் ஆனது போல் பறவையிலிருந்தூ சூட்சும ரூபம் கொள்ள வேண்டும். ஆமாம் உடலோடு செல்லல் சாத்தியமன்று... உடல் துறந்தால்.....வளி தாண்டிய வெளியில் மிதக்கலாம்...\nஅது இப்போது வேண்டாம்...வாழும் பூமியின் தாத்பரியங்களும், மனிதர்களின், பிறப்பின் அர்த்தங்களும், ஆனந்தத்தின் உச்சத்தையும், அறியாமையின் சொச்சத்தையும் அறிந்து கொள்வோம்....\nமிதத்தல்..பறத்தல் இரண்டும் தொடர் நிகழ்வாக இருக்கும் இக்கணத்தில் கொஞ்சம் கீழ் நோக்கி பார்வையை செலுத்துங்கள்...என்ன\nஆமாம் எங்கே இருக்கிறது எல்லைகள் அங்கே எங்கே இருக்கிறது மனிதனால் வகுக்கப்பட்ட ஜாதியும் மதங்களும் எங்கே இருக்கிறது மனிதனால் வகுக்கப்பட்ட ஜாதியும் மதங்களும் எங்கே இருக்கின்றன மனிதர்களின் கோபங்கள் எங்கே இருக்கின்றன மனிதர்களின் கோபங்கள் எங்கே இருக்கிறது மனிதர்களின் சந்தோசங்கள் எங்கே இருக்கிறது மனிதர்களின் சந்தோசங்கள் எங்கே இருக்கிறது வக்கிரமும் பொறாமையும் எங்கே இருக்கிறது வக்கிரமும் பொறாமையும் எங்கே இருக்கிறது தற்புகழ��ச்சியும் தலைக்கனமும் எங்கே இருக்கிறது தற்புகழ்ச்சியும் தலைக்கனமும் எங்கே இருக்கிறது வெற்றியும், தோல்வியும்.....\nஇருக்கும் எல்லாம் அதன் அதன் அழகில் இருக்கும் போது நான் மேலே சொன்ன எல்லாம்...மனிதர்களின் மனதுக்குள்ளே தானே இருக்கிறது சுற்றுப்புற ச் சூழல் சீராய் இருக்கிறது... சுற்றுப்புற ச் சூழல் சீராய் இருக்கிறது... ஓடும் ஆறும், பெய்யும் மழையும், உறுதியான மலைகளும் ஏதோ ஒரு சீரில் இருக்கும் போது மனிதனின் மனத்திலிருக்கும் விசயங்கள் தானே அவனின் வாழ்க்கையையும் சமுதாயத்தின் சூழலையும் தீர்மானிக்கின்றன.\nமனிதரின் தலைக்கனங்களும் தன்னைப்பற்றி தானே பெருமை பேசிக் கொள்ளலும் மற்ற மனிதர்களை விட த் தன்னை மிகப்பெரிய மனிதராக காட்டிக் கொள்ளலும் என்று ஒரு வெற்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் அந்த ஒரு லட்ச ரூபாயை வீட்டில் பீரோவிலோ இல்லை வங்கியிலோ குறைந்த பட்சம் சட்டை பாக்கெட்டிலோ வைத்துக் கொள்வதுதானே மரியாதை...\nஎன்னிடம் ஒரு லட்சம் இருக்கிறது என்று சட்டை பேண்ட் முழுதும் குத்திக் கொள்வோமா கரகாட்டம் ஆடுவது போல... அப்படி குத்திக் கொண்டு ஆட்டம் காட்டுவது தகுதியற்ற செயல் அல்லது தகுதியின்றி கிடைத்த பொருளை எல்லோருக்கும் காட்டி பெருமை காட்டும் ஒரு வக்கிரம்.\nஇயல்புகளில் சிறப்பு இருந்தால் செயல்கள் செம்மையாகும் அதுவே அந்த மனிதரின் பெருமை பேசும்....ஆனால் வக்கிர மனிதர்கள் தன்னை தானே புகழ்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் தன்னை ஜெயித்தவனாக காட்டிக் கொள்ள எல்லா குறுக்கு வழிகளையும் ஆபாசங்களையும் செயலில் புகுத்திக் கொள்கிறார்கள்.\nஇவர்கள்தான் இவர்கள் வாழும் உலகின் பெரும் புள்ளிகள் அதனால் அவர்களின் பிண்டம் விட்டு அவர்களின் நோக்கு நகர்வது இல்லை எப்போதும் தன்னை மிகப்பெரியவனாக நினைப்பவன் அங்கேயே இருந்து கூத்துக்கள் காட்டி கூவி கூவி தன்னை சந்தைப்படுத்துகிறான்.\nசிறகடிக்கத் தெரியாத அந்த ஜீவன்கள் அதனாலேயே மேலே வருவதில்லை. மேலே வந்தவனோ தெளிவோடு தலைக்கனமின்றி எல்லாவற்றையும் முழுமையாகப் பார்ப்பவனாக இருக்கிறான். அவனின் புரிதலில் இந்த கோமாளிகளைக் கண்டு அவர்களுக்காகவும் அனுதாபங்களையும் பிரார்த்தனைனைகளையும் செய்பவனாக இருக்கிறான்.\nஇதோ இதுதான் த��ழர்களே நாம் சிறகடித்து மேலே வந்து பார்த்து புரிந்தது. சரி எது என்று தீர்மானிக்கும் திடத்தை உயரிய பார்வை தருகிறது. தவறான எல்லாம் கூட சரி என்று மட்டுப்பட்டு உணரும் மனிதர்களின் சரியான முகங்களும் தெரிய வருகிறது...... வெகுதூரம் வந்து விட்டோம்....ஓரளவு உண்மைகளின் பக்கத்திற்கு வந்திருக்கிறோம். களைத்துப் போயிருப்பீர்கள்.... அதோ... ஒரு மேகக்கூட்டம் வருகிறது தயாராக இருங்கள் ஒரு பரவச குளு குளு குளியலுக்கு.... அது களைப்பினை தீர போக்கும்..\nகடந்து சென்ற மேகக் கூட்டம் நம்மை எவ்வளு குளுமைப் படுத்தி சந்தோசம் கொள்ளச் செய்தது.. இதோ பாருங்கள் எந்த கர்வமுமின்றி அதன் போக்கில் அது கடந்து சென்று கொண்டிருக்கிறது....இதுதான் வாழ்வின் சாரம் செய்யும் செயலின் பெருமைக்கு நாம் காரணமல்ல.. இது நிகழ்வு அல்லது இயல்பு என்று நினைத்தாலே போதும் பல தலைகள் கனமின்றி இருக்கும்...\nஅந்தி நேரமாகிவிட்டது தோழர்களே...பறவையயாய் பெற்ற அனுபவம் போதும்...இப்பொது எதுவும் செய்யாதீர்கள்...சிறகுகளை உள்நோக்கி மடக்குங்கள்...வேகத்தினை சீராக்க அவ்வப்பொது சிறகினை புறம் நீட்டி மட்டுப்படுத்துங்கள்... இதோ இதோ.. இதோ.. கீழே வந்து விட்டோம்....இதோ பூமியைத் தொட்டுவிட்டோம்....\nமேலே போனது எதார்த்த உண்மை என்னும் சிறகை விரித்து அடித்து....கீழே வந்தது எதார்த்த உண்மை என்னும் சிறகை சீராக மடக்கி.....மேலே செல்வதும் கீழே வருவதும் இயற்கையின் விதி...இதிலே சிறப்பு என்று என்ன இருக்கிறது.....\nஆனால் அனுபவங்கள் தானே பயிற்றுவிக்கிறது எது சரி\nகொஞ்சம் எல்லாம் விட்டு விட்டு ....இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....\nஉங்களை இறக்கி விட்டுவிட்டேன்.. இனி உங்கள் பயணம் தொடர உங்களுக்குத் தெரியும்...இதோ என் எல்லைகளை உடைத்து.. நான் மீண்டும் பறக்கிறேன்.. மேலே...எனக்கு மிகைப்பட்ட நேரங்களில் எல்லையற்று இருப்பது சரி என்று படுகிறது.....\nமீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...\nவாசித்து (பறந்து) முடித்த போது -\nபறந்து... இறங்க மனமில்லாமல் இறங்குகிறேன்.\nநல்லாயிருக்கு தேவா.. கொஞ்ச நேரம் பறவையானோம்\nசரி, பறக்க ஆரம்பித்த பிறகு காற்றின் திசை தேவையா காற்று எந்த திசையில் செல்கிறது காற்று எந்த தி��ையில் செல்கிறது\nஅய்யய்யோ... இப்படிலாம் என்னை யோசிக்க வெச்சிட்டீங்களே... இனி இந்த பிளாக் பக்கமே வரகூடாது :)\n//நிஜத்தில் வெட்டவெளியில் இடம் வலம் என்று ஒன்று இல்லைதானே....\n அல்லது எதற்கு திசைகள் எங்கே திரும்புகிறோமோ அது ஒரு பகுதி அவ்வளவே... அட அடுத்ததாக நம்பிக் கொண்டிருந்த திசை என்ற நம்பிக்கையும் கழன்று விழுந்துவிட்டது தானே....\nஎன்னிடம் ஒரு லட்சம் இருக்கிறது என்று சட்டை பேண்ட் முழுதும் குத்திக் கொள்வோமா கரகாட்டம் ஆடுவது போல...\n//ஒரு மேகக்கூட்டம் வருகிறது தயாராக இருங்கள் ஒரு பரவச குளு குளு குளியலுக்கு....\n//இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....//\nகேட்டேன் அண்ணா. அது திருப்பி கேட்டுச்சு, \"உனக்கு எதாவது புரிஞ்சுதா\"\n////இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....//\nகேட்டேன் அண்ணா. அது திருப்பி கேட்டுச்சு, \"உனக்கு எதாவது புரிஞ்சுதா\"\nஉங்க மனசு சிதறிப் போயிருக்கு (என் மனச் சிதறல்கள்..) பாலாஜி.. அதை ஒருங்கிணைங்க.. அதான் அப்படி கேக்குது...\n////இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....//\nகேட்டேன் அண்ணா. அது திருப்பி கேட்டுச்சு, \"உனக்கு எதாவது புரிஞ்சுதா\"\nஉங்க மனசு சிதறிப் போயிருக்கு (என் மனச் சிதறல்கள்..) பாலாஜி.. அதை ஒருங்கிணைங்க.. அதான் அப்படி கேக்குது...///\n பண்ணனும், பட் எப்படி பண்ணனும்னு தான் தெரியல.. :)\n// எப்போதும் இடைவிடாது சுவாசித்தாலும் காற்றினைப் பற்றி மனிதன் சிந்திப்பதில்லை...///\nஹய்யோ , எப்படி அண்ணா நீங்க மட்டும் இதப் பற்றியெல்லாம் தனியா யோசிக்க முடியுது .. \n/அவனின் புரிதலில் இந்த கோமாளிகளைக் கண்டு அவர்களுக்காகவும் அனுதாபங்களையும் பிரார்த்தனைனைகளையும் செய்பவனாக இருக்கிறான்.//\nஐயோ என்னயவா சொல்லுறீங்க ..\n//ஆனால் அனுபவங்கள் தானே பயிற்றுவிக்கிறது எது சரி\nநிச்சயமாக அனுபவங்கள் மட்டுமே ஒருவருக்கு எது சரி எது தவறு என்பதைப் பயிற்றுவிக்கிறது. நாம் பெரும் அனுபவங்களின் அடிப்படையிலேயே அதிகம் கற்றுக்கொள்கிறோம் .. அதிலிருந்தே சரி என்பதையும் தவறேன்பதையும் வரையறுக்கிறோம் .. ஆனால் நாம் சரி என நினைத்திருப்பது தவறாகலாம் , அதே போல தவறென நினைத்திருப்பது சரியாகலாம் ..\nசிந்தனைகள சிறகடிக்க மேலே மேலே பறந்து பறந்துச் சென்றது மிகவும் அருமையான அனுபவம் தேவா எல்லோரையும் மேலே பறக்கவைத்ததற்காக நன்றிங்க தேவா\nஆன்மீகம் எல்லாக் கட்டுக்களையும் அவிழ்கிறது. மேலே..மேலே..இன்னும் மேலே... போவோம் மேலே..அந்த ஏகாந்த வெளியில் கலந்துக் கலந்துக்...போவோம் போவோம்..உருவம் கரைத்து... அகந்தை ஒழித்து...எல்லாவற்றிலும் நிஜத்தை உணர்ந்து...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//மீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...\nஆஹா எங்கேயோ கூட்டிட்டு போயிட்டு வந்துட்டீங்க\n///இந்த பூமிக்கு மட்டும் நான் சொந்தகாரனில்லை என்று எப்போதும் உள்ளே ஒரு உணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது.///\n////அதோ... ஒரு மேகக்கூட்டம் வருகிறது தயாராக இருங்கள் ஒரு பரவச குளு குளு குளியலுக்கு.... அது களைப்பினை தீர போக்கும்..\nஒருவருக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு தவறாக தெரிகிறது. சொல்வது போல் அனுபவங்களே சரி எது என்பதை தீர்மானிக்கிறது\n///....இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....\n///உங்களை இறக்கி விட்டுவிட்டேன்.. இனி உங்கள் பயணம் தொடர உங்களுக்குத் தெரியும்...இதோ என் எல்லைகளை உடைத்து.. நான் மீண்டும் பறக்கிறேன்.. மேலே...எனக்கு மிகைப்பட்ட நேரங்களில் எல்லையற்று இருப்பது சரி என்று படுகிறது...../////\n///மீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...\nவாங்க அப்பிடியே பிரபஞ்சத்தின் மீள முடியாத தொலைவுகளுக்கு விரைவோம்\nதலைக்கனம்ங்குற நஞ்சு உள்ள இருந்துச்சுன்னா நம்மகிட்ட இருக்குற நல்லதையே கெட்டதா மாத்திடும்.\nஅருமை தேவா.. பறத்தலைக் கற்பித்ததற்கு..:))\nஎன்னமோ சொல்ல வரீங்க என் மறமண்டைக்கு புரிய மாட்டுது\n//மீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...\nஇதோ பாருங்கள் எந்த கர்வமுமின்றி அதன் போக்கில் அது கடந்து சென்று கொண்டிருக்கிறது....இதுதான் வாழ்வின் சாரம் செய்யும் செயலின் பெருமைக்கு நாம் காரணமல்ல.. இது நிகழ்வு அல்லது இயல்பு என்று நினைத்தாலே போதும் பல தலைகள் கனமின்றி இருக்கும்...\nஒன்னு மட்ட��ம் நல்லா புரியுது .இன்னிக்கி ஓவரா டிராஃபிக்குல மாட்டிகிட்டீங்க போலிருக்கு சரியா..\n//இயல்புகளில் சிறப்பு இருந்தால் செயல்கள் செம்மையாகும்//\nஒரு நாள் இயற்கையின் வசம் நம்மை ஒப்புகொடுத்து பார்த்தோம் என்றால் நிதர்சனம் புரியும்.\n//இதுதான் வாழ்வின் சாரம் செய்யும் செயலின் பெருமைக்கு நாம் காரணமல்ல.. இது நிகழ்வு அல்லது இயல்பு என்று நினைத்தாலே போதும் பல தலைகள் கனமின்றி இருக்கும்..//\nஉங்களின் மன உணர்வுகள் வார்த்தையாக வெளி வந்து இருக்கிறது...வார்த்தைகளில் ஒரு கம்பீரம் தெரிகிற்து, கர்வம் இன்றி...\n//மீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...\nதேடுங்கள்....எனக்கு இன்னுமொரு நல்ல பதிவு (பாடம்) கிடைக்கும்.....\nபன்னிகுட்டி அப்படினு ஒரு மானஸ்த கானோம்... யோ ராம்ஸ் நல்லா தான இருந்த திடிர்னு என் இப்படி எதாவது காத்து கறுப்பு அடிச்சிடுத்தா\n\"கடந்து சென்ற மேகக் கூட்டம் நம்மை எவ்வளு குளுமைப் படுத்தி சந்தோசம் கொள்ளச் செய்தது.. இதோ பாருங்கள் எந்த கர்வமுமின்றி அதன் போக்கில் அது கடந்து சென்று கொண்டிருக்கிறது....இதுதான் வாழ்வின் சாரம் செய்யும் செயலின் பெருமைக்கு நாம் காரணமல்ல.. இது நிகழ்வு அல்லது இயல்பு என்று நினைத்தாலே போதும் பல தலைகள் கனமின்றி இருக்கும்...\"\nஅரசியல்வியாதிங்களுக்கு பிரின்ட்அவுட் எடுத்து கொடுக்கணும்..\nமாப்ஸ் நீ சரி இல்லை... எதோ சதி திட்டம் போட்டு எங்க கும்மி குருப்ப அழிக்க பாக்கற... அருண், செல்வா, பன்னிகுட்டி எல்லா புள்ளையும் இப்படி பொலம்புதே...\n//உங்களை இறக்கி விட்டுவிட்டேன்.. //\nஇரு இரு... பறந்தது நாங்க... அப்புறம் நீ என்ன ட்ராப் பண்ற\nசெல்வு..@ தம்பி.. கோமாளினு சொன்னது ஒரு ஃபுளோப்பா.. நீ வேற.. நீ கோமாளின்னு பேர் வச்சிருக்க போராளி..உன்ன சொல்வேனா நீ கோமாளின்னு பேர் வச்சிருக்க போராளி..உன்ன சொல்வேனா\nடெரர்...@ மாப்ஸ் 3 நாள் லீவு வருது... வீ ஹேவ் டூ மீட்... அத பத்தி மட்டும் திங்க் பண்ணு..\nஅருணு பன்னிகுட்டி பத்தி எல்லாம் ஒவர திங்க் பண்ணாதா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nநல்ல பதிவு தோழரே.. தாங்கள் சிறகடித்துப் பறக்கும் உலகத்தில் எங்களையும் சற்று நேரம் பறக்க வைத்தமைக்கு நன்றி\nமனித மனங்களுக்கு என்றே உரித்தான அத்தனை தேவையற்ற குணங்களை சுட்டிக் காட்டி,\nஅவை களைய��் செய்ய வைக்கும் அருமையான முயற்சிப் பதிவு...\n////ஆனந்தத்தின் உச்சத்தையும், அறியாமையின் சொச்சத்தையும் அறிந்து கொள்வோம்....///\nஹ்ம்ம்.. அழகான வார்த்தைக் கோர்வை..\nஉங்களுடன் பயணித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம்..\n////மிதத்தல்..பறத்தல் இரண்டும் தொடர் நிகழ்வாக இருக்கும் இக்கணத்தில் கொஞ்சம் கீழ் நோக்கி பார்வையை செலுத்துங்கள்...என்ன\nஅம்புட்டு தூரம் கூட்டிட்டு போயிட்டு, ஒன்னுமே நடக்காத மாதிரி கீழ் நோக்கி பாக்க சொல்றீக...\nசாரிங்க தேவா. எனக்கு ஹைட் என்றால் பயம் :-))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-07-16T22:09:34Z", "digest": "sha1:MKOT2GGUAYQEF65AZONN4WLJICAZW2VU", "length": 9049, "nlines": 97, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் 4286 பாடல்களை பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா - Naangamthoon", "raw_content": "\nசேக்கிழார் விழாவில் பெரியபுராணம் 4286 பாடல்களை பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nசேக்கிழார் விழாவில் பெரியபுராணம் 4286 பாடல்களை பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nதேவகோட்டை – தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் பாடிய மாணவர்ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.\nவிழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவக்கோட்டை சேக்கிழார் விழா குழு செயலாளர் பேரா .சபா .அருணாசலம்பெரியபுராணம் பாடிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் முற்றோதுதல் நிகழ்வில் பெரியபுராணதில் உள்ள 4286 பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்ரி,கார்த்திகேயன்,ரஞ்சித்,தனலெட்சுமி,பார்கவி லலிதா,கண்ணதாசன்,யோகேஸ்வரன்,தனம்,ராஜலெட்சுமி,சௌமியா ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.முன்னதாக மாணவர்கள் பிரிஜித் , அனுசுயா ,சந்தியா,சங்கீதா ,ஜெனிபர் ,ஐயப்பன் ஆகியோர் அறநூல் பாடல்களை பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.\nபட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் பாடிய மாணவர்ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் தேவக்கோட்டை சேக்கிழார் விழா குழு செயலாளர் பேரா .சபா .அருணாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.\nதாய்வானில் சுற்றுலா பேருந்து மோதி தீப்பிடித்ததில் 32 பேர்\nஓ.பி.எஸ் நா ஓ.பன்னீர் செல்வம் இல்லடா. ஆப்பரேசன் சசிகலா டா AAA இயக்குனர்\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2…\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\n6 – 8 வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினி-செங்கோட்டையன் தகவல்\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2009/11/blog-post_18.html", "date_download": "2018-07-16T22:12:31Z", "digest": "sha1:AHT4IHC3C6LQC4VIHRCPP2O3HBMLDWPB", "length": 31357, "nlines": 280, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்", "raw_content": "\nHome வானொலி வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்\nவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்\nPost under இலங்கை, வானொலி at 14:12 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nசில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத ���ற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத் தோன்றியது.\nபல விடயங்கள் பதிவிட இருந்தாலும் மனம் இடம் கொடுக்காதபடியால். இணையத்திலே ஒரு சுற்று சுற்றிவந்தபோது நான் தேடிக்கொண்டிருந்த விடயங்களை கண்டுகொள்ளமுடிந்தது. அளவற்ற சந்தோசமடைந்தேன் அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.\nஎன்னை அறிவிப்புத் துறைக்கு வருவதகு தூண்டுகோலாக இருந்தவரும், என்றும் நான் நேசிக்கின்ற, மறைந்தும் மறையாது மக்கள் மனங்களிலே இன்றும் நிலைத்திருக்கின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராக இருந்து அறிவிப்புத் துறைக்கே பெருமை சேர்த்த மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளமுடிந்தது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.\nஒரு நல்ல ரசிகனே நல்ல அறிவிப்பாளனாக இருக்கமுடியும். நான் அறிவிப்பாளனாக இருந்தாலும் கூட நான் அறிவிப்பாளன் என்பதனை வெளிக்காட்ட விரும்புவதில்லை. நல்ல ரசிகன். நல்ல நிகழ்சிகளை படைக்கின்ற எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவர்களின் ரசிகனாகிவிடுவேன். அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது.\nஎனது சிறிய வயதுமுதல் வானொலியோடு கட்டிப்போட்டவர் கே.எஸ் .ராஜா அவர்கள். நான் பிறந்து வளர்ந்தது பின்தங்கிய ஒரு பிரதேசம் மின்சார வசதிகூட இல்லை (அங்கே இன்றும் மின்சார வசதி இல்லை நான் இப்போ வேறு இடத்தில் இருக்கிறேன் ) உலர் மின்கலம் மூலம் இயங்கும் வானொலியில்தான் நிகழ்சிகளைக் கேட்பதுண்டு.\nசிறு வயதிலே நான் எப்போது வானொலியோடுதான் இருப்பேன் படிக்கும்போதும் பக்கத்திலே வானொலிப்பெட்டி இருக்கும் ( இன்றும் அப்படித்தான்) அன்று கே.எஸ் ராஜா அவர்களால் உமாவின் வினோதவேளை நிகழ்சியினை தொகுத்து வழங்கிய விதமும் அவரின் குரலும் என்றும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.\nநான் மிகவும் சிறு வயதாக இருக்கும்போது அவர் அறிவிப்பாளராக இருந்ததனால் என்னால் அவரது நிகழ்சிகளை முற்று முழுதாக கேட்க முடியவி��்லையே என்று கவலைப் படுவதுண்டு. இன்று அவர் எங்களோடு இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ வளந்திருப்பேன்.\nஅவரிடம் நாங்கள் நிறையவே படித்திருக்கலாம். அவர் நிகழ்சிகளை செய்கின்ற விதம், அவரது உச்சாகமான அறிவிப்பு, விளம்பரங்கள் வாசிக்கும் விதம் என்று எல்லாவற்றிலுமே அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கின்றது.\nஇன்று தமிழை வளர்க்கின்றோம் என்று தமிழ் மொழியை கொலை செய்பவர்கள் அவரின் அறிவிப்புக்களை கேட்கவேண்டும்.\nஅவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் இன்று பல விடயங்களை இணையத்திலே அறிந்துகொள்ள முடிந்தது கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அவரால் செய்யப்பட்ட உமாவின் வினோதவேளை போட்டி நிகழ்சிகள், விளம்பரங்கள், அவரால் செய்யப்பட்ட இசை நிகழ்சிகள் என்று எல்லாமே ஒலி வடிவத்திலே இருக்கின்றது. அவற்ற்றை நீங்களும் கேட்டு மகிழலாம். தரவிறக்கிக் கொள்ளலாம்.\nஇன்று அந்த ஒலிவடிவங்களைக் கேட்கின்றபோது நேரடியாகவே கே.எஸ்.ராஜாவே என் முன்னால் நின்று பேசுவது போன்று ஒரு உணர்வும் சந்தோசமாகவும் இருந்தது.\n1. கே.எஸ். ராஜாவால் செய்யப்பட்ட நிகழ்சிகள்\n3.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கே.ஜே. ஜேசுதாஸின் இசை நிகழ்சியினை கே.எஸ். ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய உச்சாகமான அறிவிப்பு நிறைந்த நிகழ்சியின் ஒலி வடிவம்\n4.கே.எஸ்.ராஜா அவர்களுக்கு ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வழங்கிய அஞ்சலி\nஇன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்துகொண்டேன் . கே.எஸ். ராஜாவைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்வதோடு அவரது குரல்களை மீண்டும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.\n25 comments: on \"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்\"\nகே.எஸ்.ராஜா தமிழ் ஒலிபரப்புக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.\nஉங்கள் முயற்சிக்கு இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்\nநான் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது...\nஇன்று திறமையான அறிவிப்பாளர்களை விட பிரபலங்கள் தான் அதிகம்....\nசரி ஒரு மொக்கை போடவே\n//அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது. //\nஅப்பிடியே சின்னப்பையனா தானே இருக்கிறீங்க (உயரத்தைச் சொன்னன்... ஹி ஹி...)\nதாங்கள் எந்த வானொலி என் அறிய தரலாமா\n(நமக்கு பிரபா, லோஷன் மற்ற��ம் சர்வதேச வானொலியில் அறிமுகம் உண்டு.)\nஅதுவுமில்லாமல் நாங்கள் தமிழ் நாடூ என்பதாலும் உள்மாவட்டங்களான ஈரோடு\nபகுதியாதலால் எப்போதேனும் வானிலை மாறுபாட்டால் எப்.எம் வானொலிகளை\nகேட்பதுண்டு. அவ்வாறு கேட்கும்போது தங்கள் குரலும் கிடைக்குமா என தேட உதவியாக இருக்கும்.\nகே.எஸ்.ராஜா தமிழ் ஒலிபரப்புக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.//\nஉண்மைதான் தமிழ் ஒளிபரப்புக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவரை இழந்துவிட்டோம் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.\nஉங்கள் முயற்சிக்கு இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்//\nநானும் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது..\nவரவர இவன் கோபியின் அட்டகாசம் தாங்க முடியல. பேசாமல் A/L றிசல்ட்டை இப்பவே அறிவிக்கச்சொல்லி உண்ணாவிரதம் இருப்பமே\nவரவர இவன் கோபியின் அட்டகாசம் தாங்க முடியல. பேசாமல் A/L றிசல்ட்டை இப்பவே அறிவிக்கச்சொல்லி உண்ணாவிரதம் இருப்பமே\nநான் என்னய்யா செய்தன் உங்களுக்கு\nஏனய்யா தூக்குத்தண்டனையைக் காட்டி பயமுறுத்துறியள்\n(நீங்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் நான் சாப்பாடு வாங்கித்தர மாட்டன்.)\nநான் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது...\nஇன்று திறமையான அறிவிப்பாளர்களை விட பிரபலங்கள் தான் அதிகம்....\nஇன்று திறமை மூலம் புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் தமிழை கொலை செய்தே புகழ் பெற்றோரும் இருக்கின்றனர்.\n//சரி ஒரு மொக்கை போடவே\n////அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது. //\nஅப்பிடியே சின்னப்பையனா தானே இருக்கிறீங்க (உயரத்தைச் சொன்னன்... ஹி ஹி...)///\nஅடப்பாவி என் வயசுக்கேத்த வளர்ச்சி போதாதா உங்களைப்போல் வளர்ந்தால் எங்களால் தாங்க முடியாதுடா சாமி...\nநான் என்னய்யா செய்தன் உங்களுக்கு\nஏனய்யா தூக்குத்தண்டனையைக் காட்டி பயமுறுத்துறியள்\nபின்னூட்டத்தொல்லை கோபியால் கூடிப்போச்சு என்றதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா\n//(நீங்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் நான் சாப்பாடு வாங்கித்தர மாட்டன்.)//\nஅது உண்ணாவிரதமைய்யா, யூஸ் தந்தாப் போதும்.\nதாங்கள் எந்த வானொலி என் அறிய தரலாமா\n(நமக்கு பிரபா, லோஷன் மற்று���் சர்வதேச வானொலியில் அறிமுகம் உண்டு.)\nஅதுவுமில்லாமல் நாங்கள் தமிழ் நாடூ என்பதாலும் உள்மாவட்டங்களான ஈரோடு\nபகுதியாதலால் எப்போதேனும் வானிலை மாறுபாட்டால் எப்.எம் வானொலிகளை\nகேட்பதுண்டு. அவ்வாறு கேட்கும்போது தங்கள் குரலும் கிடைக்குமா என தேட உதவியாக இருக்கும்.//\nநான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்.\nநானும் பிரபாவும் ஒன்றாகவே கடமையாற்றுகின்றோம்.\n//அது உண்ணாவிரதமைய்யா, யூஸ் தந்தாப் போதும். //\nஉண்ணாவிரதம் எண்டா என்னெண்டு தெரியாதே\nபக்கத்தில மக்டொனாட்ஸ் இருந்தா அங்க வாங்கித் தந்திருப்பன்...\nஇல்லாத படியா சிந்து கபேயில வாங்கித் தாறன்....\n//அடப்பாவி என் வயசுக்கேத்த வளர்ச்சி போதாதா\nநானும் சின்னப் பையன் என்பதால் முன்னைநாள் 'திறமையான' அறிவிப்பாளர்களை கேட்கக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விட்டது..\nவரவர இவன் கோபியின் அட்டகாசம் தாங்க முடியல. பேசாமல் A/L றிசல்ட்டை இப்பவே அறிவிக்கச்சொல்லி உண்ணாவிரதம் இருப்பமே\nகோபி A/L என்று சொல்லி ஏன் நீங்கள் அவனின்ர வயசக் குறைத்துக்காட்டப் பார்க்கிறிங்க\nஉண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் காலையில் இருந்து மதியம் வரைக்கும்தான் உன்னாவிரதமிருப்பன்.\nஅட நானும் K.S. ராஜா ரசிகன்தான்\nஅவரது வேடிக்கை வினோத போட்டி நிகழிச்சியை சிறு வயதில் கேட்ட ஞாபகம் உண்டு\nநடிகர் தாமு அவரைப் போலவே மிமிக்ரி செய்வார்\n//அது உண்ணாவிரதமைய்யா, யூஸ் தந்தாப் போதும். //\nஉண்ணாவிரதம் எண்டா என்னெண்டு தெரியாதே\nஎன்னய்யா நீங்க...... உன்னாவிரதமென்றால் என்ன என்று கலைஞரிடம் கேளுங்கள் சொல்லித்தருவார்\nஅட நானும் K.S. ராஜா ரசிகன்தான்\nஅவரது வேடிக்கை வினோத போட்டி நிகழிச்சியை சிறு வயதில் கேட்ட ஞாபகம் உண்டு\nநடிகர் தாமு அவரைப் போலவே மிமிக்ரி செய்வார்//\nஅப்போ நீங்கள் நம்ம பக்கமா நானும் அவரைப்போன்று அறிவிப்பு செய்து பார்ப்பதுண்டு...\nஅவரின் குரல்களை குறிப்பிட்ட தளத்துக்கு சென்று கேளுங்கள் நண்பா.\nகே.எஸ்.ராஜா தமிழ் ஒலிபரப்புக்கு ஒரு வரப்பிரசாதம்\n//கோபி A/L என்று சொல்லி ஏன் நீங்கள் அவனின்ர வயசக் குறைத்துக்காட்டப் பார்க்கிறிங்க\nஉண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் காலையில் இருந்து மதியம் வரைக்கும்தான் உன்னாவிரதமிருப்பன் //\nஒருத்தன் உண்மையச் சொன்னாலும் பொறாமை..........\n//நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்.\nநானும் பிரபாவும் ஒன்றாகவே கடமையாற்றுகின்றோம். //\nதொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் சந்ரு சார்.......\nசந்ரு,ராஜாவின் குரல் யாழ் சுதாகரின் பக்கத்தில் கேட்டேன்.\nஎனக்கும் \"வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டியருகில்...\"சின்னதா ஞாபகமிருக்கு.தொப்பி போட்டபடி போட்டோவில பாத்திருக்கிறன்.\nநான் சிறு வயதில் இலங்கை வானெலியின் நிகழ்வுகளைக் கேப்பேன், அந்த தமிழ் நடை எனக்குப் பிடிக்கும். இப்ப நான் எந்த நிகழ்வும் கேப்பதில்லை. நன்றி.\nதிரு K.S. ராஜா மறைந்து விட்டார் என்ற தகவல் வருத்தத்தை அளித்தது. என்றும் அவர் குரல் எங்கள் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஏற்கெனவே ஒருமுறை நான் உங்கள் பதிவு ஒன்றில் இவர் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.\nஎன்னைக் கதை சொல்ல சொன்னால்....\nஇன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன\nநமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.\nஇவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு\nதமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினி...\nமகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்\nவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்\nகாதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனை...\nநாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தள...\nகொம்பு முளைத்த பதிவர்கள் யார்\nதமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்\nநீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒ...\nஎல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்\nஎங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க ...\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/01/054.html", "date_download": "2018-07-16T21:50:35Z", "digest": "sha1:PZX7VYQR265XC6QSY436EYWLS64VXVEP", "length": 21394, "nlines": 264, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியி���் அப்பன் பார்வை): அதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nதிங்கள், ஜனவரி 23, 2017\nஅதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை\n0531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த\nவிழியப்பன் விளக்கம்: மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி;\nஅளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.\nமிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த\nஅடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.\n0532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nவிழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கி அழிப்பது போல்;\nமறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.\nதீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை,\n0533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து\nவிழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை\nஉலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.\nதானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது\nசக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.\n0534. அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை\nவிழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை.\nஅதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை\nசந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்;\nபொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை\n0535. முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nவிழியப்பன் விளக்கம்: மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத்\nதவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.\nசோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின்,\nதம் சோம்பலை நினைத்து வருந்துவர்.\n0536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nவிழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல்\nவாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறெதுவும் இல்லை.\nஎப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து\nஇருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.\n0537. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nவிழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச்\nசெய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.\nபின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்;\nதீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.\n0538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nவிழியப்பன் விளக்கம்: \"திருக்குறள்\" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற\nவேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.\n\"மழலை\" போன்ற அற்புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி\nசெய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.\n0539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\nவிழியப்பன் விளக்கம்: நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு\nநம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல்\n0540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nவிழியப்பன் விளக்கம்: நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய\nஇலக்கை அடைவது, மிக எளிதாகும்.\nநம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0548 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0547 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0546 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0545 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0544 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0543 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0542 (விழியப்பன் விளக்கவுரை)\nகாளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...\nகுறள் எண்: 0541 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0540 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0539 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0538 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0537 (விழியப்பன் விளக்கவுரை)\nமுதல் முறையாய் ஒரு போராட்டம்\nகுறள் எண்: 0536 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0535 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0534 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0533 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0532 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0531 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)...\nகுறள் எண்: 0530 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0529 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0528 (விழியப்பன் விளக்கவுரை)\nதமிழர் திருநாளும்; தமிழர் மனமும்...\nகுறள் எண்: 0527 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0526 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0525 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0524 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0523 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0522 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0521 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 052: தெரிந்து வினையாடல் (விழியப்பன் விளக்...\nகுறள் எண்: 0520 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0519 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0518 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கிய��ருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156252", "date_download": "2018-07-16T22:30:30Z", "digest": "sha1:SEURPLCQZEJMO4BAZJRMGDTCYK2SBL35", "length": 7466, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து முடித்து இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கார்த்திக் விவசாயியாக நடித்துள்ளார். கார்த்திக் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இவர் சூர்யாவின் 37வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.\nகார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ள நிலையில் இதில் அவருக்கு 5 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் தான் கார்த்தி. மேலும் பிரியா பவானிசங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன் போன்றோரும் நடிக்கின்றனர்.\nஇப்படத்தில் மாட்டுவண்டி பந்தையத்தில் வெற்றி பெறும் கார்த்திக்கு கோப்பையை தரும் சிறப்பு விருந்தினராக கார்த்தியின் அண்ணனும் படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நடிக்க இருக்கிறாராம். இதுவரை எப்படத்திலும் சேர்ந்து நடிக்காத இவர்கள் இப்டத்தில் நடிப்பது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/apr/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4-2901248.html", "date_download": "2018-07-16T21:46:16Z", "digest": "sha1:BLEHBQ75TXGW5HNUYKA4JCQQAOBT6LIK", "length": 8679, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை: காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை: காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nநான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச். வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.\nபாளையங்கோட்டையில் உள்ள நான்குனேரி பேரவைத் தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. கூறியது: நான்குனேரி பேரவைத் தொகுதி களக்காட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் களக்காடு-கா���ராஜர் சிலை அருகில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ. 67 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.13) நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தேன்.\nஇந்நிலையில் சனிக்கிழமை களக்காட்டுக்கு வந்த மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன், இப்பாலம் கட்டும் பணிக்கு 2 வது முறையாக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ஏற்கெனவே அடிக்கல் நாட்டும் பணி முடிவடைந்த பின்னர், மீண்டும் அடிக்கல் நாட்டுவது எந்த வகையில் நியாயம்\nநான்குனேரி பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி ஆலை அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மனு அளித்துள்ளேன்.\nவிவசாயிகள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வடக்குப்பச்சையாற்றில் இருந்து 46 குளங்களை இணைக்கும் வகையில் இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nபேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாவட்ட வர்த்தக அணித் தலைவர் இராஜகோபால், உன்னாகுளம் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி தருவை காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2012/04/blog-post_6535.html", "date_download": "2018-07-16T21:54:15Z", "digest": "sha1:76IXIIUDMMZ3XI6XBZGTEZV4VKO65V3D", "length": 12677, "nlines": 106, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல், 2012\nஇயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா \nஇடுகையிட்டது Guru A ,\nஇரண்டாம் உலகப்போரின் போது சலைன்(குளுகோஸ்) கிடைக்காத போது பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றிய இயற்கை சலைன் எது தெரியுமா நாம் தாகம் தணிக்க அருந்���ும் இளநீர் தான் அது .\nஇளநீரில் அதிகளவு பொட்டாஷியம் உள்ளது மேலும் வைட்டமின் B , வைட்டமின் C , போன்றவைகளும் உள்ளது .\nபழங்காலங்களில் மக்களுக்கு மரணபயத்தை கொடுத்த அம்மைநோயிலிருந்து மக்களை காத்தது இளநீர் ஆகும். மேலும் சிறுநீர் ஒழுங்கிற்கும் , சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும் , மஞ்சள் காமலையை போக்குவதற்கும் இளநீர் அருமருந்தாகும் .\nஅவசர காலங்களில் ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றவேண்டும் என்ற நிலையில் குளுகோஸ் கிடைக்காத போது தகுந்த மருத்துவரின் உதவி இருந்தால் குளுக்கோஸுக்கு மாற்றாக சுத்தமான இளநீரை பயன்படுத்தலாம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஅறிவியல் கேள்விகளும் பதில்களும், அனைவருக்கும் அறிவியல்\n0 கருத்துகள் to “இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒ���ு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nநானோ டெக்னாலஜியில் இந்தியனின் அதிசய கண்டுபிடிப்பு\nஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித...\nஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா \nஉலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை ...\nஇலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவ...\nஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்...\nபூமிக்கு நீர் வந்தது எப்படி \nஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்\nஇயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா \nமனித வாழ்விற்கு கணிதம் கூறும் பத்து கட்டளைகள்\nஅட்டகாசமான கேம்ஸ்கள் , Flash Games , வால்பேப்பர்கள...\nமுகம் பொலிவு பெற மூலிகை ப்ளீச் செய்யும் முறைகள்\nசுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசம...\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tam...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/deepika-will-do-kabir-khan-s-majhdhaar-starring-salman-onl-039777.html", "date_download": "2018-07-16T22:31:57Z", "digest": "sha1:ZZF2SG3IC2Z7WE7GRH6QGHITGVHLRRNM", "length": 13354, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க ரெடி, ஆனால் ஒரு கன்டிஷன்: தீபிகா | Deepika will do Kabir Khan’s ‘Majhdhaar’ starring Salman only if - Tamil Filmibeat", "raw_content": "\n» மஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க ரெடி, ஆனால் ஒரு கன்டிஷன்: தீபிகா\nமஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க ரெடி, ஆனால் ஒரு கன்டிஷன்: தீபிகா\nமும்பை: கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ள மஜ்தார் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.\nகபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கபீரும், சல்மானும் சேர்ந்து மீண்டும் பணியாற்ற உள்ளனர். அந்த படத்திற்கு மஜ்தார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nமஜ்தாரில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்குமாறு கபீர் தீபிகா படுகோனேவிடம் கேட்டுள்ளார்.\nசல்மான் கானுடன் நடிக்கிறேன். ஆனால் படத்தில் என் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும். சும்மா வந்து தலையை காட்டிவிட்டு மரத்தை சுற்றி சுற்றி வந்து பாடி, ஆடுவதோடு முடிந்துவிடக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார் தீபிகா.\n2013ம் ஆண்டில் இருந்து பாலிவுட்டின் வெற்றி நாயகியாக இருந்து வரும் தீபிகா தற்போது வின் டீசலின் XXX: தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ் என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் தீபிகா நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்.\nமுன்னதாக சல்மான் கானின் சுல்தான் படத்தில் நடிக்க தீபிகாவிடம் தான் கேட்டார்கள். குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவரோ படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.\nபஜ்ரங்கி பாய்ஜான், ஜெய் ஹோ, ஷேர் கான், கிக், சுல்தான் என சல்மான் கான் நடித்த 5 படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளார் தீபிகா. கேட்டால் கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nபிரேம் ரத்தன் தன் பாயோ\nசல்மான் கான், சோனம் கபூர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் பிரேம் ரத்தன் தன் பாயோ. அந்த படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க நினைத்தாராம் ��யக்குனர். ஆனால் தீபிகா வேண்டாம் என்று சல்மான் கூறிவிட்டார். தீபிகா ஏற்கனவே பல படங்களில் பிசியாக இருந்ததால் தனது படத்திற்கு வேண்டாம் என்றார் சல்மான்.\nமார்பகங்களை பெரிதாக்கினால் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள்: தீபிகா\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nதென்னிந்திய முறைப்படி திருமணம்.. ரன்வீருடன் இணைய தயாராகும் தீபிகா\nதீபிகாவின் உடையை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\n'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ஆடும் பெண்... செம வைரலாகும் வீடியோ\nசில்மிஷம் செய்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சப்புன்னு அறைந்த தீபிகா\nஇந்த வழக்கும் தள்ளுபடி.. 'பத்மாவத்' படத்துக்கு அரணாக நிற்கும் நீதிமன்றம்\n'பத்மாவத்' பற்றி பிரமாண்ட இயக்குநர் சொன்னது இதுதான்\n'பத்மாவத்'துக்கு உண்மையில் பொங்க வேண்டியது யார் ராஜ்புத்ஸா.. கில்ஜியா\nதீபிகா எதை நினைத்து பயந்தாரோ அதுவே நடந்துவிட்டது\n நீங்க புடுங்குன எல்லாமே தேவையில்லாத ஆணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/12/sorry-for-inconveience.html", "date_download": "2018-07-16T22:11:07Z", "digest": "sha1:MDIAPZ5KDCN5DO4AUSXJOYIQAJ3ZF2U3", "length": 6719, "nlines": 83, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இடைவெளிக்கு வருந்துகிறோம்..!", "raw_content": "\nகடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கட்டுரைகள் எமது தளத்தில் வெளிவரவில்லை. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்று தெரிகிறது. அதனால் குறைந்தபட்சம் டிசம்பர் 20 வரை கட்டுரைகள் வெளிவருவதில் சிரமங்கள் உள்ளன. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம்\nஎமது பங்கு போர்ட்போலியோ பரிந்துரைகள் சேவைகள் பெற விரும்புவர்களும் பணத்தை டிசம்பர் 20 வரை வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nஎஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2015/11/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:14:58Z", "digest": "sha1:U3J2B5OQ64OEPXWI3UM63ZJBTF334QZB", "length": 23040, "nlines": 290, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: நெஞ்சம் மறப்பதில்லை!", "raw_content": "\nஅன்பு வார்த்தை பல சொல்லி\nகாரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்\nபட்ட மரம் முளை விடலாம்\nவாக்கு தனை மறந்து மனம்\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெஞ்சில் நிற்க கூடிய கவிதை வரிகள் அருமை வாழ்த்துகள் தொடர.....\nசென்னை பித்தன் பிற்பகல் 3:41:00\nகாயம் தழும்பால் மறைக்கப்பட்டிருக்கும் நிஷா\nபல கேள்விகளை உள்ளடக்கியதாக அமைந்த உங்கள் கவிதை அருமையாக உள்ளத பாராட்டுக்கள்\nவாவ் அருமையாக உள்ளது இந்த வரிகள்\n நிஷா...வலிகள் வேதனைகள் இதுவும் கடந்து போகும் என்று போவதில்லைதான் சில...\nபரிவை சே.குமார் பிற்பகல் 7:20:00\nபட்ட மரம் முளை விடலாம்\nவாக்கு தனை மறந்து மனம்\nஒரு கவிதாயினியை காலம் ரொம்பநாளா கருத்து மட்டும் போட வச்சிருச்சே...\nஅருமை. வேதனைகள் மறையட்டும். உலகெங்கும் அன்பு பரவட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 2:45:00\nபட்ட மரம் முளை விடலாம்\nவாக்கு தனை மறந்து மனம்\nஉவமைகள் மிக மிக அருமை\nநெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை அளிப்பதில்லை \nபாடல்தான் நினைவுக்கு வருகிறது அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் \nகில்லர்ஜீக்கு தாங்கள் இட்ட பின்னூட்ங்களைக் கொண்டு\nபயணத்தில் ஆர்வம் உள்ளவர் எனப் புரிந்து கொண்டோம்\nபடங்களுடன் பயண அனுபவங்களைப் தாங்கள் பதிவிட்டால்\nஎன் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு பயனுள்ளதாக இருக்குமே\nபயணத்தில் ரெம்ப ஆர்வம் என்றும் இல்லை ஐயா எதை செய்தாலும் அதை முழுமனதோடு ஈடுபாட்டோடு செய்வேன். நான் படித்தவற்றினை முழுமையான் உள் வாங்கி பின்னூட்டம் இட முயல்வேன். அப்போது பதிவுடன் ஒத்து என் பின்னூட்டங்களில் நான் அறிந்ததை பகிர்வேன் ஐயா. அத்தோடு இங்கே பிள்ளைகளுக்கான வருடாந்த விடுமுறையில் எங்கேனும் சுற்றுலா அழைத்து செல்ல வேண்டியது கட்டாயம் என்பதால் எங்கள் வண்டியில் எல்லாம் தூக்கி போட்டு விட்டு கிளம்புவோம். இது தான் இலக்கு என நிர்ணயிப்பதில்லை. இத்தனை நாட்கள் என மட்டும் திட்டமிடுவோம். தங்குமிடம் அங்கங்கே செல்லும் போது பார்த்துகொள்வோம்.\nமனதளவில் நிரம்ப பகிர்ந்திட ஆர்வம் இருக்கின்றது ஆனால் சூழலும் நேரம் இக கடுமையாய் இருக்கின்றது. நான் ஈவண்ட் மனேஜிங்க் செய்வதால் ஒரு பார்ட்டிக்குரிய அனைத்தினையும் முழுமைப்படுத்த என் சிந்தனையை அங்கே முழுமையாக குவிக்க வேண்டி இருக்கின்றது.. இங்கே சென்று பாருங்கள். https://www.facebook.com/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services-152352458258136/\nஎன்னால் இயன்றவரை முயற்சிக்கின்றேன் ஐயா\nபட்ட மரம் முளை விடலாம்\nகாரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்\nபட்ட மரம் முளை விடலாம்\nவாக்கு தனை மறந்து மனம்\nஆதங்கம் நிறைந்த வரிகள் அருமை நிஷா...\nபட்ட பின் புத்தி வந்திடும் நிஷா ...\nஅருள்மொழிவர்மன் ஆகிய நான் என் மனது எனது முதல் பதிவு\nமனதின் ஆதங்கங்களை அருமையாய் வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள். அருமை நிஷா\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nசிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும...\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nசொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே\nஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37754-7", "date_download": "2018-07-16T21:41:47Z", "digest": "sha1:VJFI5K4CPCVER2P4HPQTIPVVAQ7URS5B", "length": 9705, "nlines": 143, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்\nசென்னையில், ஆகாஷ் என்ற, ஏழு வயது சிறுவன்,\n'டாஸ்மாக்' கடைகளை மூட வலியுறுத்தி, அறவழி\nபோராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளான்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், படூர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள,\nடாஸ்மாக் கடையை மூடக் கோரி நாளை அறவழி\nபோராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த சிறுவன்\nஆகாஷ் கூறியதாவது: நான், மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.\nஎங்கள் ஊரான படூரில் ஏப்., மாதம் ஒரு மதுக்கடையை\nதிறந்தனர். அதை மூட வலியுறுத்தி, சாலையில் படிக்கும்\nதொடர்ந்து, கலெக்டரிடமும் கோரிக்கை வைத்தேன்;\nஅவர், அக்கடையை மூடுவதாக உறுதி அளித்தார்.\nஇரண்டு நாட்கள் மட்டுமே, அக்கடை மூடப்பட்டது;\nமீண்டும் திறந்து விட்டனர். தற்போது, 15 நாட்கள் கடந்த\nநிலையில், மீண்டும் என் போராட்டத்தை துவக்கி உள்ளேன்.\nயாருக்கும் பாதிப்பு ஏற்படாத காந்திய வழியில் போராட\nஉள்ளேன். அதன்படி, சாலையில் படிக்கும் போராட்டதையும்,\nதொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் இணைந்து,\nமனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட உள்ளேன்.\nஇங்கு குழந்தைகள், சாக்லெட்டுக்கு அடிமையாவதை போல,\nபெரியவர்கள், மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். குழந்தைகள்,\nசாக்லெட்டுக்காக எதையும் செய்வர். அதைப் போல,\nமதுப்பிரியர்கள், மதுவுக்காக எதையும் செய்கின்றனர்.\nஅதனால், மதுக்கடைகளை மூடும் வரை போராடுவேன்.இவ்வாறு\nஆகாஷ் கூறினான்.ஆகாஷின் தம்பி ஆதர்ஷ் என்ற, நான்கு வயது\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=508118", "date_download": "2018-07-16T22:22:21Z", "digest": "sha1:AK7TVYMJACQVVIEIEV4JVUJ53SOOQLUC", "length": 8248, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யூனிஸ்கானால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம்: கம்ரன் அக்மல் காட்டம்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nயூனிஸ்கானால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம்: கம்ரன் அக்மல் காட்டம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸால், பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக அணியின் விக்கெட் காப்பளார் கம்ரன் அக்மல் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநல்ல நிலையில் இல்லாததன் காரணமாக அணியில் இடம்பெறமுடியாமல் சிக்கி தவிக்கும் கம்ரன் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் தலைவருமான வக்கார் யூனிசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம். பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் தங்களை நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி, அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார்.\nஅணியை முன்னுக்கு எடுத்து செல்ல வக்கார் யூனிஸிடம் திட்டம் எதுவும் இல்லை. பயிற்சியில் அவர் கடினம் காட்டினாலும் வீரர்களின் திறன் வளர்ச்சி, கிரிக்கெட் வளர்ச்சி அவரால் சேதமடைந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் 7 புதுமுகங்களை அணிக்கு அவர் கொண்டு வந்தார். இதனால் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடரை அவர்களிடம் முதல் முறையாக இழந்தோம்” என கூறினார்.\nவிக்கெட் காப்பளார் கம்ரன் அக்மல்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஉச்சம் தொட்டது தென்னாபிரிக்கா: இலங்கையின் நிலையோ பரிதாபம்\nஇலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா\nஸ்டீவ் ஸ்மித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-07-16T22:12:28Z", "digest": "sha1:ZTGXXDXKFEFCBJU3LXWT6CW5SHOXFUCM", "length": 15995, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "காய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும் | CTR24 காய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும் – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nநாம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகள் பெரும்பாலும் விஷத்தன்மையோடுதான் விற்பனைக்கு வருகின்றன. காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நாமும் விஷ கலப்போடுதான் அவைகளை வாங்கி வ���ுகிறோம்.\nஇந்த மாதிரி உள்ள காய்கறிகளை அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். அந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் அந்த காய்கறிகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்று பார்ப்போம்.\n* கொத்தமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.\n* முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பலமுறை தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை லேசாக சுரண்டி எடுத்துவிட்டு நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.\n* வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாவக்காய், சுரைக்காய் போன்றவைகளை துணிதுவைக்க பயன்படுத்தும் மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்துவிட்டு பின்பு கழுவி, துடைத்து பயன்படுத்துங்கள்.\n* காலிபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுங்கள். அவைகளை வினிகர் அல்லது உப்பு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தவேண்டும்.\n* மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் முக்கி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.\nPrevious Postசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள் Next Postவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-16T21:41:16Z", "digest": "sha1:BT76CE7F34J7RIFAHWDWILTMK4XTD5IW", "length": 15909, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "பயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக் | CTR24 பயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக் – CTR24", "raw_content": "\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற��ர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nகோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇந்த மாத இறுதியில் இல்ஙகை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\nபயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக்\nஇன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.\nஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.\nபுதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும்.\n“ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃ���ேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.\nகூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.\nமேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.\nஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.\nPrevious Postமிசிசாகாவில் காருடன் வைத்து ஒருவர் எரியூட்டப்பட்ட நிலையி்ல ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் Next Postமுதலிடத்தை இழந்தார் பெடரர்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி��மாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t24122-topic", "date_download": "2018-07-16T22:15:41Z", "digest": "sha1:IBAOVTQ56HP76E7SNNNDMNWA2BDERYNZ", "length": 15668, "nlines": 216, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இசை உரிமையை பயன் படுத்தி மோசடி இளயராஜா", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்��ு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஇசை உரிமையை பயன் படுத்தி மோசடி இளயராஜா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇசை உரிமையை பயன் படுத்தி மோசடி இளயராஜா\nசென்னை, மார்ச்18: இசை உரிமையைப் பயன்படுத்தியதில் மோசடி செய்ததாக ஒரு இசைத்தட்டு நிறுவனம் மீது இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகரப் போலீஸ் கம���ஷனர் டி. ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.\nஇது குறித்து நிருபர்களிடம் இளையராஜா கூறியது:\nநான் இசையமைத்த தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் இசை ஒலி நாடாக்களையும், டிஜிட்டல் இசைத் தட்டுகளையும் வெளியிடும் உரிமையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இசைத் தட்டு நிறுவனம் ஒன்றிடம் வழங்கினோம்.\nஇந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இசை வெளியீடுகள் மூலம் கிடைத்த வருவாயில் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அளிக்க வேண்டிய உரிமைத் தொகையை அளிக்கவில்லை.\nமேலும், நான் இசையமைத்த தெலுங்கு படங்களின் இசை உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு அந் நிறுவனத்தினர் விதிகளுக்குப் புறம்பாக விற்றுள்ளனர்.\nஇத்துடன் அல்லாமல், இசை உரிமையை நியூயார்க், லண்டன் நகரங்களில் செயல்படும் ஒரு நிறுவனத்துக்கும் விற்றுள்ளனர்.\nஇதற்கும் மேலாக, தன்னிடம் உள்ள இந்த இசை உரிமைகள் அனைத்தையும் வேறு ஒரு நிறுவனத்துக்கு ரூ. 25 கோடிக்கு அந்த நிறுவனம் விற்கப்போவதாக தெரியவந்துள்ளது.\nஎனவே, இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள் ஆகியோரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார் இளையராஜா.\nகமிஷனர் உத்தரவு: இளையராஜா அளித்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, மத்திய குற்றப் பிரிவு போலீஸôருக்கு கமிஷனர் டி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\nRe: இசை உரிமையை பயன் படுத்தி மோசடி இளயராஜா\nஇளையராஜா ஒரு சிறந்த இசையமைப்பாளர்\nRe: இசை உரிமையை பயன் படுத்தி மோசடி இளயராஜா\n@Manik wrote: இளையராஜா ஒரு சிறந்த இசையமைப்பாளர்\nRe: இசை உரிமையை பயன் படுத்தி மோசடி இளயராஜா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98240-topic", "date_download": "2018-07-16T22:16:01Z", "digest": "sha1:3HQ2BMKLF7X2KHQ5JMW4NGUTS5ORIAZC", "length": 18064, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...���லவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வா���ிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nவடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\nகாமெடி நடிகர் வடிவேலு கடந்த இரண்டு வருடமாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பல இயக்குனர்கள் அவரை புறக்கணிக்கவும் செய்தனர். அத்துடன் வழக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது அவற்றில் இருந்து மீண்டுள்ளார்.\nஅவருக்கு பட வாய்ப்புகளும் வரத் துவங்கியுள்ளன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிப்பார் என பேச்சு அடிபட்டது. ஆனால் அதற்கு பதில் தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இதில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.\nவடிவேலு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது பார்வதி ஓமனகுட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர். பார்வதி ஓமனகுட்டன் ‘பில்லா 2’ படத்தில் அஜீத்துடன் நடித்தவர். ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ஏஜி.எஸ்.என்டர் டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கிறது.\nRe: வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\nஇரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்று இப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதனால், தனது உடம்பிலும், முகத்திலும் எந்த முதிர்ச்சியும் தென்படக்கூடாது என்பதற்காக இப்போது டயட்ஸை கடைபிடித்து உடம்பையும் பராமரித்து வருகிறார்.\nஇந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகையைத்தான் நடிக்க வைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குனர் யுவராஜ். அப்படி அவர் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இப்போது அஜீத்துடன் பில்லா-2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதேசமயம் இன்னொரு ஹீரோயினி தேடும் படலமும் தொடங்கியுள்ளது.\nRe: வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\nஇவருக்கு ஜோடியா நடிக்கிறவங்க எல்லாரும் வெள்ளையாவே இருப்பாங்களோ\nRe: வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\n@ஜாஹீதாபானு wrote: இவருக்கு ஜோடியா நடிக்கிறவங்க எல்லாரும் வெள்ளையாவே இருப்பாங்களோ\nஅவுங்களும் கருப்பா இருந்தா அது காமெடி படமா இருக்காது பேய் படமா ஆகிடுமே அதான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\n@ஜாஹீதாபானு wrote: இவருக்கு ஜோடியா நடிக்கிறவங்க எல்லாரும் வெள்ளையாவே இருப்பாங்களோ\nகலர் படமா இருந்தாலும் அந்தக் கால\nகருப்பு வெள்ளை காமடிப் படமா இருக்கனும்ன்னு தான்\nRe: வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/04/11/", "date_download": "2018-07-16T21:50:22Z", "digest": "sha1:YZYRZ3M2FRM7VUSJYENLONRA7X5DG4BT", "length": 41611, "nlines": 245, "source_domain": "ilakkiyainfo.com", "title": "April 11, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள ச��்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இ��ர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1)தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\nநிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-1தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி [...]\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -7)புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் [...]\nஐபிஎல் போட்டி – டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. ஜெய்ப்பூர்: ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே\nஎங்க வீட்டு மாப்பிள்ளை: இறுதிச்சுற்றில் பங்குபெறும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார் ஆர்யா\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9.30 மணி வரைக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.\nகுயின் எலிஸபெத் முகமதி நபியின் பேத்தி என்றால் நம்புவீர்களா\nகுயின் எலிஸபெத்தை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். இங்கிலாந்து பேரரசி குயின் விக்டோரியாவின் பேத்தியான குயின் எலிஸபெத்தின் பரம்பரை கொடி வழி குறித்து மொராக்கோவைச் சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்று\nஆதரவாக வாக்களித்த சு.கவைச் சேர்ந்த 16 பேரும் இராஜினாமா\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் இளைஞனின் திருமண வைபவத்தில் சாட்சியாளராக கலந்து கலக்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த\nஇந்த திருமணம் அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், வினோத் என்ற குறித்த இளைஞரின் பதிவு திருமணத்தையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன் நின்று நடத்தி வைத்துள்ளார். இதேவேளை, இந்த\nசிவிங்கைப்புலி திடீரென உங்கள் வாகனத்தில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டும்\nதான்ஸானியாவில் இந்த நபரின் கானுலாவில் சேர்ந்துகொள்ள சிவிங்கைப்புலி முடிவெடுத்தது. சீனா: சோகத்தில் முடிந்த திருட்டு முயற்சி\nஒரு கொலையும்… நான்கு தொழிலதிபர்களும்; புதுச்சேரி க்ரைம் ஸ்டோரி\nஒருவரை, கொலைசெய்து அங்கு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின்மூலம் தொழிலதிபர்களாக உருவான மூன்று கொலையாளிகளை, நான்கு வருடங்களுக்குப் பிறகு புதுச்சேரி போலீஸ் கைதுசெய்திருக்கிறது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜேஷ் ஷியாம்.\nஅல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி\nஅல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள்\nவட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nவடக்கு முதல்வர் பதவிக்கு டக்ளசும் போட்டி\nவடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர்\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளகூடும் என்னும் அச்சத்தில் நபரொருவர் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் என்பவரை,\nஇந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற மகன்; மகிழ்ச்சியில் நடிகர் மாதவன்\nநடிகர் மாதவன் மகன் வேதாந்த் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி\nகுடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ\n22 வயது இளம்பெண் ஒருவரை ஐந்தாறு பேர் கொண்ட குடிகாரக் கும்பல் ஒன்று முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. பெண் என்றும்\nஆரியா திருமணம் செய்வார் என்று எதிர் பார்க்கப்படும் இலங்கை பெண் சுசானா ஏற்கனவே கல்யாணமானவரா\nஎங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது, நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என கூறப்படுகிறது.\nஎதிர்வரும் நாட்களில் பி.ப. 2 மணியின் பின் மழை\nஎதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகலில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை\nவிடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகம் இராணுவத்தினரால் விடுவிப்பு\nவிடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டிங்களையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள்\nகோழிக் கள்வனின் பிறப்புறுப்பைக் கடித்த நாய்; இடி முழங்கியதால் வந்த வினை\nகோழி திருடச் சென்ற திருடர் ஒருவர் வீட்டு நாயால் கடியுண்டு படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று முந்தினம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை த���றந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2015/06/loud-speaker26.html", "date_download": "2018-07-16T22:28:07Z", "digest": "sha1:WQNQSUOMXY24EDIC3B3F7PVAAJQZM4OI", "length": 25134, "nlines": 309, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: Loud Speaker....26", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nஇன்றைய ஒலிபெருக்கியில் ..wishing well,செயற்கை நீரூற்றும் நாணயங்களும் ,\nவீட்டு தோட்ட கிழங்கு அறுவடை ,பாகற்காய் பகோடா ..\nஇந்த படத்தில் இருப்பது wishing well ..ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் குறிப்பா கிராமப்புறங்களில் அதிகம் பார்த்திருக்கிறேன் ..அப்போ இதெல்லாம் ஏன் எதற்குன்னு ஆராய தோன்றவில்லை :) கிணத்துக்கு கூட கூரையான்னு நினைத்துக்கொள்வேன் :)\nநேற்று தந்தையர் தினத்துக்கு ஒரு ரெஸ்டாரன்ட் சென்றோம் ..அங்கே மீண்டும் இந்த விருப்ப கிணற்றை பார்த்தேன் ..நிறைய கூட்டமிருந்ததால் கிணற்றை போனில் சுட முடியவில்லை :)\nwishing well பற்றி அங்கிருந்த நட்பு ஒருவர் சொன்ன தகவல்கள் .....\nஇந்த குட்டி கிணற்றில் குனிந்து நமக்கு ஆசைப்பட்ட விஷயத்தை கூறி பின்பு ஒன்றிரண்டு நாணயங்களை கிணற்றில் போடுவார்கள் அப்போது எக்கோ கேட்க்கும் அது கடவுள் காதுக்கு சென்று நாம் நினைத்த விஷயம் நடக்குமாம்\nஸ்னோ ஒயிட் சொன்னத போல :)\nமுன்பு காலத்தில் நீர்நிலைகள் கடவுள்கள் தேவதைகள் வாழும் இடம் என்று மக்கள் நம்பினர் ..இன்னொரு தகவலும் உண்டு பண்டைய காலத்தில் வெள்ளி செப்பு நாணயங்களே புழக்கத்தில் இருந்தன ..இந்த உலோகங்கள் நீரிலுள்ள கிருமிகளை தூய்மையாக்கும் எனவும் மக்கள் நம்பினராம் .\nஇவற்றை இங்கே அடிக்கடி பார்ப்பதுண்டு ..எல்லா நீரூற்றிலும் நிறைய நாணயங்கள் 1penny 2 penny குவிந்திருக்கும் ..மார்கெட்டில் உள்ள செயற்கை நீரூற்றில் அள்ளினால் சுமார் £500 இந்திய மதிப்பில் 50,000 rs கிடைக்கும் அப்பப்போ ��ாலியாகும் மீண்டும் காயின்ஸ் சேரும் ..(யாரோ நைட் டைமில் அபேஸ் செய்றாங்கன்னு நம்ம குறுக்கு புத்தி சொல்லிச்சு )\nஒரு நாள் ஒரு இளம் ஜோடி வந்தாங்க நீரூற்றின் எதிர்புறம் திரும்பி எதையோ முனு முணுத்து தோள் பின்புறமா சில நாணயங்களை வீசிட்டு போனாங்க :)\nஎனக்கு ஏன் எதற்கு என்று புரியவில்லை ..இந்த விஷயத்தையும் நெட்டில் தோண்டி துழாவியதில் :)\nஅறிந்தது ...இப்படி நீரூற்றுகளில் மிக பிரபலமானது trevi நீரூற்று ,ரோம் நகரில் உள்ளது .போர் வீரர்கள் இப்படி நாணயத்தை வீசினால் விரைவில் ரோம் நாட்டுக்கு திரும்புவார்கள் என்று நம்பினர் .\n//இதற்குதான் நாணயங்கள வீசி இருக்காங்க..இப்படி அமெரிக்க ,ஐரோப்பிய நீரூற்றில் வீசப்படும் நாணயங்கள் நிறைய \nஅவை எங்கே போகுதாம் தெரியுமா caritas தொண்டு நிறுவனம் ,ஆதரவற்ற சிறுவர் மையம் ,மற்றும் பல சேவை நிறுவனங்களுக்கு செல்கிறதாம் ......\nசிலர் நோயிலிருந்து குணமாக சட்டை பட்டன் ,எக்சாமில் பாசாக புத்தக காகிதம்லாம் போடுவாங்களாம் ..எல்லாம் ஒரு நம்பிக்கை\nஎங்க வீட்டு உருளை கிழங்கு அறுவடையும்\nஅதில் உடனடியா செய்த ரோஸ்ட் பொடெட்டொவும் :)\nஉருளை grow bag இல் வளர்த்தது ...\nகிழங்கை மண் போக கழுவி ,வாயகன்ற பாத்திரத்தில் நீரில் 10 நிமிடம் வேகவைத்து potato masher இனால் லேசா அமுக்கி ..பிறகு அலுமினியம் தாளில் ஆலிவ் எண்ணெய் தெளித்து ,கிழங்குகளை பரப்பி கொஞ்சம் மிளகா ப்ளஸ் உப்பு ப்ளஸ் மிளகு தூள் சேர்த்து oven இல் 20 நிமிடம் மொறு மொருவாகும் வரை ரோஸ்ட் செய்யணும் ..கிழங்கை தோலுடன் வேக வைக்க சற்று வெடித்தாற்போல் வரும் ..தோலுடன் oven இல் பேக் செய்யணும்\nமிக்க நன்றி உமையாள் காயத்ரி :) க்ரிஸ்பி பாகற்காய் பகோடா .\nசெய்தாச்சு பலமுறை :) வடு மாங்காவும் போட்டிருக்கேன் உங்க ரெசிப்பி ..\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .\nஅனைத்துச்செய்திகளும், படங்களும், காணொளிகளும், grow bag இல் வளர்த்த உருளைக்கிழங்குகள் போல சும்மா கும்முன்னு ஜிம்முன்னு இருக்கு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா\nஉலகம் முழுவதும் இது போன்ற நம்பிக்கைகள்..இருக்கிறது. பல நம்பிக்கைகள் அறிவியல் பூர்வமானதாகவும் இருப்பதாக தெரிகிறது.\nபக்கோடா செய்து சென்னதற்கு நன்றி...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள் உங்க ஊர் வெயில் கொஞ்சம் கடன் அனுப்புங்க நான் வேர்க்கடல கூட வளர்ப்பேன் :) மாவடு ஊறுது :)\nஇங்கு ஹம்பேர்க் நகரத்தில் , வெஸ்ட்பாலிகா என்ற இடத்தில் இந்த wishing well இருக்கு என தெரியும். பார்த்ததில்லை. எகிப்து நீரூற்றில் போட்டிருக்கேன் coins. இது பற்றிய தகவல்கள் புதிதாக இருக்கு. அதே சமயம் நல்ல காரியத்திற்கு பயனளிக்கிறது. நம்பிக்கைதான் வாழ்க்கையாக...\nஉருளைக்கிழங்கு இம்முறை நல்ல அறுவடை உங்களுக்கு. வீட்டில் பயிரிட்டு அதன் பலனை அனுபவிப்பது என்பது எவ்வளவு மகிழ்ச்சி.\nஉருளை ரோஸ்ட், பகோடா (நானும் இப்ப இதற்காகவே வாங்கிறேன் பாகற்காய்) அருமை. நல்ல பகிர்வுக்கு அஞ்சு.\nநான் ஜெர்மனில நாலஞ்சு குட்டி கிணறுஸ் பார்த்திருக்கேன் அப்ப பிளாக் இல்லை ஆராய்ச்சியும் செய்யவில்ல .\nபிரியா கிழங்கு செம டேஸ்ட் ..நீங்களும் ட்ரை பண்ணுங்க\nஇந்த நாணயங்களை ஐரோப்பிய பயணங்கள் பற்றிய ஷோக்களில் பார்த்திருக்கிறேன். சான் ஃப்ரான்சிஸ்கோவிலும் பார்த்ததுண்டு. அதேபோல் வேலூரில் உள்ள தங்கக்கோவிலிலும் பார்த்தேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.\nஇவ்ளோஓஓ உருளைக் கிழங்கு வெளஞ்சுதா இது திருஷ்டி இல்லை அஞ்சு , ஆச்சரியம் இது திருஷ்டி இல்லை அஞ்சு , ஆச்சரியம் ரோஸ்ட் செய்த உருளையும் சூப்பர்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா ..செடி வளர வளர மண் போட்டுட்டே வந்திருக்கணும் ..ஒரு வாரம் மிஸ் பண்ணிட்டேன் அதுக்குள்ளே உயரமா வளர்ந்து compost போட்டு மூட முடியல இல்லன்னா இன்னும் கிழங்கு கிடைத்திருக்கும்\nவிருப்பக் கிணறு - எல்லா இடங்களிலும் நம்பிக்கைகள்\nஃபேஸ்புக்கிலேயே உ.கி விவரங்கள் பார்த்தேன். கூடவே சமையல் குறிப்புமா\nபாகற்காய் பகோடா - ம்ம்ம்....எனக்கும் பிடிக்குமே...\nகிழங்கை தோலுடன் வேக வைக்க சற்று வெடித்தாற்போல் வரும் ..தோலுடன் oven இல் பேக் செய்யணும் non stick கடாயிலும் செய்யலாம் ஆனா டேஸ்ட் கொஞ்சம் மாறுபடும் ..இங்கே பேபி பொடேட்டோஸ் ,புது new potatoes தோலுடன் சமைக்கிறாங்க\nதிண்டுக்கல் தனபாலன் June 23, 2015 at 2:46 AM\nநீரூற்று பற்றிய தகவலுக்கு நன்றி... அவரவர் நம்பிக்கை என்றும் சிறக்கும்...\nஆமாம் சகோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசுவையான தகவல் .... உருளை கிழங்கு அறுவடை அருமை....\nthanks anu வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nநானும் ஒரு விஷிங் நீரூற்றுப் படத்தை பார்த்தேன்.. கதாநாயகி (சரக்கைப் போட்டுவிட்டு என நினைவு) அதில் இருந்து மூன்று காயி���்களை எடுக்க அவற்றைப் வீசிய மூவரும் பல்ப் எரிந்தாற்போல் அவளை காதலிக்க கடைசியில் யாரை தேர்ந்தெடுக்கிறாள் என்பதே கதை.\nThe Wishing Well என்று ஒரு படம் வந்திருக்கு ..இன்னோர் பழைய படமும் இருக்கு Anita Ekberg நடிச்சது ..அவங்க மறைவின்போது ஜனவரில டிவில போட்டாங்க\nஇங்கே நிறைய இடங்களில் இப்படி நீரூற்றுகளில் நாணயம் போடப்படுவதை பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கு ரோஸ்ட் சூப்பர். சுவையான பதிவு அக்கா\nவிருப்பக் கிணறு பற்றிய தகவல்கள் வியக்க வைத்தன தோட்டத்தில் விளைந்த உருளைக்கிழங்குகள் அருமை தோட்டத்தில் விளைந்த உருளைக்கிழங்குகள் அருமை\nசகோதரி பல நாட்கள் ஆகிவிட்டன தங்கள் வலை வந்து....இப்போது மீண்டும் வருகின்றோம்...\nஇந்த கிணற்றில், நீர்நிலைகளில் காயின் போடும் பழக்கம் நம்மூரிலும் இங்கு உள்ளதே....ஆச்சரியம் அங்கும் இருப்பது...ஸோ சென்ட்மென்ட்ஸ் உலகம் முழுவதும் வியாபித்து உள்ளது....என்று சொல்லுங்கள்..\nஇங்கும் கூட ராமேஸ்வரத்தில் கடலில் காயின் போடுவார்கள்....சில கோயில் குளங்களில் நம்பிக்கை என்னமோ அதேதான்....தகவல் பகிர்னதமைக்கு நன்றி...\nஉருளைக்கிழங்கு ம்ம்ம்ம் பார்க்கவே நாக்கில் நீர் ஊறுகின்றது....அதுவும் ஆர்கானிக்....சூப்பர்...\nகிணற்றில் கல் எறியும் பழக்கம் நம்மூரிலும் சின்னவயசில் இருந்திச்சுஹீ இப்ப நான் அறியேன்ஹீ இப்ப நான் அறியேன்\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaleri.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-16T21:37:47Z", "digest": "sha1:YBLC7YIR34FT75ZIAJCZF24MLJWAU63Q", "length": 61777, "nlines": 287, "source_domain": "kadaleri.blogspot.com", "title": "என் பார்வையில்: December 2009", "raw_content": "\nஉறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...\n26-12-2004 ���ந்த நாளை மறக்க நினைக்கின்றேன். ஆனால், மறக்க முடியாத சொந்தங்களின் நினைவுகள் வந்து என் நெஞ்சில் பாரமாக அழுத்துகின்றன. கனவிலும் கற்பனை செய்யாத ஒரு கொடூரம் அந்தக் காலைப் பொழுதில் நினைவினில் மாறாத வடுக்களை வரைந்து விட்டுச் சென்றது. அன்று வரை எங்களுக்கு உணவு தந்த கடல் தாய் அன்று எங்கள் ஊருக்குள் வந்து எங்களையே உண்டு ஏப்பம் விட்ட கொடிய நாள். சுமாத்திரா தீவுகளில் எழுந்த அலைகள் எங்கள் வீட்டுக்கூரைக்கு மேலாகவும் சன்னதமாடும் என்று யார் நினைத்தது...\nஉறவுகளே... உங்களுக்கு என் அஞ்சலிகள்.\nLabels: அஞ்சலிகள், இலங்கை, உறவுகள், நினைவலைகள்\nபடம் காட்டும் பதிவுலகம் - கட்டடங்கள் வடுக்களே...\nவவுனியாவில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெயர்ந்த முகாமிலுள்ள சிறுவனால் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியம் இது. இன்னொரு ஓவியத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபுதைந்து போன உயிருக்கும் சிதைந்து போன மக்களுக்கும் மத்தியில்\nஉடைந்து போன கட்டடங்கள் வடுக்களே அன்றி வலிகளல்ல...\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் இரு பிரதான வேட்பாளர்களும்.... (என்ன தான் பேசியிருப்பாங்களோ...\nஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைப் பிரிக்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹைதராபாத் இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீது பொலிஸின் பாய்ச்சல்.\nதாக்குதலினால் மூக்குடைந்த இத்தாலியப் பிரதமரை இத்தாலியின் தென் நகரொன்றில் இப்படிக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை ஆர்ஜன்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸி(22 வயது) வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் கடந்த டிசம்பர் 21 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்போது போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவை பின் தள்ளி இந்த விருதை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்லும் முதல் ஆர்ஜன்டீன வீரரானார். இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.\nLabels: அரசியல், இந்தியா, இலங்கை, உலகம், யுத்தம்\nஎச்சரிக்கை: இது முற்று முழுதான மொக்கைப் பதிவு (அப்படியென்றால்...); பல தலைகள் உருளும் பரிகாச விளையாட்டு. சீரியஸ் ப��ட்டிகள், பாட்டன்கள், பூட்டன்கள் மேற்கொண்டு நுழைய வேண்டாம்.\nஎந்தப் புண்ணியவானில் இருந்து ஆரம்பிப்பது... இவர் இருக்கப் பஞ்சமேன்... இங்கேயும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கத் தயாரானார் வந்தியத்தேவர்.\nசிறிது பொறுங்கள் வந்தி. எந்தக் காரியத்துக்கும் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆகவே,\n\"அழகை அழகு சொன்னால் தான் அழகாகும் என நான் உளறினால் அது அழகு ஆகாது...\"\nவந்தி சுத்தமாக விளங்கவில்லை... மொக்கை பின்னவீனத்துவம் ஆனதோ விளக்கம் வேண்டி அண்ணாந்து பார்த்தேன். அந்த நிலாவைக் கூட காணவில்லை. ஆதித்தன் சுட்டெரிக்கும் வேளையில் அம்புலி தேடிய என் அறிவை என்னவென்பது... விளக்கம் வேண்டி அண்ணாந்து பார்த்தேன். அந்த நிலாவைக் கூட காணவில்லை. ஆதித்தன் சுட்டெரிக்கும் வேளையில் அம்புலி தேடிய என் அறிவை என்னவென்பது... என்ன கொடுமை... ருவீட்டரில் சலசலப்பு\n\"என் நீலச் சட்டைக்கு வந்த மவுசு... அது அம்மா தந்த பரிசு..\"\n) முற்றுப் பெற முன்னரே அவள் புரக்கடித்துச் சிரித்தாள். சிந்தனைச் சிறகினை விரித்த போதும், காரணம் புரியவில்லை.\n\"மொ+க்+கை+ப்+ப+தி+வு= மொக்கைப்பதிவு\" பவன் மொக்கைக்கு வரவிலக்கணம் கொடுத்த வேளையில் தான், அங்கே குறிஞ்சிக்குமரன் திருப்பதிகம் ஒலிக்கக் கேட்டேன். திருப்பதிகம் என்றதும் சந்த்ரு ஞாபகத்துக்கு வந்தான். கூடவே, இர்சாத், வரோ... இவர்களையும் இவன் கூட்டி வர மறக்கவில்லை.\nஎப்படி இருக்கிறீங்கள் என யாரும் கேட்டால் இருக்கிறம் என்ற பதிலில் வரோவும் யோகாவும் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றார்கள். இன்னொருத்தரும் தான்... அவருக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கு.\nஆனால், அந்த குறிஞ்சிக்குமரன் புகழ்பாடி வந்தவரோ ப்ரியானந்த சுவாமிகள். நெதர்லாந்துக் குளிருக்கு 42 ஆம் ஒழுங்கையில் சூடாற வந்திருக்கிறார்.\nஅப்போதுதான் அந்த ரணகளம் நடந்தது. \"புலி உறுமுது... புலி உறுமுது...\" எல்லோரும் விக்கித்துப் போனார்கள். வேறு யார்... அட நம்மட சதீஸன் தான். \"வாறான் வாறான் ஓடு ஓடு...\" ஓடிப் போன எல்லோருக்கும் பெடியன் இனிப்பு வழங்கிச் சந்தோசித்தான். காரணம் கேட்டேன்... கடந்த 18 ஆம் திகதியுடன் வில்லு வெற்றிப் படம் ஆயிடுச்சாம். சுறா வருகையுடன் குருவியும் வெற்றிப்படமாகிடும் என்ற நம்பிக்கையும் இருக்குதாம். உச்சந்தலையில் சுர் என்றது.\n\"அதை அவ்ருக்குப் பக்கத்தில் வையுங்கோ... இதை எனக்குப் பக்கத்தில் வையுங்கோ...\" கரத்தில் சிவப்பு நிற மாம்பழ ஜூசுடன் இருந்த விமல் சூளுரைத்தது எவர் காதிலும் சரியாக விழவில்லை.\nபட்டத்தில் மின் பெற்ற சுபாங்கனின் மூளை துரிதமாக வேலை செய்திருக்க வேண்டும். நொந்து நூடில்ஸாகி ஒடிந்து போயிருந்த புல்லட்டை வம்புக்கு இழுத்தான்...\n\"புல்லட்... உமக்குத்தானே சுளகுக்காது. விமல்வன்ச என்ன சொன்னார் என்று சொல்லு பார்க்கலாம்.\"\n\"விமல் கூட ஒருத்தர் இருக்கிறாரே... அந்த வெற்றியாளன் சொன்னாராம். அவர் அவரை அவரிடத்தில் வைத்திருக்கணுமாம்...\" வேண்டுமென்றே புல்லட்டினால் பிளேட் மாற்றப்பட்டது.\n\"ஐயோ... அரசியல்... நீல அரசியல்...\" கூவிக்கூவி... கேவிக்கேவி அழுதவண்ணம் காவமுடியாத நமீதாவையும் காவிக்கொண்டு கங்கோன் ஓடிவிட்டான். யுவராஜ் இற்கு எங்கே பந்து பட்டது என்ற ஆராய்ச்சி அவனுக்காக காத்திருந்தது.\nஅப்போது தான் பார்த்தேன்... 22 பேர் கொண்ட அணி சிதறிக் கிடந்தது... தெரிந்த பல முகங்கள் தெரியாத முகமூடிகளுடன். :(\nதூரத்தே ஓர் உருவம் தெரிந்தது... அசோக்பரன் வந்து கொண்டிருந்தான்.\nவிமல் கூட இருந்தாரே ஒருத்தர்... வேறு யாருமல்ல. மூன்றாவது தடவையாகவும் ஓர்டர் செய்யப்பட்ட Hot Butter Cuttlefish இனைத் தீர்த்து முடித்த திருப்தி லோஷன் அண்ணாவின் முகத்தில் தெரிந்தது.\nஇதை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..\nஇல்லையில்லை... உங்களைச் சொல்லவில்லை. அண்ணருக்கு இன்னொரு மரக்கறிச் சூப் ஓர்டர் கொடுங்கோ... தனக்குச் சொன்னதென்று லோஷன் அண்ணா குழம்பிவிட்டார்.\nஇந்தப் பதிவை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது.. மொக்கைக்கு ஏது முடிவு.. ஆனாலும், வாழ்க தமிழ்மொழி... வளர்க செந்தமிழ்... என சுபானு தமிழிசை இசைக்க... பால்குடி புதிர் போட... புகைப்படக்கலைஞர் - முன்னாள் பதிவர் - நித்திரை தொலைத்த செம்மல் - மட்டைக்கும் குட்டைக்கும் விளக்கம் சொன்ன நிமல் புகைப்படம் சுட மொக்கை நிறைவுக்கு வருகிறது.\nமது... அடே... உன்னை எனக்குத் தெரியாதடா. தெரியும் என்றால் கடலேறி இழுத்துப் பூட்டப்படும்.\nவேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்\nபல வேளைகளில் சொல்ல வேண்டுமென்று நினைத்து தயங்கி நின்றேன். இப்போது சொல்கின்றேன்...\n\"வேட்டைக்காரன் பகிஷ்கரிப்பை வலிதாக முன்னெடுக்கவும்\" எனத் தலைப்பிட்டு - தமிழகப் பிரச்சாரப் பீரங்கிகள் றேஞ்சிலே என்னை நினைத்து நீ அனுப்பிய மின்னஞ்சல் எரிச்சலைத்தான் எனக்கு ஊட்டியது.\nநடிகர் விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க அளிக்கப்பட்ட உமக்கு வலிதான காரணங்கள் இரண்டு... முதலாவது, விஜய் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ்காரர்களை சந்தித்து அவர் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடியது. இரண்டாவது, இலங்கை இராணுவத்துக்கு இசையமைத்த இராஜ் வேட்டைக்காரன் படத்தில் விஜய் அன்ரனி உடன் இணைந்து இசையமைப்பது.\nநண்பா, விஜய் மட்டுமல்ல... இந்தியாவின் எல்லா அரசியல்வாதிகளும் அவர்களின் அரசியல் வாழ்வு கருதி அடிக்கின்ற பல்டிகளுக்காக இனியும் நாங்கள் வாய் பார்த்துக் காத்திருக்கப் போகின்றோமா... நேற்று காங்கிரஸ்காரர்களை சந்தித்த விஜய் நாளை சீமானைக் கட்டிப்பிடித்து \"போஸ்\" கொடுப்பதால் மட்டும் - அன்று அஜித், அர்ஜூன் அடித்த கரணம் போல - வேட்டைக்காரன் ஈழத்தமிழர்களுக்கான படமாகிவிடுமா..\nபருத்தித்துறை வீதியில் பயணிக்கும் போது கொடிகாமம் சந்தியைக் கடந்த பின் மனதிலே ஒரு வித அமைதி குடி கொள்ள - ஒரு முறை அவர்களுக்காக நான் என்றைக்கும் வணங்கிச் செல்கின்றேன். அந்த உணர்வில் - தனது இராணுவத்துக்காக தலை வணங்குகின்ற இராஜின் உணர்வில் எப்படி எங்களால் குற்றம் காண முடியும்...\nஇலங்கையின் ஒவ்வொரு சிங்களக் குடிமகனும் தன் நாட்டுப்படைகளுக்கு தலை வணங்குவதை மட்டும் காரணம் காட்டி கொழும்பிலுள்ள என்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு அவர்களின் கால் நக்கியாய் என்னைக் காரணப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. இராஜ் இனைப் புறக்கணிக்க முடிவு செய்தால் வேட்டைக்காரனை மட்டுமல்ல - கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாதே...\nஎங்கள் உறவுகளிடம் வேட்டைக்காரனைப் பற்றிக் கேட்டுப்பார்த்தால் \"தெரியாது\" என்றுதான் பதில் தருவார்கள். தன் மகன் எங்கே.. அவன் எப்போது வருவான்.. என்பதை விட உன்னையும் என்னையும் போல வேட்டைக்காரனுக்காக அலட்டிக் கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படித்தான், அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள்... ஏனெனில், எங்கள் பார்வையில் அது கலாச்சார சீரழிவாகிவிடுமே...\nநீ குறிப்பிட்ட ஈழத்தமிழர் புறக்கணிப்பு தலையங்கத்துடன் மட்டும் தங்கி விட, படத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் ப���லம்பெயர்ந்த தமிழர்கள் பற்றித்தானே அறிக்கையின் உள்ளடக்கம் அதிகமாக பேசுகின்றது. என் நண்பன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது... இது இதேதான்...\n\"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்\"\nநான் விஜய் என்னும் நடிகனின் தீவிர ரசிகனும் அல்ல... அவன் படங்களை முந்திக் கொண்டு பார்க்கத் துடிப்பவனும் அல்ல. ஆனால், முதல் நாள் காட்சியில் களேபரம் நடக்குமே... எப்படியென்றால், கடந்த நவம்பர் 27 - புனிதமான நன்னாளில் சுவீஸில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் செய்த கோஷ்டி மோதல் போல... சில காட்சிகளை வேண்டுமானால் உனக்கும் அனுப்பி விடுகிறேன்.\nஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.\nLabels: அரசியல், இலங்கை, சினிமா\nபடம் காட்டும் பதிவுலகம் - மூக்குடைந்த பிரதமர்\n73 வயதுடைய இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் மீது நேற்று நடாத்தப்பட்ட திடீர்த்தாகுதலில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவருடைய இரு பற்களும் நொறுக்கப்பட்டுள்ளன.\nமக்களுடன் பிரதமர் அளவளாவிக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு மனநோயாளி எனவும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅங்கிருந்த பாதுகாப்பு கமரா ஒன்றில் பிரதமர் மீதான தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுகத்திலும் வாயிலும் தாக்குதலுக்கு இலக்காகிய இத்தாலியப் பிரதமர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பாதுக்காப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.\nநேற்று தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகிப் போட்டியில் கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த‌ கயானி அல்டோரினோ (23 வயது) வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nசமாதானத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் நிகழ்வின் சிறப்பாக முன்னைய விருதாளர்களின் பெயர்ப் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொள்கிறார்.\nஇலங்கையுடனான இறுதி ருவென்ரி-20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து தொடரை சமப்படுத்திய பெருமிதம்...\nபந்து வீச்சில் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி, துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது அதிரடியாக 60 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.\nசிறப்பம்சம் என்னவென்றால், தனது பிறந்தநாளன்று - சொந்த மைதானத்தில் - கட்டிப்பிடித்து முத்தங்கள் வாங்கிய மைதானத்தில் இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.\nLabels: அரசியல், உலகம், பதிவுலகம்\nபதிவர் சந்திப்பு 2 - சில புகைப்படங்கள்\nஇன்று ( டிசம்பர் 13, 2009) சிறப்புற நடைபெற்ற இலங்கைத்தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில...\nLabels: இலங்கை, நடப்பு, பதிவுலகம்\nமுத்துக்கள் மூன்று - 02\nகாதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பது போல காமத்தைத் தொட்டுக் கவிபுனையாக் கவிஞனும் இல்லையெனலாம்... காமத்தை காதலினூடு குழைத்து தருகின்ற பாடல் இது. காமத்தை பச்சையான ஆபாசங்களாக முன்வைக்காது இரட்டை அர்த்தத்துக்குள் நுழைந்து காதுக்கினிய கானம் தருகின்றான் இந்தக் கவிஞன்.\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற...\nஇப்பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல்.\nஇம்மாதம் தனது அறுபதாவது அகவைக்குள் காலடி எடுத்து வைத்த நடிப்புலக மேதை ரஜனி அவர்கள் நடித்த தங்கமகன் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது.\nஇப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியெனப் பலர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன். (இதனைத் தெளிவுறுத்திய கானாபிரபா அண்ணாவுக்கு நன்றிகள்)\nஇளையராஜா இசையமைக்க எஸ்.பி.பி.யுடன் இணைந்து எஸ்.ஜானகி இப்பாடலைப் பாடியுள்ளார்.\nமுண்டாசுக் கவிஞன் பாரதியார் எழுதி பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் ஒலி ஒளி வடிவம் அளிக்கப்பட்ட பாடல்களில் என்றைக்கும் நின்று அர்த்தம் அளிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.\nபோனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்\nநானும் ஓர் கனவோ... இந்த ஞாலமும் பொய் தானோ...\nவாழ்வின் விளிம்பில் இருந்தவாறு தான் நடந்து வந்த பாதைகளையும், சுமந்து வந்த பாரங்களையும், சமூகம் தனக்குத் தந்த சன்மானங்களையும் எண்ணிப்பார்க்கின்றான் இக்கவிஞன்.\nசாதி எதிர்ப்பு, ���ெண் விடுதலை, சுதந்திர தாகம், காதல், ஆன்மிகம்... என இவன் தொட்டுச் செல்லாத பக்கங்களே இல்லை எனுமாப் போல் எந்தக்காலமும் நின்று வாழும் கவிதை படைத்த எட்டயபுரத்தோன் இவன்...\nகேட்டுப்பாருங்கள்... இளையராஜாவின் இன்னிசையில் ஹரிஸ் ராகவேந்திராவின் குரலசைவில் ஒலிக்கின்றது இப்பாடல்...\nஅண்மையில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் பலமுறை பலராலும் கேட்டும் பார்த்தும் முணுமுணுக்கப்பட்ட பாடல் இது.\nஎந்தவித பிண்ணனிக்காட்சிகளுமற்று - வெட்ட வெளி போன்ற பிரதேசத்தில் காதலனும் காதலியும் இணைந்து காதலிசைப்பது போன்ற பாடலுக்கான காட்சி பலமுறை பார்த்தும் அலுக்காத ஒன்று...\nநதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா\nநிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா\nபாடலின் ஒவ்வொரு வரிகளும் காதலர்கள் பலரின் கடிதங்களில் மேற்கோளிடப்பட்டன.\nசர்வம் படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையமைக்க ஜாவேட் அலி உடன் இணைந்து மதுஸ்ரீ பாடுகின்றார்.\nLabels: காதல், சினிமா, பாடல்கள்\nகனகத்தார் வீட்டுப்படலையைத் திறக்கும் போதே \"உவர் இப்ப என்னத்துக்கு வாறார்..\" என்று அலுத்துக் கொண்டேன். ஆனாலும், மனுசன் பூராயம் புடுங்கத்தான் வருகுது என்று விளங்காமலும் இல்லை. நேற்றுத்தான் \"உவ்வளவு நடந்தும் உவன் கனகன் இன்னும் திருந்தவில்லை\" என்று பக்கத்து வீட்டுக்கு குடியிருக்க வந்த சரசு ஆச்சி அம்மாவுக்குச் சொல்லிக் கவலைப்பட்டா. மனிசி பாவம்... மூத்தது இரண்டும் எங்கேயென்று தெரியாமல் தவிக்க கனகத்தார் போய் நாட்டாமை கதைச்சிருக்கிறார்.\n\"பிள்ளை எப்படி இருக்கிறாய்\" நான் எதிர்பார்த்தது போலவே அக்காவிடம் தான் அவர் கதையைத் தொடக்கினார்.\n\"இருக்கிறம்...\" நீண்ட பெருமூச்சுடன் வெளிப்பட்ட அவள் பதிலில் வெறுமை தெரிந்தது. உண்மையாக எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இன்று 'உறவு இணைப்பாக' எங்களிடம் வந்திருக்கிறாள். இப்ப கொஞ்சம் முதல் தான் வெளிநாட்டிலுள்ள ஒருத்தனிடம் உதவி கேட்க கோல் எடுத்தவள் டெலிபோனையே அடிச்சு நொறுக்கும் கோபத்தோடு தூக்கி எறிந்து விட்டு இருக்கிறாள். பிறகென்ன... மே 17 என்ன நடந்தது... எப்படி வந்தனீங்கள்... அவர் எங்கே... இத்தனை கேள்விகளுக்கும் குறுக்கு விசாரணைகளுக்கும் பதில் சொல்லித்தான் யூரோக்கள் பெற வேண்டுமா..\nஅந்த நேரம் பார்த்து கனகத்தார் இன்னொரு கேள்வி கேட்டார். \"பிள்ளை... உவள் அம்மாக்கா உங்களுக்கு கிட்டவாகத்தானே இருந்தாள். இங்கால எங்கேனும் வந்தவளோ...\nஅம்மாக்காவை எனக்கும் தெரியும்... 15 வருசத்துக்கு முதல் - நான் சின்னவனாக இருக்கும் போதே தினமும் அவளைக் காணுவேன். காலையிலே நித்திரையாலே எழும்பி வேலியிலே வேப்பங்குச்சி முறிச்சு பல் தீட்டும் போது ஒரு உருவம் கடற்கரையாலே ஓட்டமும் நடையுமாக வரும். ஐயன் சம்மாட்டியின்ர கரைவலை குறுகிற நேரமும் அதுதான். தலையிலே மீன் சந்தைப்பெட்டியைக்காவிக்கொண்டு வாற அந்த உருவம் தான் அம்மாக்கா.\nஅவளுக்கு எப்படி அம்மாக்கா என்ற பெயர் வந்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் அவள் அம்மாக்கா தான்.\nஅப்போது, அவளுக்கு ஒரு மகள் படிச்சுக் கொண்டு இருந்தாள். அதைத்தவிர அவளுக்கு சொந்தமென்று ஊருக்குள் யாரும் இருந்தாதாக ஞாபகமில்லை. அவள் தலை சுமக்கின்ற அந்த சந்தைப்பெட்டிதான் அவளுக்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.\nஒரு நாள் அம்மாக்கா வீங்கிப்போன முகத்துடன் எங்கட வீட்டுக்கு வந்தாள்... அவள் கண்கள் சிவந்து போயிருந்தன. அம்மாவை தனியக் கூட்டிக் கொண்டு போய் விம்மி விம்மி அழுதாள்... பார்க்கப் பாவமாய் இருந்தது.\nஅம்மாக்காவுக்குத் துணையாய் இருந்த அவள் மகளும் போய் விட்டாளாம்... அவளைப் பார்க்கப் போறதுக்குத்தான் காசு மாற வந்தவள் என்று அவள் போனதுக்குப் பிறகு அம்மா சொல்லிக் கவலைப்பட்டா.\nஅம்மாக்காவின் மகள் மட்டுமல்ல... பல இளசுகள் போய்க் கொண்டிருந்த காலம் அது...\nஅதற்குப் பின்னும் அவள் சந்தைப் பெட்டி சுமந்தாள். அவள் மகளுக்காக...\nநான் எதிர்பார்த்ததற்கு மாறாக கனகத்தார் கேட்டதுக்கு அக்கா பதில் சொல்லத் தொடங்கினாள். கனக்கின்ற மனதை எங்கேயாவது இறக்கி வைத்தால் சுகமென நினைத்திருப்பாள் போல...\n\"அம்மாக்காவின்ர மகள் அங்கேயே கலியாணமும் முடிச்சு அவளுக்கு மூன்று வயதில ஒரு பெடியனும் இருந்தது... அவன் பேர்த்தியைப் போல நல்ல வடிவும் நிறமும்... அம்மாக்காவுடன் தான் இருந்தவன்.\nநாங்கள் வாறதுக்கு மூன்று நாளுக்கு முன்னமும் சந்திச்சம். அப்பத்தான் சொன்னவா... 'இப்பவெல்லாம் ஒவ்வொரு நாளும் மகளும் மருமகனும் வந்து பேரனைப் பார்த்து கொஞ்சிப்போட்டு போகினம். அதுகள் வராமல் எப்படிப் பிள்ளை இவனைக் கொண்டுவாறது... ஏதோ நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வேற வழி இல்லை... ஆனால், நான் கும்பிடுற மண்டலாய்ப்பிள்ளையார் கைவிடமாட்டார் பிள்ளை...'\nமனிசியைப்பற்றித் தெரியும் தானே. மகளுக்காக உயிரையும் கொடுக்கும். பிறகு நாங்கள் வந்திட்டம். என்ன பாடோ தெரியவில்லை...\"\nகேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் 'உச்' கொட்டி, நீண்டதாய் பெருமூச்சு விட்டு கண்ணீர் கசிந்தார்கள். ஆனால், அக்காவோ பல கதைகளில் இதுவும் ஒன்று எனுமாற்போல் சொல்லி முடித்தாள்.\nஇப்போது கனகத்தாரின்ர முகத்தை அவதானித்தேன். என்னாலே நம்ப முடியவில்லை. சத்தியமாக அவர் முகத்திலும் கவலை ரேகைகள் வரைந்திருந்தன... ஆனால், \"ஒப்பந்த காலத்திலே அம்மாக்கா கொஞ்சக்காசு வாங்கிக் கொண்டு போனவள்... அதுதான் கேட்டன்...\" என்ற கனகத்தார் சடக்கென எழும்பி சறத்தை மடிச்சு தொடை தெரியக் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினார்.\nஅம்மாக்கா எப்போதும் போலவே இப்போதும் கெட்டிக்காரி... கடனாளிகளாக ஒருத்தரையும் விட்டு வைக்காமல் மகளையும் பேரனையும் கூட்டிக் கொண்டே போய் விட்டாள்...\nLabels: ஈழம், உறவுகள், யுத்தம்\nபடம் காட்டும் பதிவுலகம் - 02\nஇற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மோசமான அனர்த்தம் தந்த வடுக்கள் இவை. டிசம்பர் 3, 1984 அன்று இந்தியாவின் போபாலில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழ்ந்தனர். இன்றும் கூட அங்கு பிறக்கின்ற குழந்தைகளை அன்றைய கொடூரம் விட்டு வைக்கவில்லை.\nகாலம் மாறிய கோலம். இன்று எதிரும் புதிருமாய்....\nஉலகளாவிய ரீதியில் டிசம்பர் முதலாம் திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று பிபிசி செய்திச்சேவையின் இணையத்தளத்தில் காணப்பட்ட அதிர்ச்சிகரமான செய்தி இது.\nநியூசிலாந்திலுள்ள ஒருத்தர் உறக்கத்திலிருந்த தன் மனைவிக்கு ஊசி மூலம் HIV கிருமிகளை உட் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிபிட்ட அந்த நியூசிலாந்து வாசிக்கு ஏற்கனவே HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆனால், அவர் மனைவியோ அல்லது பிள்ளைகளோ எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை. அப்படியாயின், தன் மனைவிக்கு இவர் ஏன் பலவந்தமாக தன் இரத்தத்தை செலுத்தினார் என்ற கேள்விக்கு அவர் தரும் பதில்... தன் மனைவி எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுவிடலாம் எ���ப் பயந்து தன்னுடனான உறவுகளைத் தவிர்த்து வந்தாளாம்...\nஉலகை ஆட்டிப்படைக்கும் பன்றிக்காய்ச்சலின் விபரீதம்....\nஅண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கட் ஒன்றைக் கைப்பற்றிய மகிழ்ச்சியினை ஹர்பஜனுடன் பகிரும் சிறீசாந்.\nLabels: இந்தியா, இலங்கை, உலகம்\nமுத்துக்கள் மூன்று - 01\nஎன் மனதை விட்டு அகலாத - நான் ரசிக்கின்ற - சில வேளைகளில் விமர்சிக்கின்ற பாடல்களை முத்துக்கள் மூன்றாக இங்கு தருகின்றேன்; இனியும் தருவேன்.\nஇப்பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலாயினும், இன்னும் இனிமை கெட்டு விடாமல் ரசித்துக் கேட்கக் கூடிய பாடல்.\nஎன்னைச் சுற்றியிருக்கின்ற சமூகத்தின் வேதனைகளையும், அவர்களின் ஜீவனோபாய போராட்டத்தின் கவலை தோய்ந்த பக்கங்களையும் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் இதுவாகுமா\nஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்\nமீனள்ள கடலேறிச் சென்றவன் திரும்பிக் கரை தொடும் வரை துணையவள் தவிக்கும் தவிப்பினை சொற்கள் கொண்டு வடித்து விட முடியாது.\nசில சமயங்களில் அவன் வெறும் கையுடன் கசிந்த கண்களுடன் கரை திரும்பி இருக்கின்றான்... சில சமயங்களில் ஆயிரங்கள் தாண்டி இலட்சங்களும் அள்ளி வந்திருக்கின்றான்... கடவுளும் கைவிட்ட சமயங்களில் சூறாவளியும் புயலும் அவனை அள்ளிச் சென்றிருக்கின்றன... அரக்கர்கள் இரத்தம் குடிக்க, மீன்கள் உடல் தின்ன மூன்று நாள் கழித்து கரையேறும் அவன் சன்னம் துளைத்த சடலத்தின் ஊர்வலம் பலவற்றில் என் கால்கள் நடந்திருக்கின்றன...\nகேட்டுப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டித் திரைப்படத்தில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம். செளந்தர்ராஜன் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி.\nஎனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யாரென்றால் அது என்றைக்கும் இளையராஜாதான். பாடகர்களைப் பட்டியலிட்டால், மற்ற எல்லோரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பின்னால் தான். இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணி தந்த பாடல்களில் எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.\nமாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்\nஇப்பாடலின் ஒவ்வொரு கருத்தாழமிக்க வரிகளையும் எஸ்.பி.பி.இன் தேன் குரலசைவில் இளையராஜாவின் இன்னிசையில் கேட்கும் போது உலக��� மறந்து கண்மூடி இரசிக்கின்றேன்.\nபுதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் ஆழமிக்க வரிகள் இவை. கேட்டுப் பாருங்கள்....\nவான வெளி நிலா கண் சிமிட்டும் நேரம்\nமனம் ஆசைகள் ஆயிரம் கொள்ளும்...\nஅவள் தோள் தழுவி மடி தவழ\nஇவன் எழுதிய அஞ்சலும் பதில் பெற்றதே...\nவைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.\nLabels: காதல், சினிமா, பாடல்கள்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்களாகிய நாம் இரண்டாவது தடவையாக மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம். கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.\nநிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு\nஇடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)\nகாலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி\nகலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்\nபதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.\nகலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை\nகாத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன\nகலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது\nகலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்\nபதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்\nகலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.\nகடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செ��்யப்படும்.\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.\nLabels: இலங்கை, நடப்பு, பதிவுலகம்\nஉறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...\nபடம் காட்டும் பதிவுலகம் - கட்டடங்கள் வடுக்களே...\nவேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்\nபடம் காட்டும் பதிவுலகம் - மூக்குடைந்த பிரதமர்\nபதிவர் சந்திப்பு 2 - சில புகைப்படங்கள்\nமுத்துக்கள் மூன்று - 02\nபடம் காட்டும் பதிவுலகம் - 02\nமுத்துக்கள் மூன்று - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-16T22:28:08Z", "digest": "sha1:GUIO3GPPWOBEWYYYEVZ2G3V4IB3TOIGN", "length": 10237, "nlines": 192, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அளவோடு...", "raw_content": "\nநான் அறைக்குள் நுழைந்தபோது நண்பன் கதிரேசன் தன் கம்பெனியின் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு இன்டர்வியூ நடத்திக் கொண்டிருந்தான்.\nமுதலில் நுழைந்த ஆனந்தி, ஒவ்வொரு கேள்விக்கும் விலா வாரியாக பதிலைச் சொன்னாள்.\nஅவள் சென்றதும்... உதட்டைப் பிதுக்கினான், “ப்ச்\n“என்னடா பதில் எல்லாம் சரியாத்தானே சொன்னாள்\n“சரிதான். ஆனால் ரொம்பப் பேசாறாள். இவ்வளவு வளவளன்னு பேசறவங்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது.”\nஅடுத்தாற்போல வந்த ராணி முதலில் வந்தவளுக்கு நேர் எதிர். நறுக்கென்று ரெண்டு வார்த்தையில் பதில் தந்தாள்.\n“ரொம்ப அளந்து பேசறாள் வார்த்தையை. சரிப்பட்டு வரமாட்டாள்.”\nஅதுவும் பிடிக்கலே, இதுவும் பிடிக்கலே. சும்மா காலம் கடத்தறானா\nஅடுத்து வந்த அகல்யாவைத் தேர்ந்தெடுத்து விட்டான்.\nபுருவங்களை உயர்த்திய என்னிடம் சொன்னான். “இவங்க பார்க்கப் போறது ரிசப்ஷனிஸ்ட் வேலை. தேவையான இடத்தில் விளக்கவும் தேவையான இடத்தில் வாயை மூடிக்கொள்ளவும் தெரியணும். அதான் ரெண்டிலும் அளவோடு இருந்த இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்\n(‘குமுதம்’ 13- 06- 2007 இதழில் வெளியானது.)\n//“இவங்க பார்க்கப் போறது ரிசப்ஷனிஸ்ட் வேலை. தேவையான இடத்தில் விளக்கவும் தேவையான இடத்தில் வாயை மூடிக்கொள்ளவும் தெரியணும். அதான் ரெண்டிலும் அளவோடு இருந்த இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்\nஅகல்யா எப்படிப் பேசினாள்னு சொல்லாமலேயே அவ செலக்ட் ஆயிட்டாள்னா, அவ முன்பே தேர்வு செய்யப்பட்டவளா இருக்கணும்.\nசெய்யவிருக்கும் பணிக்குத் தேவையான அளவில் திறமைகளை வெளிப���ுத்துவதும் ஒரு திறமைதான். அந்த வகையில் அகல்யா திறமைசாலிதான். அவளைத் தேர்ந்தெடுத்த கதிரேசனும் கூட. சின்னக் கதையிலேயே பெரிய கருவை விளக்கிவிடுகிறீர்கள். பாராட்டுகள்.\nகதை கூட அப்படித்தானே இருக்கிறது\nநிறையச் சொல்லிப் போகும் கதை\nஒரு பக்கக் கதைக்கான அளவோடு சும்மா 'நச்'ன்னு இருக்கு\n அகல்யாவிடம் என்ன கேள்விகள் – அவர் பதில்கள் என்ன என்று சொல்லப் படவே இல்லை. செலக்‌ஷன் சரியா என்று சொல்ல முடியவில்லை.\nகுறுங்கதையில் சொல்ல முடிந்த அளவில் சொல்லி புரிய வைத்து விட்டீர்கள்.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2011/09/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:25:22Z", "digest": "sha1:LUPJLMFK5BA4XK2WON6LNALO34FZTVHI", "length": 21925, "nlines": 228, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: பயணம்....!", "raw_content": "\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஅது ஒரு பேருந்துப் பயணம் என்று ஒற்றை வரியில் நான் சொல்லி நிறுத்தி விடமுடியாது. இரவின் ஆளுமையோடான ஒரு பிரபஞ்சத்தின் வசீகர இராத்திரி அது. இரவு என்பதை விட இராத்திரி என்னும் வார்த்தைக்கு வசீகரம் கூடுதலாய் இருப்பதாக நான் உணர்ந்ததுண்டு.\n என்பதெல்லாம் சராசரி வாழ்வியல் கணக்குகளுக்கு வேண்டுமானால் உதவலாம் ஆனால் பயணத்தை கவனிப்பதில்தானே அலாதி சுகம்.. அப்படியான கவனத்திற்கு கருவாய் இருந்து விட்ட இந்த பேருந்து பயணத்தில் நான், குறைந்த எண்ணிக்கையிலிருந்த பயணிகள் நடத்துனர், ஓட்டுனர்...\nமற்றும் என் ஜன்னலோர இருக்கை, வெளுத்த வானத்தில் அழுத்தமாய் இருந்த நிலா.....\nஉலகம் உறக்கத்திற்கு செல்லும் பொழுதுகளில் பூமியின் ஒரு பகுதி பிரஞையோடு எப்போதும் விழித்துக் கொள்ளும். மனித மூளைகளின் அதிர்வுகள் எல்லாம் மயனா அமைதியில் நித்திரை என்னும் மயக்கத்தில் கிடக்கும் போது உரிமையாய் இயற்கையோடு காதல் கொண்டு களித்திருக்கும் இந்த பூமி. அது சுற்றிச் சுற்றி இரவினைத் தேடி ஓடுவதெல்லாம் இப்படியான காதலுக்குத்தானோ என்று நான் எண்ணி ஆச்சர்யப்படும் வகையில்தான் இருந்தது அந்த ரம்யமான இரவின் நகர்வு...\nகாட்டு வழிப்பாதையில் பேருந்து மெதுவாய் ஊறும் பொழுதில் பேருந்தின் ஒற்றை என்ஜின் சப்தம் மட்டும் மனதோடு துணைக்கு வர, விளக்குகள் அணைக்கப்பட்ட பேருந்து என்னும் அறிவியல் ஜந்துவினுள் மெல்ல தலை எட்டிப்பார்க்கும் நிலவினை நீங்கள் ரசித்திருக்கிறீர்களா வெட்கத்தோடு மெல்ல அடி எடுத்து காதலன் முகம் பார்க்கும் ஒரு காதலியை அது ஒத்திருப்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா\nபேருந்தின் ஜன்னலினூடே மெல்ல படர்ந்து என் மீது விழுந்து கிடந்த நிலவின் கிரணங்களை சுகமாய் ஏந்திக் கொண்டு முழு நிலைவினை நான் உற்று நோக்கிக் கொண்டிருந்த போது உள்ளுக்குள் ஒளிந்து கிடந்த என்னவளின் நினைவுகள் மறைந்து நின்று எட்டிப்பார்க்கும் குழந்தையாய் மூளைக்குள் பரவத் தொடங்கியிருந்தது.\nஜன்னலோரக் காற்று முகத்தில் மோதி நிலவின் கிரணங்களை ஏந்திக் கிடக்கும் என்னை கோபத்தில் சீண்டிப்பார்த்து நானும்தான் இருக்கின்றேன் என்று படபடப்பாய் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் ஜன்னலின் வழியே சிரித்துக் கொண்டிருந்த வயல் வெளிகளும், பிள்ளைகளை எல்லாம் உறங்க வைத்து விட்டு விழித்திருக்கும் தாயாய் பறவைகளை எல்லாம் தூங்க வைத்து விட்டு மெளனித்து நிற்கும் மரங்கள் என்று எல்லாமே எவ்வளவு ஆத்மார்த்தமானவை...\nகிட்டத்தட்ட எல்லோருமே உறங்கிக் கொண்டிருந்த அந்த பேருந்தில் ஓட்டுனர் மட்டும் விழித்திருந்தார் என்று நான் சொல்லும் போதே உங்களுக்குச் சிரிப்புதானே வருகிறது..ஆமாம் அவரும் சற்று தள்ளி அமர்ந்து முன் படிக்கட்டு ஓரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்க்க... என்னண்ணே \nஎன்ன பொழப்பு தம்பி டிரைவர் பொழப்பு, நேரத்துக்கு தூங்க முடி��ாது எந்திரிக்க முடியாது. வண்டி ஓட்டுற அலுக்கையில் வண்டிய விட்டு எறங்குனாலே ஒடம்பு எம்புட்டு அலுக்கையா இருக்கும் தெரியுமாப்பா...\nஓட்டுனரின் வார்த்தைகள் என்னை தர தரவென்று ஏகாந்த மனோநிலையில் இருந்து எதார்த்தத்திற்கு இழுத்து வந்தன....\nஆமாண்ணே கஷ்டம் தாண்ணே என்று நான் சொல்லி முடித்தவுடன்..\nகண்டக்டர்க கூட அப்ப அப்ப கண்ண பொத்திக்கலாம் தம்பி ஆன நம்மளால முடியாதுல்ல....சிவங்கேல எடுக்குற காருப்பா... திருச்சி போயி சேரும் போது விடியக்கால மணி ரெண்டு மூணு ஆயிடும், அப்புறம் ஒரு 2 அவர் ரெஸ்ட் இருக்கும் மறுக்கா காலையில திருச்சில எடுக்குற காரு சிவங்க வரும் போது பதினொன்னு பன்னடரை ஆயிரும்...\nகியரு ஆக்ஸிலேட்டரு கிளட்ச், கூட்டம் சாட்டம் ரோடு, மாட்டு வண்டி, மனுசன் புள்ளக்குட்டிய பேத்தனமா ஓட்டுற மத்த கார்க்காரய்ங்கன்னு சொல்லி எல்லாமே புத்திக்குள்ள் ஓடிக்கிட்டே இருக்கும் எங்கன 2 அவர் ரெஸ்ட் எடுக்குறது. பேருக்குத்தான் கண்ண மூடுவோம் தம்பி ஆனா எங்குட்டு தூங்குறது...\nசோலியத்த சோலிப்பா இது. வீட்டுக்கு போன கெரண்ட காலுக்கு மேல வலி எடுக்கும் பாரு, உக்காந்து உக்காந்து முதுகு வலி மட்டுமில்லப்பா மூலச் சூடும் வந்துடுச்சு. வீட்டுக்கு போனா அக்கடான்னு படுக்கவா முடியும்னு நினைக்கிறீக... வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு காலேசுக்கு படிக்குது. பய இப்பத்தான் பன்னென்டாவது படிக்கிறான், இளையவன் எட்டாவது படிக்கிறான்..\nஎப்டியாச்சும் படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போகட்டும்னு பிரயாசப்படுறேன்... கடவுள் விட்ட வழி...., எங்கப்பா புள்ளக்குட்டியலும் படிக்கிதுக அதுகளுக்கு நம்ம கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியறது இல்ல...52 வயசாச்சு.. ஏதோ ஓடுது வண்டி...\nநான் இமைக்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே வந்தேன் அவர் இடைவிடாமல் பேசிக் கொண்டே வந்தார்...\nரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ஆக்ஸிடண்ட் வேற தம்பி ஒரு லாரிக்காரன் இடிச்சுப்புட்டு போய்ட்டான்.. ஒரு வருசம் ஆச்சு எந்திருச்சு நடமாட... இன்னும் கூட வலி இருக்குப்பா கிளட்ச மிதிக்கும் போதெல்லாம் நடு இடுப்புல்ல சுருக்கு சுருக்குனு வலிக்கும்.. இன்னும் கூட வலி இருக்குப்பா கிளட்ச மிதிக்கும் போதெல்லாம் நடு இடுப்புல்ல சுருக்கு சுருக்குனு வலிக்கும்.. வண்டி ஓட்ற வேலை பாக்க சுளுவா இருக்க மாதிரி தெரியும��...ம்ம்ம் வேண்டாம் சாமி எம் புள்ளக்குட்டியளாச்சும் நல்ல பொழப்பு பொழைக்கட்டும்.\nஒரு நா புதுக்கோட்டையில ஏதோ கச்சிக்காரய்ங்க மறியல் பன்ணிகிட்டு இருந்தாய்ங்க. கவர்மென்டு பஸ்ஸு போய்த்தான் ஆகணும்னு கம்பெனில சொல்லிப்புட்டாக, நானும் போய்ட்டேன்... கலெக்ட்டர் ஆபிஸ் முக்குல நிப்பாட்டி வயசு வித்தியாசம் பாக்காம சட்டைய புடிச்சி அடிச்சுப் புட்டாய்ங்க..ஏண்டா நீ என்ன பெரிய வெண்ணையான்னு கேட்டுகிட்டே ஒருத்தன் செருப்பாலேயே அடிச்சான் தம்பி...\n எங்க கம்ப்ளெய்ன் பண்றது....வாங்கி கட்டிகிட்டு மறுக்கா வண்டிய ஓட்டிகிட்டு போனேன்....\nஏன் தம்பி என் கதைய சொல்லி உன் தூக்கத்த கெடுத்துப்புட்டேன் போலயே.... கண்டக்டர் பயலும் பாவம் தூங்கவாண்ணேனு கண்டக்டர் பயலும் பாவம் தூங்கவாண்ணேனு கேப்பான் சரி தூங்கிக்கடான்னு சொல்லிடுவேன்.. நம்ம கஷ்டம் நம்மளோட அவனாட்டும் தூங்கட்டுமே... ஆளுக வந்தா எந்திரிச்சு டிக்கட் போடுவான்... கேப்பான் சரி தூங்கிக்கடான்னு சொல்லிடுவேன்.. நம்ம கஷ்டம் நம்மளோட அவனாட்டும் தூங்கட்டுமே... ஆளுக வந்தா எந்திரிச்சு டிக்கட் போடுவான்... சூதானமா இடை இடை ஊருகள்ள ஆளுகல எறக்கியும் விட்றுவான்.....\nதூக்கம் வந்துருச்சு அதான் உங்க கிட்ட பேசிகிட்டே வந்தேன்..... திருமயம் தாண்டிட்டோம் தம்பி... அந்த கோட்டைய தாண்டிட்டோம்னா ஒரு மோட்டல் ஒண்ணு இருக்கு நிறுத்துறேன்... வாங்க சாயா குடிச்சுட்டு போவோம்....\nசரி அண்ணே என்று நான் சொல்லி முடித்த ஐந்தாவது நிமிடத்தில் மோட்டல் வந்தது.... டீயை சூடாக குடித்துக் கொண்டிருந்த என்னிடம் நான் பாலுதான் தம்பி குடிக்கிறது உடம்பு சூடாயிடக் கூடதுல்ல என்று சிரித்துக் கொண்டே பால் கிளாசை ஆட்டி ஆட்டி குடித்துக் கொண்டிருந்தார்.....\n ஓட்டுனர் அண்ணன் இப்போது பேசவில்லை ஏதோ சிந்தனையோடு பேருந்தினை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்....\nநான் மெளனமானேன்...ஜன்னலில் நிலா சிரித்துக் கொண்டிருந்தது....காற்று முகத்தை கிழித்துக் கொண்டிருந்தது......நட்சத்திரங்கள் அழகாய் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது...\nஇரவு அழகானதுதான், இரவுப்பயணமும் ரம்யமானதுதான் ஆனால்.....டிரைவர் அண்ணனுக்கு...\n ஜன்னலில் சாய்ந்தபடி ஏதோ ஒரு சோகத்தில் உறங்கியே போனேன்..\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nபேருந்து பயணம் நமக்கு சுகம் என்றால் ஓட்டுபவருக்கு ரணம் போலல்லவா இ��ுக்கு... :(\nஅவங்க பொழப்பு கஷ்டம் தான் ஓட்டுனரின் உருக்கமான கதையை உங்களுடன் சேர்ந்து கேட்டேன். பகிர்வுக்கு நன்றிகள்\nஅதுவும் நம்ம பக்கம் கவர்மெண்ட் பஸ்ல திருச்சிப் பக்கம் போற பஸ்ஸெல்லாம் அருமையான வண்டிங்க.... தடதடன்னு... அது போற வேகத்துக்கும் அந்த சூட்டுக்கும் பாவம்ண்ணா அவங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/2017/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=4", "date_download": "2018-07-16T21:39:10Z", "digest": "sha1:ODARGPWVQC3BLCDRPZ3CNB5UYAIYUNX5", "length": 11396, "nlines": 49, "source_domain": "tamizharchakar.com", "title": "தமிழ் வேதம் - அறம், பொருள், இன்பம், வீடு - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\n காக்கா தன் முட்டையைக் குயில் கூட்டில் வைத்துவிட்டுப் போய் விடுமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குஞ்சு வெளியே வரும் போது தான் இது தன் குஞ்சு இல்லையே என்று குயிலுக்குப் புரியுமாம்\nஅது போல் வடவர்கள் தமிழர்களிடம் ஒரு வேதக் கருத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டார்கள் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் குயிலுக்குப் புரியும் நேரம் வந்தது போல இப்போது தமிழ் அறிஞர்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் நேரம் வந்துவிட்டது\nஅப்படி ஒரு நேரம் தான் 1-1-2017 அன்று 26-வது ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் நேர்ந்தது ஆம் ஆசிரியர், செந்தமிழ்வேள்விச்சதுரர், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் இதைச் சாங்கோபாங்கமாக சான்றுகளுடன் விளக்கினார். அவர் கையில் ரிக், யஜர், சாம அதர்வண வேத நூல்கள் இருந்தன; அதே போல் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேத நூல்களும் இருந்தன. இருவகை நூல்களிலிருந்தும் சரமாரியாக மேற்கோள்களை அவர் படித்துக் காட்டி சுமார் 3 மணி நேரம் விளக்கிய போது சபையே அவ்வப்போது அதிர்ந்தது.\n‘வேதம் த்ரயே’ என்று அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு நூல் கூறுகிறது. இதே போன்று ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வடமொழி வேதம் 3 என்றே வருகிறது. அப்புறம் எப்படி அது நாலாச்சு என்ற கேள்வி சரியான பதிலில்லாமல் தொங்கித் தொய்கிறது என்பது உண்மை தான்\nஇதனெதிராக தமிழ் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு தான் என்பதற்குப் பன்னிரு திருமுறைகளிலிருந்து 135 மேற்கோள்கள் இருக்கின்றன. வைணவ நாலாயிரத் தமிழும் இதை உறுதி செய்கிறது. அத்தனையும் பார்க்க இயலாவிட்டாலும் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் ஒன்று போதும்\nசுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி\nசழிந்த சென்னிச் சைவ வேடம் தாம்நினைந் தைம்புலனும்\nஅழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருள் இன்பம் வீடு\nமொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.\nஅறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கே ஆலமர் செல்வன் அன்று மொழிந்த தமிழ்வேதம் என்பதை இப்பாடலில் தெளிவுபடக் காணலாம்.\nதமிழ் வேத நான்கிற்கும் நூல்கள் எங்கே என்று வெகுநாளாக பலர் கேட்ட வண்ணம் இருந்தனர். அவையோ கடல் போல தமிழில் விரிவன. எனவே தொகுத்துக் காட்டுவார் இல்லை. வடமொழி வேதங்கள் கூட வேத வியாசரால் தொகுத்த பிறகு தானே புழக்கத்தில் வந்தன. அவையும் 1930- களில் அச்சுக்கு வந்த பின் தான் அவை யாவை எனத் தெரிந்தது. அது போல தமிழ் வேதத்தையும் – இருப்பவை தாம்; இல்லாதவை அல்ல – அவற்றையும் தொகுத்து அச்சேற்றும் காலம் வந்துள்ளது.\nஇந்த அருமையான பணியை ஆசிரியர் செய்து அவற்றின் மாதிரி நூல்களை அவைக்கு எடுத்துக் காட்டிய போது அவையில் ஆரவாரம் எழுந்தது.\nதமிழ் வேதம் நூல்கள் தொகுப்பு\nஇவற்றை அச்சேற்ற பல லட்சங்கள் ஆகும் என்று ஆசிரியர் விளக்கியவுடன் அவையில், அதற்கென்ன நாங்களாயிற்று என்று அன்பர்கள் முன் வர சுமார் ரூ2.5 லட்சம் அங்கேயே நன்கொடையாக வந்து குவிந்தது. இது யானைப் பசிக்குச் சோளப் பொரி என்றார் ஆசிரியர். அதன் பின் பாண்டிச்சேரி அருட்சுனைஞர் மாணவர்கள் ரூ. 25,000 அளித்துள்ளனர்.\nஅச்சகங்களில் விசாரித்த போது இன்னும் பல லட்சங்கள் தேவைப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஆகவே, இந்த அருந்தமிழ்ப்பணி நிறைவேற, அத��லும் மிக விரைவாக நிறைவேற அன்பர்களிடமிருந்து மேலும் நன்கொடைகளை எதிர்நோக்கி உள்ளோம். உள்ளார்ந்த தமிழ் ஆர்வலர்களும் அன்பர்களும், ‘தெய்வத்தமிழ் அறக்கட்டளை’ என்னும் நமது நிறுவனத்தின் பெயரில் காசோலைகள் எடுத்து – பணப் பரிவர்த்தனையே கூடாதென்கிறது பாரத அரசு – அதற்கேற்ப காசோலைகள் எடுத்து, வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்பர்களை வேண்டுகிறோம்.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nஎல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் திருவேலிறைவன் திருவருள் தெம்பூட்டுமாக\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா\nOne thought on “தமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு”\nதரணி எங்கும் தழைத்தோங்க ’ தமிழ் வேதம்’ இதோ வந்துவிட்டது \nதமிழ் வேதம் தனை உணர்ந்த அடியார் பெருமக்களும், தொண்டர்களும் தாராள மனம் கொண்டு பெரும் பொருளுதவி புரிந்து தமிழ் வேதம் தனை அச்சேற்றி அனைவரையும் சென்றடைய உதவி புரியும்படி எல்லாம் வல்ல இறை திருவருளை வேண்டுகிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2015/09/blog-post_8.html", "date_download": "2018-07-16T22:13:57Z", "digest": "sha1:U3OOAQQPAVNIOSSSTS2MMW5I3IEY5CKK", "length": 27923, "nlines": 204, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): சகோதரிகளை அழகென்னும் அசிங்கம்...", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nசெவ்வாய், செப்டம்பர் 08, 2015\nமேலுள்ள படத்தைப் பார்த்ததும்; உங்களில் பலருக்கும் அது என்ன திரைப்படம்/என்ன நகைச்சுவை என்பது புரிந்திருக்கும். இது நகைச்சுவை எனினும், என்னளவில் \"ஒலகத்துலயே; சொந்த அக்காவை ஃபிகர்னு சொன்ன ஒரே கேடுகெட்ட தம்பி நீதான்\" எனும் வசனம் தான் பிரதானமாகத் தெரியும். இப்படிப்பட்ட காட்சியை/இந்த வசனத்தை - மிகவும் உணர்வுபூர்மாய்/அழுத்தமான கதைக்களத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்டு இருந்தால்; இந்த வசனம் வெறும்-நகைச்சுவையாய்(மட்டும்) பார்க்கப்பட்டிருக்காது என நினைக்கிறேன். நகைச்சுவையாய் காட்சியிலும் - இப்படியொரு கருத்தை சொல்லப்பட்டு இருப்பது சிறப்பெனினும்; இம்மாதிரியான ஆழமான-கருத்துகள் நகைச்���ுவையால் மறைக்கப்பதுவதும் வேதனையான உண்மை\" எனும் வசனம் தான் பிரதானமாகத் தெரியும். இப்படிப்பட்ட காட்சியை/இந்த வசனத்தை - மிகவும் உணர்வுபூர்மாய்/அழுத்தமான கதைக்களத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்டு இருந்தால்; இந்த வசனம் வெறும்-நகைச்சுவையாய்(மட்டும்) பார்க்கப்பட்டிருக்காது என நினைக்கிறேன். நகைச்சுவையாய் காட்சியிலும் - இப்படியொரு கருத்தை சொல்லப்பட்டு இருப்பது சிறப்பெனினும்; இம்மாதிரியான ஆழமான-கருத்துகள் நகைச்சுவையால் மறைக்கப்பதுவதும் வேதனையான உண்மை இப்படி கருத்துகள் மறைக்கப்படுவது போல் தான், எவ்வளவு அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தினாலும் என்.எஸ்.கே./கவுண்டமணி/விவேக் போன்ற சிலர் தவிர...\nபெரும்பான்மையில், நகைச்சுவை நடிகர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டும் என்ற நம் தவறான-புரிதலும் கூடுதல் காரணம். எனவே தான், என்.எஸ்.கே. போன்றவர்கள் அடிக்கடி \"இது சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தான்\" என்பதை வலியுறுத்த வேண்டியதாயிற்று. சரி, இத்தலையங்கத்தின் மையக்கருத்துக்கு வருவோம்; இந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் \"சகோதரிகளை அழகென்னும் அசிங்கம்\" பற்றிய சிந்தனைதான் மேலோங்கும். இதுபோன்ற அசிங்கத்தை முக-நூலில் அடிக்கடிப் பார்க்க நேர்கிறது. பல பெண்களின் புகைப்பட-பதிவிற்கு \"Very beautiful sister\" பற்றிய சிந்தனைதான் மேலோங்கும். இதுபோன்ற அசிங்கத்தை முக-நூலில் அடிக்கடிப் பார்க்க நேர்கிறது. பல பெண்களின் புகைப்பட-பதிவிற்கு \"Very beautiful sister\" என கருத்திடப்படுவதைப் பார்க்க முடிகிறது; பெண்களும் \"லைக்\"கிவிட்டு; மகிழ்ச்சியுடன்-நன்றியும் தெரிவிக்கிறார்கள். இதில் என்ன தவறு\" என கருத்திடப்படுவதைப் பார்க்க முடிகிறது; பெண்களும் \"லைக்\"கிவிட்டு; மகிழ்ச்சியுடன்-நன்றியும் தெரிவிக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று என்னாலும் எதிர்-வாதிட முடியும் என்று என்னாலும் எதிர்-வாதிட முடியும் ஆனால், என்மனதில் உடனே எழும் கேள்வி \"என் வீட்டுப் பெண்களின் பதிவுகளில் எவரேனும் அப்படி கருத்திட்டால்...\n\" என்பதே. முதலில், அதுபோன்ற புகைப்படத்தை சமூக-வலைதளத்தில் பதிய அனுமதிப்பதே இயலாத விடயம். வெகுநிச்சயமாய் \"புகைப்படத்தை வெளியிடுவது ஒரு பெண்ணின் சுதந்திரம் இயலாத விடயம். ���ெகுநிச்சயமாய் \"புகைப்படத்தை வெளியிடுவது ஒரு பெண்ணின் சுதந்திரம்\" என்பதில் எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை\" என்பதில் எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்னுடைய பார்வை; அப்படியொரு புகைப்படத்தை ஒரு பெண் வெளியிடலாமா என்னுடைய பார்வை; அப்படியொரு புகைப்படத்தை ஒரு பெண் வெளியிடலாமா வேண்டாமா அப்பதிவுகளுக்கு; மேற்குறிப்பிட்டது-போன்ற பின்னூட்டங்கள் சரியா தவறா நம் வீட்டுப் பெண்களை அப்படி அனுகுவோமா என்பதே எனவே, அருள்கூர்ந்து இத்தலையங்கத்தின் மையக்கருவை சரியாய் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல், என்-கருத்துகளும் மேற்குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சி போல் ஆகிவிடும் இல்லையேல், என்-கருத்துகளும் மேற்குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சி போல் ஆகிவிடும் \"ஒரு சிலர்; You look very hot sister\"என்று கருத்திடுவதைக்-கூடப் பார்க்க முடிகிறது; அது அசிங்கத்தின் உச்சம் சரி இதற்கு என்ன செய்யலாம் சரி இதற்கு என்ன செய்யலாம் என்றால்; கண்டிப்பாக, சம்பந்தப்பட்ட பெண் அப்படிப்பட்ட கருத்துகளை...\n அதை ஒருபோதும் \"பாராட்டாய்\" ஏற்றுக்கொள்ளக் கூடாது தீய எண்ணம் ஏதும் இல்லாத பின்னூட்டங்கள் இருக்கும் என்பதில் எனக்கு(ம்) உடன்பாடுண்டு. மேற்குறிப்பிட்ட \"நம் வீட்டுப் பெண்கள்\" பற்றிய கேள்வியும் எழுகிறதே தீய எண்ணம் ஏதும் இல்லாத பின்னூட்டங்கள் இருக்கும் என்பதில் எனக்கு(ம்) உடன்பாடுண்டு. மேற்குறிப்பிட்ட \"நம் வீட்டுப் பெண்கள்\" பற்றிய கேள்வியும் எழுகிறதே நான் மிக-நெருங்கிய உறவுகள்/நட்புகள் தவிர; பிறரின் புகைப்படத்திற்கு \"லைக்\" கூட இடுவதில்லை. \"Sister\" என்ற சொல்லை நீக்கிவிட்டு; அப்படி கருத்திடுவதில் எந்த மறுப்பும் இல்லை நான் மிக-நெருங்கிய உறவுகள்/நட்புகள் தவிர; பிறரின் புகைப்படத்திற்கு \"லைக்\" கூட இடுவதில்லை. \"Sister\" என்ற சொல்லை நீக்கிவிட்டு; அப்படி கருத்திடுவதில் எந்த மறுப்பும் இல்லை ஆனால், அப்படி பலரும் செய்யமாட்டார்கள் ஆனால், அப்படி பலரும் செய்யமாட்டார்கள் அப்படி செய்தால், கண்டிப்பாக பல பெண்கள் உடனே அக்கருத்துகளை நீக்கிடுவர் அப்படி செய்தால், கண்டிப்பாக பல பெண்கள் உடனே அக்கருத்துகளை நீக்கிடுவர் உண்மைதானே அப்படியெனில், இப்படிப்பட்ட கருத்துகளில் ஒரு போலித்தன்மை இருப்பது மெய்ப்பிக்கப் படுகிறது தானே ஏனிந்த போலித்தன்மை சரி, இதற்கு என்ன செய்யலாம் என்றால், என்னளவில் கீழ்வருவதே சரியானது: முதலில் \"Sister\" என்ற வார்த்தையை சேர்த்து அப்படியொரு கருத்திடக் கூடாது. தங்கை என்பதையே ஒரு புதுக்கவிதையில்...\n சகோதரி-என அழைக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் அழகாய் இருக்கிறது என்று தோன்றினால்; என்னை மன்னித்து விடு பெண்ணே \"என் சகோதரி அழகாய் இருக்கிறாள் \"என் சகோதரி அழகாய் இருக்கிறாள்\" என்று சொல்வதை/பார்ப்பதைக் காட்டிலும் \"என் நண்பி அழகாய் இருக்கிறாள்\" என்று சொல்வதை/பார்ப்பதைக் காட்டிலும் \"என் நண்பி அழகாய் இருக்கிறாள்\" என்று சொல்ல/பார்க்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டு; என் கருத்தை இடுவேன். அப்படி சொல்லலாமா\" என்று சொல்ல/பார்க்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டு; என் கருத்தை இடுவேன். அப்படி சொல்லலாமா மற்றவர்கள் புரளி பேசக்கூடுமே சரி, சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனியாய் சொல்லலாம். மீண்டும்... அப்படி சொல்லலாமா அந்த பெண்ணின் மனது காயமடையக் கூடுமே அந்த பெண்ணின் மனது காயமடையக் கூடுமே வெகுநிச்சயமாய் ஆனால், நம் மனதில் இருக்கும் அழுக்கை, அந்தப் பெண்ணே தெரிந்துகொள்ளும் போது; ஏற்படும் துயரமும்/ஆற்றாமையும் - இதை விட, பன்மடங்கு பெரிதாய் இருக்கும். அந்தப் பெண் நம், பொது நட்புகளிடம் புலம்புவாளே அவர்கள் நம்மை இழிவாகப் பேசுவார்களே அவர்கள் நம்மை இழிவாகப் பேசுவார்களே\n நம் உறவுகள் கூட அதுபற்றி விவாதித்து பிரச்சனைகள் ஏற்படுமே ஆம், அதுவும் நிச்சயம் நடந்தேறும் ஆம், அதுவும் நிச்சயம் நடந்தேறும் ஆனால், மனதில் இருக்கும் அழுக்கை விட; அதொன்றும் பெரிய பிரச்சனை இல்லை. மேலும், உண்மையாய் இருப்பது மிகவும் அவசியம் ஆனால், மனதில் இருக்கும் அழுக்கை விட; அதொன்றும் பெரிய பிரச்சனை இல்லை. மேலும், உண்மையாய் இருப்பது மிகவும் அவசியம் மிக-மிக அவசியம் அப்படி நேரடியாய் சொல்லப்படுவதால்; அந்தப் பெண்ணின் புலம்பலும் சிறிது காலத்திற்கே இருக்கும் பின், அந்த உறவேக்கூட துண்டிக்கப்படும். அப்படியொரு பொய்த்தன்மை இறுதிவரை இருந்து; ஒருவர் மனதைத் தொடர்ந்து காயப்படுத்துவதோடு மட்டுமல்ல பின், அந்த உறவேக்கூட துண்டிக்கப்படும். அப்படியொரு பொய்த்தன்மை இறுதிவரை இருந்து; ஒருவர் மனதைத் தொடர்ந்து காயப்படுத்துவதோடு மட்டுமல்ல அந்த உறயையே அது கொச்சையாய் ஆக்கக்கூடும். உண்மை-��ல்லாத எந்த உறவும் நீடிப்பது சாத்தியம் இல்லை அந்த உறயையே அது கொச்சையாய் ஆக்கக்கூடும். உண்மை-இல்லாத எந்த உறவும் நீடிப்பது சாத்தியம் இல்லை நீடிக்கவும் கூடாது எப்படிப் பார்ப்பினும், அந்த உறவு நீடிப்பது தவறே ஒருவேளை, உண்மையைப் பகிர்ந்தும், \"நட்பெனும் வட்டத்தில்\" நீடிக்குமேயானால் - வெகநிச்சயமாக, அந்த உறவு, மிகவும் உன்னதமாய் இருக்கும் ஒருவேளை, உண்மையைப் பகிர்ந்தும், \"நட்பெனும் வட்டத்தில்\" நீடிக்குமேயானால் - வெகநிச்சயமாக, அந்த உறவு, மிகவும் உன்னதமாய் இருக்கும் மேற்குறிப்பிட்டது போன்ற கருத்துகளை - நாகரிக-அடையாளம்;\nசிறந்த மேலை-நாட்டு வழக்கம் - என்று நியாயப்படுத்த முயலாதீர்கள் உடையில் துவங்கி, உணவு வரை; நம் சுயத்தை விட்டு, மேலை நாட்டு மோகத்தில் - அவற்றை பின்பற்றுவது; ஆரம்பத்தில் வேண்டுமானால், பெருத்த சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால், அது நம் சுயத்தை அழித்துவிடும் உடையில் துவங்கி, உணவு வரை; நம் சுயத்தை விட்டு, மேலை நாட்டு மோகத்தில் - அவற்றை பின்பற்றுவது; ஆரம்பத்தில் வேண்டுமானால், பெருத்த சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால், அது நம் சுயத்தை அழித்துவிடும் பின், அது பல அழிவுகளுக்கும் வித்திடும். தேவையானவற்றில் மட்டும் மேலை-நாட்டு மோகம் இருக்கட்டும். எந்த நிலையிலும்; வேறொருவரை அண்ணனென அழைக்காத/தன்னையும் எவரும் தங்கை-என \"எளிதில்\" அழைக்க அனுமதிக்காத பெண்களை நானறிவேன். அவர்களுடன், நான் வாதம்-கூட செய்திருக்கிறேன்; ஆனால், இப்போது யோசிக்கும்போது - அவர்களின் நிலைப்பாட்டில் உள்ள \"போலித்தன்மை\" குறித்த பயம் புரிகிறது. உண்மையும்/சுயமும் தான் ஒரு மனிதனின் அடிப்படை பின், அது பல அழிவுகளுக்கும் வித்திடும். தேவையானவற்றில் மட்டும் மேலை-நாட்டு மோகம் இருக்கட்டும். எந்த நிலையிலும்; வேறொருவரை அண்ணனென அழைக்காத/தன்னையும் எவரும் தங்கை-என \"எளிதில்\" அழைக்க அனுமதிக்காத பெண்களை நானறிவேன். அவர்களுடன், நான் வாதம்-கூட செய்திருக்கிறேன்; ஆனால், இப்போது யோசிக்கும்போது - அவர்களின் நிலைப்பாட்டில் உள்ள \"போலித்தன்மை\" குறித்த பயம் புரிகிறது. உண்மையும்/சுயமும் தான் ஒரு மனிதனின் அடிப்படை அதை மறுத்து/மறைத்து; நாம் செய்யும் எதுவும் பாதகத்தையே விளைவிக்கும். இது என்னுடைய பார்வை மட்டுமே...\nமாறாய்; இது - அ\"றி\"வுரை இல்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0059 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0058 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0057 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0056 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0055 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0054 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0053 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0052 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0051 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 005: இல்வாழ்க்கை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0050 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0049 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0048 (விழியப்பன் விளக்கவுரை)\nஇழந்த நம்பிக்கையும், இமாலய இலக்கே\nகுறள் எண்: 0047 (விழியப்பன் விளக்கவுரை)\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் (குறள் எண்: 0046)...\nகுறள் எண்: 0046 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0045 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0044 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0043 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0042 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0041 (விழியப்பன் விளக்கவுரை)\nமற்றெல்லாம் புறத்த புகழு மில (குறள் எண்: 0039)\nஅதிகாரம் 004: அறன் வலியுறுத்தல் (விழியப்பன் விளக்க...\nகுறள் எண்: 0040 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0039 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0038 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0037 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0036 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0035 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0034 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0033 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0032 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0031 (விழியப்பன் விளக்கவுரை)\nசெந்தண்மை பூண்டொழுக லான் (குறள் எண்: 00030)\nஅதிகாரம் 003: நீத்தார் பெருமை (விழியப்பன் விளக்கவு...\nகுறள் எண்: 0030 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்���ு ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/special/10/123115?ref=all-feed", "date_download": "2018-07-16T22:32:14Z", "digest": "sha1:ULLSOGCYJLBW4VL7GSICIAUXWQUSQ4TU", "length": 5658, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "குத்தாட்டம் போட்டு பிறந்தநாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் - செய்த உதவிகளையும் பாருங்க - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nகுத்தாட்டம் போட்டு பிறந்தநாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் - செய்த உதவிகளையும் பாருங்க\nகுத்தாட்டம் போட்டு பிறந்தநாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் - செய்த உதவிகளையும் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:26:22Z", "digest": "sha1:Y3YTVKFA5ZXAHF3KK7BVOF2PPTZLF7KJ", "length": 26288, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கப் புதர் யானைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்பிரிக்கப் பெண் புதர் யானை, மிகுமி தேசியப் பூங்கா, தான்சானியா\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[2]\n(ஜோகன் பிரடெரிக் புளுமென்பட்ச், 1797)\nஆப்பிரிக்க புதர் யானைகளின் வாழ்விடங்கள் (2007)\nஆப்பிரிக்கப் புதர் யானை (African bush elephant) (Loxodonta africana)[3]இரண்டு ஆப்பிரிக்க யானை இனங்களில் இவை மிகவும் பெரியதாகும்.\nமுன்னர் இவ்வின யானையும், ஆப்பிரிக்கக் காட்டு யானையும் ஒரே இனமாக ஆப்பிரிக்க யானைகள் எனும் பெயரில் ஒரே இனமாக அடையாளம் காட்டப்பட்டது. தற்போதைய ஆய்வுகளில் இரண்டும் தனித்தனி இனமாகப் பகுக்கப்பட்டுள்ளது.[2]\n3 சமூகப் பழக்க வழக்கங்கள்\nநிலத்தில் வாழும் பாலூட்டிகளில் பெரியதும், பரந்த தோள் கொண்டதும், வளுவானதும், 10.4 டன் எடையும், 3.96 மீட்டர் வரை உயரம் வளர்ந்த ஆப்பிரிக்கப் புதர் யானை ஒன்று அங்கோலாவில் சுட்டுக் கொல்லப்பட்டது. [4][5] சராசரியாக ஆண் ஆப்பிரிக்கப் புதர் யானைகள் 3.2 மீட்டர் உயரமும், ஆறு டன் எடையும்; பெண் யானைகள் 2.6 மீட்டர் உயரமும், 3 டன் எடையும் கொண்டுள்ளது. [5][6][7][8] ஆப்பிரிக்க புதர் யானைகளின் மிகப்பெரிய காது���ள், அதிகப்படியான உடல் வெப்பத்தை குறைக்கும் விதமாக செயல்படுகிறது.[9] மேலும் இதன் பெரிய, நீண்ட மூக்கின் வளர்ச்சி அடைந்த நீண்ட தும்பிக்கைகள், (மனிதனின்) இரண்டு விரல் போன்றும் செயல்படுகிறது. ஆண் மற்றும் பெண் ஆப்பிரிக்கப் புதர் யானைகளின் நீண்ட, வளைந்த தந்தங்கள், இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும். இத்தந்தங்கள் உணவு உட்கொள்ளவும், சண்டையிடவும், பொருட்களை தூக்கவும், தகவல் தொடர்பிற்கும், நிலத்தை குத்தவும் பயன்படுகிறது.[9]\nபெண் ஆப்பிரிக்க புதர் யானையின் எலும்புக்கூடு, எலும்பியல் அருங்காட்சியகம், ஓக்லகோமா\nஆண் ஆப்பிரிக்க புதர் யானையின் மண்டையோடு, எலும்பியல் அருங்காட்சியகம், ஓக்லகோமா\nஆப்பிரிக்க புதர் யானைக் குட்டியின் மண்டையோடு\nஆப்பிரிக்கா இளம் ஆண் புதர் யானையின் பற்கள்\nஆப்பிரிக்க புதர் யானைகளின் வாழ்விடங்களைப் பொறுத்து இதன் உணவு முறை வேறுபடுகிறது. காடுகள், பாலைவனப் பகுதிகள், புல்வெளி பகுதிகளில் வாழும் ஆப்பிரிக்க புதர் யானைகள் புதர்ச் செடிகளையும், இலைகளையும், புல், பூண்டுகளையும் உண்டு வாழ்கிறது. ஆப்பிரிக்காவின் கரிபா ஏரியில் வளரும் செடிகளையும் உண்டு வாழ்கிறது.[10] ஆப்பிரிக்க புதர் யானைகள் மரங்களை ஒடிக்க, தனது 30 செண்டி மீட்டர் நீளமும்; 10 செண்டி மீட்டர் அகலமுள்ள நான்கு கடைவாய்ப்பற்களை பயன்படுத்துகிறது.\nவயதிற்கு வந்த ஆண் புதர் யானைகள், தனது யானைக் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வாழ்கிறது. ஒரு யானைக்கூட்டத்தில் உள்ள பெண் யானைகள் மற்றும் வயதிற்கு வராத ஆண் குட்டி யானைகளை, வயதில் மூத்த பெண் யானை வழிநடத்தும். கூட்டத்தை விட்டு வெளியேறிய ஆண் யானை, கலவியின் போது மட்டும், யானைக் கூட்டத்தில் உள்ள, தன் வயதிற்கு ஏற்ற பெண் யானையை அனுகும்.\nஆப்பிரிக்க புதர் யானை தனது குட்டியுடன்\nபெண் யானை குட்டி ஈனும் போது, யானைக்கூட்டத்தில் மற்ற பெண் யானைகள் உடனிருந்து காக்கும். மேலும் பிறந்த யானைக் குட்டியை தங்களது தும்பிக்கையால் தொட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தும்.\nவயதிற்கு வந்த பெண் யானைகள், கலவியின் பொருட்டு ஆண் இளம் யானைகளை அழைக்க ஒரு விதமான ஒலியை எழுப்புகிறது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவும். இவ்வொலியைக் கேட்டு, இளம் பெண் யானையுடன் கலவிக்கு வரும் ஆண் இளம் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்��ு, முடிவில் சண்டையில் வென்ற ஆண் யானை, பெண் யானையுடன் கலவியில் ஈடுபகிறது. பெண் யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள் ஆகும். மகப்பேற்றின் போது, 90 செண்டி மீட்டர் உயரமும், 100 கிலோ எடை கொண்ட ஒரு குட்டியை மட்டும் ஈனுகிறது. ஐந்தாண்டு வரை குட்டி யானை தாய்ப்பால் குடிப்பதுடன், ஆறு மாதங்களுக்குப் பிறகு திடமான உணவையும் உட்கொள்கிறது.\nதந்தங்கள் அற்ற வயது முதிர்ந்த ஆண் ஆப்பிரிக்கப் புதர் யானை\nமற்ற யானை இனங்களைப் போன்று, வயதிற்கு வந்த ஆண் யானைகளின் ஆண்மையியக்குநீர் அதிகமாக சுரக்கும் போது நெற்றியின் பக்கவாட்டில் மதநீர் பெருகி வழிந்து, வெறி பிடித்து மற்ற யானைகளையும், விலங்குகளையும், மனிதர்களையும் தாக்குகிறது.[11] ஒரு நிகழ்வில் மதம் பிடித்த நிலையில் இருந்த புதர் யானை, காண்டாமிருகத்தைக் கொன்றது. [12]\nஆண் ஆப்பிரிக்க புதர் யானை, தான்சானியா\nஆப்பிரிக்கப் புதர் யானைகள் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இயற்கையில் தனக்கு நிகரான எதிரிகள் இல்லை எனினும்[13] சிங்கம், முதலை, சிறுத்தை, கழுதைப்புலி போன்ற விலங்குகளால் குட்டி யானைகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிறது.\nமற்றொரு உயிரை உணவாகக் கொள்ளும் வேட்டை விலங்குகளாலும், மற்றும் இதன் நீண்ட தந்தம், எலும்புகள் மற்றும் தோலுக்காகவும் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் மனிதர்களால் ஆப்பிரிக்க புதர் யானைகள் வேட்டையாடி கொல்லப்படுகிறது. 1 சூலை 1975 அன்று வாசிங்டன் மாநாட்டின் ஒப்பந்தப்படி, (CITES) ஆப்பிரிக்க புதர் யானைகள் போன்ற அழிவின் விளிம்பு நிலையில் உள்ள காட்டுயிர்களின் பன்னாட்டு வர்த்தகத்தை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமேலும் தங்கள் பண்ணை நிலங்களை புதர் யானைகளிடமிருந்து காக்க நச்சுத் தன்மைக் கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், யானைகள் இறக்க காரணமாகவுள்ளது.[14]\n2010-ஆம் ஆண்டின் ஆய்வின் படி, ஆப்பிரிக்க காட்டு யானைகளும், ஆப்பிரிக்கப் புதர் யானைகளும் தனித்தனி இனங்கள் என அறியப்பட்டுள்ளது. [15]\nசாம்பசி ஆற்றைக் கடக்கும் புதர் யானை\nஆப்பிரிக்கப் புதர் யானைகளில் 4 துணைப் பிரிவுகள் உள்ளது. [16]அவைகள்:\nதெற்கு ஆப்பிரிக்கப் புதர் யானை (L. a. Africana) – காபோன், தெற்கு காங்கோ வடிநிலப் பகுதிகள், நமீபியா, போட்சுவானா, சுவாசிலாந்து‎, சிம்பாப்வே‎, சாம்பியா, அங்கோலா, மலாவி, மொசாம்பிக் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.\nகிழக்கு ஆப்பிரிக்க புதர் யானைகள் அல்லது மசாய் யானைகள் (L. a. knochenhaueri) – ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியான கென்யா, ருவாண்டா, உகாண்டா, தான்சானியா, மற்றும் அங்கோலா கிழக்கு காங்கோ பகுதிகளில் காணப்படுகிறது.\nமேற்கு ஆப்பிரிக்கப் புதர் யானைகள் அலல்து ஆப்பிரிக்க சமவெளி யானைகள் (L. a. oxyotis) – செனிகல், லைபீரியா, நைஜீரியா நாடுகளில் காணப்படுகிறது.\n†வடக்கு ஆப்பிரிக்க புதர் யானைகள் (North African Elephant) (L. a. pharaohensis) – சகாரா பாலைவனத்தின் விளிம்பில் இவ்வின புதர் யானைகள் வாழ்ந்தது.\nஅழிவாய்ப்பு இனமாக அறிவிக்கப்பட்ட ஆப்பிரிக்க புதர் யானைகளை காக்கும் பொருட்டு[2] கிழக்கு ஆப்பிரிக்காவிலும், தெற்கு ஆப்பிரிக்காவிலும் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இவ்வின யாணைகளின் எண்ணிக்கை 4% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளில் புதர் யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. [2]\nகாடுகள் மற்றும் புல்வெளிகளில் மனித ஆக்கிரமிப்புகளாலும், புதர் யானைகளுக்கு வெறுப்பூட்டும் ஐரோப்பிய தேனீக்களின் ஒலியை பதிவு செய்து ஒலிபரப்பப்படுவதாலும், புதர் யானைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகிறது. [17]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Loxodonta africana\n(African Bush Elephant) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2017, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/01/blog-post_4666.html", "date_download": "2018-07-16T21:45:43Z", "digest": "sha1:2JYSPF7UV7QUJALHWUN7C3TXKGSMGFGG", "length": 7767, "nlines": 136, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : விடுகதை", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும�� தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஒரு ஹெலிக்கொப்டர் சில விலங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு காட்டிலிருந்து வேறொரு காட்டிற்கு செல்கிறது. அப்போது ஒரு மிகப்பெரிய குளத்தை கடக்கும் பொது ஒரு குரங்குக்குட்டி தவறி கீழே விழுந்து விடுகிறது. விழுந்த குரங்குக்குட்டி குளத்தின் நடுவே இருந்த ஒரு சிறிய மரத்தில் தாவிப்பிடித்துக்கொள்கிறது. ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களுக்கு குரங்குக்குட்டி கீழே விழுந்தது தெரியாது.மிக ஆழமான குளம்,மக்கள் நடமாட்டம் எதுவுமில்லை,எந்தவிதமான கடற்போக்குவரத்துமில்லை,குரங்குக்குட்டிக்கு நீச்சல் தெரியாது. குளத்தின் கரையை அடைய எந்த உதவியும் குரங்குக்குட்டிக்கு இல்லை எப்படி அந்த குரங்குக்குட்டி கரையை அடையும்\nவிடை தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் இந்த வரிக்கு கீழுள்ள Mail Id க்கு கேள்வியுடன் அனுப்புங்கள், விடை அடுத்த நிமிடத்தில் பதில் வரும்.\nஇடுக்கை அ ராமநாதன் at 1/21/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுபவ கதை - உறவுகள் முறியும்\nஉன்னைக் கண்டதும் காதல் வந்தது.\nஉங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும் ப...\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nசந்தேகப் பிராணிகள் [நான் படித்த ஒன்று]\nஇது நம்ம ஊரு நல்ல ஊரு\nகோபம் வராமல் இருக்க என்ன வழி \nநான் படித்த கதையில் ஒன்று -நீங்கள் பேசினால்\nஅவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு\nநாம் மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறா...\nநச்சென்று கதை எழுதுவது எப்படி\nஇது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/03/blog-post_20.html", "date_download": "2018-07-16T22:10:57Z", "digest": "sha1:M4S7APXIEJVKDAQFFOB556QQMGQ3M37D", "length": 22251, "nlines": 434, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: ஒரு நண்பனும் ஒரு தோழியும்", "raw_content": "\nஒரு நண்பனும் ஒரு தோழியும்\n குழந்தை எப்படி அழுது பாரு. நான் எவ்வளவு நேரமா தொட்டில ஆட்டறது. அங்கே என்னடி பண்ணிட்டிருக்கே”\n“ஹீம்... அது அப்பனுக்கும் தான் சமைச்சுக் கொட்டிட்டிருக்கேன். ” தொடர்ந்து முணுமுணுப்பு.\n”த பாரு.. எனக்கு நேரமாச்சு. நான் குளிக்கணும்... வந்து குழந்தையைப் பாரு.”\n”இவ்வளவு நேரம் கிரிக்கெட் பாத்தீல்ல அப்ப போய் குளிச்சிருக்கலாம்ல காலைல ஆஃபீஸ் போற நேரத்தில் கூட அந்தத் தண்டத்து முன்னடி ஏன் உட்கார்ற நான் குழந்தையையும் தூக்கிட்டுப் போய் கிச்சன்ல நிக்க்ணுமா. ” வெடுக்கென்று குழந்தையைத் டொட்டிலிலிருந்து தூக்குகிறாள். அது வீறிட்டு அழத் தொடங்குகிறது.\n நீ ஒண்ணும் சமைக்க வேணாம்; காண்டீன்ல சாப்டுக்கறேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கற. என் உயிர வாங்கற. ”\nதொடர்ந்து மேலும் சில வார்த்தைகள், கத்தல், அழுகை, கொஞ்சம் சமாதானம். ஒரு வழியாக அவன் புறப்பட்டுச் செல்கிறான்.\n”சே, தப்பு பண்ணிட்டோமோ. அவ பாவம். இத்தனை நாள் அவளும் தான் வேலைக்குப் போயிட்டிருந்தா. குழந்தைக்காக இப்ப வீட்ல இருக்கா...எவ்ளோ வேல பாக்கறா உடம்பும் இளச்சுத் தான் போயிருக்கா. வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான், ஆனாலும் நம்ம கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம். ” நினைவுகள் கோர்வையாகி ஒரு முடிவுக்கு வருவதற்குள்....\n“இன்னா மச்சி..காலையிலேயே அப்செட்டா இருக்குற\n”ஒண்ணும் இல்லடா வீட்ல சின்ன சண்டை”.\n”விடு மச்சி... என் ஒயிஃப்பும் இப்படித்தான். இவங்க்ளுக்கு எல்லாம் வேற வேலையே இல்ல. நாம் கொஞ்சம் எறங்கினா தலை மேல ஏறிடுவாங்க. “ தொடர்ந்து இவனுக்கே கோபம் வருமளவு பெண்களை இளக்காரமாகப் பேசுகிறான். இவனுக்குத் தலைவலியே வரும் போலிருக்கிறது.\n’சே. நாம எவ்வளவோ பரவாயில்ல. இவன் ஒயிஃப்ப் ரொம்பப் பாவம். இவனை மாதிரி ஒருத்தன் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் அவளுக்கு. கேனயன் மாதிரி இருக்கோமா நம்ம, அதான் அவளுக்குத் திமிர்.’ பழைய கோபம் மீண்டும் ஏறிக் கொள்கிறது.\n”....ரொம்ப நேரமாச்சுடி, கிளம்புறேன். எல்லாம் வீட்ல அப்படியப்படியே கெடக்கு. இந்தச் சின்னவன் வேற ஒரு மணிக்கு வந்துடுவான். ஹீம் என் கதை தான் இருக்கே தெனம் தெனம் பேசலாம். ”\n”சரிக்கா வாங்க. கவல படாதீங்க. எல்லாம் சரியாகிடும். ஏய், குட்டி ஆண்டிக்கு டாட்டா சொல்லு“\nகண்ணைத் துடைத்துக் கொண்டு போகும் பக்கத்து வீட்டக்காவை அனுப்பி விட்டு உள்ளே வரும் இவளின் மனதில் சின்னதாக ஒரு பூ. ’சே, அக்கா பாவம். அவங்க ஹஸ்பெண்ட் ரொம்ப மோசம். நம்ம ஆள் ���வ்ளோ ஸ்வீட். நான் தான் லூஸு மாதிரி கத்தி அவரை மூட் அவுட் பண்ணிடறேன். ’ உற்சாகமாக வீட்டில் வளைய வருகிறாள். மாலை வீட்டுக்கு வரப்போகும் அவனது மனநிலை தெரியாமல்.\nLabels: சமூகம், சிந்தனைகள், புனைவுகள்\nஅது என்னமோப்பா...... மறுபாதி ஊருக்குப்போனபிறகு (கண்காணாத இடமுன்னு வச்சுக்கலாம்) 'பாவம்..ஐயோ'ன்னு இருக்கும். வந்த ரெண்டு நிமிஷம் ஆனதும் old blind open the door தான்:-))))\nசண்டைல மண்டை உடையணும்...ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டு போட்டு விடனும்...அது ஒரு தனி சுகம்\nஎல்லா வீட்டிலும் இதெ கதை தானா\nநல்லாருக்கு பதிவு. நம் சுய சிந்தனைகளைவிட அடுத்தவரின் சிந்தனையின் தாக்கம்தான் அதிகமாகயிருக்கிறது:(\nவித்யா, சரியான புரிதலுக்கு +நன்றி.\nஇந்தச் செல்லச் சண்டைகளும், சிறு ஊடல்களும் இல்லையென்றால் வாழ்க்கை எப்படி ரசிக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் தேவைப்படுகிறது. அதை அழகாகச் சொல்லியிருக்கிறாய். வாழ்த்துக்கள்\n தங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nநீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நான் சொல்ல வந்த இன்னொரு நுட்ப்மான கருத்தை நீங்களும் மிஸ் பண்ணி விட்டீர்கள். நான் எழுதியதில்\n”ஏய்....” படத்திலிருந்து அர்ஜுனா அர்ஜுனா பாடலானது டிவி யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான கதை ஆரம்பிக்கப் போகுது\nஇதெல்லாம் இல்லைன்னா வாழ்க்கையே இல்லை..\nதினம் தினம் நடக்கும் சின்ன சின்ன ஊடல்கள் ... சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்\nkகண்ணில படாதவரை ஆளை விரும்பறதும், கண்டதும் எரிஞ்சு விழறதும் தாம்பத்தியத்தினோட பெருமை:)\nரொம்ப அழகாச் சொல்லி இருக்கீங்க.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிற��வு விழா\nஅழியாத கோலங்கள் - தொடர் பதிவு\nகுட் டச், பேட் டச்\nஒரு நண்பனும் ஒரு தோழியும்\nஎன் மகளின் முதல் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/09/blog-post_04.html", "date_download": "2018-07-16T22:11:18Z", "digest": "sha1:3SWDRJ5F2MVPZM4AYP5KJVUZEVQ5QXOA", "length": 49982, "nlines": 509, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: காலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்", "raw_content": "\nகாலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்\nபழைய பாடல்களைக் கேட்கும் போது நம் எல்லாருக்குமே அந்தந்த காலத்தில் நமது அனுபவங்களும் நினைவுக்கு வரும். ”இந்தப் பாட்டு நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கும் போது செம ஹிட். இந்தப் படப் பாட்டு தான் என் கல்யாண மண்டபத்தில நாள் பூரா அலறிட்டு இருந்தது....” இப்படி நிறைய.\nஆனால் கால பேதமின்றி சில பாடல்கள் (ப்ளாக் அண்ட் ஒயிட் படமானலும் கூட) எப்போதும் என் கல்லூரியையே நினைவு படுத்தும். இல்லைங்க, எனக்கொண்ணும் கே.பி. சுந்தராம்பாள் வயசாயிடலை.\nஅதற்குக் காரணம், ஆர்க்கெஸ்ட்ரா. என் கல்லூரி வாழ்க்கையில் கொஞ்சமும் மறக்க முடியாத, தனித்துவம் வாய்ந்த அனுபவங்களுக்கு எங்கள் ஆர்க்கெஸ்ட்ராவுக்குத் தான் முதலிடம்.\nகல்லூரியில் நடக்கும் எந்த விழாவானாலும் (ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டும் ஒரு விழா என்ற கணக்கில் ஆறேழு விழக்கள் நடக்கும்.) எல்லா விழாவிலும் பொதுவான அம்சம் இரண்டாம் நாள் இறுதியில் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி தான்.\nராகிங் பயத்தால் முதலாண்டு மாணவர்கள் ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்க்கத் தடை இருந்தது. ஆனால் ஆண்டு இறுதியில் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அப்படிக் கலந்து கொண்டு பரிசையும் வாங்கியும் விட்டதால் அடுத்த ஆண்டு ஆர்க்கெஸ்ட்ராவில் என்னை உடனே அழைத்துக் கொண்டார்கள்.\nஆர்க்கெஸ்ட்ரா என்றால் ரொம்பப் பெரிதாக நினைத்து விட வேண்டாம். விளையாட்டு மைதானத்தின் காலரிக்குப் பின் புறம் தாழ்வான சாய்வு கூரையுடன் எட்டடிக்கு எட்டடியாக ஒரு சின்ன இடம். அதில் ஒரு மூலையில் எங்கள் பியானோ மாஸ்டர் கீபோர்டுடன் அமர்ந்திருப்பார். அவர் வேறு யாருமில்லை என்விரான்மெண்டல் லாபில் உதவியாளர். வெளியில் இசைக்குழுக்களுக்கும் வாசிப்பவர்.\nஅவருக்கு அருகில் ஒரு பழைய பியானோ. அதை யாரும் வாசித்துப் பார்த்ததில்லை. பாடகிகளான நாங்கள் அதன் பின் இ���ுக்கும் ஸ்டூல்களில் அமர்ந்து அரட்டையடிக்கவும் கோரஸ் ப்ராக்டிஸ் செய்யவுமே பயன்பட்டது.\nஅவ்வப்போது ஷாக் அடிக்கும் இரண்டு மூன்று மைக்குகள். ஒரு ஒரு கிடார், ஒரு ட்ரம்ஸ் கிட், ஒரு டாம்பரின். இதெல்லாம் வழிவழியாக சீனியர்ஸ் சேர்த்த சொத்து என்றறிந்தோம்.\nட்ரம்ஸ் வாசிக்கும் ரவி அண்ணா வேலை பார்த்துக் கொண்டு மாலையில் பார்ட் டைம் பி.இ படித்துக் கொண்டிருந்தவர். மறக்க முடியாத மனிதர் இவர். நாங்கள் கல்லூரியில் விழா, ரிகர்சல் இருக்கு என்று சொல்லி விட்டால் உற்சாகமாக வந்து விடுவார். அற்புதமாக ட்ரம்ஸ் வாசிப்பார். யார் என்ன பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்றும் டிப்ஸ் கொடுப்பார். சீனியர்களுக்கு ஏற்படும் ஈகோ பிரச்சனைகளையும் தலையிட்டுச் சமாதானப் படுத்துபவரும் அவரே.\nராதாகிருஷ்ணன் என்பவர், அற்புதமான புல்லாங்குழல் வித்வான் என்றே சொல்லலாம். வயலினும் வாசிப்பார். கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு ஞானமும் திறமையும் உள்ள இவர் எங்கள் பாடல்களின் பின்னணி இசையில் வரும் ஃப்ளூட்/வயலின் பகுதிகளை அழகாக இசைத்து மெருகேற்றுவார்.\nபூ மாலையே, நறுமுகையே, பூங்கதவே பாட்ல்கள் இவரால் மிகவும் சிறப்படைந்தன. இவரது அசரவைக்கும் அந்தத் தன்னடக்கம் நட்புக்கு இவர் காட்டிய மரியாதை என்றே எனக்குத் தோன்றுகிறது.\nஆம், ஏனென்றால் கர்நாடக இசை நன்றாகத் தெரிந்த ஒரு சில மாணவர்கள் ஆர்க்கெஸ்டரா பக்கம் வராதது மட்டுமல்ல அதை மதிக்காமல் பேசியதும் உண்டு. அதனால் எங்களுக்கு நிச்சயம் இழப்பு இல்லை, நிம்மதி தான்.\nஎனக்குக் கர்நாடக இசையில் கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. அப்பாவுக்கும் அக்காவுக்கும் அதில் பெரிய ஈடுபாடு இருந்ததனால் என்னைச் சில காலம் பாட்டுக் களாஸ் அனுப்பினார்கள். பள்ளிக்கு மேல் என்னால் அதைத் தொடர இயலவில்லை.\nமேலும் கர்நாடக இசை தங்களின் குடும்பச் சொத்து என்று கருதும் சிலர் (உண்மையான ஆர்வமோ ஞானமோ இல்லாமலே) அதைப் பற்றிப் பேசுவதும் என் முப்பாட்டன், ஒன்று விட்ட அத்தை எல்லாம் வித்வான்கள் என்று பெருமை பேசியதும், பிறர் கருத்தைக் காது கொடுத்துக் கேட்கக்கூட விரும்பாததனாலும் கல்லூரிப் பருவத்தில் அத்தகையோர் சகவாசத்தை வெறுத்தேன்.\nசரி, ஆர்க்கெஸ்ட்ரா மேட்டருக்கு வருவோம்.\nநான், சுதா, ராஜகுரு, நந்தகுமார், செந்தில், பால���ஜி, வாணி, அனுராதா இவர்கள் நிரந்தரமான பாடகர்கள். சில விழாக்களில் அந்தந்த டிபார்ட்மெண்டைச் சேர்ந்த யாராவது ஆசைப் பட்டால், ஓரளவு நன்றாகப் பாடினால் அவர்களுக்கும் ஒரு பாடல் கொடுக்கப் படும்\nஇருப்பதிலேயே ஜூனியர் என்பதாலோ என்னவோ விரைவில் நான் அங்கு எல்லோருக்கும் செல்லமாகிப் போனேன். அதனால் பொதுவாகப் பாடகிகளுக்குள் ஏற்படும் ஈகோ எல்லாம் எனக்கும் சீனியர் மாணவிகளும் இடையே கொஞ்சமும் ஏற்படவில்லை.\nமேலும் தனியாக மேடையில் நின்று போட்டிக்குப் பாடும் அனுபவத்தை விட ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுவது ஒரு டீம் வொர்க் செய்த ஆனந்தத்தைத் தரும். ஒரு பாட்டு நன்றாக பாடி முடிக்கப்பட்டால் அது மேடையிலிருந்த அனைவரின் வெற்றியாகவுமே பார்க்கப்பட்டது ஆரோக்கியமான சூழ்நிலையாக இருந்தது. தனிப்பட்ட பாராட்டும் கிடைக்கும்.\nஆனால் பெண்கள் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் ஆளுக்கு மூன்று நான்கு பாடல்கள் கிடைத்து விடும். பசங்க தான் கொஞ்சம் அடித்துக் கொள்வார்கள். “டேய் காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”\n“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”\nஇந்த ரேஞ்சுக்கு இவர்கள் அலம்பல் தாங்க முடியாது. ரெகமண்டேஷனுக்காக பியானோ மாஸ்டருக்கு ஆளாளுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துத் தாஜா செய்யப் பார்ப்பார்கள். ஆனால் அவரும் ரவி அண்ணாவும் சரியாகச் சொல்லி விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நோ ஆர்க்கெஸ்ட்ரா. அதனால் அவர்கள் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.\nஒரு பாடலில் மெயின் சிங்கர்ஸ் இரண்டு பேரென்றால் கோரஸ் பாட ஐந்தாறு பேர் தேவைப் படுவார்கள். நாங்கள் ரொம்பவும் என்ஜாய் செய்தது கோரஸ் ப்ராக்டிஸ் தான். அது உண்மையில் கொஞ்சம் சவாலான வேலை.\nவாக்மெனில் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். பின்புலத்தில் வருகிற கோரஸில் ஆண் குரல் எது, பெண் குரல் எது, இசைக் கருவி எது என்று கண்டு பிடித்துப் பிறகு அவரவர் பங்கை நன்றாகக் கேட்டுப் பயிற்சி செய்ய வேண்டும். பாடலின் மெயின் சிங்கர்ஸ் கூட அந்தப் பாடலுக்குரிய கோரசிலும் சேர்ந்து கொள்வோம். ஆனால் இதை மாஸ்டர் தவிர்க்கச் சொல்வார்.\nமறக்க முடியாத கோரஸ் ��னுபவங்கள்:\nமடை திறந்து - நிழல்கள்\nசந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை\nமாயா மச்சிந்த்ரா - இந்தியன்\nகல்யாணம் கச்சேரி – அவ்வை சண்முகி\nசொல்லாமலே – பூவே உனக்காக\nபொதுவாக என் மனசு தங்கம் – முரட்டுக் காளை\nபூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்\nபூ பூக்கும் ஓசை – மின்சாரக் கனவு\nஊ லலல்லா - மின்சாரக் கனவு\nநான் மெயின் சிங்கராகப் பாடிய பாடல்களையும் என்னால் என்றும் மறக்க முடியாது.\nசெம்பூவே பூவே – சிறைச்சாலை\nசொல்லாமலே – பூவே உனக்காக\nமாயா மச்சிந்த்ரா - இந்தியன்\nசந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை\nகாதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை\nபூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்\nபூ மாலையே – பகல் நிலவு\nஊலலல்லா – மின்சாரக் கனவு\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – கந்தன் கருணை மல்லிகையே மல்லிகையே – நினைத்தேன் வந்தாய்\nவான் மேகம் – புன்னகை மன்னன்\nபூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும் பாடி முடித்ததும் எனக்கும் நந்தா அண்ணாவுக்கும் கிடைத்த பாராட்டையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.\nஇன்னொரு விஷயம். ஏ. ஆர். ரஹ்மான் பாடல்களைப் பாட பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் எங்கள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு அது முடியாது. அதற்கு என்ன செய்வோம் என்றால் பாடகர்களை மட்டும் தீவிரமாகப் பிராக்டிஸ் செய்யச் சொல்வோம். விழா நாளுக்கு முன்னதாக “கம்போஸர்” மற்றும் “எலக்ட்ரிக்” பேட் வாடகைக்கு எடுத்து விடுவோம். (அதெல்லாம் பட்ஜெட்டை எகிற வைக்கும்) கம்போஸரில் மொத்த பின்னணி இசை ட்ராக்கையும் ஒட விட்டு எங்கள் ட்ரம்ஸ் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் பிரமாதமாகக் ”கையசைப்பார்கள். ஆனால் இதில் பாடகர்களுக்கு ரிஸ்க். கொஞ்சமும் டைமிங் மிஸ்ஸாகாமல் பாட வேண்டும். அதுவும் த்ரில்லிங்காகத் தான் இருக்கும்.\nஇந்த வகையில் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ”ஊ லலல்லா” கோரஸ் பின்னணி இசைக்குப் பொருந்தாமல் வெறும் ஊளையாகிப் போனதை மறந்து விடுவோம்\nமூன்றாம் ஆண்டு வந்ததும் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்ட்ரைக் நடந்து முடிந்ததும் எல்லா விழாக்களுக்கும் தடை போடப்பட்டது. ஆர்க்கெஸ்ட்ரா மந்தமானது. வெளியில் சென்று இரண்டு போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு பரிசு வாங்கினோம்.\nஇறுதி ஆண்டு. இது தான் செம காமெடி. மூன்றாம் ஆண்டில் தான் ஆர்க்கெஸ்ட்ரா நிர்வாகம��� புதிய பாடகர்களைக் கண்டு கொள்வது பற்றியெல்லாம் கற்றுக் கொள்ளலாம். அந்த ஆண்டு பிசுபிசுத்துப் போனதால் இறுதி ஆண்டில் சீனியர்களான நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம். பாடகர்கள் தேர்வு என் தலையிலும் நிர்வாகம் ராஜகுரு தலையிலும் விழுந்தது.\nஒரு வாரம் முழுதும் மாலை ஐந்து மணிக்குத் தேர்வு நடைபெற்றது. பாட வந்தவர்கள் “நான் எப்படிப் பாடினேன்” என்று கேட்டால் எல்லாரையுமே நல்லாப் பாடினீங்க என்று தான் சொல்வேன். பின்பு மற்றவர்களிடம் கல்ந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில்.\nஇரண்டு நாட்களுக்குப் பின் ராஜகுரு கோபமாக வந்தான் என்னிடம். “நீ என்ன தான் நினைச்சிட்டிருக்க மனசுல. எவனாவது கேவலமா பாடினாலும் சூப்பரா இருக்கு, அட்டகாசமா இருக்குன்னு சொல்லி ஏத்தி விடுறியாமே\n”அப்படில்லாம் இல்ல... மூஞ்சியில அடிச்ச மாதிரி எப்டி சொல்றது\n அந்த ராஜா என்னத்த பாடறான் அவனைப் போயி நல்லாப் பாடறன்னு சொல்லி விட்டிருக்க. அவன் வந்து விடுற ரவுசு தாங்க முடியல. ’டேய் நீ எல்லாம் பாத்ரூம்ல பாடக்கூட லாயக்கில்ல டா’ ன்னு சொன்னா, ’போடா, நீ என்ன சொல்றது தீபலக்‌ஷ்மியே என்னை அப்படி பாடற, இப்படி பாடறன்னு என்னமா சொல்லுச்சு.. நீ போடா..உனக்குப் பொறாமை’ ன்னு சீன் விடறான். இனிமே நானே செலக்‌ஷன் பாத்துக்கறேன்” என்று சொன்னதும் அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் லடாய் ஆனது.\nபின்பு ஒருவாறு சுமுகமாகி அந்த ஆண்டு இசை நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தினோம். அனைத்துக் கல்லூரிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்கினோம்.\nஆனால் வாங்கிய பரிசுகளை விட, அவையின் கைதட்டல்களும், மேடைக்குப் பின் படபடக்கக் காத்திருந்த நிமிடங்களூம், பாடி முடித்து வந்ததும் நண்பர்களின் மனமார்ந்த பாராட்டும், மேலும் தீவிர இசையார்வம் கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் அனுபவங்களும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.\nசேர்ந்திசை என்ற இந்த விஷயத்தினால் சொந்த விருப்பு, பெருமை இவற்றை ஒதுக்கி இசை என்னும் தேனில் நட்பு என்ற சர்க்கரையைக் கலந்து பருகியதால் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை என்றென்றும் தித்திக்கின்றன.\n(பி.கு. பதிவு கொஞ்சம் நீ....ளம். பொறுத்தருள்க\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவ��தருமாறு வேண்டுகிறோம் ....\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n//பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும் பாடி முடித்ததும் எனக்கும் நந்தா அண்ணாவுக்கும் கிடைத்த பாராட்டையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.//\nஆகா...நீங்க சூப்பர் சிங்கர் போல இருக்கே இதுலெ ஜட்ஜா வேற இருந்துருக்கீங்க...:-) நல்ல நினைவுகள்..எனக்கு இப்போ எங்க காலேஜ் பாட்டுக்குழுதான் நினைவுக்கு வர்றாங்க இதுலெ ஜட்ஜா வேற இருந்துருக்கீங்க...:-) நல்ல நினைவுகள்..எனக்கு இப்போ எங்க காலேஜ் பாட்டுக்குழுதான் நினைவுக்கு வர்றாங்க\nசூப்பரா நினைவுகளை மீட்டெடுத்து எழுதியிருக்கீங்க :)\nஅப்ப ஆடியோ பதிவுகளை எதிர்ப்பார்க்களாமோ \nஎன்னங்க இது கோவை நினைவுகள், கோவை கல்லூரி பாடல் நினைவுகள் இப்படி என்னைய ரொம்ப உசுப்பி விடறீங்க :-)\n//complicated interludes // சரியாகச் சொல்கிறீர்கள்.\n காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”\n“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”/\n//சேர்ந்திசை என்ற இந்த விஷயத்தினால் சொந்த விருப்பு, பெருமை இவற்றை ஒதுக்கி இசை என்னும் தேனில் நட்பு என்ற சர்க்கரையைக் கலந்து பருகியதால் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை என்றென்றும் தித்திக்கின்றன.//\nஎழுதறீங்க, மொழிபெயர்க்கறீங்க, பாடவும் வேற செய்வீங்களா\n(ஆஹா இங்கேயும் ஒரு ரவி அண்ணாவா :)\n//காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”\n“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”//\nஅதெல்லாம் ஒரு காலங்க. இப்போ நான் தொண்டையைத் திறந்தால் நல்ல சகுனம் என்கிறார்கள்.\nஅந்த எஸ்.பி.பியையும் உன்னிகிருஷ்ணனையும் சொன்னது.. எங்க கல்லூரி நினைவுகளை நினைவுபடுத்தியது. கலக்கல் பதிவு.\n//பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும்//\nநாம் மேஸ்ட்ரோவின் பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அதன் structure அல்லது டெக்னிக���் அபாரமானது.சாதாரணம் இல்லை.\nநீங்கள் சொல்லும் பாடல் western classical Musicஇல் வரும் கவுண்டர் பாயிண்ட்(counter point) டெக்னிக்கல் போடப்பட்டது.இது வாய்ஸ் கவுண்டர் பாயிண்ட்.\nகவுண்டர் பாயிண்ட்(counter point) என்றால் ஒரே சமயத்தில் பல டியூன்களை பல இசைக் கருவிகளால் வாசித்து அதே சமயத்தில் இனிமையாக (அசட்டுத்தனமாக இல்லாமல்) அதை ஒருங்கினைத்து இனிமை கொண்டு வருவது.\nகவனிக்க...அசட்டுத்தனமாக இல்லாமல் இனிமை கொண்டு வருவது\n\"தென்றல் வந்து தீண்டும்போது” - அவதாரம்.இதில்prelude(ஆரம்ப இசை) பிறகு சரணம்-2க்கு முன் வரும் interlude(இடையிசை).இசைக் கருவிகளின் காதல் நர்ததனங்களை ஹெட் போனில் கேளுங்கள்.\nஉதாரணம் - 2:”ஆனந்த ராகம் பாடும்”\nபன்னீர் புஷ்பங்கள்.இதில் வயலின்/பு.குழல்/ஷெனாய்,தபலாவின் கவுண்டர் பாயிண்ட்டுகளை கவனிக்கலாம். அதே சமயத்தில் “சிம்மேந்திர மத்யமம்’ கர்நாடக ராகமும் பின்னப்பட்டிருக்கும்.\n//என்னங்க இது கோவை நினைவுகள், கோவை கல்லூரி பாடல் நினைவுகள் இப்படி என்னைய ரொம்ப உசுப்பி விடறீங்க :-)//\nசுவாரசியமான பல டெக்னிகல் தகவல்கள் தந்துள்ளீர்கள்.\n//நாம் மேஸ்ட்ரோவின் பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அதன் structure அல்லது டெக்னிகல் அபாரமானது.சாதாரணம் இல்லை.//\nஆனால் பாமரனும் ரசித்து இன்பமடைய வேண்டும் என்று பாமரனுக்காகவே தான் பெரும்பாலும் அவர் இசையமைத்தார். அதன் சூட்சுமங்கள் நமக்குப் புரியவில்லையே என்று அவர் ஆதங்கப்பட மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனாலேயே ஜீனியஸ் என்பதையும் தாண்டி அவர் ஒரு மாமனிதர்.\nஇதுபோன்ற ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் நான் படித்த கல்லூரியில் இல்லை. அட இப்படியெல்லாம் கல்லூரியில் இருக்குமா என நினைக்க வைத்துவிட்டது.\nநல்லதொரு பாடகியாக வலம் வந்து இருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி.\nஇசையால் வசமாக இதயம் எது, நட்பினால் உயராத இதயம் எது எனக் கேட்க வைத்துவிட்டது. மிகவும் அருமை.\nகரைந்து போவதை நான் இன்னொரு இடத்திலும் உனர்ந்தது இசையில் தான்.\nஅது குறித்த இந்த நெடுநேர பிரஸ்தாபம் அலுக்கவில்லை. சிரைச்சாலையின்\nசெம்பூவே நான் கிறுக்குப்பிடித்து கேட்ட பல படல்களில் ஒன்று.\nதுள்ளித் துள்ளி பிராவகம் எடுக்கும் அதன் ஆரம்ப இசை முதல்\nஇறுதி வரை தேன் சுரக்கிற பாடல்.\nகடைசியாக ஒன்று. இது எல்லாவற்றுக்குமா \n\\\\”அப்படில்லாம் இல்ல... மூஞ்சியில அடிச்ச மாதிரி எப்டி சொல்றது\nஇந்தியன் அண்ணா, என்னய்யா கேக்குறீங்க\nகல்லூரி ஆர்க்கெஸ்டிராவில் பாடியிருப்பதை தெரிந்திருக்கிறேன். அதற்குள் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்போதுதான் அறிந்துகொள்கிறேன். மிக நுட்ப்மான அனுபவங்களைச் சொல்ல முடிகிறது உன்னால். சுவராசியமான பதிவு. பாராட்டுக்களும், கைதட்டல்களுமான அந்த நினைவுகள் வாழ்நாள் எல்லாம் கூட வருபவை. கல்லூரி நினைவுகளே எவ்வளவு இனிமையானவை அதுவே இசையின் பின்னணியோடு இருந்தால்.... அதுவே இசையின் பின்னணியோடு இருந்தால்....\n//இந்தியன் அண்ணா, என்னய்யா கேக்குறீங்க\n இல்லை. அப்படி எந்தப் பெயரும் எங்கள் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு இருந்ததாக நினைவில்லை.\n நான் எழுத நினைச்ச பதிவு என் காலத்தில் தென்றலே என்னை தொடு படத்தில் வரும் \"தென்றல் வந்து என்னை தொடும்\" பாட்டுக்கு நான் நெம்ப பேமஸ் என் காலத்தில் தென்றலே என்னை தொடு படத்தில் வரும் \"தென்றல் வந்து என்னை தொடும்\" பாட்டுக்கு நான் நெம்ப பேமஸ் தவிர மிருதங்கம் வாசிப்பேன் ஆர்கெஸ்ட்ராவிலே தவிர மிருதங்கம் வாசிப்பேன் ஆர்கெஸ்ட்ராவிலே ராதா அருமைய்யா கர்னாட்டிக் பாடுவான்\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரு பக்கம் ரைம்ஸ்.. ஒரு பக்கம் ப்ளாக்\nபெண்ணியம் - ஒரு சிறு பார்வை\nகாதம்பரி(அம்மு) – மாதவராஜ் தம்பதியரை வாழ்த்துவோம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nகாலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/23306-2013-03-20-11-39-10", "date_download": "2018-07-16T22:21:15Z", "digest": "sha1:VWYJIZDVCVRTIR46HRDKXN736XO5WHZH", "length": 38079, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு��ள்!", "raw_content": "\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nதீரன் - அதிகார வர்க்கத்தின் சாகச நாயகன்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\nஇரையாகும் இந்திய இறையாண்மை - நூல் விமர்சனம்\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2013\nமின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்\nகணினிகள் , மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமிராக்கள், டேப்ரிக்கார்டர்கள், பென்டிரைவ்கள், பிளாப்பிகள், சிடிக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள், தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.\nசென்ற நூற்றாண்டின் இறுதியில் மின்னணுத் தொழிற்சாலைகள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. நுகர்வோர்களை குறிவைத்து தயாரிப்புகள் செய்யப்பட���டன.\nநோக்கியோ , சாம்சங் , சோனி எரிக்சன், மோட்ரோலா, சோனி முதலிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.\nஇந்தியாவில் எதிர்வரும் பத்தாண்டுகளில் 500% மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளின் அளவு இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டில் மட்டும் 1200 மெட்ரிக் டன்கள் எலெக்ட்ரானிக் கிராப் உருவாக்கப்படுகிறது. பெங்களுரில் மட்டும் ஆண்டுக்கு 8000 மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுகிறது.\nசீனா, தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான மின்னணுப் பொருட்கள், இந்தியாவிற்குள் அதிக அளவில் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கப்படும் இப்பொருட்கள் குறைந்த காலங்களிலேயே மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன.\nஉபயோகமற்ற மின்னணுக் கழிவுகளிலிருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி, மனிதர்களுக்கு புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு முதலிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மின்னணுக் கழிவுகள் மண்ணையும் , நீரையும், காற்றையும் மாசடையச் செய்கின்றன.\nமின்னணுக் கழிவுகளில் நச்சுத் தன்மையுள்ள காரீயம், பாதரசம், குரோமியம், இரும்பு, காப்பர், அலுமினியம், தங்கம் முதலிய உலோகங்கள் கலந்து உள்ளன.\nகாப்பரிலிருந்து ‘ டையாக்சின் ‘ என்னும் நச்சுப் பொருள் வெளியாகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் ‘டாக்சி சையனைடு‘ என்னும் நச்சுப் பொருளை வெறியேற்றுகிறது.\nமின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம், மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலகீனப் படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது. கருவுருதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.\nமின்னணுக் கழிவுகளில் கலந்து உள்ள ‘ சல்பர் ‘மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது.\nபுதுடெல்லி, பெங்களூர், ச���ன்னை, மும்பை முதலிய பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கங்கை நதியும் மின்னணுக் கழிவுகளிலிருந்து தப்பவில்லை. மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. மின்னணுக் கழிவுகள் மக்கும் தன்மையற்ற திடக்கழிவுகளாக உள்ளதால் சுற்றுச் சூழலின் தன்மையையும், எழிலையும் சீரழிக்கிறது.\nமின்னணு பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, இந்தியாவில் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.\nமின்கலம் (பேட்டரி) பயன்படுத்திய பின்னர் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. மின்கலத்தில் உள்ள உலோகத்துகள்களானது நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மின்கலங்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.\nஅய்ரோப்பிய யூனியன் 2005 ஆம் ஆண்டு ஒரு திடக்கழிவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களைச் சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது மற்றும் கழிவுகளை அகற்றுவது முதலியவைகளை, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாகும். மேலும், இந்தப் பணியை உள் நாட்டிலேயே செய்ய வேண்டும். இந்த அபாயகரமான மின்னணுக் கழிவுகளை, பயன்படுத்த முடியாத சாதனங்களை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் உலகத் தலைவனாக உள்ளது. மேலும், உலக அளவில் 80% மின்னணுக் கழிவுகளை அமெரிக்கா கொட்டுகிறது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகளை ஏற்படுத்துகிறது . அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் கணினிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஉலகில் பல நாடுகள் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தனது காலில் போட்டு மிதிக்கிறது. மென் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட அமெரிக்காவில் தான் மின்னணுக் கழிவுகள் சேருவதும் அதிகம். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்துள்ள அமெரிக்கா அதனை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய���துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச் சூழலை காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும். அறக்கட்டளைக்கும் உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு , இந்தியா போன்ற நாடுகளுக்கு பழுதடைந்த மற்றும் செயல்திறன் குறைந்த கணினிகளையும், பிற மின்னணுப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது. பேசில் ஒப்பந்தத்தில் (Basel Agreement) அமெரிக்கா கையொப்பமிட மறுத்துவிட்டது.\nஓரு கணினியில் 1000- க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. அதில் 50 பொருட்கள் நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களாலும், கலவைகளாலும் ஆனது. பழுதடைந்து கணினிகளிலிருந்தும், அதன் பாகங்களிலிருந்தும் நச்சு கசியத் துவங்குகிறது.\nசென்னை துறைமுகத்தில் வருமானவரி அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், பல கன்டெயினர்களில் காலாவதியான கணினிகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் ஆஸ்திரேலியா , கனடா, கொரியா, புருனே முதலிய நாடுகளிலிருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டது.\nஇந்தியக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இந்தியாவை மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மேலை நாடுகள் மாற்றிவருகின்றன.\nமின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறு சுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்திட உபயோகிப்பாளர்களிடம் கணினிகளுக்கு 3.94% லிருந்து 5.95% வரையும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 3.4% லிருந்து 5% வரையும், செல் போன்களுக்கு 3.4% லிருந்து 5% வரையும் சேவைத் தொகை, விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஈடுபடுவதில்லை.\nமின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் புதுடெல்லியில் மட்டும் 30, 000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் இல்லாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், வெறுமனே சுத்தியல் , திருப்புளி கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடலில் காயங்கள் ஏற்படுதல், உடல் நல பாதிப்புகள் அடைதல், காற்றோட்டம��ல்லாத சூழல், முகம் மூடுவதற்கு மாஸ்க் , முகமூடிக்கவசம் முதலியவைகள் இல்லாதது. உயர் தொழில் நுட்ப நவீன கருவிகள் வழங்கப்படாதது முதலிய மோசமான நிலைமகள் நிலவி வருகிறது. மேலும், மின்னணுக் கழிவுகளிலிருந்து சில உலோகங்களைப் பிரிப்பதற்கு, சுத்தப்படுத்துவதற்கு வீரியமுள்ள அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலங்களினால் மனித உடலிலும், தோலிலும் பாதிப்புகள் உண்டாகிறது.\nமின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், நகராட்சி அமைப்பினர், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் , கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மின்னணுக் கழிவுகள் மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும். மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nநச்சுத் தன்மையுள்ள மின்னணுக் கழிவுகள் குறித்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மனித உடலநலப் பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nஇந்தியாவில் மின்னணுக் கழிவுகள் குறித்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக ஏற்படுத்தப் படவேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட , மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் முதலியவற்றின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய சுற்றுச் சூழல் கட்டப்பாட்டு வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் உதவி புரிந்திட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு தேசிய, மாநில அளவிலான செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்.\nஇந்திய சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழிற்கழகம், தகவல் தொழில் நுட்பத் துறை, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் முதலிய அமைப்புகள் இணைந்து மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும் , மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் வழிகாட்டுதல் அளித்திட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும், மறு சுழற்சி செய்யவும், அதில் உள்ள உலோகப் ப���ருட்களை பிரித்தெடுப்பதற்கும், அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சியும், விழிப்புணர்வும் கிடைக்கச் செய்திட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய , மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகள் பிற நாடுகளிலிருந்த கடத்தி வரப்படுகிறதா என்பதை நாட்டு எல்லைகளிலும், கடலோரங்களிலும் தீவரமாக கண் காணித்திட வேண்டும்\nமின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்களே முழு பொறுப்பாக்கப்பட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை அகற்றவும், அழிக்கவும் பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கும், மறு சுழற்சி செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.\nமின்னணுப் பொருட்கள் தயாரிப்புகளில், மிகவும் அதிக நச்சுத் தன்மை கொண்ட காரீயம், பாதரசம், காட்மியம், குரோமியம் முதலிய உலோகங்கள் பயன்படுத்துவதை குறைத்திட வேண்டும்.\nபழைய மின்னணுப் பொருட்களை கொடுத்து, புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். பழைய மின்னணுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை அரசு அமைத்திட வேண்டும்.\nமின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்திடவும், அழித்திடவும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும்.\nகாரீயம் இல்லாத மின்னணு பொருட்கள், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.\nமத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து எந்த முறையிலும் மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யப்படுவதை முற்றும் தடை செய்திட வேண்டும்.\nகல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், அறக்கட்டளைகள், சமுதாய நல வளர்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிற்கு, வெளிநாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு 13-05-2010 அன்று முதல் தடை விதித்துள்ளதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.\nபெங்களுருக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி பணிமனையைப் போல் பிற இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .\nமின்னணுக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படச் செய்திட வேண்டும். மின்னணுப் பொருட்கள் விற்பனை பொருட்காட்சிகள் நடத்திட விதிமுறைகள் கடுமையாக்கப் பட வேண்டும். மின்னணுக் கழிவுகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மின்னணுக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களை முறைப்படுத்த, பாதுகாத்திட முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.\n- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2011_10_09_archive.html", "date_download": "2018-07-16T21:46:26Z", "digest": "sha1:DDCRSWEZQIQSJWCB63T6TZAZAUINZAKB", "length": 43246, "nlines": 291, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: 10/9/11 - 10/16/11", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nவளர் தொழில் இதழுக்கு நன்றி \nகட்டுரையை பிரசுரம் செய்தமைக்கு நன்றி\nதகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லையானால் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யலாம் \nதேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம்\nஇந்தத் தலைப்பில் நான் கடந்த செப்டம்பர் மாதம் 29 -ஆம் தேதியன்று ஒரு கட்டுரையை இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். தகவல் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்களுக்கு பயனுள்ள இத்தீர்ப்பை சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல திங்களிதழ் 'வளர்தொழில்' தனது அக்டோபர் தீபாவளி இதழில் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை அதன் ஆசிரியர் திரு. க.ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும், பதிப்பகத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபல்வேறு புதிய தொழில்களை அறிமுகப்படுத்துவதுடன், அத்தொழில் செய்பவர்களையும் பேட்டி கண்டு, தொழில் தொடங்க முனைபவர்களை வழிகாட்டும் ஒரு நல்லிதழ் \"வளர்தொழில்\".\nநுகர்வோருக்கு ஆதரவான முக்கிய தீர்ப்புகள் \nவேலூர் மாவட்டம் - இன்னொரு 'காக்க காக்க'\nஒரு நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி தனது பணியில் சந்திக்கும் பிரச்சனைகள் - இது திரைக் கதையின் ஒன் லைன்.\nஐ.பி.எஸ். அதிகாரி முத்துக்குமாராக நந்தா வெளுத்து வாங்கி இருக்கிறார். நல்ல நடிப்பு. உடலசைவும் பேசுகிறது.\nஎம்.���ி.ஏ. படிப்பு முடிந்தவுடன், ஐ.பி.எஸ். தேர்வில் நந்தா வெற்றி பெறுகிறார். தில்லி போலீஸ் அகாடெமி-யில் பயிற்சி முடிந்த கையுடன் வேலூர் மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.-யாக பதவி ஏற்கும் நந்தா, அங்கு கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், அரசியல் செய்யும் ஒரு பிரமுகரின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கிறார். 'உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்' என்று சீனியர் அதிகாரிகள் கண்டிக்கின்றனர். இது நந்தாவிற்கு பிடிக்கவில்லை. \"நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நான் அப்படி இல்லை\" என்று சீனியர் அதிகாரியிடம் சூடாகிறார். கதையும் மெல்ல சூடு பிடிக்கிறது.\nஇதைத் தொடர்ந்து நந்தாவிற்கு அந்த பிரமுகரால் நிறைய அவமானங்கள் ஏற்படுகின்றன. அப்பிரமுகருக்கு எதிராக தகுந்த சாட்சியங்களுடன் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் நந்தா முன் வைக்கிறார். ஆனால் அத்தனை சாட்சியங்களும் அப்பிரமுகரால் முறியடிக்கப்படுகின்றன. அரசு வழக்கு தோற்று விடுகிறது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது ஏ.எஸ்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து அதற்கான கடிதத்தையும் தனது மேலதிகாரியிடம் கொடுக்கிறார், நந்தா.\nவீட்டிற்கு திரும்பும் வழியில் அப்பிரமுகர் நந்தாவை கேலி செய்கிறார். ஏற்கனவே கொந்தளிப்பான மன நிலையில் இருந்த நந்தா, அவரை அடித்து புரட்டி எடுத்து விடுகிறார். எல்லா விசைக்கும் எதிர் விசை உள்ளது. அவர், ஆள் வைத்து நந்தாவை அடித்து துவைத்து எடுத்து விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நந்தா மருத்துவமனையில் படுத்திருக்கும் காட்சியில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. மேற்சொன்னது எல்லாம் இடைவேளை வரை ஒரு பிளாஷ்பேக்.\nதில்லி உயர் அதிகாரிகள் நந்தா தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது, அவர் தொடர்ந்து பணியாற்றி அப்பிரமுகரையும், அவர் சார்ந்த ஆட்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். இதை ஏற்று நந்தா மீண்டும் அதே வேலூர் மாவட்டத்தில் தனது பணியை தொடர்கிறார். இம்முறை தனக்கென ஒரு டீமை உருவாக்கி அவர்களின் துணையுடன் அப்பிரமுகரை சுற்றி வளைக்கிறார்.\nஅப்பிரமுகர் மாட்டிக் கொண்டால் அவருக்கு பின்னால் இருக்கும் இன்னொருவரும் மாட்டிக் கொள்வார். அந்த இன்னொருவர் ஒரு அமைச்ச���். பிரமுகரை அதாவது அமைச்சரின் கைத்தடியை காப்பாற்ற அமைச்சர் பலவாறு முயற்சி செய்கிறார். ஆனால் பலன் இல்லை. எனவே அமைச்சர் தனது கையாளான பிரமுகரை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்து அவ்வாறு போட்டும் தள்ளி விடுகிறார். பிறகு அமைச்சர் எப்படி நந்தாவிடம் சட்டப்படி மாட்டிக் கொள்கிறார் என்பது கடைசி 10 நிமிடக் கதை.\nகல்பாத்தி அகோரத்தின் தயாரிப்பில் வெளி வந்துள்ள இப்படத்தில் விறுவிறுப்புக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லை. காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றன, மாறுகின்றன. நடிப்பில் போட்டிக் போட்டுக் கொண்டு அனைவரும் நடித்துள்ளனர்.\nநந்தாவிற்கு ஜோடியாக பூர்ணா. அவருக்கு பெரிய வேலை ஒன்றும் படத்தில் இல்லை. மனதிலும் பதியவில்லை. சாரி \nநகைச்சுவைக்கு சந்தானம். இன்னும் பல ஆண்டுகள் அவர் திரையில் நிலைத்து நிற்பார். இரசிக்கும்படியான, இயல்பான நடிப்பு. அவருக்கு சிங்கமுத்து அப்பா. ஆனால் இருவரும் அடிக்கும் லூட்டி கொஞ்சம் ஓவர்.\nஆரம்பத்தில் தில்லி, செங்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து பின் வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, ஜலகண்டேஸ்வரர் கோவில், சி.எம்.சி. மருத்துவமனை, ஏலகிரி மலை என்று காமிரா சுழல்கிறது. திறமையான படப்பிடிப்பு, ஒளிப்பதிவு. காதை உறுத்தாத பின்னணி இசை.\nபாடல்கள் மட்டும் நன்றாக அமைந்து இருந்தால், 'வேலூர் மாவட்டம்' இன்னொரு 'காக்க காக்க'. படம் நன்றாக இருக்கிறது.\nபிசியோதெரபி பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் \nபக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உடலியக்க மருத்துவமுறை (பிசியோதெரபி) முக்கிய பங்கு வகிக்கிறது.\nமூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில், \"பிசியோதெரபிஸ்ட்'களின் பங்கு குறிப்பிடத்தக்கது.\n1988ம் ஆண்டில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் பிசியோதெரபிஸ்ட் நான்கரை ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் ஆண்டுதோறும்,1,000 பேர் பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெறுகின்றனர். இதுவரை, 20 ஆயிரம் பேர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 35 பிசியோதெரபி பட்டப்படிப்பு அளிக்கும் கல்லூரிகளில் இரண்டு மட்டுமே அரசு கல்லூரிகள். இவற்றிலும் போதுமான பேராசிரியர்கள் இல்லை. கிராமப்புறங்களில் புதிய பிசியோதெரபி கல்லூரிகள், மாநில பிசியோதெரபி கவுன்சில், அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு புதிய பணி நியமனங்கள் போன்ற தமிழக அரசின் அறிவிப்புகள் ஆண்டுக்கணக்கில் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில், 200க்கும் குறைவான பணியிடங்களே உள்ளன. பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே பிசியோதெரபிஸ்டுகள் நியமிக்கப் படுகின்றனர். தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்டுகள் இல்லாததால், கிராம மக்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் பிசியோதெரபி பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருகிறது.\nதமிழகத்தில் பிசியோதெரபிஸ்டுகளின் சராசரி மாத வருமானம், 5,200 ரூபாய் முதல் 15,200 ரூபாய் வரையே உள்ளது. அரசு வேலை வாய்ப்பு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் குறைவான வருமானம் கிடைப்பதாலும் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிசியோதெரபி படிப்புக்கு போதிய வரவேற்பில்லாததால் பல பிசியோதெரபி கல்லூரிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. இதனால், பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க திறமையான பிசியோதெரபிஸ்டுகள் இல்லாத நிலை உருவாகும்.\nஇதற்கிடையில், பிசியோதெரபிஸ்டுகளின் அங்கீகாரத்தை முறைப்படுத்த, பிசியோதெரபி கவுன்சில் (மாநில உடலியக்க மருத்துவர் பெருமன்றம்) அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சில தனியார் மருத்துவமனைகளில் நர்சுகள் மற்றும் முறையாக பிசியோதெரபி பட்டம் பெறாதவர்களை கொண்டு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதை கட்டுப்படுத்தவும் போலி பிசியோதெரபிஸ்டுகளை தடுக்கவும் கவுன்சில் விரைவில் அமைக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.\nமாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்கான அரசாணை, 2008ம் ஆண்டு, அக்டோபர் 18-இல் வெளியானது. ஆனால் அக்கவுன்சில் அமைக்கப்படவில்லை. இதனால், பணி பாதுகாப்பின்���ை, பணிக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பிசியோதெரபிஸ்டுகள் ஆளாகி வருகின்றனர். \"பிசியோதெரபி'யில் முதுநிலை பட்டப்படிப்பு (எம்.பி.டி.,) முடித்தவர்கள் தான், பிசியோதெரபி கல்லூரிகளில் முதல்வராக இருக்க வேண்டும். ஆனால் அரசு பிசியோதெரபி கல்லூரிகளில், இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. அரசு கல்லூரிகளில் எம்.பி.டி., பட்டப்படிப்பும் இதுவரை துவங்கவில்லை.\nஉள்நாட்டில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமானால், மாநில பிசியோதெரபி கவுன்சிலின் அங்கீகாரம் அவசியம். ஆனால் இப்போது கவுன்சில் இல்லாததால் வெளிநாடுகளில் வேலை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும், பிசியோதெரபிஸ்டுகள் தங்களது பெயருக்கு முன், 'டாக்டர்' என போட்டுக் கொள்ள \"அலோபதி' டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் பிசியோதெரபிஸ்டுகள், தங்கள் பெயருக்கு முன், டாக்டர் என போட அனுமதிக்கப்படுகின்றனர் என பிசியோதெரபிஸ்டுகள் கூறுகின்றனர்.\nமுன்னதாக சுகாதாரத் துறை வெளிட்ட அரசாணையில் தமிழ்நாடு மாநில உடலியக்க மருத்துவ பெருமன்றத்தின் கட்டமைப்பு, அதன் அதிகாரங்கள், பணிகள், தேர்தல் முறை, பெருமன்றத்தின் கூட்டம் ஆகியன பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. அது யார் 'பிசியோதெரபி' என்பதற்கு வரையறை தரும் போது, \"யார் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட உடலியக்க மருத்துவ கல்விக்கான பட்டத்தை பெற்று, அத்துடன் அவரது பெயர் உடலியக்க பெருமன்றத்தின் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதோ அவர் 'பிசியோதெரபி' ஆவார் என்று கூறுகிறது. அதே நேரத்தில் அவர் தனது பெயருக்கு முன்னால் Dr. என்ற பட்டத்தை போட்டுக் கொள்ளக் கூடாது என்றும், அவர் மருந்து ஏதும் எழுதிக் கொடுக்கக் கூடாது என்றும் அந்த ஆணை கூறுகிறது. (\"Physiotherapist” means a person who possesses recognized physiotherapy education and whose name has been entered in the Register of Physiotherapy Council. He shall not use “Dr” before his name and prescribe drugs)\nஇப்படி நிறைய பிரச்சனைகள் இவர்களுக்கு உள்ளன. இவற்றையெல்லாம் களைய பலமுறை பிசியோதெரபிஸ்ட்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை.\nஇன்றைய நவீன மருத்துவத்தில் தவிர்க்க முடியாதவர்களாக உள்ள, \"பிசியோதெரபிஸ்ட்'களின் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்�� வேண்டும். இல்லையெனில், பட்டப்படிப்பிற்கு இத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து, நாளடைவில் இத்துறை அழியும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே பிசியோதெரபி படித்தவர்களின் மவுசும் மறைந்து போகும்.\nகிராம நிருவாக அலுவலர்களே சுதாரித்துக் கொள்ளுங்கள் \n\"எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது மூத்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கத் தவறும் அந்த மூத்த அலுவலர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். \"\nஇவ்வாறு பொது நல வழக்கு ஒன்றில் நமது மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது.\nஎனவே கிராம நிருவாக அலுவலர்களே விழிப்புடன் இருங்கள். எந்த கிராமத்தில் பதவியில் இருக்கிறீர்களோ அதே கிராமத்தில் வசிக்க, வாழ பழகுங்கள். \"நான் நாமக்கல்லே எங்கவூட்டுலேதான் இருக்கேன். ஏதாவதுன்ன கூப்புடுங்க\" என்று கொல்லிமலை கிராம நிருவாக அலுவலர் சொன்னால் அவருக்கு அஷ்டமத்து சனி பிடிக்கப் போகுதுன்னு அர்த்தம். அதுக்கு மேல் அவரை கண்காணிக்காமல் விட்ட வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் எல்லோருக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்புபடி சிக்கல்தான்.\nஏன் இப்படி ஒரு கெடுபிடியான தீர்ப்பை மாண்பமை தலைமை நீதியரசர் எம்.ஒய்.இக்பால் மற்றும் மாண்பமை நீதியரசர் டி.எஸ். சிவஞானம் அடங்கிய ஈராயம் (டிவிசன் பெஞ்ச்) பிறப்பிக்க வேண்டும் இது ஒரு நல்ல கேள்வி.\nநாம் 'வி.ஏ.ஒ.' என்று ரத்தினச் சுருக்கமாக 'செல்லமாக' அழைக்கும் (வி.ஏ.ஒ.-க்கள் ஒரு கையெழுத்துக்காக அலையவிடும் போது இந்த 'செல்லம்' இருக்காது) இந்த அரசு அலுவலருக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா\n1 . கிராம வருவாய் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.\n2. நில வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்க வேண்டும்.\n3. சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்பை கணக்கிடுதல் ஆகியவை தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டு��்.\n4. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.\n5. தீ விபத்து, வெள்ளம், புயல், இன்னும் இது போன்ற இயற்கை பேரழிவுகள் குறித்து மொத்த அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.\n6. கொலை, தற்கொலை மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து காவல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களது புலன் விசாரணைக்கு உதவி புரிய வேண்டும்.\n7. வருவாய் நிலை ஆணையின் விதி 18-பி -இன் கீழ் தங்கள் கிராம எல்லைக்குள் உள்ள சாலையோர மரங்களை கிராம நிருவாக அலுவலர்கள் பாதுகாத்து பேணி வளர்க்க வேண்டும். அம்மரங்களுக்கு சேதம் அல்லது இழப்பு அதாவது அறுத்துக் கொண்டு போதல் (திருட்டு), விழுந்து விடுதல் ஆகியன ஏற்பட்டால் அதற்கு கிராம நிருவாக அலுவலர்களே பொறுப்பு.\n8. வருவாய் நிலை ஆணையின் விதி 18-பி -இன் படி ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் இருந்தாலோ, அது குறித்து அறிக்கை அனுப்பாமல் இருந்தாலோ அதற்கு கிராம நிருவாக அலுவலர்களே பொறுப்பு ஆவார்கள்.\nஇப்படி நிறைய பணிகள் கிராமத்தை சுற்றி வி.ஏ.ஒ-க்கு இருக்கின்றன. எனவே தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று கே.எஸ்.விவேகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் மேற்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇப்படி ஆணை பிறப்பிக்கும் போது கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு (ஆரம்ப சுகாதார மையங்கள்) நியமனம் செய்யப்படும் மருத்துவர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விட்டு வைக்கவில்லை. நகரத்திலோ, மாவட்ட தலைநகரிலோ வசித்துக் கொண்டு தாங்கள் பணியாற்றும் கிராம மருத்துவமனைக்கு மாதத்தில் சில நாட்கள் மட்டும் சென்று பணி செய்யும் பழக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் கண்டிக்கும் தொனியில் தனது தீர்ப்பில் கூறியது. அவர்கள் கிராமத்தில் வசிப்பதில்லை என்றும் கூறியது.\nஎனவே தாங்கள் பணியாற்றும் இடத்தில் வசிக்காத கிராம நிருவாக அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவது திண்ணம். சுதாரித்துக் கொள்ளுங்கள் வி.ஏ.ஒ. நண்பர்களே \nஅத்துடன் கிராம அரசு மருத்துவர்களே \nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண��டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nவளர் தொழில் இதழுக்கு நன்றி \nநுகர்வோருக்கு ஆதரவான முக்கிய தீர்ப்புகள் \nவேலூர் மாவட்டம் - இன்னொரு 'காக்க காக்க'\nபிசியோதெரபி பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறிய...\nகிராம நிருவாக அலுவலர்களே சுதாரித்துக் கொள்ளுங்கள் ...\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-16T21:50:15Z", "digest": "sha1:KCLHYP5FJ5K5EQIBGA7PQ5OEIIFD46LU", "length": 4419, "nlines": 113, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்: காத்திருக்கிறேன்", "raw_content": "\nஒற்றை பாதையில் இணைந்து நடந்தோம் இன்பமாய் பிரிவொன்று வந்தது ஓர்நாள்.... பிரிந்து நீ சென்றாலும் பல வழிகளில் தொடர்கிறது உன் பயணங்கள்..... என்றேனும் ஓர் நாள் மீண்டும் நாம் இணைந்து பயணிப்போம் என்றெண்ணி நீ வரும் வழியை பார்த்து கொண்டே காத்துக் கொண்டு இருக்கின்றேன் நீ விட்டு சென்ற இடத்திலேயே......\nசி.பி.செந்தில்குமார் May 27, 2012 at 6:47 PM\nஅடப்பாவமே,நீங்க இருக்கற இடத்துல ஹோட்டல் கூட கிடையாதே பூவாவுக்கு என்ன பண்றீங்க\nசிலர் பிரிந்து சென்றாலும், காதலோ அல்லது அவர்கள் மீதான ஈர்ப்போ சில சமயங்களில் நம்மை காத்திருப்புக்கு உள்ளாக்கித்தான் விடுகிறது.\nதங்களின் காதல் கவிதைகள் என்ற இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன். அதற்கான சுட்டி, http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html\nநன்றி நுண்மதி .....எனது பதிவுகளை அறிமுக படுத்தியதற்கு நன்றி ......\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3256", "date_download": "2018-07-16T22:11:54Z", "digest": "sha1:3CQ2KDH25MJFTZYS46NNUHNKITWAZXRG", "length": 6159, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதியில் ஒட்டகத்தினால் 8 பேர் மரணம் - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் ���ெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதியில் ஒட்டகத்தினால் 8 பேர் மரணம்\nசவூதி அரேபியாவின் அஸிர் பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.\nரிஜால் அல் மே என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே ஒரு பெரிய ஒட்டகம் திடீரென ஓடி வந்திருக்கிறது. டிரைவர் சுதாரித்து பிரேக் பிடித்தும் கார் ஒட்டகத்தின் மீது மோதி நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் ஓட்டுனர் உட்பட 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் டார்ப் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nமரண அறிவிப்பு (அபூபக்கர் ஹாஜியார் - புதுமனைத் தெரு)\nFLASH NEWS: அதிரை பிலால் நகர் மக்கள் சாலை மறியல் (படங்கள் இணைப்பு)\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-07-16T22:15:32Z", "digest": "sha1:ZEUE7BDX72IIM3RPUZA6GBRK57DPDZCV", "length": 13110, "nlines": 128, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "அட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா ?", "raw_content": "\nவெள்ளி, 30 டிசம்பர், 2011\nஅட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா \nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே நமக்கு மிக மிக தேவையான ஆயிரம் சாப்ட்வேர்களின் நேரிடையான லிங்க்குகள் அடங்கிய PDF வடிவ மென்நூலை பதிவிட்டு உள்ளேன் இந்��� மென்நூலில் உங்களுக்கு தேவையான சாப்ட்வேரின் லிங்கை கிளிக் செய்தால் போதும் நேரிடையாக டவுன்லோட் ஆகிவிடும் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n7 கருத்துகள் to “அட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா \n30 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:21\n30 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:18\n\"என் ராஜபாட்டை\"- ராஜா says:\n30 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:18\n\"என் ராஜபாட்டை\"- ராஜா says:\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா\nபதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்\n30 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:07\nவித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.\n31 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:10\n31 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:58\nகருத்துரை வழங்கிய நெஞ்சங்களுக்கு கனிவான நன்றிகள்\n13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:07\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா\nவெளியூர் சென்றதால் வர முடிய வில்லை ..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வ��ிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nவிரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்\nஅட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா \nஅழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் ...\nMP3 வடிவில் தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து\nடேய் ரமேஷ் டேய் சுரேஷ் மீதி ஒரு ரூபாய் எங்கடா போச்...\nநவரத்தின தகுதி நிறுவனங்கள் என்றால் என்ன \nசெல்லாத வாக்காய் போன குருட்டுதமயந்திகள்\nஎளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்\nசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா \nநீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2015/02/blog-post_9.html", "date_download": "2018-07-16T21:56:48Z", "digest": "sha1:YJOYCHFDFCEZRJ3YQOPDK6POOITOBF3H", "length": 50829, "nlines": 544, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "வாதாபி கொண்ட அகத்தியர் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nதிங்கள், பிப்ரவரி 09, 2015\nHome அகத்தியர் ஆன்மிகம் சித்தர் அற்புதம் வாதாபி கொண்ட அகத்தியர்\nபிப்ரவரி 09, 2015 அகத்தியர், ஆன்மிகம், சித்தர் அற்புதம்\nசித்தர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுமே எல்லோரின் நினைவுக்கும் ஒன்று சேர வந்து நிற்பவர் அகத்தியர்தான். சித்தர் என்றால் அகத்தியர், அகத்தியர் என்றால் சித்தர் என்கிற அளவுக்கு சித்தர்களிலே புகழ்பெற்ற முதன்மைச் சித்தர் அகத்தியர்.\nநவீன மருத்துவ உலகம் கூட விடை காணமுடியாத பல நோய்களுக்கும், மருந்துகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான விளக்கம் கொடுத்தவர். சித்த வைத்தியத்திற்கு இவர் செய்திருக்கும் பணி செயற்கரியது.\nஅகத்தியரின் தோற்றம் பற்றிப் பலவிதமாகப் புராணங்கள் கூறுகின்றன. தாரகன் என்ற அரக்கர்கள் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த காலம். அவர்களை அழித்தே தீரவேண்டும் என்ற வேட்கையில் இந்திரன், வாயு, அக்னி துணையுடன் பூமிக்கு வந்தான். இவர்களைக் கண்ட அரக்கர்கள் மனதில் அச்சம் ஏற்பட அவர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். கடல்நீர் முழுவதும் வற்றச் செய்தால்தான் அரக்கர்களை பிடிக்க முடியும் என்று நினைத்த இந்திரன் தன்னுடன் வந்திருந்த அக்னிக்கு ‘கடல்நீரை வற்ற செய்’ என்று கட்டளையிட்டான். ஆனால் அக்னி இதை ஏற்கவில்லை.\n“இந்திரனே, கடல்நீரை வற்றச் செய்துவிட்டால் உடகில் உள்ள நீர் வளங்கள் எல்லாம் வற்றிவிடும். பூமியில் வாழும் உயிரினங்கள் நீரின்றி மரணம் எய்தும். அதனால் கடல்நீரை வற்றவைக்க முடியாது” என்று பதிலுரைத்தார்.\nஅரக்கர்களை அழிக்க முடியாமலே மேலோகம் திரும்பினர். சிறிது காலம் அமைதியாக இருந்த அரக்கர்கள் மீண்டும் தொல்லை கொடுக்க தொடங்கினர். இவர்களின் கொடூரங்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றால் கடல்நீரை வற்றச் செய்ய வேண்டும். அன்றே இந்த கடல்நீரை வற்றிப்போகும்படி செய்திருந்தால் இன்று இத்தனை துன்பங்கள் தொடர்ந்திருக்காது என்று நினைத்த இந்திரன்.\nகோபத்துடன் அக்னி தேவனைப் பார்த்து “நீ வாயுடன் கூடி பூமியில் போய் கும்பத்தில் பிறந���து கடல்நீரையெல்லாம் குடிக்கக்கடவாய்” என்று சாபமிட்டான். அதன்படி அக்னி, வாயுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் தோன்றினார். இந்திரனின் விருப்பப்படி அகத்தியர் கடல்நீர் முழுவதையும் குடித்துவிட்டார். வற்றிய கடலில் ஒழிந்து கொள்ள இடமில்லாமல் அரக்கர்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தனர். அவர்களை இந்திரன் அழித்தான். அதன்பின் அகத்தியர் நீரைப் பழையபடி கடலுக்குள் விடுத்தார். இப்படியாக அகத்தியர் உருவானதை ஒரு புராணம் விவரிக்கிறது.\nஇன்னொரு புராணம் வேறொருவிதமாக விவரிக்கிறது. பூமியின் கடற்கரை அருகே மித்திரனும் வருணனும் தங்கியிருந்த காலம். இந்திரனின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்திருந்த ஊர்வசியைப் பார்த்தனர். அவளின் அழகு அவர்களைக் கிறங்க வைத்தது. தங்கள் மனதை பறிகொடுத்தனர். இருவருக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரிடமிருந்தும் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியத்தை ஒருவர் குடத்திலிட்டார். இன்னொருவர் தண்ணீரில் விட்டார்.\nகுடத்திலிருந்த வீரியம் அகத்தியராக உருபெற்றது. தண்ணீரில் விட்ட வீரியம் வசிஷ்டராக தோன்றியது. இப்படி ஒரு புராணம் கூறுகிறது. காவிரி புராணம் இன்னொருவிதமாக கூறுகிறது. பிரம்மதேவன் ஊர்வசியின் நடனத்தை கண்டு அவள் மீது மையல் கொண்டு, காமவயப்பட்டதும், வீரியத்தை வெளிவிட, அதிலிருந்து அகத்தியர் தோன்றியதாக கூறுகிறது. இப்படி அகத்தியரின் தோற்றம் பற்றி விதவிதமாக புராணக்குறிப்புகள் இருந்தாலும் சித்தர்கள் உலகில் தவிர்க்க முடியாத சித்த பெருமான் அகத்தியர்தான்.\nராமபிரானுக்கு சிவ கீதையை போதித்தார். சுவேதன் என்பவனுக்கு பிணந்தின்னுமாறு சபிக்கப்பட்ட சாபத்தில் இருந்து விடுதலை செய்தார். தான் வருவது தெரிந்திருந்து வணங்காமல் இருந்த இந்திரத்துய்மனை யானையாகப் போகும்படி சபித்தார்.\nநீரின் மீது படுத்து கடுந்தவம் புரிந்தார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்ததால் பல அரிய சக்திகளைப் பெற்றார். வடதிசையில் வாழ்ந்து வந்த அகத்தியர் தென்திசை நோக்கிவந்தார். வரும் வழியில் அவரது முன்னோர்களைச் சந்தித்தார். அவர்கள் எல்லாம் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்கள். தனது பித்ருக்கள் இப்படி இருப்பதைக்கண்டு கவலை கொண்ட அகத்தியர் ‘எப்படி விட��விப்பது\n உன்னைக் கண்டதும் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். நீ திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தப்பின்தான் நாங்கள் இதிலிருந்து விடுபட முடியும். அதன்பின் தான் சொர்க்கம் புக முடியம்” என்றனர்.\nஅகத்தியர் எப்போதுமே கடுந்தவத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர். தவமும் இறைவனை நினைக்கும் பேரானந்தத்தைவிட வேறு எதையுமே பெரிதாக நினைக்காதவர். வேறு எதிலும் நாட்டம் கொள்ளாதவர். திருமணம், மனைவி, இல்லற வாழ்க்கை என்பதை பற்றி நினைத்துக்கூட பார்க்காதவர்.\nஆனால் தன் முன்னோர்களின் சாப விமோசனத்திற்காக “கவலைக் கொள்ளாதீர்கள் விரைவில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்திலிருந்து நீக்குகிறேன்” என்று கூறி விதர்ப்ப நாட்டை நோக்கி நடந்தார்.\nஅந்த நாட்டு அரசன் நடத்திய யாகத்தில் பிறந்த உலோப முத்திரை என்ற பெண்ணை அதிகமான பொருள் தந்து மணந்து கொண்டார். ஒரு மகனை ஈன்று முன்னோர்களின் கடனைத் தீர்த்தார்.\nதமிழுக்கு உரிய முருகக் கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு 'அகத்தியம்' என்ற இலக்கிய நூலை இயற்றினார்.\nஒருமுறை சிவபெருமான் உமாதேவி திருமண வைபவம் நடைபெற இருந்தது. இறைவனின் திருமணத்தைக் காண்பதற்காக தேவர்களும் ரிஷிகளும் இமயத்தில் ஒன்று கூடினர். உலக மக்கள் அனைவரும் அங்கு திரண்டதால் பூமியின் வடக்குப் பகுதி தாழத் தொடங்கியது. தாழ்ந்துபோன இந்த பூமியை சரிசெய்ய அகத்தியர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று சிவபெருமான் கூறினார்.\nஉடனே அகத்தியர் அழைக்கப்பட்டார். “அகத்தியரே எமது திருமணம் காண அனைவரும் இங்கு ஒன்று கூடியதால் வடப்பகுதி தாழ்ந்துவிட்டது. இதனை சமநிலைப்படுத்த தென்திசைப் போக வேண்டும். உம் ஒருவரால்தான் இதுமுடியும்” என்று சிவபெருமான் கட்டளையிட்டார்.\n உலகமே கண்டு களிக்கும் தங்களின் திருமணத்தை அடியேனும் காண ஆவல் பிறக்கிறது. திருமணத்தைப் பார்த்தபின் செல்கிறேன்” என்றார் அகத்தியர்.\n இது தாமதிக்கும் செயல்அல்ல. உடனே தென்திசை செல் அங்கே உனக்கு நானும் உமாதேவியும் திருமண கோலத்தில் காட்சி தருகிறோம்” என்றார்.\nஇதனைக் கேட்ட அகத்தியர் மன மகிழ்வுடன் தென் திசைக்கு பயணம் மேற்கொண்டார். தென்திசையை அடைந்ததும் உலகம் சமநிலை அடைந்தது.\nஒரு சமயம் விந்திய மலைக்காடுகளில் வாதாபி, இல்வலன் என்ற கொடிய அரக்கர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் வரும் அப்பாவி மனிதர்களைத் தந்திரமாக வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர். விருந்து நல்லதுதானே என்று நினைத்துப் போனவர்கள் மாண்டுபோனார்கள்.\nவிருந்துக்கு செல்லும் மனிதர்களிடம் வாதாபியை ஆடாக மாற்றி அதை வெட்டிக் கொன்று வந்தவர்களின் வயிறு புடைக்க கறி சமைத்து உண்ணச் செய்வான் இல்வலன். விருந்தினன் உண்டு முடித்ததும் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா’ என்று அழைப்பான். உடனே வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான்.\nவயிறு கிழிக்கப்பட்டதால் விருந்தினன் இறந்து போவான். இறந்தவனை இரண்டு அரக்கர்களும் அறுத்துத் தின்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.\nஒருநாள் அகத்தியரும் அந்தப் பக்கமாக நடந்துப்போய் கொண்டிருந்தார். உடனே இல்வலன் அகத்தியரை தனது இல்லத்திற்கு விருந்து உண்ண அழைத்தான். அகத்தியர் தனது ஞான திருஷ்டியால் அழைப்பவரின் தந்திரங்களை தெரிந்து கொண்டார். அழைப்பைத் தட்டாமல் இல்வலன் இல்லத்திற்கு சென்றார் அகத்தியர். அங்கு வழக்கம்போல் வாதாபியை ஆட்டுக்கறியாக மாற்றி சமைத்து வைத்திருந்தான். உணவை மிகவும் பணிவோடும் பாசத்தோடும் பரிமாறுவதுபோல் நாடகம் நடத்தினான் இல்வலன்.\nஅகத்தியர் வயிறு நிறைந்தது. உணவு முழுவதும் வயிற்றுக்குள் போனவுடன் ‘வதாபி நீ ஜீரணமாகக் கடவாய்’ என்று கூறி வயிற்றைத் தடவினார். உடனே வாதாபி ஜீரணமானான். இதனை அறியாத சகோதரன் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா, வெளியே வா’ என்று மீண்டும் மீண்டும் கூவி அழைத்தான். ஆனால் வாதாபி வரவேயில்லை. அகத்தியரின் தெய்வீகத்தன்மை உணர்ந்த இல்வலன் அவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.\nஅவனை மன்னித்து அகத்தியர் அவனிடமிருந்து தனது மனைவி உலோபமுத்திரை விரும்பிய செல்வங்களை இல்வலனிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பினார். மனைவியுடன் சிறிது காலம் தங்கியிருந்த அகத்தியர் அதன்பின் தனது முன்னோர்களை சாபத்தில் இருந்து விடுவித்தார்.\nசில ஆண்டுகளுக்குப் பின், தமது நுற்றுக்கணக்கான சீடர்களுடன் பொதிகை மலைக்குப் புறப்பட்டார். அங்குதான் அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ்முனி என்று பல பெயர்கள் ஏற்பட்டது.\nஅகத்தியர் எழுதிய நூல்களை 'நாதரிஷி' என்பவர் தம் விருப்பத்திற்கு மாறாக எழுதி வெளியிட்டதைக் கண்டு வெகுண்டு போன அகத்தியர் “நீ தவறான நூல்களை எழுதி வெளியிட்டதால் உனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீராமலே போகட்டும்” என்று சாபமிட்டார்.\nஇதனைக்கேட்டு மனம் நொந்து போன நாதரிஷி அகத்திய முனிவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவருக்கு மன்னிப்பு கொடுத்த அகத்தியர் “என்னுடைய நூல்கள் சங்கப்பலகையில் மிதந்துவரும் காலத்தில் நீ அவற்றை அடைந்து சந்தேகம் தெளிவாய்” என்று சாப விமோசனம் அருளினார்.\nஇப்படியாக பல அற்புதங்களை செய்து, பல நூற்றாண்டுகள் அகத்தியர் பூமியில் வாழ்ந்தார்.\nநேரம் பிப்ரவரி 09, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகத்தியர், ஆன்மிகம், சித்தர் அற்புதம்\nசசிகலா 30 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:23:00 IST\nஅகத்தியர் பற்றிய பலகோணங்களை விவரித்த பகிர்வு. இன்றே தெரிந்து கொண்டேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nபடைவீரர்களுக்கு தண்ணீர் தந்த பெருமான்\nமாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்\nஇனி பெண்கள் 'அதற்கு' கவலைப் படவேண்டியதில்லை\nபத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்\nநானும்.. எனது இந்திராணியும்.. -ஒரு நிஜ காதல்\nபெண்மை என்ற கவர்ச்சி காரணமா\nவந்தாச்சு.. 9.2 ஹோம் தியேட்டர்\nஅனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி..\nடாப்ஸ்லிப்-கொங்கு தேசத்தின் குட்டி ஊட்டி\nதினம் ஒரு தகவல்: சோரியாசிஸ் காரணம் தெரியா நோய்\nவிதவைக்கு குழந்தை வரம் தந்த சாங்கதேவர்\nபசுவை காமதேனுவாக மாற்றிய போகர்\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-ascend-g300-in-uk-market-soon.html", "date_download": "2018-07-16T21:58:09Z", "digest": "sha1:B6ODZSSX6T2GDQ6MBDQ3CHL7LCNFHZGU", "length": 9465, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Ascend G300 in UK market soon | அமெரிக்காவில் வெளியாகும் ஹுவெய் ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவில் வெளியாகும் ஹுவெய் ஸ்மார்ட்போன்\nஅமெரிக்காவில் வெளியாகும் ஹுவெய் ஸ்மார்ட்போன்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதிய அசன்டு ஜி-300 என்ற புதிய ஸ்மார்ட்போனை கூடிய விரைவில��� அமெரிக்காவில் வெளியட இருக்கிறது ஹுவெய் நிறுவனம். வெகு நாட்களாக காத்திருந்த ஹுவெய் வாடிக்காயளர்களுக்கு இது ஒரு இனிய செய்தி என்றே சொல்லலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் அனைவரும் விரும்பும் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். சிறப்பான செயல்பாடுகளை பெற இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.\nஎத்தனை தொழில் நுட்பத்தினை வழங்கும் வசதி இருந்தாலும், அந்த வசதிகளை வேகமாக கொடுக்கும் திறனும் இருக்க வேண்டும். இதில் உள்ள 5 மெகா பிக்ஸல் கேமரா 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தில் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.\n2.5 ஜிபி வரை இன்டர்னல் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளும் எக்ஸ்டர்னல் வசதியையும் வழங்கும்.\nஇதில் பிரவுசிங் பற்றிய கவலையே இல்லை. ஏனெனில் இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் வசதியினையும் பெற முடியும். 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக ஸ்மார்ட்டாக சப்போர்ட் செய்கிறது.\nஇதில் இருக்கும் எல்ஐ-அயான் ஸ்டான்டர்டு பேட்டரி, கேமஸ் மற்றும் தகவல்களை டவுன்லோட் செய்வதற்கு சிறப்பாகவே ஒத்துழைக்கும். ஹுவெய் அசன்டு ஜி-300 ஸ்மார்ட்போன் வோடாஃபோன் சேவையில் பெறலாம் என்றும் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் இன்று அமெரிக்கா மார்கெட்டில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஹுவெய் அசன்டு ஸ்மார்ட்போனை ரூ.8,000 விலையில் பெறலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-quad-core-4-7-inch-phone-coming-this-year.html", "date_download": "2018-07-16T21:56:15Z", "digest": "sha1:75BB2YWAT52CZZTGD4PBKJBHYC5AEDVZ", "length": 9080, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Quad core 4.7 inch phone coming this year | குவாட் கோர் பிராசஸரில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுவாட் கோர் பிராசஸரில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்\nகுவாட் கோர் பிராசஸரில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\n5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\n4500எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி எக்ஸ்5 அறிமுகம்.\nஉயர்ந்த தொழில் நுட்பம் வாய்ந்த அரிய பல படைப்புகளை கொடுக்கும் எல்ஜி நிறுவனம், புதிதாக எல்எஸ்-970 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.\nசிறப்பான திரையினை கொடுக்கும் எல்ஜி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் 4.7 இஞ்ச் திரைனை வழங்கும். மேலும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் பிராசஸரையும் கொண்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nஐசிஎஸ் இயங்குதளத்தின் மூலம் அதி நவீன தொழில் நுட்பங்களை வழங்கினாலும், அதை சிறப்பாக வழங்க இதில் பிராசஸர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நிறைய பயனுள்ள வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும்.\nஎல்ஜி எல்எஸ்-970 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், எல்ஜி ஜி என்ற பெயரையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதே தவிர, அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.\nஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடைய சிறப்பு அம்சமே இதன் திரையும், பிராசஸரும் என்று கூட சொல்லலாம். இந்த எல்ஜி\nஎல்எஸ்-970 ஸ்மார்ட்போன் பற்றி அதிக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஆன்ட்ராய்டு 4 0 ஓஎஸ்\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t64681-topic", "date_download": "2018-07-16T22:29:49Z", "digest": "sha1:HHUTL472XQNS3XL7HUJIRI3B7IGW3TCO", "length": 26187, "nlines": 419, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கைய���ல்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nதெய்வ திருமகன் முழு படம் பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்....\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nநான் படம் பார்த்துக் கொண்டு இருக்கேன்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஅனைத்து லிங்க்குகளுமே தடைபடுகின்றன ..\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nநீங்கள் கொடுதிருக்கும் முகவரியில் வெளிநாட்டில் இருந்து காண முடியவில்லை ஏதாவது மாற்று வழி செய்யவும்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஇதுபோன்று புதிய திரைப்படங்களுக்கு தறவிரக்கும் வழிமுறைகளை காண்பிப்பது சட்ட விரோதம் இல்லையா எதிர்காலங்களில் ஈகரை சமூகம் சார்ந்த அடுத்தகட்ட முன்னெடுப்புகள் ஏதேனும் எடுப்பின் இதுபோன்றவை ஒரு தடங்களாக இருக்காதா..\nஇது நாம் உருவாக்கிய தரவிறக்கச் சுட்டிகள் இல்லையே ஜெகா மற்ற தளங்களின் சுட்டிகளையே இங்கு வழங்குகிறோம் மற்ற தளங்களின் சுட்டிகளையே இங்கு வழங்குகிறோம் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், நாங்களும் நிறுத்துகிறோம்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\n@கலைவேந்தன் wrote: அனைத்து லிங்க்குகளுமே தடைபடுகின்றன ..\nRe: ��ெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஇங்கிருந்துதான் நான் தரவிறக்கம் செய்தேன் ஒருவேளை இந்தியாவில் இந்த இணையங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nதரவிறக்கம் ஆகாதவர்கள் டொர்ரெண்ட் லிங்கை பயன்படுத்துங்கள்...\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஇங்கிருந்துதான் நான் தரவிறக்கம் செய்தேன் ஒருவேளை இந்தியாவில் இந்த இணையங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ\nஇந்தியாவில் பார்க்க முடியாது. தளங்களை பிளாக் செய்துவிட்டார்கள்.அங்கே தான் தீயேட்டர் இருக்கிறதே போய் பாருங்கள். இந்த ஆன்லைன் லிங்க் எல்லாம் எங்களை போன்ற வெளிநாடுவாழ், முக்கியாமா தியேட்டர் இல்லாத நாடுகளில் வாசிப்பவர்களுக்கு\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஇப்போது இதில் முழு திரைப்படம் வருகிறது....\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஇதுபோன்று புதிய திரைப்படங்களுக்கு தறவிரக்கும் வழிமுறைகளை காண்பிப்பது சட்ட விரோதம் இல்லையா எதிர்காலங்களில் ஈகரை சமூகம் சார்ந்த அடுத்தகட்ட முன்னெடுப்புகள் ஏதேனும் எடுப்பின் இதுபோன்றவை ஒரு தடங்களாக இருக்காதா..\nஇது நாம் உருவாக்கிய தரவிறக்கச் சுட்டிகள் இல்லையே ஜெகா மற்ற தளங்களின் சுட்டிகளையே இங்கு வழங்குகிறோம் மற்ற தளங்களின் சுட்டிகளையே இங்கு வழங்குகிறோம் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், நாங்களும் நிறுத்துகிறோம்.\nடிங் டிங் டிங்திட்ங்க் டிடிடிங்க் (நாயகன் இசை )\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஇதுபோன்று புதிய திரைப்படங்களுக்கு தறவிரக்கும் வழிமுறைகளை காண்பிப்பது சட்ட விரோதம் இல்லையா எதிர்காலங்களில் ஈகரை சமூகம் சார்ந்த அடுத்தகட்ட முன்னெடுப்புகள் ஏதேனும் எடுப்பின் இதுபோன்றவை ஒரு தடங்களாக இருக்காதா..\nஇது நாம் உருவாக்கிய தரவிறக்கச் சுட்டிகள் இல்லையே ஜெகா மற்ற தளங்களின் சுட்டிகளையே இங்கு வழங்குகிறோம் மற்ற தளங்களின் சுட்டிகளையே இங்கு வழங்குகிறோம் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், நாங்களும் நிறுத்துகிறோம்.\nடிங் டிங் டிங்திட்ங்க் டிடிடிங்க் (நாயகன் இசை )\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nமுழு படம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள்....\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\n@உமா wrote: முழு படம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள்....\nடொர்ரெண்ட் லிங்க் கொடுத்துள்ளேன் பாரு உமா...பிரிண்ட் நல்ல இருக்கு படம் சூப்ரா இருக்கு அருமையாக இயக்கி உள்ளார் விஜய்..\nRe: தெய்வ திருமகன் முழு திரைப்படம் பாருங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_3955.html", "date_download": "2018-07-16T22:17:46Z", "digest": "sha1:WAE2W5RNCQCA26JGCH2ZYRWIUZMCA4OT", "length": 9650, "nlines": 191, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: இரைப்பை நிரம்பும் முன் கருப்பை...", "raw_content": "\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nஇரண்டும் வேறு வேறு கவிதைகள்\nபதிவு செய்தவர் மயாதி at 9:29 AM\nஇரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு மயாதி\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக���கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmakkalkural.blogspot.com/2010/08/we-should-write-to-ubisoft-to-change.html", "date_download": "2018-07-16T22:12:34Z", "digest": "sha1:HUEZ7CJMRVXMRV6OZPSEJ5HSCAH57RRV", "length": 12490, "nlines": 231, "source_domain": "tamilmakkalkural.blogspot.com", "title": "tamil makkal kural: We should write to Ubisoft to change the description of the game", "raw_content": "\nஇதற்கு முன் இஸ்ரேல்-பாலஸ்தீனம் (அல்லது) இங்கிலாந்து-வடக்கு அயர்லாந்து குறித்த கணினி விளையாட்டுக்கள் வெளிவரும் முன் எழுந்த சர்ச்சைகளால் அவ்விளையாட்டு நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன.\nஅவற்றைப் போலவே இந்த விளையாட்டும் வெளியிடப்படக் கூடாது.\nஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மாறக்கூடாது. இச்செய்தியை அனைத்து நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் நாட்டில் இருக்கும் UbiSoft நிறுவனத்தின் கிளைக்கோ அல்லது பிரான்சில் இருக்கும் தலைமையகத்துக்கோ உங்கள் கண்டனங்களை அனுப்புங்கள்.\nஇலங்கை அரசு ஒரு இனவழிப்பு அரசு என்றும், இவ்விளையாட்டு இனவழிப்பை நியாயப்படுத்தும் அநாகரிகச்செயல் என்றும், இவ்வகையான விளையாட்டுக்கள் இனங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் மோசமடையச் செய்யும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்போம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகப்போகும் இந்த விளையாட்டை வெளிவராமல் முடக்குவோம்\nஇத்தகைய காணொளி-கள் வரும் சந்ததியினரிடம், இலங்கை ராணுவத்தை வீரமிக்க போர்படையாகவும், வீரர்களாகவும், தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாகவும், மக்��ளை கேடையமாக பயன்படுத்தியவர்கள் என்று தவறாக ஒரு தோற்றத்தை பதிய வைத்துவிடும்.\nTheneer Pookal, நவாலியூர் தீ (போலி)\nகாமன்வெல்த் விளையாட்டு துக்ளக் கார்ட்டூன்\njanuary 29,ஜனவரி 29,முத்துக்குமார் ஆவணப்படம்\nmadan cartoon,மன்மோகன் சிங்,இந்திய மக்கள் மதன் கார...\nபார்வதி அம்மையார் தந்த தமிழின தலைவன் அண்ணன் பிரபாக...\nகலைஞர் கருணாநிதி, அம்மா ஜெயலலிதா கார்ட்டூன்\nதமிழ்நாடு சட்டமன்றம் தேர்தல் 2011,tamilnadu legisl...\nசெம்மொழிகொண்டான் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோ...\nநாம் தமிழர் கட்சி புதுவை,Pondicherry naam tamilar\nஇந்தியா விலைவாசி மன்மோகன் சிங் பாலா கருத்துப்படம்\nkalavani anbu cartoon களவாணிகள் அன்பு கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2016/05/flash-news-tnset-2016-key-answer-and.html", "date_download": "2018-07-16T22:27:04Z", "digest": "sha1:MIR7Y3ND5QJ4LHWR57UVYECVXH2GPYTV", "length": 5700, "nlines": 97, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: FLASH NEWS :TNSET 2016 KEY ANSWER AND QUESTION RELEASED", "raw_content": "\nசெவ்வாய், 3 மே, 2016\nசெட் தேர்வின் விடைக்குறிப்பும் வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, செட் 2016 தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் வினாக்களுக்குரிய விடைக்குறிப்புகள்கூட வெளியிடப்படவில்லை.\nகல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,\n'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\n'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.செட் தேர்வின் விடைக்குறிப்பும் வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், மே 03, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதல் மூன்று...\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக ...\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக ...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் : இரண்டு பேர் 1195 மதிப்...\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்...\nஅஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி \n‘ஸ்லெட்’ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெள...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் நுழை...\nஒத்தக் கடையில் உள்ள ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி...\nமருத்துவப் படிப்புக்கான ந���ழைவுத் தேர்வு-செய்ய வேண்...\nமாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு அனுமதிக...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத...\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க எளிய வழிகள்\nசிகரம் தொடும் அரசுப் பள்ளி\nலஞ்சம் வாங்கமாட்டேன்' என, பகிரங்க அறிவிப்பு\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2009/10/27-lasso-tool.html", "date_download": "2018-07-16T22:33:15Z", "digest": "sha1:XFEIBEWNA6IRJR55XR5YATLZDDCFUG7Y", "length": 15904, "nlines": 304, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-போட்டோஷாப் பாடம்-27 Lasso Tool", "raw_content": "\nவேலன்:-போட்டோஷாப் பாடம்-27 Lasso Tool\nஇன்று போட்டோஷாப்பில் Move Tool அடுத்துள்ள Lasso Tool\nபற்றி பார்க்கலாம்.Marquee Tool செய்கின்ற வேலையை இது\nசெய்யும். என்ன ஒரு வித்தியாசம் எனில் Marquee Tool மூலம்\nநாம் சதுரமாகவோ - வட்டமாகவோ தான் படத்தை தேர்வு\nசெய்யலாம். ஆனால் ஒரு படத்தில் வளைவு நெளிவுடன்\nஒரு பாகத்தை-படத்தை தேர்வு செய்ய இந்த டூல் உபயோகப்படும்.\nமுதலில் நீங்கள் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.\nநான் கீழ்கண்ட படத்தை தேர்வு செய்துள்ளேன்.\nஇப்போது நீங்கள் Lasso Tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஉள்ள டூல் ஆகும். கீழ்கண்ட படத்தை பாருங்கள்.\nLasso Tool -ஐ தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.இப்போது\nபடத்தை பாருங்கள்.இதில் உள்ள் ஒரு பறவையைமட்டும்\nநான் தனியாக எடுத்துவிட போகின்றேன்.பறவையை\nசுற்றி Lasso Tool மூலம் தேர்வு செய்துள்ளதை பாருங்கள்.\nஇப்போது Backround Color -ஐ கிளிக்\nசெய்ய உங்களுக்குColor Picker வரும். இப்போது கர்சரை\nபடத்தில் கொண்டு சென்று பறவையின் பின்புற கலரை\nதேர்வு செய்து கொள்ளுங்கள்.இதுபற்றி மேலும் விவரம்\nதேவைப்படுபவர்கள் முந்தைய பாடத்தை இங்குகிளிக்\nசரி பாடத்திற்கு வருவோம். இப்போது தேர்வு செய்த பறவையை\nசுற்றி கோடு ஓடுவதை பாருங்கள். இப்போது டெலிட்\nகீயை அழுத்துங்கள். பறவை மறைந்து அந்த இடம்\nஅதைப்போலவே இந்த படத்தில் நீல வண்ணத்தை நாம்\nLasso Tool மூலம் தேர்வு செய்யுங்கள்.\nமுன்பு சொன்னதுமாதிரி செய்யுங்கள். படம் கீ்ழே:-\nடெலிட் செய்தபின்வந்த படம் :-\nஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்\nஅதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம். படம் கீ்ழே:-\nபதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கி்ன்\nறேன். இதன் தொடர்ச்சி அடுத்தபாடத்தில் பார்க்கலாம்.\nஇ���்றைய PSD டிசைனுக்கான புகைப்படம்:-\nடிசைன் செய்தபின் வந்த படம்:-\nஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.\nபோட்டோஷாப் பாடத்தில் Lasso Tool பற்றி இதுவரை\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nபிரமாதம் மாப்ள , பதிவு ரொம்ப அழகாவும் இருக்கு. மாலையில் சந்திப்போம்.\nகக்கு மச்சி சொன்னதுதான் நானும் சொல்றேன் ...பிரமாதம் மாஸ்டர் \nகக்கு - மாணிக்கம் said...\nமாப்ள, சொன்ன மேரிக்கி வந்துட்டமுல்ல எனக்கு ஒரு டவுட்டு மாப்ள, நீங்க சொன்ன மேரிக்கி முதல் படத்தல ஒரு பறவைய எடுத்த பின்னாடி அந்த பேக்ரவுண்டு இன்னாமோ ஒரு தினுசா துருத்திகினுகீதே அத்த BLUR TOOL வெச்சிகினு சரி பண்ணா எப்டீகீதுன்னு கொஞ்சம் சொல்லுங்கோ.\nஇத்த த்தா 'திருப்பதிக்கே மொட்டையா ' அப்டீன்றது.\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nபிரமாதம் மாப்ள , பதிவு ரொம்ப அழகாவும் இருக்கு. மாலையில் சந்திப்போம்//\nதங்கள் வருகைக்கம் கருததுக்கும் நன்றி மாம்ஸ்\nகக்கு மச்சி சொன்னதுதான் நானும் சொல்றேன் ...பிரமாதம் மாஸ்டர்\nமாம்ஸ்க்கு சொன்னதுதான் மாப்பிள்ளைக்கும் சொல்கின்றேன்...\nதங்கள் வருகைக்கம் கருததுக்கும் நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி வெண்காட்டான் அவர்களே..\nஎங்கே சார் ஆளேயே காணோம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nமாப்ள, சொன்ன மேரிக்கி வந்துட்டமுல்ல எனக்கு ஒரு டவுட்டு மாப்ள, நீங்க சொன்ன மேரிக்கி முதல் படத்தல ஒரு பறவைய எடுத்த பின்னாடி அந்த பேக்ரவுண்டு இன்னாமோ ஒரு தினுசா துருத்திகினுகீதே அத்த BLUR TOOL வெச்சிகினு சரி பண்ணா எப்டீகீதுன்னு கொஞ்சம் சொல்லுங்கோ.\nஇத்த த்தா 'திருப்பதிக்கே மொட்டையா ' அப்டீன்றதுஃஃ\nமாம்ஸ் எனக்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் பதிவிடுகின்றேன்..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nடூல்கள் வரிசையில் வரும்சமயம் கட்டாயம் செல்லித்தருகின்றேன் நண்பரே...தங்கள் பெயர் கொடுத்தால் நன்றாக இருக்கும்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\n//ஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்அதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம்/\n//ஜோடிப்பறவைகளை பிரித்தபாவம் நமக்கு வேண்டாம்அதனால் மீண்டும் சேர்த்துவிடுவோம்/\nவேலன்:-போட்டோஷாப் பாடம்-28 Polygonal Lasso Tool\nவேலன்:-வலைப்பதிவில் பிடிஎப் பைலை இணைக்க\nவ��லன்:-போட்டோஷாப் பாடம்-27 Lasso Tool\nவேலன்:-இரவல் கவிதையும் லட்சுமி பூஜையும்.\nவேலன்:-கம்யூட்டரை எளிதாக ஸ்கேன் செய்ய\nவேலன்:-போட்டோஷாப் பாடம்-25 (செய்முறை பயிற்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/apr/16/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-2901355.html", "date_download": "2018-07-16T22:26:08Z", "digest": "sha1:EOQUQKOXU3FBF6QGYWY5UXMGCG3NZZ44", "length": 7862, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் ராம்க்ருஷ்- Dinamani", "raw_content": "\nநதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் ராம்க்ருஷ்\nமணிமுத்தாறு என்றொரு நதி திருமுதுகுன்றத்திலே\nஅணியணியாக ஆற்றைக் கடந்து நடந்து செல்வர்\nதுணி போர்த்தியதுபோல் மணலதில் ஓட்டைகளாய் நீர்\nபணிக்குச் செல்வோரும் பாதசாரிகளாய் கடப்பரதனை\nஐம்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வின் நினைவு\nஎம் தாயுடன் அக்கரையிலிருந்து இக்கரை கடக்கிறேன்\nஅம்மாவின் தலையில் சிறிய அரிசி மூட்டை பயணம்\nசும்மா போன நான் கையில் மளிகைப் பைகளுடனே\nகாட்டாற்றின் இலக்கணம் தெரியாத நாங்கள் இறங்கி\nவாட்டும் வெயிலில் ஆற்றில் நடை வேகம் கூட்டியே\nபாட்டுடன் மெய்மறந்து நடக்கும் வேளை கூப்பாடுகள்\nஓட்டமும் நடையுமாய் பொங்கிப் பெருகி வரும் வெள்ளம்\nசத்தமிட்டு வசவுகள் பொழிந்து ஓடி வாருங்கள் என்றனர்\nபித்தம் தலைக்கேறப் பாதி ஆற்றில் முன்னேறிய ஓட்டம்\nதத்தம் உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கரையேறவே\nமுத்தமிட்டுக் கரையைத் தொட்டுத் தழுவி நீரோட்டம்\nநொப்பும் நுரையுமாய் மரங்கள் பிணங்களென அடித்து\nதப்பும் தாறுமாய்க் காட்டாற்று வெள்ளம் கரைபுரள்கிறது\nதுப்புக் கெட்டவர்களே சுமையை எறிந்து வரவேண்டாமோ\nஉப்புக் கரைவதுபோல் கரைந்திருப்பீர்களே என்றனர்\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியமென வணங்கியே\nநிலையுணர்ந்து நன்றிப் பார்வை பார்த்து நடந்தோம்\nவலையாக சூழ்ந்த வறுமை அகற்றவே போராட்ட நிலை\nஉலை வைக்க அரிசி வேண்டுமே விடமுடியுமா அதை.\nபெரிய ஆறு தான் மணலென்றாலும் நீர் தெளிவானதது\nஅரிய அழகு நீரில் முகம் பார்க்கலாம் முத்தமிடலாம்\nஉரிய நினைவலைகள் உள்ளமெலாம் இனிப்பவை\nவிரிகிறது காட்சிகள் நினைக்குந்தோறும் நதியையே.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொ���ைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32050", "date_download": "2018-07-16T22:21:56Z", "digest": "sha1:Y4BA3U6JJI54FQKFSTYPK2FSGESVXUPN", "length": 13085, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "லிப் ஸ்டிக் விற்று 3 ஆண்ட", "raw_content": "\nலிப் ஸ்டிக் விற்று 3 ஆண்டுகளில் உலக பணக்காரர் ஆகலாம் - நிரூபித்து காட்டிய 20 வயது பெண்\nஅமெரிக்காவில் சுயமாக உயர்ந்து பணக்காரர் ஆன பெண்கள் பட்டியலில் 20 வயதே ஆன அமெரிக்காவை சேர்ந்த கெய்லி ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார்.\nஅழகு சாதன பொருள் விற்பனை :\nகெய்லி ஜென்னர் அடிப்படையில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனத்தை தனது வளர் இளம் பருவத்தில் தொடங்கினார். அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.\n2016ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ‘கெய்லி காஸ்மெடிக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கெய்லி, லில்ஸ் ஸ்டிக், லிப் லைனர் (உதட்டுச்சாயம்), கண் அழகு சாதன பொருட்களான ஐ ஷேடோ, ஹைலைட்டர், எலிவேர் மற்றும் பல அழகு சாதன பொருட்களை விற்று வந்தார்.\n$ 29 டாலருக்கு விற்றுவந்த அவரின் அழகு சாதன பொருட்கள் பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nநவம்பர் 2016ல் விடுமுறை விற்பனை என பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதில் 19 மில்லியன் டாலர் பொருட்கள் வெறும் 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.\nபிப்ரவரி 2016ல் கெய்லி நிறுவனத்தை தொடங்கிய கெய்லி ஜென்னர் தற்போது $630 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் மிக இளம் வயது தானாக உயர்ந்த அமெரிக்க பெண்கள் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ஒட்டுமொத்த பணக்கார பெண்கள் பட்டியலில் 27வது இடத்தைப் பிடித்து ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.\nமேலும் ஜென்னர் தனது 100% பங்கை தன் பெயரில் வைத்துள்ளார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/09/2.html", "date_download": "2018-07-16T21:57:58Z", "digest": "sha1:HU5L26XXSMO72NZPVFYBEDROOH6IY5HP", "length": 30482, "nlines": 196, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: கலக்கல் காயல்பட்டினம் - 2", "raw_content": "\nகலக்கல் காயல்பட்டினம் - 2\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்\nகாயல்பட்டின மாநாட்டுக்கான இலங்கைச் செயற்பாடுகளை டாக்டர் ஜின்னாஹ்வும் மானா மக்கீனும் முன்னெடுத்தார்கள். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நான் ஒத்துழைத்தேன். மானா மக்கீனுக்கு ஹாஜி பாயிக் மக்கீனும் தோள் கொடுத்தார். கவிஞர் யாழ். அஸீமும் உதவி செய்தார்.\nமாநாடு நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குக் கப்பல் பயணமும் ஆரம்பமாகி விட்டது. தூத்துக்குடிக்கும் காயல் பட்டணத்துக்கும் இடையே குறுகிய பயணத்தூரமே இருப்பதாலும் ஒரு தொகையினர் கப்பலில் பயணம் செய்ய விரும்பக் கூடும் என்பதால் கப்பலில் செல்ல விரும்பும் குழுவினரை மானா மக்கீன் பொறுப்பெடுப்பதாகவும் விமான மார்க்கமாக சென்னை சென்று அங்கிருந்து பஸ் மூலம் காயல்படடினம் செல்ல விரும்புவோரை டாக்டர் ஜின்னாஹ் பொறுப்பெடுப்பதாகவும் முடிவெடுத்தார்கள்.\nஇந்தியா வீசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள்தாம் பலரது பயணத்துக்கு இடையூறாக இருந்தன. ஒன் லைனில் வீசா விண்ணப்பம் பெறுவது, அதில் ஒரு எழுத்தேனும் பிசகாமல் இருப்பது, இறங்கும் இடம் ஆகியன பலரைக் குழப்பத்தில் தள்ளின. அடையும் இடம் சென்னை என்று குறிப்பிட்டால் வீசாவிலும் அதைக் க���றிப்பிடுவார்கள். அவ்வாறு வீசா பெற்றவர்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. ஆனால் வீசாவுக்கான படிவத்தை நிரப்பும் போது விரிவாகச் சொடுக்கிப் பார்த்தால் All ports என்று ஒன்று இருக்கிறது. அவ்வாறு நிரப்பினால் கப்பலிலும் போகலாம், விமானத்திலும் செல்லலாம். இந்த விடயத்தை சென்று வந்த பிறகுதான் நான் அறிய வந்தேன்.\nநான் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். குழுவினர் பயணப் படுவதற்கு இரண்டு தினம் முன்னரே நானும் அல் அஸ_மத்தும் சென்னை சென்று விட்டோம். எனது நூல் வெளியீட்டை சென்னையில் நடத்தவிருந்தமையால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் காயல்பட்டினம் செல்வதற்கான பஸ் ஏற்பாடுகளைச் செய்வதும் எங்கள் நோக்கமாக இருந்தது.\nகாயல் பட்டினம் செல்வதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உப செயலாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியில் சொகுசு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். நான் அவரை இரவு 10.30 அளவில் ஒரு கணினி மையத்தில் சந்தித்த போது மாநாட்டு ஆய்வுக் கட்டுரை நூலுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தார்.\nஅவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த மைதீன் ஹாஜியிடம் இலங்கையிலிருந்து விமானத்தில் வருவோரை அழைத்துச் செல்லும் பொறுப்பை வழங்கியிருந்தார். காயல்பட்டினம் சென்று மீண்டும் திரும்பும் வரை மைதீன் ஹாஜி போக்குவரத்து வசதிகளைச் செய்து தருவதில் மிகவும் அக்கறை செலுத்தினார்.\nஇலங்கைக் குழுவினர் யாவரும் ஒரு நாள் முன்னரே காயல்பட்டினம் சென்று சேர்ந்தனர். விமான மார்க்கமாகச் சென்ற எமது குழுவே முதலில் காயல்பட்டினத்தை அடைந்தது. காலையுணவுடன் எம்மை வரவேற்ற மாநாட்டுக் குழுவினர் பதிவுகளை மேற் கொண்டனர். பேராளர்கள் தங்குவதற்கு வசதியாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தந்த வீடுகளின் இட வசதிக்கேற்ப குழுக் குழுவாகப் பிரித்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். நாங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு முன்னரே கப்பல் குழுவும் வந்த சேர்ந்தது.\nநாங்கள் மரைக்கார் பள்ளித்தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டோம். எங்கள் குழுவில் டாக்டர் ஜின்னாஹ், அல் அஸ_மத், நாச்சியாதீவு பர்வீன், யூனுஸ் கே.றகுமான், அகமட் எம். நஸீர், நான் - ஆகிய அறுவரும் உள்ளடங்கியிருந்தோம். அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அவ்வீட்டு இளைஞ��் எம்மை அகமும் முகமும் மலர வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.\nசிற்றுண்டி, வேளை தவறாமல் தேநீர் ஆகியன அந்த வீட்டிலே எமக்கு வழங்கப்பட்டன. அங்கு தங்கியிருந்த நாட்களில் சொந்த வீட்டில் தங்கியிருப்பதைப் போன்ற உணர்வே எங்களிடம் இருந்தது. அதற்குக் காரணம் காயல்பட்டினம் நமது முஸ்லிம் கிராமங்களைப் போலவே இருந்ததும் காயல்பட்டினத்து மக்களின் உபசரிப்புமேயாகும். இடைக்கிடையே வந்த எமது தேவைகளை அந்த இளைஞர் கேட்டுக் கொள்வார். சில வேளைகளில் எம்முடன் உரையாடல்களில் கலந்து கொள்ளுவார். ஆனால் சமதையாக கதிரையில் அமராமல் மிகவும் மரியாதையுடன் நின்று கொண்டே உரையாடுவார். அந்த இளைஞர் சென்னையில் கல்லூரியொன்றில் கற்றுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரது பெயர் சுல்தான்.\nநாம் தங்கியிருந்த வீடும் சகோதரர் சுல்தானும்\nஏழாம் திகதி பகலுணவு, இரவுணவு ஆகியவற்றை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பொறுப்பு நண்பர் பாதுஷாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. மிகவும் சீனேகபூர்வமாக உரையாடி உணவை வழங்கிச் செல்வார் பாதுஷா. எட்டாம் திகதி வெள்ளிக் கிழமை மாநாட்டின் துவக்க நாள். அன்றிலிருந்து அனைத்துப் பேராளர்களுக்கும் உணவு வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டுத் திடலிலிருந்தும் தங்கியிருந்த வீடுகளிலிருந்தும் பேராளர்கள் வாகனங்கள் மூலம் உணவுக்காக இந்தக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உணவு வேளையில் பல படைப்பாளிகளையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கதைக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்தது.\nமிகச் சிறந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்தோம்பல் குழுத் தலைவர் ஹாஜி ராவண்ணா அபுல் ஹஸன் அவர்கள் ஒரு கதிரையில் ஒரு சுல்தானைப் போல் அமர்ந்திருந்து கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். ஹாஜி. எல்.எம்.இ. கைலானி மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். இரண்டு வகுப்பறைகளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு மேசை காலியானதும் உடனடியாகவே மற்றொரு குழுவினருக்கு அந்த மேசை தயாராகும். எந்த விதத் தாமதங்களோ இடையூறுகளோ இன்றி உதவியாளர்கள் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். எதுவும் தீர்ந்த விட்டது என்ற தகவல் ஒரு போதும் இல்லை. இன்னும் கொஞ்சம் வைக்கவா என்��� குரல்களே மேலோங்கியிருந்தமை காயல்பட்டினத்தின் உபசரிப்பின் உன்னதம் என்பேன்.\nடாக்டர் ஜின்னாஹ்வுடன் ராவன்னா அபுல் ஹஸன்\nஎட்டாம் திகதி வெள்ளிக் கிழமை மாநாட்டின் துவக்க தினம்.\nவெள்ளிக் கிழமை ஜூம் ஆ முடிந்து வெளியே வந்த போது மாநாட்டை விமர்சித்து ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்துண்டுப் பிரசுரத்தின் பின்னணியில் மார்க்க ரீதியான இயக்கம் ஒன்று தென்பட்டது. இரண்டு பக்கங்களில் வெறும் காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதன்காரணமாக இத்துண்டுப் பிரசுரம் குறித்து வெளிநாட்டுப் பேராளர்களோ உள்@ர்க்காரர்களோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.\nகாயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்கத் திடலில் மாநாட்டுக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கக் கூடிய அந்தப் பந்தல் குளிர்பதன மண்டபங்களை விட அழகாகவும் இயற்கையாகவும் இருந்தது. பந்தக் கால்கள் நடப்பட்டு தென்னோலைகளால் கூரை வேயப்பட்ட பந்தலின் உட்புறமாக வெள்ளைப் படவை கொண்டு ஓலை மறைக்கப்பட்டு அதில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அசல் கிராமியத்தின் அழகு ததும்பும் அந்தப் பந்தலைப் பார்த்தால் உடனே நுழைந்து அமர்ந்து விடுவதற்கு ஆசை வரும்.\nபந்தலுக்கு நுழைவதற்கு முன்னால் சில புத்தகக் கடைகளும் சிற்றுண்டி- தேநீர்க் கடை, மற்றும் யூனானி மருந்துக் கடை ஒன்றும் இருந்தது. புத்தகக் கடைகளில் ஒன்று எழுத்தாளர் தாழை மதியவனுக்குச் சொந்தமானது.\nமாநாட்டுத் துவக்க நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் அவர்களது உரை. அவர் மட்டுமன்றி அனைத்து இந்திய அரசியல்வாதிகளதும் இலக்கிய ரசம் ததும்பும் உரைகளை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவருடையதும் நாஞ்சில் சம்பத் என்ற அரசியல்வாதியினதும் உரைகள் சபையைக் கட்டிப் போட்டிருந்ததை அவதானித்தேன்.\nநன்றி - எங்கள் தேசம் - 205 - செப்டம்பர் 15 - 30\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இ��ுபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் ���த்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஇலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்\nஅப்சல் குருவும் ஊடகங்களின் ஊத்தை ஆட்டமும்\nகலக்கல் காயல்பட்டினம் - 2\nகிறீஸ் மேன் - 3\nஅடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-16T22:00:34Z", "digest": "sha1:JY7Y3X5REJV5GARADREOLZ4YBIC3UVOF", "length": 14617, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "மிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் | CTR24 மிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இரா���ுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nமிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nமிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநெடுஞ்சாலை 403 இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், Mavis வீதிப் பகுதியில், இன்று பிற்பகல் 2.20 அளவில் இந்த விபத்து சம்பவித்து்ளளது.\nநெடுஞ்சாலையின் வலது கரையோரத்தில் பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஊர்தி ஒன்றின் மீது, அந்த வழியே சென்ற கழிவு சேகரிக்கும் கொள்கலனுடனான வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்து்ளளது.\nஇந்த விபத்தின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிராபத்தான நிலையிலும், மற்றையவர் பாரதூரமான காயங்களுடனும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் அவர்களில் ஒருவரான மில்ட்டன் பகுதியைச் செர்ந்த 27 வயது ஆண் ஒருவர், சிறிது நேரத்தின் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தின் போது விதியில் எண்ணெயும் சிந்தியுள்ள நிலையில், துப்பரவு பணிகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்ட போதிலும், சில மணி நேரங்களின் பின்னர் அவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.\nPrevious Postபிக்கறிங் பகுதியில் நெடுஞ்சாலை 403இல் இன்று காலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Next Postபாடசாலைகளின் திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்களை ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\n���ெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/06/blog-post_10.html", "date_download": "2018-07-16T22:14:41Z", "digest": "sha1:NA64WI3NCHX5XFHMJVGTGO7M325ZAFBE", "length": 113088, "nlines": 761, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: இன்னொரு ஆட்டோகிராஃப்", "raw_content": "\n என் பெயர் செல்வி. சென்னையில் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில வேலை பார்க்கறேன். எனக்குக் கல்யாணம். அதுக்கு எனக்குத் தெரிஞ்சவங்க, எனக்குப் பிடிச்சவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்கணும். அதான் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல போயிட்டு இருக்கேன்.”\nசெல்வி - ட்.ஷர்டும் ஜீன்ஸும் அணிந்து வயல் வரப்புகளை ரசித்தபடி சைக்கிள் ஓட்டிச் செல்கிறாள்.\nபின்னணியில் “ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...”ஆற்றங்கரையருகே அந்த சிமெண்ட் திண்டின் அருகே வருகையில் ஃப்ளாஷ் பாக்கில் ஒரு பதினான்கு வயதுச் சிறுவன் சிரித்தபடி புத்தகப்பையோடு வருவதை நினைத்துப்\nஅடுத்து கேரளாவுக்கு ஒரு படகில் பயணப்படுகிறாள். முகம் இறுகுகிறது. நினைவுகள் பின்னோக்கி....\nதூக்கிக் கட்டிய வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக நாயர் லக்‌ஷ்மணனுடனான தனது காதலை ஓட்டிப் பார்க்கிறாள். அது தோல்வியடைந்ததும் அவள் மனம் நொறுங்கி ஊர் திரும்புவதும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குக் காட்சிகளாக...\nபின்பு சென்னையில் ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியில் சேருகிறாள். அங்கு திவாகர் என்னும் இனிய நண்பன் அவளுக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்கிறான். தனது தாயின் மரணத்தைக் கூட மறைத்து விட்டு அவள் புகழ் பெற வேண்டும் என்று அவளுடன் மும்பைக்குச் செல்கிறான். தனது ”தோழி” வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பாடுபடுகிறான்.\nசெல்வி அவனை நினைத்து நெகிழ்வாகப் பேசுகிறாள் தனது தோழியிடம்.\nமனதில் ஒட்டவே இல்லை இல்ல\n ஆட்டோகிராஃப் எனக்கு மிகவும் பிடித்த படம். பல வகைகளில் தமிழ்\nசினிமாவின் அழுக்கு ஃபார்முலாக்களை உடைத்தெறிந்து, கண்ணியமான காட்சிகள் மட்டுமே கொண்டு வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம்.\nஆனால் அதுவும் கூட ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமே ஒரு பெண் - அல்லது பல பெண்கள் என்ற பழைய சகதியில் சிக்குண்ட படம் தான். சரி விடுங்கள் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல நான் செய்ய எண்ணியது.\nஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு\nவிருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது\nசிறந்த பதிவுகள் எழுதி வரும் இளம் பதிவரொருவர் (பெயர் கூற விருப்பமில்ல) சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது.\nஇது ஒரு பெருமை என்றோ அல்லது ஒரு சராசரி மனிதனின் சாதாரண தேவைகள் தானே, இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றோ சத்தியமாக நினைக்க முடியவில்லை.\nஇதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் இப்படியெல்லாம் பேசினால் என்ன என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம் அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம் அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம்\nரொம்பப் பழைய கதைகளையும், எல்லோரும் அறிந்த ஏற்றுக் கொண்ட கசப்பான உண்மைகளைத் தான் பேசுகிறேன். தெரிகிறது. ஆனால் இனி வரும் காலத்துக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, ஆண் பெண் ஏற்றத் தாழ்வினிறி கருட்துப் பரிமாற்றங்கள் நடக்கும் பதிவுலகத்தில், இலக்கியம் மட்டுமே படைக்கும் ஒரு பதிவரிடமிருந்து இப்படி எண்ணங்கள் வெளிப்படும் போது பயமாக இருக்கிறது. யாரை நம்புவதுநான் எழுதுவது எனக்காக இல்லை. என் மகளுக்காக, அமித்துவுக்காக, பப்புவுக்காக, உங்கள் மகள்களுக்காக...\nநாம் முன்பு முல்லையின் பதிவில் சொன்னதையே சொல்கிறேன், எங்களை விடுங்கள். நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்... நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது. இப்படிப்பட்ட சிந்தனைகள் (மது, மாது) நம்மை எங்கும் கொண்டு செல்லாது.\nஇல்லை, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.\nபின் குறிப்பு 12 Jun 09: என் பதிவில் ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்று உணர்கிறேன். மன்னிக்கவும்\n“மது, மாது” என்று பெண்ணையும் ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் அந்த சொற் பயன்பாட்டுக்குத் தான் வருந்தினேன். மற்றபடி மது அருந்துபவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்ற மனப்பான்மை எனக்கு அறவே கிடையாது.\nLabels: சமூகம், சிந்தனைகள், பெண்கள்\nபதிவுலகம் என்றில்லை. எங்கு வேண்டுமானுலும், ஏதாவது ஒரு கருத்தை அழுத்தமாக பதிய முற்படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் இமேஜே வேறு.\n\\\\நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்...\\\\\nகண்டிப்பாக நேஹாவும் , பப்புவும், அமித்துவும் நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென நினைத்தோமோ அதைவிட அதிக சுதந்திரத்தோடு இருப்பார்கள் என நம்புகிறேன்.\n//அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம் அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம் அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம் இது துரோகம் இல்லையா\n//உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்//\n//நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்... நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது.//\n//இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.//\nஇவர் அப்படி செய்து விட்டார்\nஇதெல்லாம் விட்டு தள்ளுங்க சகோதரி.\nபெண்களை துணையாக அல்ல இணையாக நினைப்பவர்களும் எத்தனையோ பேர் இருக்காங்க, ஆனால் அவர்களெல்லாம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை ...\nமேலும் சுதந்திரம் என்ற பதம் எந்த அளவு கோளில் பயண்படுகிறது, அல்லது சுதந்திரம் என்று எதைத்தான் சொல்றீங்க ...\nஎன் தாயிடமோ, சகோதரியிடமோ, மனைவியிடமோ இதுவரை அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை அதாவது அவர்களில் சுதந்திரத்திற்கு பாதகமாக என் தந்தையோ, சகோதரர்களோ, நானோ எதுவும் செய்து விடவில்லை.\nஇதோ என் பெண் குழந்தை வளர்கிறார் நிச்சியம் அவர் விரும்புவது போல் வாழ வைக்க வேண்டும் என்று தான் இருக்கின்றேன். உலகின் நல்லவை கெட்டவை சொல்லி மட்டுமே கொடுத்து ...\nஆட்டோகிராஃப் நல்ல ஒரு உதாரணமாக சொல்லியிருக்கீங்க ...\nசரியா, தப்பா என்ற ஆராய்ச்சிக்கு முன், அப்படி ஒரு நிலையை தாங்கள் ஏற்றுகொள்ள முடிகிறதா, இப்படித்தான் நாம் வளர்ந்து இருக்கின்றோம் ... இதில் என்ன விதமான மாற்றம் எதிர் பார்க்கின்றீர்கள்,\nஎல்லாம் போகட்டும், சுதந்திரம் என்று நீங்கள் (பலரும்) சொல்வது தான் என்ன \n\\\\எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.\\\\\nசர்வ நிச்சியமாக ஆண் பெண் என்பது சக மற்றும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உயிராகவே உணருதல் வேண்டும்.\nவெறுமனே சுதந்திரம் இல்லை என்று புலம்பி கத்தி தீர்ப்பதை விட, மனம் விட்டு பேசி அவரவர் வகுத்து இருக்கும் சுதந்திரத்திற்கு ஒர் வடிவம் கொண்டு வரலாம்.\nஇது கட்டாயம் பொது நிலைப்படுத்த முடியாது, ஆள் ஆளுக்கு வித்தியாசப்படும்.\nமொத்தத்தில் புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்துலடுன் கூடிய அன்பும் பாசமும் அரவனைப்பும் இருப்பின் வாழ்வு நிச்சியம் அங்களாய்ப்புகள் இல்லாமல் செல்லும்.\n//எல்லாம் போகட்டும், சுதந்திரம் என்று நீங்கள் (பலரும்) சொல்வது தான் என்ன \nசுதந்திரம் என்றால் ஒருவரின் செயல்களுக்கும், அவரது இயல்புக்கும் முழுப்பொறுப்பும் அவரே ஏற்றுக் கொள்வது. இப்போது பெண்கள் ஆண்களால் உருவாக்கிய சமூகத்தில் அதன் செயல்பாடுகளுக்குத் தங்கள் எதிர்வினையை (reactions) வெளிப்படுத்தும் அளவுக்குச் சுதந்திரத்தோடு இருக்கிறார்கள் என்பது என் கருத்து.\nஇன்னும் ரொம்ப காலம் ஆகும்.. :(\n//இவர் அப்படி செய்து விட்டார்\n:-) நான் கண்டிக்கவில்லை. வருந்தினேன். அவ்வளவு தான்\nவருகைக்கு நன்றி நர்சிம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா\n//வருகைக்கு நன்றி நர்சிம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை என்றுதான் சொன்னேன்.. தோன்றுவது நிறைய...என்னையே நான் இன்னும் திருத்திக் கொள்ளவும் என் எழுத்திலேயே தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருக்க கற்றுக் கொள்ளும் பருவத்தில் இருப்பதனால்... என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று சொன்னேன்..\nஉங்கள் பதிவு நிறைய யோசிக்க வக்கிறது என்ற வார்த்தைகளின் வேறுபட்ட வெளிப்பாடுதான் அந்த முதல் பின்னூட்டம்.\nநீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்றி தான் அப்படிக் கேட்டேன்.\nவருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி\n//ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு\nவிருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது\nஆண்களின் ஆட்டோகிராஃபை கைதட்டி வெற்றிபெற செய்யும் இவ்வுலகம், பெண்களின் ஆட்டோகிராஃபை முதல் பக்கத்திலேயே கிழித்து எறிந்துவிடும்\nஆண்களின் ஆட்டோகிராஃபை கைதட்டி வெற்றிபெற செய்யும் இவ்வுலகம், பெண்களின் ஆட்டோகிராஃபை முதல் பக்கத்திலேயே கிழித்து எறிந்துவிடும்\nகிழித்து எறியும் உலகத்தில் அதிகம் பெண்களே இருப்பார்கள் ...\nபதிவுலகம் என்றில்லை. எங்கு வேண்டுமானுலும், ஏதாவது ஒரு கருத்தை அழுத்தமாக பதிய முற்படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் இமேஜே வேறு. //\nஉண்மை தான் வித்யா. இன்னும் யோசிக்க வைக்கிறீர்கள்.\nஉங்களுக்குச் சாட்டில் நன்றி சொன்னதால் இங்கே தவறி விட்டேன். Bear with me\nஆட்டோகிராஃப் என்றில்லை, வெற்றி பெற்றிருக்கும் பல திரைப்படங்களின் ஆண் - பெண் பாத்திரங்களை பரஸ்பரம் மாற்றிப் போட்டுத் திரைக்கதையை யோசித்தால் எதிரே நாற்காலிகள் மட்டுமே இருக்கும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகி இந்த மாதிரி விவாதப் பொருள்கள் மீது பேசுகையில், ஒரு திரைப்படம் ஆண் செய்வதை பெண் பாத்திரம் செய்தாலும் அங்கீகரிக்கும் வண்ணம் கதை சொல்லி எடுக்கப்பட்டால்தான் முற்போக்குப் படம் என்று சொல்ல முடியும் என்று குறிப்பிடுவார். அவள் அப்படித்தான் திரைப்படத்தில் கமலஹாசன் சொந்தக் குரலிலேயே பாடியிருக்கும் கண்­ர் புஷ்பங்களே என்கிற பாடலில், பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை பாராட்ட யாருமில்லை, பல பேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப் புகழ் பாடக் கேட்டதுண்டு இந்தப் பூமியிலே என்று வரும். இதுவும் இருக்கட்டும்.\nகடந்த காலத்தின் வசந்தமாக ஆண்கள் சிலாகித்துக் கொள்ள வைத்திருக்கும் விஷயங்களாக உள்ளவற்றைக் குறித்து எதற்காகப் பதிவு என்று கேட்டிருக்கிறீர்கள். மறுக்க முடியாத, புறம் தள்ளிவிட்டுப் போக இயலாத ஒரு சங்கடமான கடந்த காலம் எல்லோரது வாழ்விலும் இருக்கும். அதை இப்போது எப்படி பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். இப்படியுமா நான் என்றா, சே எல்லாம் ஒரு காலம் என்றா............\nநீங்கள் வருத்தத்தோடு யாரைச் சுட்டுகிறீர்கள்என்பதை அறிய முடிகிறது....இருக்கட்டும். ஆனாலும், பதிவின் இறுதியில் ஒலிக்கிற நம்பிக்கை சொற்கள் உங்களிடம் உள ரீதியாகவும் ஒலிக்கவேண்டும். வாழ்த்துக்கள்.\nதங்களின் சிந்தனை எனக்கு புரிகிறது, எல்லா ஆண்களும் அம்மா, சகோதரிகள் என்று நிறைய பெண்களால் சூழ பட்டவர்கள்தான் தங்களின் சிந்தனைக்காக, சில வரிகள்...\n1. ஆண் இதையெல்லாம் துரோகம் என்று வகைபடுத்தவே இல்லை துணிச்சல் உள்ளவன் அப்படி இப்படி... இல்லாதவன் நல்லவன், ஆணால்,சிந்தனையில் ஒன்றுதான்\n2. \"ஆண் எங்காவது தனியாக தவறு செய்ய முடியுமா\" ஒரு பெண்ணுடன்தானே அதை செய்ய முடியும், தவறு கணக்கு ஒன்றுதான்\" ஒரு பெண்ணுடன்தானே அதை செய்ய முடியும், தவறு கணக்கு ஒன்றுதான் இல்லை ஆண்கள்தான் அதிகம் தவறு செய்கிறார்கள் என்றால், பெண் குலத்துக்கே அவமானம்\n(ஒரு பெண் பல பேர்களுடன் என்றாகிறது)\n3. திருமணம் என்பது இப்பொழுது வியாபாரமாகிவிட்டது, மாப்பிள்ளை என்ன படித்திருக்கிறார், எவ்வளவு வாங்குகிறார் (சம்பளமோ, கிம்பளமோ) சிகப்பா இருப்பாரா சொந்த வீடா, நிறைய சகோதரிகள் இருக்கிறார்களா கல்யாணம் ஆன உடனேயே கூப்பிட்டுட்டு போய்டுவாரா கல்யாணம் ஆன உடனேயே கூப்பிட்டுட்டு போய்டுவாரா அப்பபா... இப்படி வியாபாரத்தில் ஆரம்பிக்கும் விசயம் போரடிச்சு மது மாது வில் போய் நின்றால் தவறுதான் என்ன\n4. லாப நட்ட கணக்கு இல்லாமல் வருவதுதான் காதல் (இந்த காலத்தில் அது சாத்தியம் இல்லை)\nஅப்படிபட்ட காதலில் மயங்கி கிடப்பவன், மதுவையும் நாட மாட்டான், அடுத்த மாதுவையும் தேட மாட்டான் அந்த நம்பிக்கைகள் ஆண்களிடம் குறைந்துவிட்டது.\n5. ஆணின் சராசரி திருமண வயது 32 இப்போழுது, அப்பொழுதுதான் அவன் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிகிறது. கிட்டதட்ட பதினைந்து வருடம் அவன் பெண் வாசனை இல்லாமல் இருக்க வேண்டுமா இந்த மாதிரி ஒரு மணித கொடுமையில் உழலுபவர்கள் இந்திய ஆண்கள் மட்டும்தான் உலகத்திலேயே இந்த மாதிரி ஒரு மணித கொடுமையில் உழலுபவர்கள் இந்திய ஆண்கள் மட்டும்தான் உலகத்திலேயே எந்ந நாட்டிலும் இப்படிபட்ட சோகம் இல்லை.\n6. நான் முன்பு இருந்த குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறேன், எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த முறையை தடை செய்ததே குழந்தையாய் இருக்கும்போதே உணக்கு நான் எனக்கு நீ குழந்தையாய் இருக்கும்போதே உணக்கு நான் எனக்கு நீ பெண் எண்ணங்கள் முளைக��குமுன் அவளும் தயார், இருவருக்குமே வேறு எண்ணங்கள் வருமா பெண் எண்ணங்கள் முளைக்குமுன் அவளும் தயார், இருவருக்குமே வேறு எண்ணங்கள் வருமா இளமையில் சந்நியாச கொடுமை உண்டா இளமையில் சந்நியாச கொடுமை உண்டா அந்த பெண்ணும் புகுந்த வீட்டில் இரண்டற கலந்துவிடுவாள், லாப நட்ட கணக்குகள் இல்லை அந்த தம்பதியிடம், அன்பு தழைக்கும், டாஸ்மாக் தேவையில்லை, விபச்சாரம் தேவையில்லை....\n7. இந்த விசயத்தில் பெண்கள் தான் தீர்மாணமான முடிவை எடுக்க வேண்டும், லாப நட்டம் பார்க்க மாட்டேன், நான் விற்பனைக்கு அல்ல இப்படி பல,\nபி.கு ; நர்சிமே வாய மூடிட்டு போகும்போது உனக்கு என்னான்னு யோசிச்சு போயிட்டேன், ஆனா மீசை துடிச்சுடுச்சு, // \"ஆண் அளவுக்கு கீழ்த்தரமா போக மாட்டீங்களா\"// ,\nஅட கொய்யால, எல்லாமே பெண்களால வர விணைதான்னு நினைச்சிட்டிருக்கும் போது....\nமுதலில் ஒரு தகவலைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஆட்டோகிராப்பை விடவும், பெண்ணின் மனநிலையிலிருந்து அழுத்தமாகச் சொல்லப்பட்ட திரைப்படம் அவள் அப்படித்தான். அப்புறம் சமீபத்தில் வந்த பூ. தமிழ்த் திரையுலகத்தில் இந்த இரு படங்களுமே மிகுந்த கவனத்துக்கும், சிறப்புக்கும் உரிய படங்களாக கருதப்படுகின்றன. வணிகரீதியாக பெரும் வெற்றியடையாவிட்டாலும், அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருக்கின்றன. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதற்கான நம்பிக்கைகள் இவைகள் என நினைக்கிறேன்.\nஅப்புறம், நீ வருத்தப் பட்டிருக்கும், அந்தப் பதிவரின் பதில்களை நானும் படித்தேன். அவருடைய வலைப்பக்கத்தை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன், நான் மதிக்கிற பதிவர்களில் அவரும் ஒருவர்.\nநீ குறிப்பிட்டு இருக்கும் விஷயம் சரியா, தவறா என்று முடிவுக்கு வரும் முன் இவ்விஷயம் குறித்து இன்னும் ஆழமாக யோசிக்கலாம் எனத் தோன்றுகிறது.\nபொதுவெளியில் சொல்லப்பட்டதால், உனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அவரும் பெருமையாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ இதனைச் சொல்லவில்லை. அந்தக் கருத்துக்கள் குறித்து எந்தப் பெருமிதமும் அவருக்கு இல்லையென்பதை அந்தப் பதிவிலேயே உணர முடியும்.அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஒரு வலியும், வேதனையும் உணர முடியும் என நினைக்கிறேன். இதனால் அந்தப் பதிவருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. சட்டென்று விமர்சித்திருக்க வேண்டாமோ, அவருடைய படைப்புகளோடு இந்தக் கருத்துக்களை பொருத்திப் பார்த்திருக்கலாமோ என்பதுதான் என் சிந்தனை. நானும், நீயும் நேசிக்கும் மகத்தான எழுத்தாளர்கள் உலகத்தின் முன்னால் தயக்கமற்று, வெளிப்படையாக இன்னும் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். செய்திருக்கிறார்கள். ஆஸ்பத்திரி வராண்டாவில் வைத்து. மனைவியை அபார்ஷன் செய்யச் சொல்லி கழுத்தை நெறித்த மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிகாட்டைப் படித்தபோது நான் விக்கித்துப் போயிருக்கிறேன். ஆனால் அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது அவரோடு சேர்ந்து நானும் அழுதிருக்கிறேன்.\nஇங்கே நம் இலக்கியத்தில் பட்டினத்தார் சொல்லாததா அது எதற்கு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு... என்று தமிழகத்தையே பாட வைத்து விட்டார் கவிஞர் கண்ணதாசன். அதனால் என்ன ஆனது. காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான கவிதைகளை எழுதியவரை குடிகாரக் கவிஞர் என்று சமூகம் ஏளனமாகப் பேசியதும் உண்டு. அதனால் எல்லாம் சீரழிந்துவிடாத சமூகம் ஒரு பதிவில், தனக்குப் பிடித்தமானவையாக ஒரு பதிவர் குறிப்பிட்டு விட்டதாலா சீரழிந்துவிடும் படைப்புக்கும், படைப்பாளிக்கும் இடையிலான உறவில் சமூகத்திற்கு ஒரு தெளிவான பார்வை இருக்க வேண்டியது அவசியமாகிறது. பயமாக இருக்கிறது என்பதும், யாரை நம்புவது என்ற கேள்வியும் தேவையற்ற குழப்பங்கள்.\nஇன்னும் நிறைய சொல்லத் தோன்றுகிறது. நீயும் யோசிப்பாய் என நம்புகிறேன். லௌகீக வாழ்வின் அர்த்தங்களும், மரபுகளும், தனித்தன்மை மிக்கவர்களுக்கு அல்லது அசாதரணமானவர்களுக்கு சில நேரம் பிடிபடாது. அவர்களும் அடைபட மாட்டார்கள். அது மற்றவர்களுக்கு நாகரீகமற்றதாகவும், மிகப்பெரும் ப்ழிக்கும் உரியதாகவும் தோன்றுவது இயல்பே. ஆனால் அந்த இயல்புதான் சரியென்று சொல்ல முடியாது என நினைக்கிறேன்.\nமிக நேர்மையானவர்கள் போல் இருந்து கொண்டு சகல கழிசடைத்தனங்களுக்கும் சொந்தக்காரர்களாய் இங்கு ஏராளம் பேர் இருக்கிறார்கள். உதாரண புருஷன் என்று வரிசை விட்டுக்கொண்டு அக்கிரமும், அசிங்கமும் செய்கிற யோக்கியசிகாமணிகள் எவ்வள்வோ பேர் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் பயமும், அவநம்பிக்கையும் வேண்டியிருக்கிறது.\nஆனால், உன்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் என்னால் மௌனம்தான் சாதிக்க முடிகிறது இப்போதைக்கு. ஒரு பெண்ணால் இப்படி தன் கருத்துக்களை சுதந்திரமாக நிச்சயம் சொல்லிவிட முடியாது. அதற்கு இதைப் போல வியாக்கியானங்களும் சொல்ல முடியாது. சமூகம் பதைபதைத்து விடும்.\nகாலம் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையே தும்பிக்கை\nஉங்களுக்கு சாதகமா ஆட்டோகிராஃப் படத்த எடுத்து விமர்சனம் விமர்சனம் செஞ்சுடிங்க . ஏன் மத்த படங்களையும் விட்டு வைக்கணும்\nஅஞ்சாதே படத்துல வர்ற பிரசன்னா கேரக்டர ஒரு பொண்ணு பண்ணி இருந்தா \nசுப்ரமணியபுரம் படத்துல ஜெய்க்கு பதிலா சுவாதி தலைய ஆட்டிகிட்டு \"கண்கள் இரண்டால் \" பாட்டு பாடுனா \nபூ படத்துல ஸ்ரீகாந்த் இடத்துல பார்வதியையும் , பார்வதி இடத்துல ஸ்ரீகாந்தும் கேரக்டர் மாறி செஞ்சு இருந்தா \nமனதில் ஒட்டவே இல்லை இல்ல\nதங்கள் வருகைக்கும் விரிவான பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநான் சுட்டிய பதிவர் வேறு. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n//அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகி இந்த மாதிரி விவாதப் பொருள்கள் மீது பேசுகையில், ஒரு திரைப்படம் ஆண் செய்வதை பெண் பாத்திரம் செய்தாலும் அங்கீகரிக்கும் வண்ணம் கதை சொல்லி எடுக்கப்பட்டால்தான் முற்போக்குப் படம் என்று சொல்ல முடியும் என்று குறிப்பிடுவார். //\n இது தான் நானும் சொல்ல வந்த கருத்து. மிக்க நன்றி.\nவருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி\nஉங்கள் பின்னூட்டத்தை நிதானமாக்ப் படித்து முடித்தேன். நிறைய விஷய்ங்கள் தெளிவு படுத்தினீர்கள் ஆனாலும் நான் சொல்ல விரும்புவன உள்ளன. வந்து சொல்கிறேன்.\nவருகைக்கு மிக்க நன்றி. நீங்களும் கொஞ்சம் இருங்க. இதோ வர்றேன்\nதங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி. நீங்கள் பல யதார்த்தமான உண்மைகளை மு வைத்துள்ளீர்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதையும் இந்தப் பதிவையும் என்னால் பொருத்திப் பார்க்க இயலவில்லை. :-(\n//அவரும் பெருமையாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ இதனைச் சொல்லவில்லை.//\n//நானும், நீயும் நேசிக்கும் மகத்தான எழுத்தாளர்கள் உலகத்தின் முன்னால் தயக்கமற்று, வெளிப்படையாக இன்னும் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். //\n//அதனால் எல்லாம் சீரழிந்துவிடாத சமூகம் ஒரு பதிவில், தனக்குப் பிடித்தமானவையாக ஒரு பதிவர் குறிப்பிட்டு விட்டதாலா சீரழிந்துவிடும்\nஉண்மை தான் அங்கிள். ஆனால் நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. மது வருந்துவதும் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அவரது சொந்த விருப்பு. அதற்கெல்லாம் சட்டாம்பிள்ளைத் தனம் கொண்டாட வந்து விட்டேன் என்றா நினைத்து விட்டீர்கள்\n”மது, மாது” என்ற அந்த வார்த்தைப் பிரயோகம் தான் என்னைக் காயப்படுத்தியது. அவருக்கு மட்டுமல்ல இது. பெண்களை உல்லாசப்பொருளாகப் பார்ப்பதும் அது குறித்துக் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியில்லாத எல்லாருக்கும் தான்.\nகாலங்காலமாக நிலவி வரும் மண்ணாசை, பெண்ணாசை போன்ற பத்தாம்பசலித் தனமான பிரயோகங்களை நமது வழக்கிலிருந்து களைந்தால் தான் நமது சிந்தனைகளிலிருந்தும் களைவோம் என்று நம்பலாம்.\nகண்ணதாசன் அற்புதமான கவிஞர் தான். அதற்காக அவரது கவிதைகளில் எல்லாம் முற்போக்குச் சிந்தனையும் பெண்ணியமும் (இந்த வார்த்தையே வழக்கொழியும் காலம் வர வேண்டும்) மிளிர்ந்ததாகச் சொல்ல முடியாது.\nமேலும் அவர் சென்ற தலைமுறை.\nஇன்றைய இளைய தலைமுறைப் படைப்பாளி ஒருவரிடம் அத்தகைய சிந்தனைகளை எதிர்பார்ப்பது தவறா\nவணிகமயமாகிப் போன சமூகத்தில் சிந்திக்கவும் இலக்கியம் படைக்கவும் வெகு சிலரே உள்ளனர். அவர்களை நம்பாமல் வேறு யாரை நம்புவது என்ற என் பயம் உங்களுக்கு ஏன் புரியவில்லை\nபட்டினத்தார் சங்ககாலத்தவர். அவர் பார்வையோடு இந்தத் தலைமுறை எழுத்தாளரை ஒப்பிட வேண்டும் என்று நீங்கள் கூறுவது நியாயமா\nஇதை நீங்கள் சொன்ன பின் நான் பயப்படுவதில் என்ன தவறு\nநான் அதிகமாக எதிர்பார்த்து விட்டேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். (அப்படிச் சொல்வது யாருக்கு இழுக்கு\nOver react செய்து விட்டேன் என்று சொல்லாதீர்கள்.\nஎனக்குச் சாதகமா என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. பெண்களுக்கும் அப்படிப் பட்ட நினைவுகள் உண்டு, அதை வெளிப்படுத்தினால் தாங்கக் கூடிய மனோ நிலை சமூகத்தில் உண்டா என்பது தான் என் கேள்வி.\nஅஞ்சாதே படம் நான் பார்க்க வில்லை. அதில் வரும் பிரசன்னா ஒரு மோசமான வில்லன் என்று நினைக்கிறேன். மோச்மான வில்லிகளைத் தமிழ்ப் படங்கள் காட்டியதில்லையா\nஅப்புறம் ஜெய் சுவாதி.. என்னங்க நீங்க காதலனை நினைத்து உருகி உருகி காதலி பாடும் காட்சிகள் நம் படங்களில் அதிகம்\nநான் சொன்னதை இன்னும் சரியாகப் புரிந்து கொண்டு எதிர்வினை எழுதினீர்கள் என்றால் மிக���ும் மகிழ்வேன்\n//ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு விருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது\nமிகவும் யோசிக்கவேண்டிய கேள்வி. அதனை கேட்டு புரிந்துகொள்ளும் மனவலிமை பலருக்கு இல்லை என்றே தோன்றுகிறது.\n//நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்...//\nஒவ்வொரு தனிமனிதனும் சிந்தித்து மாறினால்தான் இது நடக்கும். ஒருசில மக்களிடம் மாற்றம் வந்துள்ளது என்பதை காணலாம். எனினும், இந்த இளைய தலைமுறையிடம் மாறுபட்டு யோசித்து செயல்பட வேண்டிய கடமை அதிகம் உள்ளது.\nஒரு சிறு யோசனை. இந்த மாற்றம் வரவேண்டுமெனில் நாம் நமது வீடுகளிலிருந்து, நம் வீட்டு குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என தோன்றுகிறது. சிறு வயது முதலே சரியான பாதை காண்பித்தால் அவர்களுக்கு பெண்களை பற்றிய தவறான சிந்தனைகள் வராது என்று நம்புகின்றேன்.சமுதாயம் மாறவேண்டுமெனில் ஒவ்வோரு தனிமனிதனும் மாறவேண்டும்.\n//பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு\nவிருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது\nசினிமாவில், விளம்பரத்தில், பார்ப்பவர்களில் எல்லாம் ஆடை விலகலை, கவர்ச்சியை ரசிக்கிற, எதிர்பார்க்கின்ற ஆணின் மனம் தன் வீடு, தன் மனைவி என்று வரும்போது மட்டும் அவர்கள் கற்புடனும், இழுத்துப் போர்த்திய ஆடையுடனும் அடக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென்றே நினைக்கிறான். ஆதிக்க மனோபாவமும், பெண் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணமும், பெண்ணை போகப்பொருளாக மட்டுமே பாவிக்கும் மனமுமே இதற்கு காரணம்.\n//சிறந்த பதிவுகள் எழுதி வரும் இளம் பதிவரொருவர் (பெயர் கூற விருப்பமில்ல) சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இது ஒரு பெருமை என்றோ அல்லது ஒரு சராசரி மனிதனின் சாதாரண தேவைகள் தானே, இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றோ சத்தியமாக நினைக்க முடியவில்லை.//\nநீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியும். அவனிடமும் இதைப்பற்றி பேசினேன். எல்லாம் சரியாகி விடும். உங்கள் அக்கறையான வருத்தம் நியாயமானதுதான். அன்பை சரியான நேரத்தில் பெற முடியாமல் ஏங்கிய ஒரு குழந்தையான அவன் மனம், தனிமை, வி���க்தி, புத்தகம், காதல், மது என எல்லாவற்றிலும் தேடிக்கொண்டிருந்தது அதைத்தான். எழுத்தில் தன்னை அமிழ்த்துக் கொண்டதன் வாயிலாக இப்போது அவன் எழுதுவது எல்லாமே பழைய நினைவுகள் மட்டுமே. இப்போது அதெல்லாம் இல்லை என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் அனுப்பி, அழித்த பின்னூட்டம் மின்னஞ்சலிலும் இருந்ததால், அதை என்னிடம் பகிர்ந்து கொண்ட போதே நீங்கள் எழுதியது பற்றியும், நான் இப்படி இருந்திருக்கிறேன் என்பது குறித்தும் மிகவும் வருத்தப்பட்டான்.\n//இதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் இப்படியெல்லாம் பேசினால் என்ன என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம் அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம் அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம் இது துரோகம் இல்லையா\nஇந்தக் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். என்றாலும் பலநேரங்களில் ஆணின் உடல்ரீதியான பலஹீனங்களை பெண்கள் தனக்குச் சாதகமாக பயன்படுத்தியும் விடுகிறார்கள். சாத்தானாக நடந்து கொள்பவர்கள் ஆண், பெண் என பேதமற்று இருக்கிறார்கள் என்பது என் எண்ணம். சுயக்கட்டுப்பாடும், ஒழுக்கமும் முக்கியம் என்று எண்ணி நடப்பவர்களாக ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பேசும் விஷயத்தைப் பொறுத்தவரையில் ஆண்தான் அல்லது பெண்தான் கெட்டவர்கள் என்று பிரித்தறிய முடியாதபடிக்கு இருக்கிறார்கள். உள்மன வக்கிரங்கள்தான் இதற்கு காரணம். இன்னும் நிறைய பேசலாம் இதுபற்றி,\n//சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். //\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை உண்டு. வாழ்கையை அதன் அழுத்தங்களை கடந்து செல்ல.ஏற்றுக்கொள்ள.\nஉலகத்துலயே மிகப்பெரிய போதை கடவுள். (இதை நீங்க ஒத்துகலன்னாலும் ஒத்துகிட்டாலும்)\nயாருடைய போதையும் கீழ்மைனோ நாம்ம போதைகள் எல்லாம் புனிதம்னோ பேசுறது அவ்ளோ சரின்னு படலைங்க.\nநீங்க ஒரு வகையில அந்த பதிவர் மேல அக்கரையும் காட்டி இருக்கீங்க. இருந்தும் அடுத்தவர் வடிகால்களை (dr.ramadoss மாதிரி கண்மூடித்தனமா) நாம விமர்சிக்கிறது அவ்ளோ சரியான்னு யோசிங்க\nFYI: எனக்கும் எந்த 'நீங்க சொன்ன கெட்ட கீழ்தரமான' பழக்கங்கள் இல்லை. ஆனா நீங்க சொல்லதா ஒன்னு இருக்கலாம்.\nஅடுத்த தலைமுறை பெண்களின் சுதந்திரத்தை நீங்க தான் இதுல தடுக்கிறீங்க.\nநாங்க எல்லாரும் சமம் னு தான் சொல்றோம்\nகோயிலுக்கு போகும் போதும் bar க்கு போகும் போதும்.\nஎது சரின்னு அவுங்க முடிவுபண்ணட்டும். அப்பா,அம்மா நினைக்கிறது தான் சரி மத்ததெல்லாம் தப்புன்னு வளர்ந்து வளர்ந்து தான் இப்ப ஒரு இனமே இயந்திரமா கிடக்கு.\nஇதுக்கு மேல சொல்ல மனசில்ல.\nஉங்கள எனக்கு தெரியாது.comment போடனுமான்னு முடிவுபண்ணிக்கோங்க. என் கருத்தை உங்களுக்கு சொல்லனும்னு தோனித்து. அதை பண்ணிட்டேன்.\nநான் ஒரு ஆண்.என்னை விட்டுதல்லுங்க.\nநீங்க ஒரு முறை பெண்(ணிய) எழுத்தாளர் புத்தகங்களை வாசிச்சு பாருங்க.ஒரு வேலை அதுகூட உங்க மகளுக்கோ பேத்திக்கோ கண்டிப்பா பிரச்சனை உண்டாக்கலாம் (உங்க கருத்துப்படி).\n//பி.கு ; நர்சிமே வாய மூடிட்டு போகும்போது உனக்கு என்னான்னு யோசிச்சு போயிட்டேன், ஆனா மீசை துடிச்சுடுச்சு, // \"ஆண் அளவுக்கு கீழ்த்தரமா போக மாட்டீங்களா\"// ,\nஅட கொய்யால, எல்லாமே பெண்களால வர விணைதான்னு நினைச்சிட்டிருக்கும் போது....//\nஎன்னளவில் சில கொள்கைகள் இருக்கிறது நண்பா.. அதனால்தான் வாயை மூடிக்கொண்டு போய்விட்டேன்..\nதனிப் பதிவரை பொதுவில் வைத்து வாதம் செய்யக் கூடாது..அக்கறை எனும் பட்சத்தில் மெயிலி இருக்கலாம்..\nபொதுப் பிரச்சனை என்ற நோக்கம் என்பதால்.. இளம்பதிவர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ‘பொதுவாக வலையுலகில் சிலர் அல்லது அனேகப் பதிவுகள்’ என்ற வார்த்தையை இந்தப் பதிவில் உபயோகித்திருந்தால் நிச்சயம் என் கருத்துகள் இருந்திருக்கும்..\nபெண்ணின் சுதந்திரம் என்பது எது என்பதில் தான் பிரச்சனையே.\nஆண் என்ன செய்கிறானோ அதை பெண்ணும் செய்ய முடிந்தால் சுதந்திரம் என்கிறோமா\nஎதை சமுதாயம் மறுக்கிறதோ அதை மீறுவது சுதந்திரம் என்கிறோமா\nஆட்டோகிராப்போடு ஒப்பிட்டு பார்த்துள்ளீர்கள். நினைத்துப்பார்க்க முடிகிறதா என பலமுறை கேட்டுள்ளீர்கள். அப்படியானால், நீங்கள் சொன்னவைகள் சாத்தியப்பட்டுவிட்டால் பெண் சுதந்திரம் அடைந்து விட்டாளா\nஎன் வாழ்வில் என்னோடு இணைந்திருக்கும் எந்த பெண்ணும் சுதந்திரக் குறைவை உணர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.\nஆணாகட்டும், பெண்ணாகட்டும் சுதந்திரத்திற்கு அளவுகோல் தேவை ச��ோதரி.\n//சிகரெ, மது, மாது //\nஎன தொடர்ந்து வந்த சொற்களின் பதப்பிரயோகம் குறித்துத்தான் உன் விமர்சனம் என்பது உன் பின்னூட்டத்தைப் பார்க்கும்போதுதான் உறைக்கிறது. காலம் காலமாக பூசிக்கொண்டிருக்கும் இந்த வழமை என்னும் சேற்றினை இப்படியான கூர்மையான பார்வைகளால்தான் சுத்தப்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். அதைச் சுட்டி காட்டியதற்கு நன்றி. ஏன் என்றால் எனக்கும் அந்தக் குட்டு விழுந்திருக்கிறது\nபடைப்பாளிக்கும், படைப்புக்குமான உறவுகள் குறித்து நான் சொல்ல வந்த விஷயத்தை நீ சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.\n//பின் குறிப்பு 12 Jun 09: என் பதிவில் ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்று உணர்கிறேன். மன்னிக்கவும் “மது, மாது” என்று பெண்ணையும் ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் அந்த சொற் பயன்பாட்டுக்குத் தான் வருந்தினேன். மற்றபடி மது அருந்துபவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்ற மனப்பான்மை எனக்கு அறவே கிடையாது.//\nதீபா, உங்கள் கட்டுரையில் தெளிவாக குறிப்பிடாத விஷயம் இதுதான் என்பதை இன்று தோழர் மாதவராஜ் என்னுடன் பேசும் போது அறிந்து கொண்டேன். உங்கள் கருத்து சரியானதுதான். சிகரெட், மது போன்ற உயிரற்ற பொருளைப் போன்றதா உயிருள்ள பெண் என்பவளும்.\nசெய்தி வாசிக்கும் போது ‘பெண்களும் குழந்தைகளும் இறந்தனர்‘ என்பார்கள். இதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. பெண்களும், குழந்தைகளும் ஒன்றாகி விடுவரா என்ன சிந்தனையைத் தூண்டிய பதிவிற்கும், மறுபடியும் அதற்கான பின் குறிப்பை அளித்ததற்கும் நன்றி.\n(சரி, ஏன் அந்தப் பின்னூட்டத்தை வெளியிடவில்லை)\nவருகைக்கும் அன்பான பகிர்வுக்கும் மிக்க நன்றி\n//சிறு வயது முதலே சரியான பாதை காண்பித்தால் அவர்களுக்கு பெண்களை பற்றிய தவறான சிந்தனைகள் வராது என்று நம்புகின்றேன்//\n//அவன் எழுதுவது எல்லாமே பழைய நினைவுகள் மட்டுமே. இப்போது அதெல்லாம் இல்லை என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். //\nமிக்க மகிழ்ச்சி. ஆனால் நீங்களும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவரின் தனிப்பட்ட வடிகால்களையும் சந்தோஷங்களையும் விமர்சிக்கும் அளவுக்குக் குறுகிய மனப்பான்மை உடையவள் அல்ல நான்.\nதயவு செய்து இன்று இட்டிருக்கும் பின் குறிப்பைப் படித்துப் பாருங்கள். அது தான் நான் சொல்ல விரும்பியது.\n(ஆனால் பெண் பதிவர்களுக்கு அது இல���லாமலே புரிந்து விட்டது என்பது விந்தை தான் இதிலிருந்து இன்னும் நிறைய புரிகிறதல்லவா இதிலிருந்து இன்னும் நிறைய புரிகிறதல்லவா\nஅவரது பதில்களை நானும் ரசித்தேன். அதற்கு நான் இட்டிருந்த பின்னூட்டம் வேடிக்கையாகத் தான். பின்பு ஏனடா வம்பு என்று நீக்கி விட்டேன். அது என் சின்னப்புள்ளத் தனங்க்ளில் ஒன்று. குறைத்துக் கொள்ள வேண்டும். புண்படுத்தி இருந்தால் மிக்க் வருந்துகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அகநாழிகைக்கு அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்.\nகடவுள் பக்தி என்னும் போதை தான் நானும் அறவே விரும்பாத ஒன்று. மற்றவை எவ்வளவோ பரவாயில்லை\nபதிவுலகில் அனேகம் பேர் ஆயிரம் விதமாக எழுதுகிறார்கள். அவை எல்லாவற்றையும் நான் படிப்பதுமில்லை. அவை பற்றி எனக்குக் கவலையுமில்லை.\nநான் தொடர்ந்து வாசிக்கும் பதிவுகளில் ஒன்றான, நம்பிக்கை தரக்கூடிய ஒரு நல்ல எழுத்தாளரின் பிறழ்வு வருத்தமளித்தது. அதை வெளிப்படுத்த எண்ணினேன். இனி அம்மாதிரியான வார்த்தைகளை (casual ஆகக் கூட) யாரும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதால் பதிவிட்டேன்.\nமற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை.\nமேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன\nபடைப்பாளிக்கும் படைப்புக்குமான உறவு பற்றி நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் நான் படைப்பாளியை விமர்சிக்க வில்லை என்று இப்போது புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. :-)\nஎன் மெளனம் உடைப்பதே உங்கள் நோக்கம் என்று நினக்கிறேன் தீபா..\n1.நீங்களும் அகநாழிகை வாசுவும் இங்கு செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய வன்முறை.\n2. என்னதான் அந்தப் பதிவர் யார் என்பதை சொல்லாவிட்டாலும் எல்லோருக்கும் தெரியும்\n3. தனிமனிதனின் பழக்கங்களையும் இப்பொழுது திருந்தி விட்டான் போன்ற சொற்களையும் பொதுவில் வைத்துப் பேச யார் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பதிவரின் மனநிலையில் இருந்து யோசியுங்கள்.\n//பதிவுலகில் அனேகம் பேர் ஆயிரம் விதமாக எழுதுகிறார்கள். அவை எல்லாவற்றையும் நான் படிப்பதுமில்லை. அவை பற்றி எனக்குக் கவலையுமில்லை.//\nஇந்த வார்த்தைகளை சொல்லும் நீங்கள் சமூகம் என்று லேபிளில் போடமுட��யாதே\n//மேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன\nசத்தியமாய் எனக்கு நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பதிவரிடம் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை..என்றாலும் பின்னூட்டங்களில் இது அவருக்கு மிகப் பெரிய அவமரியாதை அல்லது இதுவரை அவர் மீதிருந்த பிம்பம் உடைத்தெரியப்பட்டது வாசுவின் பின்னூட்டங்களால்..\n//மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை. //\nஇந்த வரிகள் என்னை அதிகம் காயப்படுத்தியது.. ஏனெனில் நான் உங்களை அப்படிச் சொல்லவில்லை..அல்லது சொல்ல நினைக்கவில்லை.\nநீங்கள் கூற வந்த கருத்து மிக ஆழமானது, அர்த்தமுள்ளது. மதுவை மாதுவோடு சேர்த்துச் சொல்லி எதுகை மோனை விளையாட்டுக்கள் விளையாடியது போதும் என்பதே நீங்கள் சொல்ல வந்த கருத்து.. அதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை.\nமாதவராஜ்ஜின் பின்னூட்டங்கள் என் கருத்தை என்னைவிட அதிகமாக பேசிவிட்டன.\nஎந்த வார்த்தையிலாவது உங்களை புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.\n//நீங்கள் கூற வந்த கருத்து மிக ஆழமானது, அர்த்தமுள்ளது. //\n//பின்னூட்டங்களில் இது அவருக்கு மிகப் பெரிய அவமரியாதை //\nநான் சிறிதும் நினைத்துப் பார்க்க வில்லை அப்படி. ஆனால் இப்பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும் ஒருவர் அப்படி நினைத்தால் கூட நான் செய்தது தவறு தான்.\nபகிரங்கமாக அவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.\n//இந்த வரிகள் என்னை அதிகம் காயப்படுத்தியது.. ஏனெனில் நான் உங்களை அப்படிச் சொல்லவில்லை..அல்லது சொல்ல நினைக்கவில்லை.//\nநீங்கள் அவ்வாறு சொன்னதாகச் சொல்லவில்லை நர்சிம். நான் என்னைப் பற்றிச் சொன்னேன் அவ்வளவு தான். உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்.\n//இந்த வார்த்தைகளை சொல்லும் நீங்கள் சமூகம் என்று லேபிளில் போடமுடியாதே\n:-) சமூகம் என்பது இந்தப் பதிவுலகத்தில் அடங்கி விடுவதா இல்லை சமூக அக்கறை கொண்டுள்ள ஒருவர் பதிவுலகத்தில் ஒரு பதிவு விடாமல் படிக்க வேண்டுமா\nதீபா, ஒரு நல்ல பதிவு - கூர்மையான கருத்துகளை கொண்ட பதிவு -ஏன் இப்படி திசைத் திருப்பப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது\n//மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை.\nமேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன\nஇப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது தீபா நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது\n//:-) சமூகம் என்பது இந்தப் பதிவுலகத்தில் அடங்கி விடுவதா இல்லை சமூக அக்கறை கொண்டுள்ள ஒருவர் பதிவுலகத்தில் ஒரு பதிவு விடாமல் படிக்க வேண்டுமா\nஇரண்டையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என்பதே என் முதல் பின்னூட்டத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் வாதம்.\nஇது ஒரு சமூகப் பிரச்சனை.. பின் ஏன் தனிப் பதிவர் பற்றிய குறிப்புகளோடு அவர் எழுதிய சில வார்த்தைகள் பிடிக்கவில்லை என்ற முன்குறிப்போடு இதை எழுதி இருக்கவேண்டும் என்பதே என் ஆதாரக் கேள்வி...\nமிக நல்ல கருத்தைச் சொல்லும் போது மிகத் தெளிவாக ஆணி அடித்தது போல் சொல்லி இருக்கவேண்டும்.. பெயர் சொல்ல விரும்ப வில்லை என்று நீங்கள் ஆரம்பிக்கும் பொழுதே வேறு திசையில் பதிவின் பயணம் மாறிவிட்டது.\nபின்னூட்டங்களால் அது நான் நினைத்த திசையிலேயே பயணித்தும் விட்டது.\nஇதுக்கு நீங்க ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்..பெரிய வார்த்தை எல்லாம் எதுக்குங்க\nஇன்னமும் நான் சொல்வது தவறென்றே நினைத்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறேன்.\nதீபா, ஒரு நல்ல பதிவு - கூர்மையான கருத்துகளை கொண்ட பதிவு -ஏன் இப்படி திசைத் திருப்பப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது\n//மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை.\nமேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன\nஇப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது தீபா நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது\nதவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோருகிறேன்... மன்னியுங்கள்.\nநர்சிமின் ஆற்றாமையை தாங்கள் உணர முடியாமல் இருப்பது சற்று ஆச்சர்யம்தான் அவர் சொல்வது சரியாகவே தோன்றுகிறது\nமாது-வை, மது போன்ற ஒரு வஸ்துவுடன் வஸ்துவாக பார்ப்பது ஒரு பிரச்சினையா அது உண்மைதானே எல்லா மாதுவையும் யாரும�� அப்படி குறிப்பிடமாட்டார்கள் போகபொருளாக நிறைய பெண்கள் கிடைக்கும் போது, பெண்மையை (உடல், குரல்,மாடலிங் ) காசுக்காக விற்க அவர்களே போட்டி போட்டு கொண்டு தயாராகும் காலத்தில்... இதையெல்லாம் ஒரு ஆண் குறிப்பிடுவதில் பெண்மைக்கு என்ன இழுக்கு போகபொருளாக நிறைய பெண்கள் கிடைக்கும் போது, பெண்மையை (உடல், குரல்,மாடலிங் ) காசுக்காக விற்க அவர்களே போட்டி போட்டு கொண்டு தயாராகும் காலத்தில்... இதையெல்லாம் ஒரு ஆண் குறிப்பிடுவதில் பெண்மைக்கு என்ன இழுக்கு நீங்கள் இதற்கு பெண்களை அல்லவா சாட வேண்டும் நீங்கள் இதற்கு பெண்களை அல்லவா சாட வேண்டும் பெண்மையை போற்ற சொல்லி போராடுங்கள்\nசட்டாம்பிள்ளைதனம் இல்லை என்கிறீர்கள், பெண்களுக்கு இந்த பதிவு ஆண்களை விட அதிகமாக புரிகிறது வேறேயா\nஎன்னை மாதிரி மரமண்டை ஆண்களுக்கும் புரிவது மாதிரி நிறைய எழுதுங்கள்\nபி.கு ; தங்களை மாதிரிதான் நிறைய பெண்களின் மன ஓட்டங்கள் இருக்கின்றது, விவாதத்திற்கு வரும் தங்களை போன்றவர்களை பாராட்ட வேண்டும்\n//இப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது தீபா நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது ஹ்ம்ம்\nஉங்கள் ஆச்சர்யத்தை விட பலமடங்கு ஆச்சர்யம் எனக்கு சந்தனமுல்லை.\nஎன்னுடை பின்னூட்டங்களில் எங்காவது ஏதாவது தவறான வாதம் அல்லது பதிவைப் பற்றிய கருத்து இருக்கிறதா\nபோகிறபோக்கில் ‘இப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது’ என்று சொல்வது அதுவும் கருத்துக் கூறி பதிவின் போக்கை மாற்றவேண்டாம் என்று மவுனமாக இருந்து பின் கேள்விகளால் பதில் கூறியதற்கு...\nஅவர் எனக்கு அளித்த விளக்கம் அது. அதை இவ்வளவு கீழ்த்தரமாக சொன்னது மிகவும் வருந்தக் கூடியதே..\nஇனியெப்போதும் நீங்கள் கடந்து கொண்டிருக்கும் தூரங்களுக்கிடையில் வரப்போவதில்லை.\n//அவர் எனக்கு அளித்த விளக்கம் அது. அதை இவ்வளவு கீழ்த்தரமாக சொன்னது மிகவும் வருந்தக் கூடியதே..\n புரிந்து கொள்ளாமல் வரும் எதிர்வினைகளுக்குப் பதில் சொல்வது தேவையற்றது என்று முல்லை எனக்குச் சொல்கிறார்.\nஇதில் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் நீங்கள் தான் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லி விட்டீர்களே\nPlease please stop taking things personal. அவர் யாரையும் தாக்க வேண்டுமென்று சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனக்கு ஒரு விசயம் மட்டும் ரொம்ப சந்தோசமாயிருக்குது. நம்ப மக்கா(எதிர்வினையாற்றுபவர்,எதிர்\nவினைக்குள்ளாகுபவர், வக்காலத்து வாங்குறவங்க, எதிர்க்கிறவங்க..,அப்படின்னு எல்லோரும்)இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களேன்னும், இவ்ளோ அறிவுபூர்வமா சிந்திச்சு விவாதம் நடத்திக்கிறாங்களேன்னும், மத்தவங்கள காயப்படுத்திடக்கூடாதுன்னு அக்கறை காட்டுறதும்...பெருமையாவும் பொறாமையாவுமிருக்கு. (பொறாமை, நம்மளால ஆழமா விவாதிக்க சரக்குப் போதலையேங்கறதால)\nபுரிதல்களில் தவறு நிகழலாம். பேசித் தீத்துக்கலாம். எல்லாரும் நல்லவங்களா இருந்தாலும் இதுமாதிரில்லாம் வரத்தான் செய்யும்போல.\nநான் எதை செய்ய(விளக்கம்) வேண்டாமென்று தீபாவிற்குச் சொன்னேனோ அதையே என்னையும் செய்ய வைக்கிறீர்கள் நர்சிம்\nஇப்படி தீபா உங்களுக்கும், நான் தீபாவிற்கும், நீங்கள் எனக்கும் (இப்போது நான் உங்களுக்கும்) என்று மாறி மாறி விளக்க்ம் கொடுத்துக் கொண்டு பதிவின் சாராம்சத்தை விட்டி\n நான் தீபாவிடம் சொல்ல வந்தது இதுதான் - நீங்கள் சொல்லியிருக்கிற கருத்தை மேலும் ஆராக்கியமான விவாதத்திற்கு/புரிதலுக்கு\nஏனெனில் தீபா, இடுகையில் சொல்லியிருக்கும் கருத்தைக் குறித்தான புரிதலே நமக்கு அவசியம். ஒருவேளை நான்\nஅளித்த பின்னூட்டம் வேறு மாதிரியான தொனியைக் கொடுத்தது என்று சொல்வீர்களானால் - நன்றி, எனது மொழி இன்னும் வளரவேண்டுமென்று\nநல்ல நேர்மையான பகிர்வு.தொடர்ந்த விமர்சங்களும்,விவாதங்களும் தீர்வை சரியாக சொல்லாவிட்டாலும்,தீர்வை நோக்கி அமைந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா\nஆணாதிக்க உலகத்தில் இப்படியொரு குரலை உயர்த்தியதற்கு தீபாவிற்கு ஒரு ஷொட்டு.. சூப்பர்..\n//ஆனால் இனி வரும் காலத்துக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, நான் எழுதுவது எனக்காக இல்லை. என் மகளுக்காக, அமித்துவுக்காக, பப்புவுக்காக, உங்கள் மகள்களுக்காக...//\nதீபா,இப்ப என்ன சொல்லிட்டார் அவர் \nஇளைய தலைமுறை என்ன காமம் இல்லாமலேயே வளரப்போகிறதா\nஎல்லாக்குழந்தைகளும் பெற்றோர்களின் உடல் உறவில் வந்த முத்துக்கள்தானே காமம் பற்றிப் பேசுவதால் என்ன தவறு\nகுழந்தைகளுக்கு சோறு சாப்பிடக் கற்றுக் கொடுக்கிறோம், ***கழுவ‌ கற்றுக் கொடுக்கிறோம்,பேச/எழுதக் கற்றுக் கொடுக்கிறோம். எல்லாம் அந்த அந்த வயதில் சொல்லிக்கொடுக்கிறோம் சரியா\nஅது போல அவர்களுக்கு முறையான பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதும் நம் கடமை. காமம் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் நல்லவர்கள் கிடையாதா\nதான் மதிக்கும் ஒருவரிடம் இருந்து (தாய், தந்தை,தாத்த,பாட்டி,ஆசிரியர்) பாலியல் கல்வி அறிமுகம் ஆகும்போது அது குழந்தைக்கு ஆரோக்கியமான ஒன்றாகவும், இயல்பான ஒன்றாகவும் இருக்கும். அதே \"சரோஜாதேவி\" புத்தகம் மூலம் அல்லது ஆர்வத்தில் அடுத்த் தெரு மெக்கானிக்குடன் அறிமுகம் ஆகும்போது குற்றஉணர்வும் வெறும் குறுகுறுப்புமே இருக்கும்.\n//இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.//\n அவர் என்ன சொல்லிவிட்டார் அப்படி\nஆண்கள் பெண்கள் அனைவரும் நல்லவர்களே. அனைவருக்கும் காமம் உள்ளது. விகிதங்கள் மற்றும் வெளிப்படுத்தும் விதம் மாறுகிறது.பேசுவது தவறொன்றும் இல்லையே\nகாமம்,உறவு பற்றிப் பேசும்போது வயது வந்தவர்களுக்கான பதிவு என்று அடையாளப்படுத்தினால் போதும்.\nஉங்கள் பதிவுகளை இப்போது தான் வாசிக்க ஆரம்பித்து இருக்கின்றேன்.\nஉங்கள் ஆதங்கம் நன்றாக புரிகின்றது. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.\nஆயினும் இந்த கருத்துகளை அந்த பதிவருக்கு தனிமடலில் பகிர்ந்திருக்கலாம்.\nஅடுத்த தலைமுறை மேல் அக்கரை காட்டும் அளவிற்கு வயதில் முதிர்ந்த நாம் பதிவிலும் அந்த முதிர்வை காட்ட வேண்டும்.\nஎங்கும் எதிலும் தனிமனித சாடல் வேண்டாமே.\nஇந்த கருத்தை நேற்று சொல்ல வேண்டும் என்றும் உங்களுக்கு தனிமடலில் சொல்லலாம் என்றும் நினைத்திருந்தேன். உங்கள் மடல் முகவரி என்னிடம் இல்லை. அதனால் பின்னூட்டமாக பதிவிட்டதற்கு மன்னிக்க.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n32 கேள்விகள் - சங்கிலிப் பதிவு, மற்றும் தீக்கதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2017/01/loud-speaker-41.html", "date_download": "2018-07-16T22:26:10Z", "digest": "sha1:IU6MQ4EWJ3SSUULD5G3R6YBLEMO5NDEG", "length": 56964, "nlines": 531, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: Loud Speaker ...41..", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nபேலியோ சில குறிப்புகள்,மன அழுத்தம் ,கோபத்தை கட்டுப்படுத்தும் அறை ..rage room ,நான் தோசை செய்முறை சொல்லித்தந்தபோது :)\nராஜ்கிரா முறுக்கு , ,வீகன் வல்லாரை ஸ்மூத்தி ..மற்றும் கம்பரின் உள்ளுணர்வு\nஇதை பற்றி அல்ஜசீரா தொலைக்காட்சி சானலில் பார்த்தேன் ..மனிதர்கள் மனஉளைச்சலில் இருந்து விடுபட கோபத்தை கட்டுப்படுத்த எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என சிரிப்பு வந்தது .இத்தனை மன உளைச்சலா மக்களுக்கு எனும் ஆச்சர்யமும் ஏற்பட்டது ..\nரஷ்யா ,அமெரிக்கா ,இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்போது விரைவாக பரவி வருகிறது இந்த கோபத்தை ஆத்திரத்தை கட்டுப்படுத்தும் அறை ...இதற்கென தனி கட்டணம் செலுத்தி அந்த அறைக்குள் கோமாளிகள் :) மன்னிக்கவும் கோபாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் அவர்களுக்கு பெரிய கட்டை போன்ற உடைக்கும் ஆயுதங்கள் அளிக்கப்படும் ..ரேஜ் அறையில் உள்ள பழைய தொலைக்காட்சி பழைய கணினி மற்றும் சோபா நாற்காலி ஆகியவற்றை ஆத்திரம் தீருமட்டும் அடித்து துவைக்கலாமாம் \nமேலேயிருப்பது ரேஜ் ரூம் கட்டணங்கள் :)\nஅறைக்குள் சென்று உடைக்குமுன் முகத்தை மாஸ்க்கினால் மூடிடுவார்களாம் ..உள்ளுக்குள்ள இருக்கும் மிருகம் அப்படியே வெளில வந்து தனது கோபத்தை தணித்தபின் குழந்தையாய் மாறி வீட்டுக்கு செல்கிறார்கள் என்கின்றனர் ..\nநோட் திஸ் பாயிண்ட் .இந்த ரேஜ் அறைகளுக்கு செல்வது 60 % பெண்களாம் ..ரேஜ் அறைக்கு சென்று வந்ததும் மன அழுத்தம் குறைந்ததுபோல உணர்கிறார்களாம் :) நம்ம நாட்டிலயும் வந்தா நல்லா இருக்கும்னு தோணுது ..\nந���ன் கடந்த ஒரு வருடமாக இந்த உணவு முறையை பின்பற்றி வருகிறேன் ..முதலில் சைவ உணவுகளுடன் முட்டை மட்டும் எடுத்து வந்தேன் .முட்டையை சாப்பிட பிடிக்காததால் ஸ்ட்றா போட்டாவது குடிக்கலாம்னு முயற்சி செய்து தோல்வி அடைந்து இறுதியில் முட்டையை கைவிட்டு வெறும் சைவம் மற்றும் வீகன் ஸ்மூத்தியில் இறங்கிவிட்டேன் .மேலும் பேலியோ உணவுமுறை பற்றி அறிந்துகொள்ள விருப்பமிருப்போர் இந்த சுட்டியில் சென்று வாசிக்கவும்\nதேவையற்ற குப்பை உணவுகள் ப்ராஸஸ்ட் உணவுகள் எண்ணெயில் முக்கி குளிக்கவைக்கப்பட்ட உணவுகள் மற்றும் கலர் கலர் பானங்கள் இவற்றை வேண்டாமென்று ஒதுக்கினாலே ஆரோக்கியம் நம்மை வந்தடையும் ..நாங்கள் பெப்சி கோக் போன்றவற்றை வீட்டில் அனுமதிப்பதில்லை ..அதேபோல கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கமுமில்லை ..என் கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது அதையும் நடைப்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் சரியாக்கிட்டோம் ..எனக்கு இருந்த அலர்ஜி .வருஷா வருஷம் மே மாதம் துவங்கி செப்டெம்பர் வரையிலும் எனக்கு சில வகை மலர்களின் மகரந்தத்தினால் ஒவ்வாமை ஏற்படும் .அதற்கென அளிக்கப்பட்ட மருந்துகளால் இன்னமும் அதிகம் பிரச்சினை ஏற்பட்டது .இரவு நிம்மதியா படுக்க முடியாது மூச்சு அடைக்கும் ..\nகண்கள் வீங்கி ஒரு வேலையும் செய்ய முடியாது .பேலியோவில் இந்த அலர்ஜிக்கு முதலில் சொல்லப்பட்டது ..கோதுமை உணவை தவிர்க்க வேண்டுமென .அதை தவிர்த்ததில் 2016 இல் ஒரு அலர்ஜியும் இல்லை ..இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் எனது எடையும் 12 கிலோ குறைந்துவிட்டது :) எல்லாம் அந்த சப்பாத்தியும் ,ஓட்ஸும் காபி டீயில் போட்டு குடித்த இனிப்பும்தான் அந்த 12 கிலோக்கள் ..முக்கியமான விஷயம் தினமும் 40-60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவேண்டும் ..நான் தினமும் செல்கிறேன் ..\nஇந்த வீகன் ஸ்மூத்தி வீட்டில் செய்து சாப்பிடலாம் ..\nபசியை குறைக்கும் ..இரத்தத்தை சுத்திகரிக்கும் .\nவல்லாரை கீரை ...ஒரு கோப்பை\nகொத்தமல்லி கீரை ...ஒரு கோப்பை\nபசு மஞ்சள் ..சிறு துண்டு\nவெள்ளரிக்காய் தேவையான அளவு ..\nஎல்லாவற்றையும் மிக்சியில் அடித்து அதன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம் ..\nஇது உடலிலுள்ள வேண்டாத நச்சுக்களை நீக்குகிறது என்கிறார்கள் .\nஒரு கப் அரிசி மாவு ஒரு கப் ராஜ்கிரா மாவு கால் கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து செய்தது ..\nராஜ்கிரா /amaranth பற்றி இங்கே பார்க்கவும் ..\nவெள்ளிக்கிழமை தோசைக்கு அரைத்து பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு வழக்கம்போல கொயர் பிராக்டிஸ்க்கு மகளை அழைத்து கொண்டு சென்றேன் ..எனக்கு மிகவும் பிடித்த தருணம் அது . மகள் மனதில் உள்ளதையெல்லாம் பேசிக்கொண்டு வருவாள் நானும் பதில் கூறிக்கொண்டே நடப்பேன் ..கடந்த வெள்ளியன்று\nமகள் ..அம்மா நீங்க தோசை எப்படி செய்வீங்க \nநான் :) ..ஆஹா மகளுக்கு பொறுப்பு வர ஆரம்பித்து விட்டதே ..இன்னும் இரண்டு வருடங்களில் யூனிவர்சிட்டி போகணும்.சின்ன மேடம் வேறு அமெரிக்கா சுவிஸ் என்று பிளான் வச்சிருக்கா அங்கு தானே சமைத்து உண்ணத்தேவை வரும் அதனால் கேட்கிறாள் என்று மிக விலாவரியாக தோசை செய்முறை பற்றி சொல்ல ஆரம்பித்தேன் .\nஷாரோ முதலில் 2 கப் இட்லி அரிசி மற்றும் 1/2 கப் முழு தோலில்லா உளுந்து இரண்டையும் நன்கு அலசி சுமார் 4-5 மணிநேரம் ஊறவைக்கணும் ..அதோடு ஒரு டீஸ்பூன் வெந்தயம் தனியே நீரில் ஊற வைக்கணும் பிறகு கிரைண்டரை கழுவி முதலில் வெந்தயத்தை போட்டு அரைத்து அத்துடன் ஊறவைத்து கழுவிய உளுந்தை போட்டு அரைக்கவேண்டும் அது பாதி அரைந்தபின் அதோடு கழுவிய இட்லி அரிசியையும் சேர்த்து பக்குவமாக அரைக்கவேண்டும் .தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது .\nஅரைத்தபின் ஒரு பாத்திரத்தில் எடுத்து மூடி வைக்கவேண்டும் .\nஇது மாவு நன்கு புளிக்க அதாவது ferment ஆக நமது ஊரில் சுமார் 10 மணிநேரம் வைக்கணும் இந்தியா என்றால் காலையில் சுடலாம் இங்கே குளிர் என்பதால் 10 மணிநேரம் மிக அவசியம் .இட்லிக்கு அரைக்கனும்னா உளுந்தையும் அரிசியையும் தனியா அரைச்சு ஒன்றாக கலந்து வைக்கணும்....என்று மூச்சு வாங்க அபிநயத்துடன் சொல்லி முடித்தேன் ..\nஎல்லாத்தையும் கேட்டு முடித்தபின் மகள் சொன்னது ..\n#அப்பாடி இன்னிக்கு சப்பாத்தி கிடைக்கும் ..நீங்க மாவு அரைச்சதை பார்த்தேன் ஒருவேளை இரவுக்கே தோசை உடனே சுடுவீங்களோன்னு பயமா இருந்தது அதனால்தான் எப்படி செய்வீங்கன்னு கேட்டேன் ....\n....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க இந்த காலத்து பிள்ளைங்க..எப்படியெல்லாம் நம்ம கிட்டயே போட்டு வாங்கறாங்க ..:) இந்த பல்ப் வாங்கி அசடு வழிவதில் நான் மகாராணி :)\nஉள்ளுணர்வு மற்றும் கனவுகள் தொல்லை எனக்கு அடிக்கடி ஏற்படும் ..நாம் அனைவருமே இந்த உள்ளுணர்வினால் ஆட்க���ள்ளப்பட்டிருப்போம் ..சில நேரம் இதை செய்யாதே என நமக்கு தோன்றி இருக்கும் அது காப்பாற்றும் உள்ளுணர்வு .நாம நினைப்பதையே நமது நண்பரும் நினைப்பதும் ஒருவித உள்ளுணர்வு ..நான் அன்று வெளியே கணவருடன் வெளியே நடந்து செல்லும்போது அவரது நண்பரை பற்றி கேட்டேன் ..சிறிது தொலைவு சென்றதும் அந்த நண்பர் எங்கள் முன்பு நடந்து வந்தார் \nஇப்படி கம்பரின் உள்ளுணர்வு அம்பிகாபதிக்கு தெரிய வந்ததைப்பற்றி ஒரு இடத்தில் வாசித்ததை இங்கு பகிர்கிறேன் ..\n//அம்பிகாபதியின் தந்தை கம்பர் ஒருசமயம், இரவு நேரத்தில் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தார். அந்த காட்டில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்த காளிதேவி சிலைக்கு பூதங்கள் பூஜை செய்து கொண்டிருந்தது. இந்த காட்சியை மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார் அம்பிகாபதியின் தந்தை. அப்போது ஒரு பூதம் காளிதேவிக்கு படைப்பதற்காக பிரசாதத்தை தயார் செய்து கொண்டு வந்தது. இதை கண்ட மற்றோரு பூதம் காளிதேவிக்கு படைக்கும் முன்பே அந்த பிரசாதத்தை ருசி பார்த்தது. இதனால் கோபம் அடைந்த வேறோரு பூதம் பிரசாதத்தை ருசி பார்த்த பூதத்தின் கையை வெட்டியது. இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த கம்பர், “அட…என்ன ஆச்சரியம் இது. பூத கணங்களுக்கு கூட இவ்வளவு பக்தியா” என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது” என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது அந்த ஆயுதத்தின் பெயர்என்ன என்று சிந்தனையிலேயே தன் வீட்டின் கதவை தட்டினார். அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த. மகன் அம்பிகாபதி, கதவை திறந்து ‘அந்த ஆயுதம் கேள்வி குறியை போல இருக்கும். அவ்வாயுதத்தின் பெயர் கோடாரி.’ என்று தூக்க கலக்கத்திலேயே பதில் கூறினான். இதை சற்றும் எதிர்பாராத அம்பிகாபதியின் தந்தை, “எங்கோ நடந்த சம்பவங்களை இங்கிருந்தபடியே கனவில் கண்டு சொல்கிறானே அம்பிகாபதி“ என்று ஆச்சரியம் அடைந்தார். ///\nஇனி வரும் சில பதிவுகளில் எனக்கு ஏற்பட்ட வந்த சில கனவுகள் உள்ளுணர்வுகளை பகிர இருக்கிறேன் :) தயாராக இருக்கவும் ..\n///நோட் திஸ் பாயிண்ட் .இந்த ரேஜ் அறைகளுக்கு செல்வது 60 % பெண்களாம் /// ஹா ஹா ஹா ஆண்களின் கோபமெல்லாம் பெண்கள் மீது காட்டப்படுமாக்கும்:)\nஹா ஹாங் :)ஆண்கள் மேலுள்ள கோபமெல்லாம் பாவம் டிவி , கணினி வாங்கிக்கட்டுதுங்க ..இமாஜின் பனி பாருங்க அந்த பொருட்கள் நிலை .\nபேசாம கருங்கல் அண்ட் ஹாமர் கொடுத்தா காலு உடைச்சி போட்ட மாதிரியானது\n///அதை தவிர்த்ததில் 2016 இல் ஒரு அலர்ஜியும் இல்லை ..இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் எனது எடையும் 12 கிலோ குறைந்துவிட்டது :)////\nநோஓஓஓஓஒ இது நான் நம்பமாட்டேன்ன்ன்:) ஆதாரத்துடன் நிரூபிக்கோணும்:))\nஉங்க மெயில் ரிப்லை போட்டுட்டா :)\nராஜ்கிரா முறுக்கு சூப்பரா இருக்கு, எனக்கொரு டவுட்டு இந்த ராஜ்கிரா என்பது ஏதோ மாவுகளின் கலவையோ அதன் இன்கிறீடியன்ஸ் என்ன என கொஞ்சம் பக்கட்டைப் பார்த்துச் சொல்லுங்கோ பீஸ்ஸ்ஸ்... கிந்தியில் ராஜ்மா எனில் பீன்ஸ் ஆம்... அப்போ இது\n///எல்லாத்தையும் கேட்டு முடித்தபின் மகள் சொன்னது ..\n#அப்பாடி இன்னிக்கு சப்பாத்தி கிடைக்கும் ..நீங்க மாவு அரைச்சதை பார்த்தேன் ஒருவேளை இரவுக்கே தோசை உடனே சுடுவீங்களோன்னு பயமா இருந்தது அதனால்தான் எப்படி செய்வீங்கன்னு கேட்டேன் ...///\nஹா ஹா ஹா... ஆரம்பமே இப்போதான் அஞ்சுவுக்கு:) இனித்தான் போகப்போக இருக்கும் இன்னும் நிறைய:))\nதினமும் வருத்து எடுக்கறா ..டெயிலி பல்புகள் வாங்கிட்டே இருக்கேன்\n///இனி வரும் சில பதிவுகளில் எனக்கு ஏற்பட்ட வந்த சில கனவுகள் உள்ளுணர்வுகளை பகிர இருக்கிறேன் :) தயாராக இருக்கவும் ..///\nஇந்தக் கம்பரைக் கொண்டு வந்து, தன்னோடு ஒப்பிட்டுப் பேசுதே இந்த பிஸ்ஸூ:) என்னா தைரியம்:)).. எதுக்கும் நான் ஒருமாதம் அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்:)\nஅஞ்சு அந்த ரேஜ் ரூம் இப்போ இங்கு ஸ்கூல்களிலும் இருக்கிறது, புதுசா கட்டும் ஸ்கூல்களில் நிட்சயம் ஒரு ரூம் இருக்கும் “quite room\" எனும் பெயரில் இருக்கு. எங்கள் ஸ்கூலிலும் இருக்கு. கொஞ்சம் கோபக்காரப் பிள்ளைகளை உடனே அங்குதான் அனுப்புவோம், கோபம் அடங்கியதும் வகுப்பு வரும்படி சொல்லி அனுப்புவோம்.\n//நம்ம நாட்டிலயும் வந்தா நல்லா இருக்கும்னு தோணுது ..//\nநம்ம நாட்ட்டிற்கு வர தேவையில்லை காரணம் இங்குள்ள பெண்கள் இதற்கு பதிலாக பூரிக்கட்டையை ஏற்கனவே பயன்படுத்துகிறார்கள்\nஹா ஹா ஆனா ஒரு effect இல்லையா :) ஸோ வி வாண்ட் ரேஜ் ரூம் .appothana oda mudiyaathu\nஹா ஹா ஹா அனுபவம் பேசுது:)இவருக்கு..\nஎங்க நாட்டுல இப்படி ரூம் வைச்ச அதற்கு அதிக செலவாகிறது என்பதால் அதற்கு பதிலாக டோனல்ட் ட்ரம்பை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் அவரின் கோமாளித்தனமான பேச்சை கேட்கும் போது டென்ஷன் எல்லாம் குறைந்து போய்விடுகிறது\nபொய் சொல்றார்ர் “அவர்கள் உண்மைகள்” ட்ரம்ப் அங்கிளை நீங்க தேர்ந்தெடுத்தமைக்கு முக்கிய காரணமே.. அவரின் வைவ் அழகா இருக்கிறா என்பதுதானே:)) ஹையோ அஞ்சூஉ பிளீஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈ:)\nஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பதுபோல நமக்கு எல்லாம் நயந்தாராதான் அதுனால் ட்ரம்ப் மனைவியோ அல்லது மகளின் மீதோ ஆசை எல்லாம் கிடையாது ச்சீ இந்த பழம் புளிக்கும்\n///என் கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது/\nஎன் இருக்காது சொர்ணம்மா போல இருக்கும் உங்களை கட்டிக் கொண்டா பிறகு பிரஷ்ர வராமாலா இருக்கும்\nகிக் கிக் கீஈஈஈஈ என்னா மாதிரிக் கண்டு பிடிச்சீங்க அவர்கள் உண்மைகள் உங்களுக்கு இதோ ஒரு Porches கார் பரிசு:)\nஹலோ போய்யும் போயும் காரை பரிசாக தருகிறீர்களே மனசுக்கு பிடித்ததைதான் பரிசாக தரணுமாக்கும் எனக்கு நயந்தாரா பிடிக்கும் என்பதை நீனைவ்வுட்ட விரும்புகிறேன்\nவெறி சாரி :) உங்களுக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிச்சிருந்தா விட்டுக்கொடுப்பதே தமிழர் பண்பாடு ..\nநயனை விக்கி அதான் சிவன் விக்கிக்கு பிடிச்சிருக்கு அதனால் உங்களுக்கு பொன்னாத்தா from முதல்மரியாத மூவி பரிசோடு வராங்க\nஹா ஹா ஹா எனக்கு திரும்படியும் வடிவேல் அங்கிளின் பயமொயி:) நினைவுக்கு வருதே.... ஒருத்தருக்கு எழுந்து நிற்கவே முடியல்லியாம்ம்ம்.. நயன்ன்ன்ன் கேட்குதோ.. ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))\n///என் கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது/\nஎன் இருக்காது சொர்ணம்மா போல இருக்கும் உங்களை கட்டிக் கொண்டா பிறகு பிரஷ்ர வராமாலா இருக்கும்\nஎனக்கும் ஸ்பிரிங்க் மாதங்களில் இங்கே அமெரிக்கா வந்த சில பல ஆண்டுகளுக்கு பின் நீங்கள் சொல்லும் மாதிரியான போலான் அலர்ஜி வந்தது அதனால் அந்த மாதங்களில் மாத்திரை தினமும் எடுத்து கொல்வேன் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக் நாய்குட்டி வாங்கி வளர்த்து அதன் கூடயே படுத்து உறங்குவதால் இப்போது அந்த அலர்ஜி வருவதே இல்லை\nஉண்மைதான் ஆனா எனக்கு க்ளூட்டன் அலர்ஜியா;தான் போலன் அலர்ஜி கூடி அந்த மருந்துகள் பக்கவிளைவுகள்னு ரொம்ப கஷ்டப்பட்டேன் ..நானா போனியா நாய் மற்றும் பறவைகளுடன் வளர்ந்தவள் எப்படி எனக்கு இந்த அலர்ஜி வந்ததென்னே தெரில இதில் ஒரு டாக்டர் ஜெசியை குடுத்துட சொன்னார் ..பிரச்சினை பூனை நாய் முடியில் இல்லை கோதுமையில்தான் எனக்கு ..\nஅணிமல்சால் ஒரு அலர்ஜியும் மனிதன்க்கு வராது ..இதை க்யுழப்பி விடுவது மருத்துவர்கள் தான்\nஇனம் இனத்தோடு சேரும்போது அலர்ஜி வராதாம் என எங்கோ கேள்விப்பட்டேன்ன்:) நேக்கு எதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).\nநீங்கள் 12 கிலோ எடை குறைந்தற்கு காரணம் நீங்கள் பொட்டு இருந்த தங்க நகைகளை கலச்ஸ்டி வைத்ததுதான் காரணம் மீண்டும் அதை போட்டு எடை பாருங்கள்\nஹா ஹா :) நானா தங்க நகைகளை அணிவதில்லை :) ஒரு பொண்ணு வெயிட் குறைச்சிட்டானதும் எவ்ளோ ஜெலஸ் ..கர்ர்ர்ர்\nஇந்த வீகன் ஸ்மூத்தி வீட்டில் செய்து சாப்பிடலாம் ..//\nஇதைதான் நாங்க கழினி தண்ணி என்று அழைப்போம் இதையெல்லாம் மாடுகள்தானே குடிக்கும் ஹீஹீ நான் உங்களை மாடுன்னு சொல்லவில்லை\nகர்ர்ர்ர் :) கழனித்தண்ணில இஞ்சி தக்காளி எல்லாம் இருக்குமா \nஇது ரொம்ப உடலுக்கு நல்லது மாமிக்கு இந்த ரெசிப்பி fwd செயுங்க உங்களுக்கு தினமும் இதே தண்ணி கிடைக்கும் :)இங்கே வெளிநாட்டிலேயே குடிக்கிறாங்க இப்போ இதைத்தான்\nஹா ஹா ஹா முடியல்ல முருகா:)\nஹலோ மாமியும் குழந்தையும் உடம்பு ஹெல்தியாக இருக்கனும் என நினைத்து இங்கே அடிக்கடி ஸ்மூத்தி செய்துதான் சாப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களின் உடல்நிலைதான் அப்ப அப்ப டேமேஜ் ஆகிறது ஆனால் நான் எப்போவாவது \"மருந்து\" எடுத்து கொண்டால் பாரேன் இது உடம்பை கெடுத்து கொள்ள கண்ட மருந்தை எல்லாம் குடிக்கிறடு என்பார்கள்கோக்கனட் உடலுக்கு நல்லது என்பதால் நான் கோக்கன்ட் ப்ளேவர் ரம்தான் என்ற மருந்தைதான் அருந்துகிறேன் அது தப்பா\nநாங்க மருந்தே சாப்பிடறதில்லை ..கோகொனட் பிளேவர் ரம் ஆப்பம் செய்ய யூஸ் செய்யலாமா ..எனக்கு ஆப்பம் சுட்டா தோசை மாதிரியே வருது அதான் கேட்டேன்\nகணவர் வேலைக்கு போய்விட்டதால் அவர் மீதுள்ள கோபத்தை இப்படி முறுக்கு பிழிந்து காட்டி இருக்கிறீர்கள் என்று அதிரா என்னிடம் சொல்லிவிட்டு அதை உங்களிடம் சொல்லிவிட வேண்டாம் ரகசியம் என்று சொல்லிவிட்டார் அதனால் இதை அதிராவிடம் நான் சொன்னதாக சொல்லிவீடாதீர்கள் ஒகேவா\nஅதை முறுக்கு இல்லேன்னு யாராச்சும் சொல்லிடுவாங்களோன்னு பயந்தேன் :)\nநல்லவேளை நீங்களே அக்செப்ட் செய்ததால் பிழைத்தேன் ...முறுக்கு பிழியறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா \nஇனிமே அவர் இருக்கும்போதுதான் சுடனும் ..நான் அப்பாவிகள் மீது கோபப்படுவதில்லை என்று கூறிக்கொள்கிறேன் :)\nநானில்ல நானில்ல மீ ரொம்ப நல்ல பொண்ணு:)\nஅந்தந்த ஊர்களுக்கேற்பதான் சிந்தனை அமையும் போலும். கோபத்தைக் குறைக்க நம்மூரில் அமைதியான தியானத்தைப் பழக்குவார்கள்.\nமகள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க விட்டு, பல்பு தருவதில் கில்லாடி (கில்'லேடி') போலும்.\nஉள்ளுணர்வு - ஓகே.. வெயிட் பண்ணறோம்\nஅந்தந்த ஊர்களுக்கேற்பதான் சிந்தனை அமையும் போலும். கோபத்தைக் குறைக்க நம்மூரில் அமைதியான தியானத்தைப் பழக்குவார்கள்.\nமகள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க விட்டு, பல்பு தருவதில் கில்லாடி (கில்'லேடி') போலும்.\nஉள்ளுணர்வு - ஓகே.. வெயிட் பண்ணறோம்\nமெடிடேஷன் யோகா நம்ம வழி .இவங்களுக்கு அடிச்சி உடைப்பதுதான் மனா அமைதி தருதாம் ..ஆச்சர்யமா இருக்கு :)\nமனிஷ மனம் எவ்ளோ கோபத்தை அடக்கி வச்சிருக்கு பாருங்க\nபொண்ணு எப்பவும் என் காலை வாரி விடயத்தில் கில்லாடி தான் :)\n//இதை பற்றி அல்ஜசீரா தொலைக்காட்சி சானலில் பார்த்தேன் .. மனிதர்கள் மனஉளைச்சலில் இருந்து விடுபட கோபத்தை கட்டுப்படுத்த எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என சிரிப்பு வந்தது. இத்தனை மன உளைச்சலா மக்களுக்கு எனும் ஆச்சர்யமும் ஏற்பட்டது ..//\nஇதனைப் படிக்கும் எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.\nஆமாம் அண்ணா இந்த வெளிநாட்டுக்காரர்கள் செயல்கள் பாதிக்குமேல் விந்தையானைவைத்தான்\nஏஞ்சலினும் வெளிநாட்டுக்காரர் என்று சொல்லி அமர்கிறேன் ஆமென்\nராஜ்கிரா முறுக்கு .. படத்தில் பார்க்கும் போதே சாப்பிடணும் போல ஆசையாக உள்ளது.\nகனவு நிகழ்ச்சியை நினைக்க உண்மையாக இருக்குமா என்ற கேள்விக்குறி \n//இனி வரும் சில பதிவுகளில் எனக்கு ஏற்பட்ட வந்த சில கனவுகள் உள்ளுணர்வுகளை பகிர இருக்கிறேன் :) தயாராக இருக்கவும் .. //\nஅதிரா டு நோட் திஸ் ...... நாம் நல்லா மாட்டினோம் \nவாங்க கோபு அண்ணா ..எனக்கு ஏற்பட்ட உள்ளுணர்வுகளை கனவுகளும் 99 % நடந்திருக்கு அதனால் நானும் ஆச்சர்யப்பட்டு போயிருக்கேன்\nவேற வழியே இல்லை காலத்தின் கட்டாயம் நீங்க உள்ளுணர்வு பதிவை படிச்சே ஆகணும் :)\nகனவுகள் ந��ந்திருக்கா அல்லது கனவு காணும் போது நடந்துகிட்டு இருந்தீங்களா\nஅதை ஏன் கேக்கறீங்க ..எதை பார்த்தாலும் மனசுக்குள்ள தலைல டொமினோவ்ஸ் சீட்டுக்கட்டு விழற மாதிரி flash அடிக்குது ..விவரமா சொல்றேன்\nவாங்க தனபாலன் சகோ ..அடுத்த பதிவு அதுதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇந்த மாதிரி பசங்கட்ட பல்ப் வாங்கறது எல்லாம் ரொம்ப சாதாரணம் இங்க...ம்ம்\nவாங்க அனு .அங்கே ராஜகிரா மாவு கிடைக்குது நீங்களும் செய்து பாருங்க ..பல்ப் வாங்கறது நமக்கெல்லாம் பழகிடுச்சுப்பா :)\nகோபத்தை அடக்க ரூமா....வித்தியாசமா இருக்கே,,காமடியாவும் இருக்கு..எப்படிஎல்லாம் பிழைப்பு...\nஉங்க பெண் ஷரன் செம காமெடி வாசிக்கும் போதே தெரிந்தது பெண் ஏதோ ட்ரிக் வைச்சுருக்க பாவம் அம்மா செம ட்யூப்லைட்டா இருப்பாங்க போல னு நினைச்சோம்...ஹிஹிஹிஹி\nஉள்ளுணர்வு ஆம் சில சமயம் நடப்பதுண்டு..உங்கள் அனுபவம் ஸ்வாரஸ்யம்...அதே போன்று கதை இப்போதுதான் அறிகிறோம்...\nகீதா: ஸ்மூதி அண்ட் முறுக்கு நோட்பண்ணியாச்சு...சூப்பர்\nவாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ..பொண்ணு கிட்ட பல்ப் வாங்கறது எனக்கு சகஜம் :)\nமுறுக்கு நல்லா வந்தது க்ளூட்டன் இல்லாத சமைக்கணும்னா பொட்டுக்கடலையை கூட தவிர்க்கலாம் ..\nஆஹா.. வல்லாரை அடிக்கடி சமைப்பது. ஆனா சாலட்,பச்சடி அலுத்துவிட்டது.இனிமே இப்படி செய்கிறேன் கொஞ்சநாளைக்கு.\nஇங்கு இப்ப யோகா,தியானம் வகுப்புகள் அதிகமா கிராக்கி வந்துவிட்டது அஞ்சு. இந்த மாதிரி அறையில் நீங்க சொல்வதுபோல கல்லு உடைக்கச்சொன்னால் நல்லாயிருக்கும். அநியாயம் டிவி,மற்றைய பொருட்களை உடைப்பது.\n இப்படியெல்லாம் பேசறாங்களா. செம.. என்ன செய்வது பல்பு இன்னும் எத்தனை வாங்கபோறீங்களோ.. இங்கனயும் எழுதக்கூடியதை எழுதுங்க அஞ்சு. வாசிச்சு ரசிப்போம். பிள்ளைகளுக்கு இப்ப அறிவு ஜாஸ்தியா போச்சு. இங்கன பல்பு வாங்குவது அப்பாதான். ஆனா நல்லா பார்வேர்ட் ஆ பேசறாங்கப்பா இப்ப பசங்க. .நாங்க அவங்க கிட்ட கத்துக்க நிறைய இருக்கு.\nஅது பழைய ரிப்பேரான டிவி கணினி ப்ரியா :) அத்தகைதான் உடைக்கறாங்க .\nஎஸ் நல்லாவே பேசறாங்க இந்த கால பிள்ளைகள் .#\nஅப்புறம் ப்ரியா நீங்க வல்லாரை கீரை வாங்கினா வேர் இருக்கிற ஒரு துண்டை தொட்டில நட்டு வைங்க நல்ல வளரும் .வீட்டுலயே\nநான் துவையலும் அப்புறம் இப்படி ஸ்மூத்தி சில நேரம் சாம்பார் கூட செய்வேன் வல்ல��ரையை\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nஉள்ளுணர்வு மற்றும் கனவு ...2\nஉள்ளுணர்வு மற்றும் கனவு ...1\nஒரு ஸ்பெஷல் பதிவு ..நட்புக்காக\nசில மனிதர்களும் நாலு கால் நட்புக்களும் நானும் ...(...\nசில மனிதர்களும் நாலு கால் நட்புகளும் நானும் ,,மார்...\nமுகப்புத்தக ஸ்டேட்டஸ் ..CCTV :)\nராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2013/12/blog-post_14.html", "date_download": "2018-07-16T22:29:49Z", "digest": "sha1:XJGBWKSRZYNZGZRJSZYJSRHXIUEMF5SD", "length": 16397, "nlines": 213, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: மெல்ல ஒரு கோபம்...", "raw_content": "\nஅன்புடன் ஒரு நிமிடம் - 51\nசாயங்காலம் கடைக்குப் போன இடத்தில் இப்படி ஒரு வம்பு வெடிக்கும் என்று அபிஜித் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அதைவிட அதிர்ச்சி அளித்தது அப்போது தாத்தா நடந்து கொண்ட விதம். அந்த வேளையில்போய் அவர் இப்படி...\nஅடுத்த நாள் ஃபங்க்ஷனுக்காக தைக்கக் கொடுத்திருந்த ஆடைகளை வாங்கக் கிளம்பிய அவர் அவனையும் அழைத்துப் போனார். இன்றைக்கு ஐந்து மணிக்கு டெலிவரி தருவதாக சொல்லியிருந்த இடத்தில் இன்னும் வேலை முற்றுப் பெறவில்லைஎன்றால் எப்படி இருக்கும்\nலேசாய் ஆரம்பித்த பேச்சு விவாதமாகி டெம்பரேச்சர் எகிறிவிட்டது.\n\"முக்கியமான விசேஷம்னு படிச்சுப் படிச்சு சொல்லி தேதி டயம் எல்லாம் உறுதி பண்ணிட்டுப் போனேனே, அதுக்கு என்ன அர்த்தம் பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம இப்படி...\"\nகடைக்காரரும், \"அப்பவே நான் நாள் பத்தாது, ஆனா எப்படியாவது முடிச்சுத் தர்றேன்னு சொல்லித்தானே டேட் போட்டுக் கொடுத்தேன் என்னை மீறி தாமதமானா என்ன பண்ண முடியும் என்னை மீறி தாமதமானா என்ன பண்ண முடியும்\" என்று குரலை உயர்த்திக் கேட்டார்.\n\"எப்படியாவது தர்றேன்னா தரணும் இல்லையா இல்லேன்னா எப்படி எங்க உபயோகத்துக்குக் கிடைக்கும் இல்லேன்னா எப்படி எங்க உபயோகத்துக்குக் கிடைக்கும் இப்படி பொறுப்பில்லாம நடந்துகொண்டா...\nகடைக்காரர் அதற்கு சூடாக வார்த்தைகளை உதிர்க்க...\nஅப்போதுதான் தாத்தா அந்த சூழ் நிலைக்கு சம்பந்தமில்லாத ஒரு காரியத்தை செய்தார். கோபமாக ஜேபியில் கையை விட்ட மாதிரி இருந்தது. வெளிவந்ததோ ஒரு சாக்லட். பிரித்து அதை வாயில் போட்டுக் கொண்டார். இவனிடமும் ஒன்றை நீட்ட, அபிஜித் வாங்கிக் கொள்ளவில்லை\nவார்த்தைகள் வேகத்துடன் எழுந்து மோதிக் கொண்டிருக்க இவர் சாக்லேட்டை வாயில் மென்றபடியே பேசினதைப் பார்த்து அபிஜித்துக்கு தாங்கவில்லை.\nநல்ல வேளை அவன் பயந்த மாதிரி பேச்சு முற்றி தகராறு பெரிதாகி விடவில்லை. இன்னும் ரெண்டு மணி நேரம் தருவதானால் தயார் பண்ணித் தர முடியுமென்று சொல்ல, இவர்கள் பக்கத்தில் கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு வாங்கி வரலாமென்று கிளம்பினர்.\nஅப்பால் வந்ததுமே அவரை நிறுத்தி அந்தக் கேள்வியைக் கேட்டான். \"என்ன தாத்தா சாக்கலேட் சாப்பிட வேறே வேளை இல்லையா உக்கிரமா ஒரு தகராறு நடக்கிறப்ப இப்படியா பண்றது உக்கிரமா ஒரு தகராறு நடக்கிறப்ப இப்படியா பண்றது\n அந்த மாதிரி வேளைகளிலேதான் இப்படி பண்ணணும். My action was quite deliberate...\"\n\"இந்த மாதிரி சமயத்தில நாம கோபம்கிற பூதத்தின் பிடியில் சிக்கிடக் கூடாதுங்கறதுதான் ஆக முக்கியம். எதிர்த்துப் பேசி நம்மோட நியாயத்தை நிலை நிறுத்த வேண்டியதுதான், ஆனால் அதில் கோபம் நம் கண்ணை மறைச்சு வேறேதிலேயோ கொண்டு விட்டிடக் கூடாது நம்மை. அதான் இந்த சாக்லேட். அத்தனை கொந்தளிப்பான மன நிலையிலும் அந்த சாக்லேட்டின் சுவையை நாம உணர முடியுதுங்கிறதை கவனிக்கிறப்ப, நாம் நிலை தவற மாட்டோம். இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லைன்னும் நமக்கு ஞாபகப் படுத்திக்கறோம்.\"\nஇதன் பின்னால் இத்தனை ஆழமான காரணமா அதிசயித்து அவன் நிற்க சாத்வீகன் சொன்னார், \"இன்னொரு பக்கம் வேறொரு நன்மையையும் இதில் விளையும்....\"\n\"இப்படி செய்யறப்ப அனேகமா மற்றவர் கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகணும்\n சாக்கலேட் சாப்பிட்டுட்டு நிற்கிறவ��ை எப்படி எரிச்சலூட்ட முடியும்\n(அமுதம் செப்டம்பர் 2013 இதழில் வெளியானது)\nLabels: சுய முன்னேற்றக் கட்டுரை\nசாக்லேட் போல இனிப்பான நல்ல கருத்தினைக் கூறும் கதை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஉண்மைதான் கோபத்தைக் கட்டுபடுத்தும் சக்தி உள்ளது\nசமநிலைப் படுத்திக் கொள்ளச் செய்யும்\nஇந்த யுக்தி கொஞ்சம் வித்தியாசமானதுதான்\n/இந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லை/\nசிந்திக்க வைக்கும் வார்த்தைகள். நல்ல கதை.\nஎல்லோரும் கடைபிடிக்க வேண்டிய சிறப்பான விஷயத்தை சாத்வீகன் தாத்தா சூப்பரா சொல்லியிருக்கிறார்...\nஇனி இது போல் முயன்று பார்க்கலாம்...\nகருத்துள்ள பகிர்வு. கோபத்தினை அடக்க, கோபத்தில் தவறான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க நல்ல உத்தி\nஇந்த சண்டை சச்சரவு நம்ம வாழ்க்கையின் எதோ ஒரு சிறு பகுதிதான்னும் நம்மோட எந்த மற்ற சந்தோஷத்தையும் இது தொட்டுப் பார்க்கவோ கட்டுப்படுத்தவோ போறதில்லைன்னும் நமக்கு ஞாபகப் படுத்திக்கறோம்.\"\nஆழமான அர்த்தம் பொதிந்த வழிமுறை...\nமெல்ல ஒரு கோபம், சாக்கலேட் சாப்பிடதும் மெல்ல மறைந்துவிடும்.\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saya-kavithai.blogspot.com/2009/06/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1230796800000&toggleopen=MONTHLY-1243839600000", "date_download": "2018-07-16T21:56:01Z", "digest": "sha1:YTIGYCVZYG35PTY4JVRNDCL2NFHS7KIS", "length": 10015, "nlines": 118, "source_domain": "saya-kavithai.blogspot.com", "title": "கவிதை . காம்: June 2009", "raw_content": "\nகவிதைகளை ரசிக்க ஒரு வாழ்வும் வாழ்வை ரசிக்க சில கவிதைகளும்\nஎப்போ இந்த சீரியல் முடியும்\nதன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .\nஉலகின் மிக வலிய ஆயுதம்....\nஉலகின் மிக வலிய ஆயுதம்\nஅன்பென்பது உண்மை தான் ....\nமிக மோசமானதாய்த் தாக்கும் ஆயுதம்\nஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....\nஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தேர்வுகளுக்காய்.....\nஉவகையோடு உறங்கிய பாட வேலைகளுக்காய்.....\nஊரோடு ஒத்து வாழ்ந்து மட்டமடித்த வகுப்புகளுக்க்காய்.....\nஎழுதியும் எழுதாமலும் பெற்று விட்ட அரியர்களுக்க்காய்....\nஒரு முறையேனும் திரும்பி வந்து விடு -எங்கள்\nஓடிப் போன கல்லூரி வாழ்க்கையே .....\nஒரு முறையேனும் திரும்பி வந்து விடு \nஅது காதல் இல்லை என்று\nகாதல் பாடல்களைக் கேட்கும் போது\nகாதல் வசனங்களைக் கேட்கும் போது\nகாதல் ஓவியங்களைப் பார்க்கும் போது\nகாதலிக்க காரணம் தேவையில்லை என்று\nஅது காதல் இல்லை என்று\nஎன் கவனம் . . .\nநான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்\nஎன் கவனம் சிதறி விட்டது\nஎன்று திட்டும் என் தந்தையை\nஉன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று\nஉலகின் மிக வலிய ஆயுதம்....\nஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....\nஅது காதல் இல்லை என்று\nஎன் கவனம் . . .\nநல்லதொரு தோழியின் இதமான அன்பும் பதமான பண்பும் மனதை நெகிழ்த்தும் போது ஆருயிர் தோழியை வாழ்க்கைத் துணையாய் கொள்ள ஏக்கம் கொள்வது ஆணின் மனம் .......\nஎன் கோபம் தத்திச் செல்கிறது ....\nஎங்கிருந்தோ என்னை வந்தடைந்ததா இல்லை என்னுள்ளே உதித்ததாவென்று தெளிவில்லை ... காலையிலிருந்து சின்னதாய் மனதை நெருடிக் கொண்டிருந்த எரிச்சல்... ...\nஎன்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது தாயைப் படைத்தார் கடவுள் ..... என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடிய...\nஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....\nஅ ன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்.... ஆ சையாய் வாங்கும் திட்டுகளுக்காய்.... இ ம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்..... ஈ ன்ற பொழுதினு...\nஅருகருகே இருந்தும் அதிகம் பேசிக் கொள்ளாமலே.. அடிக்கடி பேசிக் கொண்டாலும் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே.. விவரங்கள் தெரிந்திருந்தும் விசாரித...\nஎன் கவனம் . . .\nநான் பரிட்சையில் தவறிய போதெல்லாம் என் கவனம் சிதறி விட்டது என்று திட்டும் என் தந்தையை ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன் என்று என் கவனம் உன்னை விட்ட...\nகொஞ்சிப் பேசுவதும் ... மிஞ்சி விடுவதும் ...\nசில நேரங்களில் கொஞ்சிப் பேசுவதும் சில நேரங்களில் மிஞ்சி விடுவதும் மனிதனின் இயல்பு தான்... எப்பொழுது கொஞ்சுகிறான் எப்பொழுது மிஞ்சுகிறான் என்...\nபூக்களும்... இசையும்... மழையும்... வாழ்வின் இனிமையான தருணங்களில் மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்.... துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்...\nஅது காதல் இல்லை என்று\nகாதல் பாடல்களைக் கேட்கும் போது காரணமில்லாமல் நினைவில் வந்தாய் காதல் வசனங்களைக் கேட்கும் போது காரணமில்லாமல் நினைக்க வைத்தாய் காதல் ஓவியங்கள...\nகடிகாரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறதே என்று ஏங்க வைத்தவனும் நீ தான் நீயே உலகமாக இருந்த நாட்களில் .... அதே கடிகாரம் எவ்வளவு மெதுவாக ஊர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-16T22:15:08Z", "digest": "sha1:MWIQV77WPY2M7RDNWVOPF5B7IRFD42UV", "length": 9207, "nlines": 100, "source_domain": "ttnnews.com", "title": "சிசுவை கொலை செய்து தானும் தற்கொலை “மன விரக்தியே காரணம் “ | TTN", "raw_content": "\nHome இந்தியா சிசுவை கொலை செய்து தானும் தற்கொலை “மன விரக்தியே காரணம் “\nசிசுவை கொலை செய்து தானும் தற்கொலை “மன விரக்தியே காரணம் “\nதமிழகத்தில் கணவர் இறந்த துக்கத்தில் குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதிருச்சியை சேர்ந்தவர் ரெக்ஸ்(வயது 30), எம்பிஏ பட்டதாரியான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார்.\nஇவருக்கும் ரூத்கிறிஸ்டியானா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ரெக்ஸ் வேலையை விட்டு நின்றுவிட்டார்.\nஇதனால் ரூத்கிறிஸ்டியானா காட்பாடியை அடுத்த செங்குட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nஇவரது பெற்றோர் தன்னுடைய மூத்த மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர், அதேவேளை ரெக்சும் வெளியே சென்றுள்ளார்.\nநீண்ட நேரம் ஆகியும் ரெக்ஸ் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த ரூத்கிறிஸ்டியானா பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில��லை.\nமறுநாள் ரெக்ஸின் போனை தொடர்புகொண்ட போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nமேலும் அவரது நெற்றியில் நரசிம்மா என எழுதியிருந்ததால், தற்கொலை செய்து கொண்டது தன்னுடைய கணவர் தான் என்பதை உறுதி செய்தார்.\nஇத்தகவலறிந்து வந்த ரூத்கிறிஸ்டியானாவின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nவீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரூத்கிறிஸ்டியானா பிணமாக கிடந்தார், குழந்தையும் படுக்கையில் பிணமாக கிடந்தது.\nகணவர் இறந்த துக்கத்தில் ரூத்கிறிஸ்டியானா இவ்வாறு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஉடனடியாக விரைந்து வந்த காட்பாடி பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுதொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\nமுரசொலி அலுவலகம் சென்ற கருணாநிதி\nஇளைஞர் ஏமாற்றியதால் ஆசிட் குடித்த சிறுமி\nதீபாவளியன்று நடந்த சோகம்- 6 பேர் பலி\nதமிழக முதல்வரின் தீபாவளி வாழ்த்து செய்தி\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/10/123144", "date_download": "2018-07-16T22:29:26Z", "digest": "sha1:I7YB2CRVF7RDTW63BIKLKRZTJAPJIOAP", "length": 5658, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த படத்தில் நடிக்க நடிகைகள் தயங்கினார்கள்: அசுரவதம் ப்ரெஸ் மீட்டில் சசிக்குமார் - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nஇந்த படத்தில் நடிக்க நடிகைகள் தயங்கினார்கள்: அசுரவதம் ப்ரெஸ் மீட்டில் சசிக்குமார்\nஇந்த படத்தில் நடிக்க நடிகைகள் தயங்கினார்கள்: அசுரவதம் ப்ரெஸ் மீட்டில் சசிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/06/blog-post_15.html", "date_download": "2018-07-16T21:36:44Z", "digest": "sha1:IZYH5A26FWKVEO2RFBF54NHXXJVZCY75", "length": 14962, "nlines": 125, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "புனிதமான ரமலானை வரவேற்போம்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » ரமலான் » புனிதமான ரமலானை வரவேற்போம்..\nபுனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,\nசொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல்\nஎன நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.\nரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.\nகடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.\nஇந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191\nஇந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்�� அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,\nஇரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.\nஇத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக\nஅல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.\nTagged as: செய்தி, ரமலான்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/blog-post_356.html", "date_download": "2018-07-16T22:25:09Z", "digest": "sha1:ZQBH6XAHUVSG7Q562SJDPMGF2D4LRPL7", "length": 17413, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "ஆன்லைன் மூலம் பணம் திருட்டு...கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள்..! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆன்லைன் மூலம் பணம் திருட்டு...கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள்..\nசென்னை எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளார்களின் கணக்கில் இருந்து மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னையில் பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து வங்கியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினார் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.\nஅதில் 2016-ம் ஆண்டிலும், கடந்த 6 மாத காலத்திலும் சென்னையில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்தும், ஓடிபி எண்ணை திருடியும் ஆன்லைன் மோசடிக்கும்பல் லட்சக்கணக்கில் பணம் திருடுவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது காவல்துறை. வங்கிகளின் பணபரிவர்த்தனையில் உள்ள பாதுகாப்பு குறைபாடே இத்தகைய சம்பவங்கள் தொடர காரணம் என்றும் சுட்டிக்காட்டினர். கடந்த 6 மாதங்களில் சென்னையில் வங்கி வாடிக்கையாளர்கள் பறிகொடுத்த தொகை குறித்த விபரங்களைகாவல்துறையினர் பட்டியலாக தயாரித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் வழங்கினர்.\nஅதில் 547 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 3 கோடியே 37 லட்சம் ரூபாயை பறிகொடுத்து பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்றழைக்கப்படும் எஸ்.பி.ஐ வங்கி. அதனை தொடர்ந்து இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் 284 பேர் 35 லட்சம் ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 83 பேர் 82 லட்சம் ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் 107 பேர் 54 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 78 பேர் 30 லட்சம் ரூபாயும் பறிகொடுத்து தாங்களும் பாதுகாப்பு குறைபாடுள்ள வங்கிகள் தான் என்ற அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் மொத்தம் 34 வங்கிகளின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.\nஅதே போல கடந்த 6 மாதங்களில் கிரெடிக் கார்டு மோசடியால் 209 பேரும், டெபிட்கார்டு மோசடியால் 1106 பேரும், அன்லைன் மோசடியால் 175 பேரும், பகிரப்பட்ட ஓ.டி.பியை திருடிய மோசடியால் 1315 பேரும், ஓ.டி.பியை வாடிக்கையாளருக்கே தெரியாமல் திருடிய மோசடியால் 175 பேரும் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 7 கோடியே 15,98,058 ரூபாயை பறி கொடுத்துள்ளனர். இவர்களில் 9% வாடிக்கையாளர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.\nகடந்த 2016-ம் ஆண்டில் பறிபோன 16 கோடியே 12 லட்சத்து 4ஆயிரத்து 200 ரூபாயில்..7 கோடியே 15 லட்சத்து 98 ஆயிரத்து 058 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பறிபோன 4 கோடியே 2 ஆயிரம் ரூபாயில்..1 கோடியே 43 லட்சத்து 19 ஆயிரத்து 611 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. மொத்தத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 12 கோடியே 12 லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாயும், கடந்த 6 மாதங்களில் ரூ.5 கோடியே 72 லட்சத்து 78 ஆயிரத்து 447 ரூபாயும் இன்னும் திரும்ப பெற முடியாமல் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபெரும்பாலான வங்கிகள் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் பணபரிவர்த்தனையில் பாதுகாப்பான நடைமுறையை பின்பற்றுவதில்லை என்பதை இந்த பட்டியல் உணர்த்துகிறது. அதே வேளையில் அனைத்து வங்கிகளும் இணைந்து வாடிக்கையாளரின் நலன் காக்கும் பொருட்டு, ரிசர்வங்கியின் ஒப்புதலுடன் இரண்டடுக்கு பாதுகாப்புடன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய முறையை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாற்றமாவது பணத்தை காப்பாற்றுமா..என்பதே அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/23151-chennai-doctor-murder-case-one-arrested.html", "date_download": "2018-07-16T22:09:57Z", "digest": "sha1:RVG6SH3NNM4T456L5SM36N4LOKJD5JQX", "length": 12681, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று திருமணம் நடக்க இருந்த டாக்டரை கொன்றது ஏன்? | Chennai Doctor Murder Case : One Arrested", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஇன்று திருமணம் நடக்க இருந்த டாக்டரை கொன்றது ஏன்\nசென்னையை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜேஷ்குமார் (26). சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்தி வந்தார். டாக்டர் ராஜேஷ்குமாருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி\nஇரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ்குமார் மாயமானார். 30-ம் தேதி இதுபற்றி கொளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அன்று மாலை அவர் வீட்டின் முன் உள்ள குடிநீர் தொட்டியில் ராஜேஷ்குமார் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்தக் கொலை குறித்து தனிப்படை விசாரித்து வந்தது. அவர்கள் டாக்டரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பா ராஜேந்திரனின் மகன் மகேந்திரன் (36) என்பவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரிடம் விசாரிக்க சென்ற போது அவர் மாயமாகி இருந்தார். இந்நிலையில் மகேந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார்.\nஅவர், ப��லீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ’எனது அப்பா ராஜேந்திரனுடன் பிறந்தவர்கள் 4 பேர். நாங்கள் சென்னை அண்ணாநகர், மேற்கு முகப்பேர் உள்ளிட்ட பல இடங்களில் மருந்து கடை நடத்தி வருகிறோம்.\nஎனது சித்தப்பா மட்டும் தனது மகன் ராஜேஷ்குமாரை டாக்டராக்கி விட்டார். தற்போது அவருக்கு பணக்கார வீட்டில் திருமணம் செய்ய இருந்தனர். இதனால் எனது சித்தப்பா குடும்பத்தினர் மீது வெறுப்பு இருந்தது. எங்களுக்கு சொந்தமான நிலத்தை பிரிப்பதிலும் கருத்து வேறுபாடு இருந்தது. நான், மருந்துகளை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்வேன். என்னிடம் மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்த ராஜேஷ்குமார், திடீரென நிறுத்தி விட்டார். இதனால் கோபம் ஏற்பட்டது. இதோடு, எனது மனைவிக்கு ராஜேஷ்குமார் பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதுவும் கோபத்தை ஏற்படுத்தியது.\n28-ம் தேதி திருமணத்துக்காக மது விருந்து வைக்கும்படி ராஜேஷ்குமாரிடம் கேட்டேன். சம்மதித்தார். மொட்டை மாடியில் மது அருந்தினோம். போதையில் வரும்போது, எனக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டோம். அப்போது அவர் என் மனைவி பற்றி தவறாகச் சொன்னார். இதனால் அடித்து, குடிநீர் தொட்டிக்குள் அமுக்கி மூடி விட்டு ஒன்றும் தெரியாததுபோல் சென்று விட்டேன். போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.\nஇவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான மகேந்திரனை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.\nஜி.எஸ்.டி.யில் குறைகள் இருந்தால் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி\nபாவனா விவகாரம்: மெமரி கார்டை தேடி காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு\nகாதல் விவகாரத்தில் மாணவி குத்திக்கொலை.. இளைஞரும் தற்கொலை..\nஇளம் பெண் எரித்துக் கொலை - திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால் கொடூரம்\nரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை\nநாசா மூலம் ஆகஸ்டில் பறக்கிறது சென்னை மாணவர்களின் செயற்கைக்கோள்\n அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்\nசிசிடிவி கேமரா வளையத்திற்குள் வரும் சென்னை\nபோலீசாரை குடும்பத்துடன் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nகள்ளக் காதலனைக் கொல்ல கள்ள���் துப்பாக்கி \nRelated Tags : Chennai , Murder , Doctor , சென்னை , டாக்டர் ராஜேஷ்குமார் கொலை வழக்கு , கொளத்தூர் போலீஸ் , புழல் சிறை\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜி.எஸ்.டி.யில் குறைகள் இருந்தால் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி\nபாவனா விவகாரம்: மெமரி கார்டை தேடி காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/8813-tnau-aware-of-fradulant-employment-order.html", "date_download": "2018-07-16T22:18:49Z", "digest": "sha1:I3CGPJATVKX5OBYYSUBLES2G3WFUZW24", "length": 9441, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேளாண்பல்கலையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி: எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் | TNAU aware of fradulant Employment Order", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nவேளாண்பல்கலையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி: எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்\nபோலி பணி நியமன ஆணை வழங்கி இளைஞர்கள் ஏமாற்றப்படு‌‌வதால்‌ எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபெங்களூர், சேலம் உ��்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் போலி பணி நியமன ஆணையால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நி‌லையில், போலி நியமன ஆணை பிறப்பித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக சட்ட ஆலோசனை குழு சார்பில் காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் இணைந்து பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது.‌கடந்த 1 ஆம்தேதி உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவர் போலி நியமன ஆணைய‌ல் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் பலர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.\nஉசிலை அருகே மாணவிகளின் கையைக் கட்டி, சாணத்தை கரைத்து ஊற்றியதாக புகார்: தொடக்கப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மீது வழக்குப் பதிவு\nரியோ ஒலிம்பிக்: மகளிர் இரட்டையர் டென்னிஸில் சானியா இணை தோல்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nகத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்\nஉக்ரைன் நாட்டுக்கு டூயட் ஆடப்போகும் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் ஜோடி\n‘சூர்யா37’ லண்டன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nமொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’\nபெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்\n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉசிலை அருகே மாணவிகளின் கையைக் கட்டி, சாணத்தை கரைத்து ஊற்றியதாக புகார்: தொடக்கப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மீது வழக்குப் பதிவு\nரியோ ஒலிம்பிக்: மகளிர் இரட்டையர் டென்னிஸில் சானியா இணை தோல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/26150-today-election-for-vice-president-of-india.html", "date_download": "2018-07-16T22:19:03Z", "digest": "sha1:RHM2H2RVTIN2FY5BTF4USPEBESMKBQQT", "length": 10511, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | today election for vice president of india", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஇன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு\nதற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 58 எம்.பி-க்கள் பலத்துடன் காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும், பா.ஜ.க. 56 எம்.பி-க்களுடன் 2 வது இடத்திலும் உள்ளன. இருப்பினும் பாஜக வேட்பாளருக்கு, அதன் பல கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் பலம் கூடும் என்பதால், அவருக்கே அதிக ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியரசுத் தலைவர் தேர்தலைப்போல, அதிக வாக்கு சதவிகிதத்துடன் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவது கடினமானதாக இருக்கும் என்பதால், தங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் அளிக்கும் வாக்குகள் செல்லாததாக இருந்துவிடக் கூடாது என பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி வேட்பாளரான வெங்கைய நாயுடுவுக்கு, மக்களவையில் 337 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 80 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும், தங்கள் வேட்பாளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என பா.ஜ.க மாதிரி வாக்குப்பதிவை நேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nசேமிப்புக் கணக்கு வட்டி 0.5% குறைப்பு: பேங்க் ஆப் பரோடா\nஇளம்பெண்களுடன் ஆபாச படம்: ஐ.ஏ.எஸ். அதிரடி நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை தொடங்கியது \nஒரே நேரத்தில் தேர்தல்; அரசியல் கட்சிகளிடம் இன்று கருத்துக் கேட்பு\nஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் இல்லை\n”தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கிறது பாஜக” : முரளிதர்ராவ்\nஒரே நேரத்தில் மக்களவை, பேரவைகளுக்கு தேர்தல்\nமெக்சிகோவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர் வெற்றி\nRelated Tags : Vice president , Election , Today voting , துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் , இன்று வாக்குப்பதிவு\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசேமிப்புக் கணக்கு வட்டி 0.5% குறைப்பு: பேங்க் ஆப் பரோடா\nஇளம்பெண்களுடன் ஆபாச படம்: ஐ.ஏ.எஸ். அதிரடி நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2015/06/blog-post.html", "date_download": "2018-07-16T21:53:16Z", "digest": "sha1:75HZCZAJMIW6RL6NYFXPGMCSSPFAN4YE", "length": 29675, "nlines": 527, "source_domain": "www.siththarkal.com", "title": "ஏனிந்த இடைவெளி!! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nஇதோ ஏழு மாதங்களுக்கு���் பிறகு உங்களின் முன்னால் வந்து நிற்கிறேன். காலம்தான் எத்தனை வேகம் காட்டுகிறது. இதில் ஆறு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனை வாசம். எந்த மருத்துவமனையில் மருத்துவராய் பணி புரிகிறேனோ, அதே மருத்துவமனையில் ஒரு நோயாளியாக...\nஎன்னதான் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும், அடுத்தடுத்து அம்மா, அப்பா என இருவரையும் இழந்ததின் அதிர்ச்சி, துயரம், வெறுமை, தனிமை, மன அழுத்தம், சரியாக சாப்பிடாமை என எல்லாமுமாய் சேர்ந்து உடல்நலம் கடும் பாதிப்புக்குள்ளாகி வேரோடு சாய்ந்த மரம் போல வீழ்ந்திருந்தேன்.\nமருத்துவ பரிசோதனைகள் என என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் எனக்கு நடந்தேறியது. பரிசோதனை முடிவுகளை வைத்துக் கொண்டு என் சக மருத்துவர்கள் ஆளாளுக்கு ஒரு பாதிப்பைப் பற்றியும், அதற்கான சிகிச்சைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர்.\nகிட்னியில் பாதிப்பு என்றார்கள். நல்ல வேளை பெரிய பாதிப்பில்லை என்றார்கள். அதுவரை நினைவிருந்தது. அதன் பிறகு நிமோனியா காய்ச்சல் . திடீரென பார்வை மங்கியது. ஒரு கட்டத்தில் இருட்டு. கண் பார்வை நரம்பில் பாதிப்பு, இனி பார்வை திரும்புவது கஷ்டமென்றார்கள்.\nஅடுத்த ஆறு மாதங்கள் வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு அவஸ்தையோடு சிகிச்சை. இப்போதும் கூட என்னால் ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் எதையும் பார்க்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் சரியாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் இருந்த நிலமைக்கு மீண்டு வருவதற்கோ, இனி இணையம் வந்து பதிவுகள் எழுதுவதற்கோ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஒரு கட்டத்தில் எனக்கான எல்லா வாய்ப்புகளும் முடிந்து விட்டதாகவே தோன்றியது.\nபெற்றோர்களின் ஆசி, குருவின் அருள், நண்பர்களின் பிரார்த்தனை, காப்பாற்றியே தீருவது என போராடிய மருத்துவர்களின் அன்பு, தங்களின் மகளைப் போல என்னை கவனித்துக் கொண்ட செவிலியர்களின் அக்கறையின் விளைவாக இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டாம் வாய்ப்பில், எல்லாம் வல்ல குருவருளின் அனுமதியோடும், பெற்றோரின் ஆசியோடும், நண்பர்களின் ஒத்துழைப்போடும் சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.\nஇணைய பக்கங்களை பார்ப்பதிலும், வாசிப்பதிலும் எனக்கு சிரமங்கள் இருப்பதால் இப்போ���ைக்கு பதிவுகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே கணினியை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். எனவே யாருடைய மின்னஞ்சகளுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.\n\"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே\"\nஅக்கா இறை அருளாலும் குரு அருளாலும் நீங்கள் மீண்டும் பழைய போல உத்வேகத்தோடு வருவீர்கள் என்னுடைய பிரார்த்தனைகளும் . ESM akka\nகுருவருளும் திருவருளும் துணை நிற்கும்..\nஉடல்நலம் முக்கியம்..கணினிப் பயன்பாட்டை இரண்டாம்பட்சமாக வைத்துக்கொள்ளவும் தோழி ..நலம்பெற வேண்டுகிறேன்\nபூரனநலத்தோடும் புன்னகையோடும் வலம் வர எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு துனைபுரியும்....\nஅவனருளாளே அவன்தாள் வணங்கி ... ... என் கடன் பணிசெய்து கிடப்பதே\nமாற்றம் ஒன்றே மாறாதது.... இதுவும் மாறும்...கடந்து செல்லும்... தங்களோடு மீண்டும் தொடர்ந்து பயணிக்க பல நல்லுள்ளங்களோடு நானும் ஒருவனாக... ஓம் அகத்தீசாய நமக\nதங்கள் வருகை எனக்குள் விதைத்தது மகிழ்ச்சி\nகுருவருளும் திருவளும் தங்களுக்கு தந்தது மீட்சி\nஅன்பும் நலமும் தங்கள் வாழ்வில் இனி அரங்கேறும் காட்சி\nதொடரட்டும் இணையத்தில் சித்தர்களின் அரசாட்சி\nஅன்பும் நட்பும் ‍- சிவனேசு ம‌லேசியா\nவிரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nநோய் நொடி யாவும் பறக்கும்\nமுதலில் உடல் நலத்தை பாருங்கள் .... பின்பு எழுதலாம்...\nஆதித் தமிழனின் அருள் என்றும் உம்மை காக்கட்டும். தொடரட்டும் உம் தொன்டு. தோழியின் வருகைக்கு காத்திருக்கிறோம்\nவிரைவில் பூரண நலம் பெற இறைவன் அருளட்டும்...\nசிவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டுகிறேன்\nஉடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள். உடல் நலத்துடன் இருந்தால் தான் பின்னர் வலைப்பதிவுகளை மேற்கொள்ளலாம். அதுவரை நன்கு ஓய்வெடுங்கள்\nவாளவாடி வண்ண நிலவன் said...\nஇனிய சகோதரி ...உற்சாகம் மட்டுமே மனதின் மருந்து ..\nதன்னம்பிக்கையே மனிதனின் தனித்துவம் அதை மட்டும் இழந்து விடாதீர்கள்..அதனுடன் கூடிய மருத்தும் உங்களை காக்கும் இறைவன் அருளால்..\nமீண்டு(ம்) நீங்கள் எழூதுவது மகிழ்ச்சி. இறையருளும் குருவருளும் பெற்று முழுவதும் நலமடைய வாழ்த்துக்கள் சகோதரி\nநீங்கள் மீள வந்ததே பெரிய எங்களுக்கு பெரும் சொத்து தான் எங்களுக்காகவாவது உங்கள் பதிவை தொடருங்கள்\nமதிப்��ிற்குரிய தோழி, எல்லாம் இறைவனின் திருவிளையாடல், இதுவும் மாறும். அவன் பாதம் பணிவோம்\nந ம சி வா ய\nநன்கு உடல் நலமும் உடல்பலமும் பெற்று மீண்டும் தங்களது பணியினை சிறப்பாக செய்து மென்மேலும் வளர எல்லாமுமாக உள்ள இறைவனை வேண்டுகிறேன்.\nதங்களுக்கு புதிய உத்வேகம் பெற்ற இறைவனை பிராத்திக்கிறேன்.\nதோழி நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்\nவாழ்க வளமுடன் தோழி . இறைநிலையின் செயல்கள் அனைத்தும் நன்மைகே. இதுவும் கடந்து போகும்.\nஉடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு எழுதலாம்\nவிரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்...\nநன்றி கூற வார்த்தைகலே இல்லை தோழி.. துயரன்கள் பல வந்தாலும் மீண்டு வந்திருக்கிறாய் தமிழை வாழ வைக்க.. இயற்கையிடம் தங்களுக்காக தினமும் பிராத்திக்கிறேன் தாங்கள் இனி நிம்மதியை மட்டுமே பெற விருக்கிறீகள்.. தங்களுக்கு உதவ கோபிசெட்டியபாளயத்திளும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதை மறவாதீர்கள்.. வாழ்க வளமுடன்...\nதங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அபிராமி துணை இருப்பாராக. தவத்தில் கவனம் செலுத்துங்கள். நல்லதே நடக்கும்.\nதாங்கள் நலம் பெற மகரிழி சிவா சித்தார் அவர்களிடம் பிராத்திக்கிறேன்\nமீண்டும் வேண்டும் அதே தர்ஷினி இறைவா\nமீண்டும் வேண்டும் அதே தர்ஷினி இறைவா\nசித்தர்கள் உங்களை கைவிட மாட்டார்கள் ....\nஓம் அகத்தீஸ்வராய நமக ...\nதோழி நலம் பெற சிவனை ப்ராதிகின்றேன்\nஉங்கள் தொண்டிற்கு நன்றி. விரைவாக குணமடைய எனது பிரார்த்தனைகள். சித்த மருத்துவத்தை நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகிரீர்களா\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/170886?ref=viewpage-manithan", "date_download": "2018-07-16T22:08:05Z", "digest": "sha1:4XT3ISKPE7TYPQM7BHGNCPNCEKEVV4IC", "length": 7321, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "சவால் விடுத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஐ.தே.கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜ��ர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசவால் விடுத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஐ.தே.கட்சி\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எவராவது சவால் விடுத்தால் அதனை நிரூபித்து காட்ட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.\nகளுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்க கூட்டணி அரசாங்கத்தை வேண்டாம் என கூறினால், ஐக்கிய தேசிய முன்னணியின் தனியான அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanchinews.wordpress.com/2010/08/11/85-hour-sai-bhjan-sankaratv/", "date_download": "2018-07-16T21:36:49Z", "digest": "sha1:BMJGPQW22MDMDFSJFCTAOS2Y5UBQBHJI", "length": 3804, "nlines": 56, "source_domain": "kanchinews.wordpress.com", "title": "Non-stop Sai Bhjan on Sri Sankara TV | Sai Seva Kanchi Newsletter", "raw_content": "\nபகவானின் 85வது அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டி.வி. 85 மணி நேரம் தொடர்ந்து பஜனையை ஒலிபரப்ப இருக்கிறது. இந்த பஜனை ஆகஸ்ட் 12, 1985 அன்று காலை 5.00 மணிக்குத் தொடங்குகிறது. பெங்களூரு வைட்ஃபீல்ட், பிருந்தாவனத்தில் இருந்து இது நேரடியாக ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சி வரலாற்றில் 85 மணிநேரத் தொடர் ஒலிபரப்பு Live ஆக நடப்பது இதுவே என்று கூறுகிறது ஸ்ரீ சங்கரா டி.வி.\nஅன்பர்கள் எல்லோரும் பார்த்து, கேட்டு ஆனந்தம் பெற வேண்டும்.\nEntry filed under: Spiritual Activities. Tags: அவதார தினம், சாயி பஜனை, சாயி பஜன், பிருந்தாவனம், பெங்களூரு, ஸ்ரீ சத்ய சாயி பாபா.\nஅன்னை ஈஸ்வராம்பா தினக் கொண்டாட்டங்கள்\tரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்ச��கள்\nவீடியோ: அனூப் ஜலோட்டா பக்திப் பாடல்\nரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்\nரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்\nஅன்னை ஈஸ்வராம்பா தினக் கொண்டாட்டங்கள்\nஇயற்கைப் பேரிடர் மேலாண்மை-தீவிரப் பயிற்சி\nசாயுஜ்யம் - 2: ரதோத்சவம்\nவிடியோ பஜன்: தீனதுக்கியோ சே ப்ரேம் கரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/2013/09/13/4833/", "date_download": "2018-07-16T22:07:53Z", "digest": "sha1:2XFLE3LOX36UEFRBSFVEG27GTXBHAU4U", "length": 8429, "nlines": 179, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஇறையருளால் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் இள மொட்டாக நம் “குலசை’வலைப் பூ” உங்களின் திருக் கரங்களில் தவழ்ந்து வருகிறது 2000 க்கும் மேற்பட்ட பதிவுகளுடனும், 70,000 க்கு மேற்பட்ட வாசகப் பார்வைகளுடனும்.\nஅனைத்து விதமான கதம்ப பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சுரங்கமிது.\nஇவ் வலைப் பூ மென் மேலும் வளர உங்களின் மேலான ஆதரவை அன்புடன் வேண்டுகிறேன்.\nகுலசை வலைப் பூ பெற்று வரும் பெருமைகள் அனைத்தையும்,\nமண் மீது வந்தவுடன்….தன்னோடு எனை அணைத்து\nஎன்னோடு பல கதைகள் பேசி…கண்ணுக்குள் கற்பனை தந்து..\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி..என்னை ஒரு மனிதனாக்கி(\nஉலகின் முன் கொண்டு வந்த எங்கள்..பூமி\nமூலிகை சாகுபடியின் அவசியம் →\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/11/29/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-528-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-07-16T21:58:48Z", "digest": "sha1:BL7DWXRFNVUHWS6ZX3B7V4TQGRNRZTTH", "length": 9168, "nlines": 92, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்\nரூத்: 1 : 13 “… என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.”\nநாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித் தங்கள் குடும்பத்துக்கு திரும்பிப் போகுமாறு கூறியதைப் பார்த்தோம். பிரச்சனைகள், வியாதி, வேதனைகள், ஏமாற்றங்கள்,கடைசியில் மரணம் இவற்றை ஒன்று பின் ஒன்றாய் அனுபவித்த நகோமியின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் ஒரு கசப்பான மாத்திரை போல இருந்தது. கணவனையும், இரு மகன்களையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த அவள், இன்று தன் மருமக்களையும் திரும்ப அனுப்பிவிட்டு, வெறுங்கையுடன் பெத்லெகேமை நோக்கிப் புறப்பட ஆயத்தமானாள்.\nஒருவேளை உங்களில் யாராவது இன்று , நகோமியைப் போல என்னுடைய பாத்திரம் கசப்பான துன்பங்களால் நிரம்பி வழிகிறது, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று எண்ணுகிறீர்களா\n நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் , வேதத்தில் நாம் காணும் யோபைப் போலவும், நகோமியைப் போலவும் கஷ்டங்களை அனுபவிக்கிறோம். நாம் கடவுளை நோக்கி, நான் உம்மைதானே பின் பற்றுகிறேன், உம்மைதானே நேசிக்கிறேன், உமக்குத்தானே ஊழியம் செய்கிறேன், எனக்கு ஏன் இத்தனை துன்பங்களைக் கொடுக்கிறீர் நான் உமக்கு என்ன துரோகம் செய்தேன், என்னால் தாங்க முடியாத அளவு ஏன் என்மேல் பாரத்தை சுமத்துகிறீர், என்றெல்லாம் கதறுகிறோம் அல்லவா நான் உமக்கு என்ன துரோகம் செய்தேன், என்னால் தாங்க முடியாத அளவு ஏன் என்மேல் பாரத்தை சுமத்துகிறீர், என்றெல்லாம் கதறுகிறோம் அல்லவா ஒருவேளை நீங்கள் அப்படி ஜெபிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நான் ஜெபித்திருக்கிறேன்\nநகோமியைப்போல கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று நாம் நினைப்பது நம் எல்லோருக்கும் சகஜம் தான் ஒருவேளை நகோமி, இதைவிட நிலைமை மோசமாகிவிடுமோ என்று கூட நினைத்திருக்கலாம்.\nகர்த்தர் நம்முடைய துன்பங்கள் மூலமாக நமக்கு பெரிய ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும் எ��்ற விசேஷமான திட்டம் எதுவுமில்லாமல் எந்தத் துன்பமும் நம்மை அணுக விடமாட்டார் என்று யாரோ எழுதியது நினைவுக்கு வருகிறது.\nஇது என் வாழ்க்கையில் நடந்த உண்மை அதுமட்டுமல்ல என்னுடைய அநேக நண்பர்கள் இவ்விதமாக மழைக்கு பின்னால் வரும் வானவில் போல பெருந்துன்பங்களுக்கு பின்னால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதையும் பார்த்திருக்கிறேன்.\nஉன் துன்பங்கள் உனக்கு காயங்களையும் தழும்பையும் உண்டாக்கலாம். உன் காயங்களை ஆற்ற கிறிஸ்து இயேசு உனக்காக சிலுவையில் காயப்பட்டார் என்பதை மறந்து போகோதே அவர் தழும்புகளால் நீ குணமாவாய்\n← மலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை\nமலர் 7 இதழ்: 529 ஓர்பாள் எடுத்த முடிவு தவறா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisisdharani.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-16T22:20:25Z", "digest": "sha1:ZS3EYITTRSZCBB6BN7LEX2RSXZMRFAKS", "length": 11172, "nlines": 90, "source_domain": "thisisdharani.blogspot.com", "title": "உலகில் பழமையான மாநகரம் ~ Tech Dharany", "raw_content": "\nஉலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலு\nம் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.\nமிகப் பழமையான கிரேக்க,ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது.\nஅதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.\nஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் \"மதுரை \"தான்.\nநகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால்\nமதுரையை \"The World's only living civilization\" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் \"The Story of India\" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.\nமேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில்\nசுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள\nபுதைத்த இடத்தின் மீது அடையாளமாய் க���்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது\nஇறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.\nஅங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.\nஅவர்களை விசாரித்த போது பரம்பரை,பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஅது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு\nபிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல,\nஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா\nஅது மட்டுமல்ல மதுரைக்கு \"தூங்கா நகரம்\" என்ற பெயரும் இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர்\nஅல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று\nகூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.\nஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும்,மொழியையும் சுமந்து\nஇயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.\nநாகப்பட்டினம் மாவட்டம் - கருப்பு வரலாறு...\nதமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டது என்றால் அது நாகப்பட்டினம் மாவட்டம் தான் வரலாற்றில் அந்த பண்டைய காலத்திலையே இ...\nஇல்லுமினாட்டி - ‪#‎ ILLUMINATI‬ (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் ) (விரிவான விளக்கம் ) உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை...\nமுதலாம் இராசராச சோழன் சமாதி சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு ம...\nஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்தில் இருக்கும் ஓவர்டவுன் எஸ்டேட்டில் ஒரு பாலம் இருக்கிறது. இது ஒரு மர்மமான பாலம்\nசுஜாதா ரங்கராஜன் - ’மை தீராதா ஓர் தூரிகை’....\nநீங்கள் ரங்கராஜன் இல்லை... எழுத்து உலகத்துகே ரங்க\"ராஜ்ஜியம்\" சில வருடங்களுக்கு முன்...எதை படிப்பது, எவரைப் படிப்பது என்ற...\nGolden Ratio - கோல���டன் ரேஷியோ\nஉங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா Fibonacci number... இவை நம்மை சுற்றி இயற்கையில் ..இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு ...\nஹிட்லரின் ரகசியமான ப்ளையிங் சாசர்..\nஹிட்லரின் படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்...\nதீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்......... நாஸ்டர்டாமஸ்ஸின் வாழ்கை: 1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 510 ஆண்டுகளுக்கு முன்பு பிரஞ்சு நாட்டில்...\nDeep Sites - ரெட் ரூம்ஸ்\nஉங்களிடம் போதிய பணம் இருந்தால் இணையத்தில் ஒரு மனிதனை உயிருடன் சித்திரவதை செய்து கொள்வதை நீங்கள் நேரிடையாக காணலாம் .. ஆம் இது உண்மைதான் ஆழ் ...\nஅலெக்ஸாண்டரை கலங்க வைத்த மன்னன் புருசோத்தமர்\nகிமு 320ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/contact.html", "date_download": "2018-07-16T22:14:04Z", "digest": "sha1:SSCLVVFWJWI6JBF6ATW5VV6TZJ5UP3VS", "length": 5824, "nlines": 69, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "எங்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nகடவுளின் இருப்பு வாழ்கையின்க் கேள்விகள்\nஉறவுகள் கடவுள் தெரிந்தும் கேள்விகள்\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nகடவுள்ப் பற்றி ஒருவரிடம்ப் பேச ஆர்வமாஎங்களுக்கு மின்னஞ்சல் மூலம்த் தெரியப்படுத்துங்கள்.\nதனியுரிமை அறிக்கை: நீங்கள்ச் சமர்ப்பித்தக் கேள்விக்கு ஒரு மின்னஞ்சல்ப் பதிலைப் பெறுவீர்கள். யாரும் வேறு எந்த வழியிலும் உங்களைத் தொடர்புக் கொள்ளமாட்ட���ர்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியை எந்த நிறுவனம் அல்லது அமைப்பிற்க்கோத் தரப்படமாட்டாது.\nஉங்கள் முழு மின்னஞ்சல் முகவரி தேவை\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிச் செய்க தேவை\nஉங்கள்க் கேள்வி / கருத்து\n** ஸ்பேம்த் தடுக்க உதவ,நீங்கள்ப் பார்க்கும் எண்களைத் தட்டுக.\nஉங்களால் எண்களை வாசிக்க முடியாது என்றால், இங்கே கிளிக் செய்யவும்.\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:52:52Z", "digest": "sha1:I5TRYAWUG7OQT7B5CZ7G4TPGGZI3ZUOP", "length": 17484, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "வாயுத் தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம் | CTR24 வாயுத் தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம் – CTR24", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nவாயுத் தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம்\nவாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமாக அமைவது நாம் அன்றாடம் சாப்பிடும்போது, நீர் குடிக்கும்போது அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது.\nஅதே போல கரியமில வாயு சேர்த்த குளிர்பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாய்வுக் கோளாறு ஏற்படுகின்றது.\nஇதனை போக்கும் வீட்டு மருத்துவத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n* ஓமத்தை இளம் வறுப்பாக வறுத்து பொடியாக்கி பனை வெல்லம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து இரைச்சல் நிற்கும்.\n* தேங்காயை துருவி பால் எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் சரியாவதுடன் வயிற்றுவலியும் சரியாகும்.\n* கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து அதில் அரை டீஸ்பூன் அளவு சாற்றைக் குடித்து வந்தால் வயிறு உப்புசம் விரைவில் சரியாகிவிடும்.\n* மணத்தக்காளி இலைகளை நன்றாக அரிந்து மண்சட்டியில் போட்டு தாரளாமாக தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்ட அதை காலை மாலை என குடித்து வந்தால் கைகால்களில் வாய்வுத்கோளாறுகளால் ஏற்பட்ட வலிகள் நீங்கும்.\n* இளம் பிரண்டையை நார் உரித்து தேவையான அளவு காய்ந்த மிளகாய், புளி, வெள்ளைப்பூண்டு, தேங்காய், உளுந்து போன்றவற்றைச் சேர்ந்து நல்லெண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து மையாக அரைத்து மூன்றுவேளையும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு வாய்வுக் கோளாறு விலகும்.\n* காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு போன்றவற்றை சம அளவு எடுத்து நெய் விட்டு தனித்தனியாக வறுத்து பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை விலகும்.\n* இஞ்சியை இடித்துச் சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி பாகு பதமானதும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாய்வுத்தொல்லை விலகும்.\n* சுக்கு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பெருங்காயம் மிளகு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்.\n* சுக்கைப் பொடியாக்கி இரண்டு சிட்டிக்கை எடுத்துக் தேன் சேர்த்துக் குழைத்து காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டால் வயிற்றுவலி சரியாகிவிடும்.\n* ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை வெந்நீரில் ஊற வைத்து குடியுங்கள், வயிற்று இரைச்சல் தெரியாமல் போய்விடும்.\nPrevious Postஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் Next Postசாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான முன்னணி நடிகை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசும�� வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/06/150629.html", "date_download": "2018-07-16T22:16:00Z", "digest": "sha1:NAMXE25W3HGLKDHMO4SLY3CVI5VWU7LG", "length": 57163, "nlines": 504, "source_domain": "engalblog.blogspot.com", "title": "'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nதலைப்பில் கொத்துமல்லி மட்டும் இருந்தாலும் இதில் புதினாவுக்கும் இடமுண்டு.\nவீட்டில் என்றென்றும் இருப்பில் இருக்க வேண்டிய விஷயங்கள் பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், போன்றவற்றோடு கறிவேப்பிலை மற்றும் இந்தக் கொத்துமல்லிக்கு நிறைய இடம் உண்டு.\nகொத்துமல்லி இல்லையேல் சாம்பார் இல்லை. கொத்துமல்லி இல்லையேல் ரசம் இல்லை இட்லி, தோசைக்கு அரைக்கும் தேங்காய் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் தனிச் சுவை.\nகொத்துமல்லித் தழைகளை என் அப்பா சும்மாவே வாயில் போட்டு மெல்லுவார் சாம்பார், ரசத்தில் போடும்போது சற்றுப் பொடியாக நறுக்கிக் கூடப் போடுவோம்\nஇரண்டு கட்டு கொத்துமல்லி வாங்கிக் கொள்ளவும். (சென்னையிலும், மதுரையிலும் கட்டு 10 ரூபாய்) அப்புறம் ஒரு கட்டு புதினா வாங்கிக் கொள்ளவும். (இதுவும் கட்டு 10 ரூபாய்தான்). சிலர் இரண்டு கட்டு கொத்துமல்லிக்கு இரண்டு கட்டு புதினா போடலாம் என்பார்கள். ஆனால் அப்படிப் போட்டால் தொக்கின் பெயரில் புதினாவுக்கும் இடம் கொடுக்க வேண்டி வரும். எனவே கொத்துமல்லி வாசனை தூக்கலாகத் தெரிய இந்த அளவிலேயே நாம் செய்வோம்\nஅப்புறம் ஒரு சள்ளை பிடித்த வேலை. இந்த கொத்துமல்லி, புதினாவை இலை, இலையாக ஆயவும். ஆயப்பட்ட ஈர்க்குகளில் இலை வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும். பின்னே கட்டு 10 ரூபாயாக்கும் இலைகள் போக மிச்ச மீதியைத் தூக்கித் தூர வைத்து விடவும்.\nஆய்ந்த இலைகளை சுத்தமான நீரினில் நன்கு அலசி,\nஒரு செய்தித் தாளில் பரவலாக இட்டு, காய வைக்கவும். காய வைக்கவும் என்கிற வார்த்தையை விட 'உலர வைக்கவும்' என்கிற வார்த்தைப் பொருத்தமாக இருக்கும். எனவே சென்ற வரியை அழித்து விடவும்\nஅப்புறம் கொஞ்சமாக உளுத்தம் பருப்பு, (உளுத்தம் பருப்பு நிறையச் சேர்த்தால் தொக்கின் சுவை கெட்டு விடும். அதனால் கொஞ்சமாக சேர்க்கவும்) காரத் தேவைக்கு ஏற்றாற்போல வரமிளகாய், கொஞ்சம் பெருங்காயம் எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து ஓரமாக வைக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அந்தச் சூடான வாணலியில் இந்த இலைகளைப் போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.\nஉளுத்தம்பருப்பு, இன்ன பிற சமாச்சாரங்களைத் தனியாக மிக்ஸியில் இட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும். கரகரவென்று நான் சத்தத்தைச் சொல்லவில்லை. ரொம்ப நைஸாக அரைக்க வேண்டாம் என்பதைச் சொன்னேன்.\nபிறகு இலைகளைத் தனியாக மிக்ஸியிலிட்டு நான்கு ( 4 தான்) சுற்று சுற்றிக் கொள்ளவும்.\nஅரைத்து வைத்திருக்கும் பொடியுடன் இந்த இலைகளைக் கலந்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇப்போது தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை, இட்லிதான் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அட, வேண்டாமப்பா, 'இன்று நான் மோர்சாதம்தான் சாப்பிடப் போகிறேன்' என்கிறீர்களா அதற்கெல்லாம் இது நல்லபடி துணை நின்று உள்ளே அனுப்பி வைக்கும்\nLabels: Monday food stuff, கொத்துமல்லித் தொக்கு\nமனைவியின் தயவின்றி இனி நானும்\nதங்கள் பதிவின் வழிகாட்டலில் செய்து விடுவேன்\nஹூம், வெறும் இலையை மட்டும் ஆய்ந்து காம்புகளைத் தூக்கிப் போட்டால் கொத்துமல்லியின் மணமும், சுவையும், அதன் சத்தும் எங்கே கிடைக்கும். நான் வேரை மட்டும் நீக்கிவிட்டு (ஒரு அங்குலத்துக்கு) கொத்துமல்லியைக் காம்போடு பொடிப் பொடியாக நறுக்கிவிட்டுப் பின் அலசி வடிகட்டி மேலே சொன்னபடி (புதினா சேர்க்காமல்) மி.வத்தல் வறுத்துக் கொண்டு, உப்பு, புளியோடு பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டுக் கடைசியில் எண்ணெயில் தாளித்து வைத்திருக்கும் கடுகு உ.பருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக் கொண்டால் மோர்சாதம், புழுங்கலரிசிக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி(மோர் விட்டது), தோசை, சப்பாத்தி , தேப்லா போன்ற எந்த உணவானாலும் உள்ளே கூடவே இறங்கும். இலைகளைத் தனியாக, காரம் தனியாக அரைப்பதில்லை. காரத்தைப் போட்டு அரைத்துக் கொண்டு(கடுகு, உபருப்பு சேர்க்காமல்) பின்னர் இலைகளையும் போட்டு அரைத்துவிடுவோம். அதன் பின்னரே கடுகு, உபருப்பு சேர்த்து அரைப்போம். முன்னெல்லாம் இதைக் கல்லுரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் முடியாது. :)\n அல்லது பின்னூட்டப் பெட்டியின் டெம்ப்ளேட் மட்டும் மாறி இருக்கா என்னோட கமென்ட் போகவே இல்லையே என்னோட கமென்ட் போகவே இல்லையே\nஅங்கங்கே உங்களின் 'கிண்டலும்' நல்ல சுவை...\nகீதா அம்மா சொல்வது போல் தான் வீட்டில் செய்வார்கள்...\n///நான் வேரை மட்டும் நீக்கிவிட்டு (ஒரு அங்குலத்துக்கு) கொத்துமல்லியைக் காம்போடு பொடிப் பொடியாக நறுக்கிவிட்டுப் பின்........////\nஇது தான் கரெக்ட் ப்ரொசீஜர்..\nஎனி திங் எல்ஸ் நோ கொத்துமல்லி ஸ்மெல்.\nஸோ ஸ்டார்ட் அகைன் பிரம் ஏ , பி, சி. டி.......\nசாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்கு.\nவெறும் இலைமாத்திரமென்றால் எவ்வளவு போட்டாலும் காணாது. வேரை நீக்கிவிட்டு அலசி ஒருஃபேனடியில்துணியில் பரவலாகப் பொதிந்து துணியாலே மூடிவிட்டால் ஈரம் உலர்ந்து விடும். பருப்பு ,மிளகாய்பெருங்காயம், இவைகளை பொடித்து எடுத்துவிட்டு,உப்பு,கொத்தமல்லி,துளி புளி இவைகளை இரண்டு சுற்று சுற்றிஎடுத்துவைத்த பொடியையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் பருப்புகள் ஈரத்தை உறிஞ்சுவிடும். இது என் செய்முறை. அப்புறம் எண்ணெய் விடுவதில்லை. அப்புறமாக கொட்சம் உதிர் உதிராக ஆகிவிடும்.. உங்கள் முறையும் நல்ல வாஸனைதான்.\nநிறைய காரம் போட்டால் துளி வெல்லம் கூட சேர்ப்பவர்களும் உண்டு. கடலைப்பருப்பும் ஓரளவு போடுவதும் உண்டு.பச்ச\nகொத்தமல்லிப் பொடி என்று நாங்கள் சொல்லுவோம்.. அன்புடன்\nபருப்பு மிளகாயெல்லாம்வறுத்துதான் நானும் போடுவேன்.\nநீங்கள் சமையல் குறிப்பு சொல்லித்தருவதே ஓர் அழகுதான் சின்ன குழந்தைக் கூட எளிதாக புரிந்து சமைத்துவிடுவார் சின்ன குழந்தைக் கூட எளிதாக புரிந்து சமைத்துவிடுவார்\nபுதினா எவ்வளவு குற��வாக உபயோகித்தாலும் அதன் வாசம் போகாது. எங்கள் வீட்டில் புதினா சேர்ப்பது இல்லை. என் அப்பா வழிப்பாட்டி அடிக்கடி செய்வார்கள்.\nநன்றி ரமணி ஸார். உற்சாகமான கருத்துக்கும், த.ம வாக்குக்கும்.\nஎன் பாஸ் கிட்ட நானும் கொ.ம இலை மட்டுமில்லை, தண்டோட போட்டாத்தான் வாசனையா இருக்கும்னு சொன்னேன். கேக்கலையே... அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவங்க அப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்கன்னாங்க. மற்றபடி சாம்பார், ரசத்தில் எல்லாம் அப்படித்தான் கில்லியோ, நறுக்கியோ போடுவது\nஅப்புறம் புளி சேர்க்கணும் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன். ஆனால் (மிக்சிக்கு முன்னால் உள்ள) படத்தில் உ.ப வகையறாக்களுடன் புளியும் இருப்பதைக் காண்க. :))))\nநன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.\nநன்றி அப்பாதுரை. தக்காளித் தொக்கு எப்பவும் செய்வது. அதைவிட மாங்காய்த் தொக்கு... ஸ்....ஸ்....\n//ஸாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்கு//\nஹா...ஹா....ஹா... சிரிச்சுட்டேனே தவிர சரியாப் புரியலை. :)))))))\nஅதே மாதிரிதான் நாங்களும் செய்கிறோம் காமாட்சி அம்மா. வெல்லம் போட மாட்டோம். எண்ணெய் நிறையப் போட மாட்டோம். சும்மா அதை சேர்த்துப் பிடித்து வைக்க வேண்டி ஒரு ஸ்பூன்\nநன்றி ஜி எம் பி ஸார். வெறும் கொத்துமல்லி மட்டும் போட்டும் நாங்களும் செய்வதுண்டு.\nநீங்க தொக்குன்னும்,அய்யா துவையல் என்றும் சொல்லியுள்ளீர்கள் ,எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் எது சரியென்று :)\nகொத்தமல்லித் தொகையல் (துவையல்) மோர் சாதத்துக்கு ரொம்ப நன்றாக இருக்கும். தோசைக்கு ஓகே. புளியக் காணோமே படத்தில் மாத்திரம் இருக்கு என்று நினைத்தேன். பின்னூட்டத்தில் சொல்லியுள்ளீர்கள். தொக்கு என்பது, இலுப்புச்சட்டியில் போட்டு கூட எண்ணையை விட்டு வதக்குவது என்று நினைக்கிறேன்.\nநான், தோசையுடன் சாப்பிடுவதற்கு முன்பு, தொகையலில், நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்வேன். நன்றாக இருக்கும். ('நம் பாரம்பர்யத்தில், மிளகாய் சேர்த்தால் (அல்லது பருப்பு), வாயுத் தொந்தரவு ஏற்படக்கூடாது என்று பெருங்காயம் சேர்ப்பார்கள். சிலர் பூண்டு சேர்ப்பார்கள். நல்ல எண்ணெயும் உடம்புக்குக் குளிர்ச்சி. வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும்.\nஒவ்வொரு திங்கக் கிழமையும் என்ன எழுதப் போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.\nநன்கு கெட்டியாக அரைத்து வைத்துக் ���ொண்டாள் மாதக் கணக்கில்---சோற்றில் சேர்த்தோ.மோர்சோற்ருக்கு தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.அமிர்தம்\nகொத்துமலி இலை மட்டும் இல்ல ஜஸ்ட் வேரை மட்டும் எடுத்துவிட்டு காம்புடன்தான் (கொத்துமல்லிக் கட்டு 10 ரூபாயாக்கும்) அரைப்பது வழக்கம்....நீங்கள் சொல்லியிருக்கும் மற்றவை அதே....தனித்தனியாகச் செய்தது முன்பு ஊரில் கிராமத்தில் இருந்த போது உரலில் போட்டு இடித்துச் செய்வதுண்டு....இப்போது மிக்சியில் என்பதால் வறுத்ததை ஒரு சுற்று சுற்றி விட்டு தழை போட்டு நீங்க சொன்னா மாதிரி 4 சுற்று......4 மட்டும்தான்...அஹ்ஹஹ் அப்பதான் அது சுவை...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே நாக்குல தண்ணீ.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்��\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 30 - ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோ���ம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு மு���ை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப���புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2013/05/v-p-c.html", "date_download": "2018-07-16T22:04:57Z", "digest": "sha1:3EBHRHPJGEQOUUJA3PKSLMT3Q27YGWAN", "length": 9564, "nlines": 183, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஅப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு \nமாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .\nசென்னையிலிருந்து ���ந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார் நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் \"சரி எங்க போய் சாப்பிடப் போற \nஎன் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன் \"நானும் சாப்பிடலாமா \n நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் வெட்கமாக இருந்தது \n வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் \nஅவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் \n\"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா\n திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு \"என்றேன்\n\"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்\nநான் காப்பி குடிக்க சென்றேன் அவர் காப்பி குடிக்க மாட்டார் அவர் காப்பி குடிக்க மாட்டார் என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார் என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார் மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம் மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம் அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் எனக்கு பெருமை தாங்கவில்லை முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில் காபி அருந்தினேன் அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்\nகனமான கண்ணாடிக்குள் இருந்து with a sharp look and broad smile\n\"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் \" என்றார்\n\"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா\nஎழுந்து செல்லமாக என்தலையில் குட்டி\" வா\nஇந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா\n செய்தியைச் சொன்ன பண்பும்.. அதைப் புரிந்து கொண்ட உங்கள் பெருந்தன்மையும்.. சுவாரசிமான நினைவு.\nதேங்காய் கீரை கடைசல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.\n) திரைப்படத்தின் நூற்றாண்டு விழா ........\n\"என் நோற்றான் கொல் \"எனும் \"தாத்தா \".........\nஅந்த போராளிக்குள் இருந்த கலைஞனை தரிசித்தேன் .........\nஒரு பயல ஒண்ணும் செய்ய ...\nயார் அந்த கிருஷ்ணன் .......சிவந்தி பட்டி என்ற சிற...\nவடக்கே புத்தன் சிந்தன்V P C.....\n\"ஜனாதிபதி\"யின் முன்னா��் நடித்தேன் .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-07-16T22:15:44Z", "digest": "sha1:TFKJCET2HR7T4UYXGFHAULEYMQ2JDYLM", "length": 8348, "nlines": 194, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: வீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nவீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்\nநான் எழுதிய \"வீணையின் சரஸ்வதி\" பதிவு குறித்து வீணை காயத்ரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து வந்த நன்றி, பாராட்டுகள், ஆசிகள் கலந்த கடித்தை இங்கே மிகப் பெருமையுடன் வெளியிடுகிறேன்.\nLabels: Music, இசைக் கோலங்கள், வீணை, வீணை காயத்ரி\nஉண்மையிலயே பெரிய விஷயம், அவர்களிடம் ஆசி வாங்குவது.\nநீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.\nபதிவர்கள் பின்னூட்டமிடுவது, இன்ட்லியில் ஓட்டு கிடைப்பது, இதையெல்லாம் விட பெரிய பரிசு கிடைத்திருக்கிறது... இது தான் உண்மையான வெற்றி வாழ்த்துக்கள்...\nவாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nநந்தலாலா- நெஞ்சைத் தொட்ட அனுபவம்\nஸ்பெக்ட்ரம் - எட்டு வார்த்தையில் என் கருத்து\nஏன் கவிதை எழுத வேண்டும்\n\"கவிதையை எப்படிப் படிக்க வேண்டும்\nநலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 2\nஹஜ் திருநாள் வாழ்த்துக்கள் + ஹஜ் அற்புதப் புகைப்பட...\nவீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்\nநலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 1\nஇசைக் கோலங்கள்: வீணையின் சரஸ்வதி\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி / கிழக்கு / சுஜாதா பு...\nநலம் தரும் திங்கள் - உடற்பயிற்சியும் இதய நலமும்\nநலம் தரும் திங்கள் - ரத்த தானமும் இதய நலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2012/11/blog-post_8828.html", "date_download": "2018-07-16T22:29:47Z", "digest": "sha1:SIQ4F7BYNWB7W6TA43UPTXZYB5ICYT5E", "length": 7989, "nlines": 183, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற", "raw_content": "\nவேலன்:-ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற\nபாடல்கள் விரும்பிகேட்காதவர்களே இருக்கமாட்டார்கள். சிலருக்கு வீடியோ பாடல்கள் பிடிக்கும். சிலருக்கு ஆடியோ பாடல்கள்.பிடிக்கும். வீடியோ பாடல்களை டிவிடியாக மாற்ற நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற சில சாப்ட்வேர்கள் மட்டுமே உள்ளது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் வேண்டிய ஆப்ஷன்களை செட் செய்திடவும. பேக்கிரவுண்ட புகைப்படங்களாக மூன்று புகைப்படங்கள் கொடுத்துள்ளார்கள்..கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் import file மூலம் நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை தேர்வு செய்யவும்..கீழே உள்ள ஸ்லேடரில் பாடல்களின கொள்ளளவுக்கு ஏற்ப நீலநிறம் வருவதை கவனியுங்கள்.\nஇறுதியாக இதில் உள்ள Create கிளிக் செய்யுங்கள்.\nசில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆடியோ பைலகள் டிவிடியாக மாறிவிட்டதை கவனியுங்கள. நாம் தனியே நமது கணிணியிலும் டிவிடியாக சேமித்துவைக்கும் வசதியும் உள்ளது;.பயன்படுத்திப்பாருங்கள்...கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபயனுள்ள மென்பொருள்... எனக்கு மிகவும் தேவைப்படும்.. நன்றி...\nபோட்டோஷாப் பாடம் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.\nஉங்கள் பதிவு அனைத்தும் இலவசமாக இருக்கம் போது போட்டோஷாப் 1 முதல் 50 வரை உள்ள pdf link மட்டும் இலவசமாக இல்லை. நீங்கள் உங்கள் போட்டோஷாப் பதிவு அனைத்தும் இணைத்து ஒரு இலவசமாக ஒரு downlaod link தருமாறு கேட்டு கொள்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் . உங்கள் முகவரிக்கு புதியவன்.\nவேலன்:-ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற\nவேலன்:-ஸ்கிரீன்ஷாட் எளிதில் எடுக்க Mr.Shot.\nவேலன்:-டெக்ஸ்ட் பைலை MP 3 பைலாக மாற்ற\nவேலன்:-சிடிமற்றும் டிவிடி டோர் கார்ட்\nவேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர்\nவேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_78.html", "date_download": "2018-07-16T22:23:22Z", "digest": "sha1:R7QLBELSTKHJX7YBIQH2BREUKLL6PCNC", "length": 3489, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அத்துரலியே ரதன தேரர் பதவி பறிபோகும் சூழ் நிலை?", "raw_content": "\nஅத்துரலியே ரதன தேரர் பதவி பறிபோகும் சூழ் நிலை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி விடுத்த மூன்று வரி உத்தரவை மீறி, வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளாது புறக்கணித்தன் காரணமாக அத்துரலியே ரதன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nபிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவான இந்த மூன்று வரி உத்தரவின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படாது போனால், நடவடிக்கை எடுக்க அந்த உத்தரவு சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படும்.\nமூன்று வரி உத்தரவை ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க, கடந்த 3 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.\nஇதனடிப்படையில், உத்தரவை மீறியமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, தமது சட்டப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_26.html", "date_download": "2018-07-16T22:04:11Z", "digest": "sha1:UHIUDDJJ7QX6OPVGOJ5FDQPMRWGE2QIH", "length": 25117, "nlines": 414, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு\nநாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை ஏற்குமாறு விஷ்வநாதன் ருத்ரகுமார் விடுத்த கோரிக்கையை தென் ஆபிரிக்கா நிராகரித்துள்ளதோடு, இலங்கையை பிளவுபடுத்தும் எந்த முயற்சிக்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைக்காது என தென் ஆபிரிக்க தலைவர்கள் தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nதனது தென் ஆபிரிக்க விஜயத்தின்போது பல தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்ததாக கூறிய அவர், இல���்கை மக்கள் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவதை காண்பதே தங்களது எதிர்பார்ப்பு என அவர்கள் குறிப்பிட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.\nஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்காவின் ஆதரவை பெறுவதற்காக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலைமையிலான குழு தென் ஆபிரிக்கா பயணமானது. நாடு திரும்பியுள்ள அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தனது தென்ஆபிரிக்க விஜயம் குறித்து பெந்தர - எல்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.\nஅன்று ஆயுத பலத்தினால் பெற முயன்ற ஈழத்தை தற்பொழுது தமிழ் டயஸ்போரா உலகம் முழுவதும் சதி செய்து பெற முயல்கின்றனர் என்றும் கூறினார்.\nஇலங்கை குறித்து தென் ஆபிரிக்காவுக்கு பெரும் கெளரவம் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புலிகளின் பிம்பம் சர்வதேச மட்டத்தில் குழப்பி வருகிறது என்றும் கூறினார்.\nஎமது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தவும் நாம் அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தியை குழப்பவும், தமக்கு தேவையானவாறு ஆட்டக்கூடிய பொம்மை அரசாங்கமொன்றை உருவாக்கவுமே மேலைத்தேய நாடுகள் முயல்கின்றன. தேசிய நோக்கின் அடிப்படையில் செயற்படுவதாலே சில சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை.\nமேலைத்தேய நாடுகளின் முன் தலை சாய்ப்பதற்கு அவர் தயாராக இல்லை. சர்வதேச விசாரணை கோருமளவிற்கு எமது நாட்டில் என்ன தவறு நடந்தது யுத்தத்தின்போது பயங்கரவாதிகளால் படைவீரர்கள் கொல்லப்படுவர். படை வீரர்களினால் பயங்கரவாதிகள் கொல்லப்படுவர். இதில் எதற்கு விசாரணை நடத்துமாறு கோருகின்றனர். எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவரும் அதே நபர்கள்தான் ஜெனீவாவில் எமக்கு எதிராக விசாரணை நடத்த உள்ளனர். அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது.\nபிரபாகரனின் பயங்கரவாத சவாலுக்கு அன்று நாம் ஒன்றிணைந்து ஒரே இனமாக முகம் கொடுத்தோம்.\nஇந்த சர்வதேச சவாலையும் நாம்ஒரே இனமாக ஒன்றுபட்டு வெற்றி கொள்ள வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாத காரணத்திற்காக மேலைத்தேய சதிகாரர்கள் யுக்ரேனை பழிவாங்குகின்றனர். அந்த நாட்டு எதிர்க் கட்சியை கைக்குள் போட்டுக்கொண்டு மக்களை தூண்டி விடுகின்றனர். இது தான் மனித உரிமை குறித்து எமக்கு கற்பிக்கும் நாடுகளுடைய அரசியல்பாடமாக ���ள்ளது.\nஎம்மைப் போன்று சுயமாக எழுந்து நிற்கும் நாட்டையும் அதன் தலைவர்களையும் அழிப்பதற்காக சர்வதேச சக்திகள் நாட்டிற்குள் குழப்பம் செய்கின்றன.\nகடந்த தேர்தலைவிட ஒரு வாக்காவது மேலதிகமாக வழங்கி நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும். எம்மை காலால் இடிக்கும் மேலைத்தேய நாடுகளுக்கு இது நல்ல பதிலாக அமையும் என்றார்.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/moong-dal-kosambari/", "date_download": "2018-07-16T21:44:51Z", "digest": "sha1:TCMSOQWGD2F7MCKM4JGYAYA6E6FNCM7W", "length": 14649, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி :கேசார் பீலி கொசம்பரி செய்வது எப்படி | பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி /கேசார் பீலி கொசம்பரி ரெசிபி செய்வது எப்படி /பாசி பருப்பு கொசம்பிர் ரெசிபி /பாசி பருப்பு சாலட் /கொசம்பரி ரெசிபி - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி :கேசார் பீலி கொசம்பரி செய்வது எப்படி\nபாசி பருப்பு கொசம்பரி ரெசிபி :கேசார் பீலி கொசம்பரி செய்வது எப்படி\nபாசிப்பருப்பு கொசம்பரி ரெசிபி கர்நாடக மக்களின் புகழ்பெற்ற சாலட் ரெசிபி ஆகும். இதை முக்கியமாக சுப நிகழ்ச்சிகளின் போது செய்து மகிழ்வர். இந்த கொசம்பரி சாலட் பாசி பருப்பை ஊற வைத்து மற்றும் காய்கறிகளான காரட், வெள்ளரிக்காய் மற்றும் மாம்பழம் இவைக் கொண்டு செய்யப்படும் உணவாகும். இதுவே மகாராஷ்டிரியன் பாசிப்பருப்பு கொசம்பிர் என்பர்\nஇந்த கேசார் பீலி கொசம்பரி வீட்டிலேயே எளிதாகவும் விரைவாகவும் செய்யக் கூடியது. இது புரோட்டீன்கள் நிறைந்த சாலட் நிறைய காய்கறிகளுடன் கூடிய சுவை மிகுந்த உணவாகும். இந்த கொசம்பரி ரெசிபியை எப்படி வீட்டில் செய்வது என்பதற்கான வீடியோ மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் பின்வருமாறு காணலாம.\nபாசி பருப்பு கொசம்பரி வீடியோ\nபாசி பருப்பு கொசம்பரி ரெசிபி /கேசார் பீலி கொசம்பரி ரெசிபி செய்வது எப்படி /பாசி பருப்பு கொசம்பிர் ரெசிபி /பாசி பருப்பு சாலட் /கொசம்பரி ரெசிபி\nபாசி பருப்பு கொசம்பரி ரெசிபி /கேசார் பீலி கொசம்பரி ரெசிபி செய்வது எப்படி /பாசி பருப்பு கொசம்பிர் ரெசிபி /பாசி பருப்பு சா���ட் /கொசம்பரி ரெசிபி\nRecipe By: அர்ச்சனா வி\nஊற வைத்த பாசி பருப்பு - 200 கிராம்\nவெள்ளரிக்காய் (தோலுரித்து மற்றும் நறுக்கியது) - 1/2 மீடியம் வடிவம்\nகாரட் (தோலுரித்து மற்றும் துருவியது) - 1 மீடியம் வடிவம்\nகிளி மூக்கு மாம்பழம் (நறுக்கியது) - 1/4 கப்\nதேங்காய் (துருவியது) - 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி (துருவியது) - 1/4 inch\nபச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்\nஆயில் - 1டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 டேபிள் ஸ்பூன்\nபெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்\nலெமன் ஜூஸ் - 1/2 பிழிந்தது\nகொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்\n1.ஒரு பெளலில் ஊற வைத்த பாசி பருப்பை எடுத்து கொள்ளவும்.\n2.அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய், காரட் மற்றும் மாம்பழம் போன்றவற்றையும் சேர்க்கவும்.\n3.பிறகு தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வேக வைக்கவும்\n4.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட வேண்டும்.\n5.கடுகு நன்றாக வெடித்த பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தட்கா தயாரிக்கவும்.\n6.இந்த தட்காவை சாலட் (வேக வைத்த பருப்பு) உடன் சேர்க்கவும்.\n7.கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.\n9.கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மறுபடியும் நன்றாக கலக்கவும்\n1.பாசி பருப்பை ஊற வைப்பதற்கு முன் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.\n2.ஒரு மணி நேரமாவது பாசிப்பருப்பை ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி விடவும்.\n3.கடைசியில் உப்பு சேர்க்கவும். அப்போ தான் அதற்கு அப்புறம் தண்ணீர் வராது.\nபரிமாறும் அளவு - 1 கப்\nபுரோட்டீன் - 4 கிராம்\nகார்போஹைட்ரேட் - 9 கிராம்\nசுகர் - 6 கிராம்\nநார்ச்சத்து - 3 கிராம்\nஇரும்புச் சத்து - 6 %\nவிட்டமின் சி - 29%\nபடிப்படியான செய்முறை - பாசி பருப்பு கொசம்பரி செய்வது எப்படி\n1.ஒரு பெளலில் ஊற வைத்த பாசி பருப்பை எடுத்து கொள்ளவும்.\n2.அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய், காரட் மற்றும் மாம்பழம் போன்றவற்றையும் சேர்க்கவும்.\n3.பிறகு தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வேக வைக்கவும்\n4.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட வேண்டும்.\n5.கடுகு நன்றாக வெடித்த பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தட்கா தயாரிக்கவும்.\n6.இந்த தட்காவை சாலட் (வேக வைத்த பருப்பு) உடன் சேர்க்கவும்.\n7.கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.\n9.கொ���்தமல்லி இலைகளை மேலே தூவி மறுபடியும் நன்றாக கலக்கவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nபுற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட்\nவித்யாசமா சாலட் செய்யனும்னு நினைக்கிறீங்களா அப்போ ரஷ்யன் சாலட் செஞ்சு அசத்துங்க\nஉடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி \nஉடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்\nபட்டாணி மற்றும் கார்ன் சாலட்\nவெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்\nRead more about: காரட் சாலட் ganesh chaturthi விநாயகர் சதுர்த்தி\nஉலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nபிரசவத்திற்கு பின் பெண்கள் மிஸ் பண்ணும் கர்ப்பகால சலுகைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-16T22:17:34Z", "digest": "sha1:KQBZBJ64ANKB6IXUIKLHT2LNBY7BJLH3", "length": 26449, "nlines": 132, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: July 2014", "raw_content": "\nஇதய நோயளிகள் படிப்பதை தவிர்க்கவும்.\nகண்ணீர் வரவழைத்த உணவு சங்கிலி \nமனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்ற உண்மையை எந்த அறிவியல் விளக்கமும் இன்றி எளிதில் புரிந்து விடுகின்றோம். பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக உயிரினங்கள் ஒரு செல், இருசெல், பல செல் உயிரினங்களாக வளர்ச்சி அடைந்து , குழியுடலிகள் , மென்னுடலிகள் என ஒவ்வொரு நிலையையும் கடந்து முதுகெலும்பு அற்றவை , முதுகெலும்பு உள்ளவை என பிரிந்து, மனித தோற்றத்தை வரையறுக்கும் பரிமாணக்கொள்கையை மிக எளிதாக புரிந்து கொள்கின்றான். ஆனால் , எனக்கு மனித வளர்ச்சியில் சில பரிமாண முரண்கள் எப்போதும் உண்டு.\nஇன்று காலை பதினோறு மணிக்கு ஒரு வயதான பெண்மணி தன் கையில் எட்டு வயது பேரனை அழைத்து கொண்டு வந்தார். எனது அறையிலிருந்து அவர் எனது அறையை கடந்து செல்வதை கண்டேன். சென்றவர் ஒன்றாம் வகுப்பு ஆசிரியருடன் வந்தார். சார் மூன்றாம் வகுப்பு சேர்க்கணுமாம் என என்னிடம் ஒப்படைத்து விட்டு அந்த ஆசிரியர் சென்றுவிட்டார். வணக்கம் உட்காருங்க என்றேன். இல்லை இருக்கட்டும் சார் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்றேன். அனுப்பானடி என்றார். எங்கு படித்தான் என்றேன். சொன்னார். தற்போது ஏன் இங்��ு வருகிறீர்கள் என்றேன். சார் வீடு மாறி சௌராஷ்டிரா ஸ்கூல் பின்னாடி வருகிறோம். என் மகன் சொன்னான் நீங்க நல்லா சொல்லி கொடுப்பீங்கன்னு என்றார். சரி .. மூன்றாம் வகுப்பு ஆசிரியரை அழைத்து வர என் வகுப்பு மாணவனை அனுப்பினேன்.\nஎப்ப வீடு மாறி இங்க வருவீங்க.. என கேட்டேன். இன்னும் ஒரு வாரம் ஆகும் சார் என்றார். சரி.. அதுவரை எங்கள் பள்ளி வேனில் ஏறி வர சொல்லுங்கள் என்றேன். எட்டு மணி அனுப்பானடி பஸ் ஸ்டாப் நிற்க வேண்டும். சார் டிசி வாங்கவில்லை.. அதான் அடுத்த வாரம் வரட்டுமா என மெலிந்த குரலில் கேட்டார். கட்டாய இலவச கல்வி சட்டம் குறித்து இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லையே என வருந்தினேன். டிசி கேட்டால் தர வேண்டும் என சட்டம் சொல்லுகிறது, டிசி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவனை இலவச கட்டாய கல்வி சட்டப்படி சேர்த்து கொள்கின்றேன் என்றேன். சார் டிசிக்கு எழுதி கொடுத்து விட்டேன். ஒரு வாரத்தில் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்குள் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் வந்தார். இந்த ஆசிரியர் தான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியர் என்றேன். இந்த ஆசிரியர் அனுப்பானடி பகுதியிலிருந்து மாணவர்களை வேனில் பத்திரமாக அழைத்து வருவார் என்றேன்.\nசார் பையனை வெளியில் அனுப்பிடாதீங்க என்றார். தொடர்ந்து அந்த அம்மா , என்னிடம் சார் எக்காரணம் கொண்டும் அவனோட அம்மா வந்தா அனுப்பிடாதிங்க என்றார். நல்லவேளை நீங்க சொன்னீங்க குடும்ப சண்டையில பிள்ளைகளை கெடுத்துடாதீங்க ...பெரியவங்க நீங்க ... சின்ன குழந்தைகள் எதிர்காலத்தை நினைச்சு பாருங்க என்றேன்.அந்த சிறுவன் என்னை ஏக்கப்பார்வையில் பார்த்தான். அவன் முகத்தில் முதல் முறையாக மாற்றத்தினை பார்த்தேன்.\n“சார் அது இல்ல.. நான் இல்லைன்னா அவன் அப்பா வந்தானா மட்டும் அனுப்பனும்” என்றார். அது சரி.. அவுங்க அம்மா வந்து என் மவனை பார்க்கணும் என்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினேன். அவர் முழித்தார். மகனை பார்க்க அனுமதிப்பேன்..ஆனால் பையனை நீங்கள் சேர்த்ததால் அனுப்பி வைக்க மாட்டேன். பெற்றோர்கள் இருவரும் வந்தால் மட்டுமே அனுப்புவேன் என்றேன். சற்று பதட்டமடைந்தார். யார் வந்தாலும் அனுப்பாதீங்க.. நானே வந்து அழைத்து செல்கின்றேன் என்றார்.\nநான் என்னிடம் பேச மறுக்கிறார் என புரிந்து, மூன்றாம் வகுப்பு ஆசிரியரை ஒன்றாம் வகு���்பு ஆசிரியரிடம் அழைத்து செல்லுங்கள் என்றேன் அம்மா கூச்சப்படும் சில விசயங்களை தாராளமா , டீச்சர் கிட்ட சொல்லுங்க.. அவுங்க சொல்ற படி கேட்டு நடங்க குழந்தை எதிர்காலத்துக்கு நல்லது என கூறி அனுப்பி வைத்தேன். அந்த பையன் பாட்டியுடன் செல்ல முயன்றான். பையனை நான் பார்த்து கொள்கின்றேன் என்றேன்.\nநீ வீட்டில ஒரே பையனா என்று கேட்டேன். இல்லை சார் தங்கச்சி இருக்கு என்றான். தங்கச்சி எங்கடா படிக்குது என்றேன். தங்கச்சி அம்மாவோட இருக்கு என்றான். நீ தங்கச்சியை பார்க்க போவிய்யா என்றேன். தங்கச்சியை பார்க்கணும் போல இருக்கு என்று கம்மிய குரலில் சொன்னான்.\nதங்கச்சி பிடிக்குமா என்றேன். ரெம்ப பிடிக்கும் என்றான். அப்பாவை சண்டை போடாம இருப்பான்னு சொல்ல வேண்டியது தானே என்றேன். அப்பாவுக்கு கோபம் வரும் என்னை அடிப்பார் என்றான். அம்மாவை பார்க்கணும் போல இருக்கா என்றேன். சார் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு என கண்ணீர் தழும்பும் கண்களுடன் சொன்னான். என் கண்கள் கலங்க ஆரம்பித்து இருந்தது. அம்மா அப்பாவோட சண்டை போட்டு வீட்டுக்கு போயிடுச்சா..என்றேன்.\nஅவன் கண்கள் குளமாகி நின்றது. இன்னும் கண்ணீர் கண்களில் இருந்து கீழே விழவில்லை. அவனை அணைத்து கொண்டு மிகவும் அன்போடு கேட்டேன். ஆம்பளை பையன் என்பதால் உன்னை அப்பா வச்சுகிட்டாறா.. பொம்பளை பிள்ளைன்றதால அம்மா கூட்டிகிட்டு போயிடுச்சாடா என கேட்டேன். இல்லை அம்மா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து தான் கூட்டிகிட்டு போச்சு என்றான். அம்மாவுக்கு உன் மேல அவ்வளவு பாசமா.. அப்ப பாட்டிக்கிட்ட சொல்லி அம்மாவை கூட்டிகிட்டு வர சொல்ல வேண்டியது தானே என்றேன். பாட்டிக்கு அம்மாவை பிடிக்காது. அம்மா பேச்சு எடுத்தா அடிக்க வருவா என்றான். புரியாமல் முழித்தேன். அப்படி என்ன தாண்டா உங்க அம்மா மேல கோபம் என்றேன்.\nமிக அப்பாவிதனமாக வெள்ளந்தியாக சொன்னான். “எங்க அம்மா , பாப்பாவையும் என்னையும் கூட்டிகிட்டு பக்கத்து வீட்டுட்டில இருக்கிற ஒருத்தரோட ஓடிப்போயிட்டோம். எங்க அப்பா எங்களை கண்டு பிடிச்சு.. என்னை மட்டும் கூட்டிகிட்டு வந்துடுச்சு.. என் பாப்பா அந்த ஆளோட மூணு பிள்ளைக... அங்கேயே அம்மாவோட இருக்காங்க..அம்மா நல்லவ .. பார்க்கணும் ” . என் கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் முட்டி வெளியேறியது. அவனை இறுக அணைத்து கொண்டேன். ���றிவியல் பாடம் எழுதி கொண்டிருந்த அபிநயா சார் அழுகிறார் பாரு என அருகில் இருந்த பெண்ணிடம் சொன்னாள். என்னை மறைத்து கொண்டு, டேபிளில் இருந்த சாக்லெட்டை எடுத்து அவனிடம் கொடுத்தேன். சாப்பிடு என்றேன். அவன் பிரித்து உண்ண ஆரம்பித்தான்.\nநான் அவனையே பார்த்து கொண்டிருந்தேன். மிக அழகாக இருந்தான். இன்னும் பால்மணம் மாறவில்லை. பாட்டியும் பேசி முடித்து வந்திருந்தார். சாக்லெட் உண்பதை பார்த்ததும் மகிழ்ந்து , சார் நல்லா படிப்பான்.. நீங்க கொஞ்சம் அரவணைச்சு பார்த்துக்கங்க..நானே வந்து கூட்டிகிட்டு போறேன் என்றார். சரி என்றேன். நாளையே சேர்க்க சொன்னேன். சரி என சென்றார். நிச்சயம் ..அந்த பெரியம்மாவிற்கு அந்த ஆசிரியர் ஆறுதல் சொல்லி இருப்பார். அவர் இப்போது தெளிவாக இருந்தார்.\nசார்.. நீரை குடித்து புல் வளருகிறது. அந்த புல்லை தின்று மான் வாழ்கிறது.. அந்த மானை அடித்து புலி வாழ்கிறது.. அந்த புலியை மனிதன் வேட்டையாடுகின்றான் என உணவு சங்கிலியை சொல்லிக்கொண்டிருந்தான் வசந்த் என்னிடம். சில சிக்கலான சங்கிலி பிணைப்பை அறுக்கமுடியாதவனய் அறிவியல் பாடம் நடத்த தொடங்கினேன்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Monday, July 07, 2014 11 கருத்துரைகள்\nகல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்\nஅன்புள்ள கல்வி தந்தையர்களுக்கு ...\nகல்வி துறையில் மாற்றங்கள் வேண்டும். மாணவர்கள் கற்றலில் புதுமை வேண்டும். ஆசிரியர்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும். இவை எல்லாம் சமூக அக்கறை உள்ளவர்களிடம் மட்டும் அல்ல. எல்லா நிலையிலுள்ள மக்களும் வேண்டுவன. மாற்றங்களில் சில முரண்பாடுகள் சிக்கல்கள் இதைவிட கொடுமையானவை உள்ளனவே\nகாலை பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் தியானம் செய்ய சொல்லி மாணவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மூன்று நிமிடம் மட்டுமே நடைப்பெறும் இச்செயல். கண்களை மூடிக்கொண்டு நெற்றிப் பொட்டில் தாய் அல்லது தந்தையை நினைத்து கொண்டு வேறு சிந்தனைகள் இன்றி மூச்சுக்காற்றை ஆழமாக மெல்ல இழுத்து விடவேண்டும். வெளி உலக விசயம் எதுவும் தெரியாத உன்னத நிலை.\nஅன்று அவ்வாறே தியானம் செய்ய தொடங்கி இருந்தனர். பெற்றோர் ஒருவர் வந்தார். தம் மகன் மற்றும் மகள் சென்ற வருடம் தான் புதிதாக சேர்ந்ததாகவும், மகன் நான்காம் வகுப்பும் மகள் மூன்றாம் வகுப்பும் படிப்பதாகவும் சொன்னார். தம் குழ��்தைகளுக்கு சாதி சான்றிதழ் பெறுவதற்கு பள்ளியில் படிப்பதாக சான்று வேண்டும் என்றார். அக்குழந்தைகள் பயிலும் ஆசிரியரிடம் சாதி சான்றிதழ் வேண்டும் என்று சொல்லுங்கள் என்று அனுப்பினேன். அக்குழந்தைகளின் ஆசிரியர் ரிஜிஸ்டர் கொடுத்தனுப்பினார். உடனே ரிஜிஸ்டர் உதவியுடன் அக்குழந்தைகள் வயது , சாதி , முகவரி ஆகியவற்றை கொண்டு அக்குழந்தைகள் எங்கள் பள்ளியில் பயில்கின்றனர் என்று சான்று தந்தேன்.\nஐந்து நிமிடத்தில் சான்று பெற்ற அவர் மெதுவாக என் டேபிள் அருகில் வந்து , ”சார் எவ்வளவு பணம் தர வேண்டும்” என கேட்டார். இதற்கு எதுக்கு பணம் என ஆச்சரியமாக கேட்டேன். “ சார் பேப்பர் பேனா கொண்டு எழுதியுள்ளீர்கள்” என இழுத்தார். சிரித்தேன். மேலும் அவர் சொன்னார், “ இதுக்கு முன்னால் படித்த பள்ளியில் எது எழுதி வாங்கினாலும் பணம் தர வேண்டும் “ என்றார். எதுக் கொடுத்தாலும் பணமா , ஆச்சரியமாக இருக்கு என்றேன். மாணவருக்கு அப்பள்ளியில் படிக்கிறார் என்பதற்கு பணமா எவ்வளவு கொடுமை. அதை விட அவர் சொன்ன விசயம் இன்னும் கோபப்படுத்துகிறது\nஅரசு வழங்கும் இலவச நோட்டு, புத்தகங்களுக்கு, இலவச சீருடைகளுக்கு மாணவர்கள் பணம் கொடுக்க வேண்டுமாம். இலவச செப்பல் தரும் போது பணம் கொடுத்து தான் வாங்க வேண்டுமாம். கேட்டால் அதை கொண்டு வர அரசு என்ன பணமா வழங்குகிறது என எதிர் கேள்வி கேட்கிறார்களாம். மீறி பிரச்சனை செய்தால் , அடுத்த முறை சீருடை வழங்கும் போது உங்க வண்டியில் அள்ளி போட்டு பள்ளிக்கு வந்து சேர்த்து தாருங்கள் என்கின்றதாம் நிர்வாகம்\nகொஞ்சம் இங்கு நிறுத்தி ஒரு தன்னிலை விளக்கம் தந்து இக்கட்டுரையை முடிக்கலாம் . எங்கள் பள்ளி கமிட்டி நிர்வாகத்தால் இயங்க கூடியது. மாணவர்களிடம் சேர்க்கை கட்டணம் கூட வாங்குவது இல்லை. எங்கள் பள்ளி இன்று வரை மாணவர் சேர்க்கைக்கு மட்டுமின்றி, அது இது என எதையும் காரணம் சொல்லி கட்டணம் பெறுவதில்லை.\nதங்கள் பெயருக்கு முன் கல்வி தந்தை, கல்வி கடவுள் என பெயர் போடும் முன் இம்மாதிரி இலவசங்களுக்கு பணம் வாங்கும் பள்ளிகளின் தந்தைகள் தங்களின் தந்தை பட்டத்தை இழக்க தயாரா தயவு செய்து அரசு தரும் இலவசங்களுக்கு பணம் வாங்குவது என்பது ஏழை குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம் என்பேன் என்று நினைத்திருந்தால் தவறு தயவு செய்து அரசு ��ரும் இலவசங்களுக்கு பணம் வாங்குவது என்பது ஏழை குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம் என்பேன் என்று நினைத்திருந்தால் தவறு அது அவர்களின் மலங்களை விற்று காசு சம்பாதிப்பதற்கு சமம்\nபணம் சம்பாதிப்பதற்கு வேறு எத்தனையோ வழிகள் இருகின்றன. நவீனமயமாக்கலில் அரசு ( மத்திய அரசு- சிபிஎஸ்சி புதிய பள்ளிகள் திறக்க வழி வகுத்துள்ளது) அனுமதி வழங்கியுள்ளப்படி சிபிஎஸ்சி பள்ளியாகவோ அல்லது மெட்ரிக் பள்ளியாகவோ மாற்றி , காசு வாங்கும் பள்ளியாகவே மாற்றிக் கொள்ளலாம்\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Sunday, July 06, 2014 6 கருத்துரைகள்\nஇதய நோயளிகள் படிப்பதை தவிர்க்கவும்.\nகல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2014-oct-31/inspriation-person/108028.html", "date_download": "2018-07-16T22:05:59Z", "digest": "sha1:3CZQS23MFVUUZ75I34N36JWCPKNH43EU", "length": 22113, "nlines": 493, "source_domain": "www.vikatan.com", "title": "தங்கம் வென்ற தங்கங்கள்! | Squash Players - Joshna and Deepika | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2014\nஅணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்\nயானையை தத்தெடுக்க நைரோபி வாங்க \n'கம்போடியாவில் சிலை செஞ்சான் பல்லவ ராஜா \nபண்டிகை நாளில் மகிழ்ச்சியை அனுபவிப்பது... ஆண்களா.. பெண்களா \nஇருட்டு உலகில் ஒரு மணி நேரம் \nசென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்\n\"சேலை கட்டுவது செம ஈஸி\nஉங்களுக்குள் ஒரு போதி தர்மா\nஆ���்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்\n''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்\nகாற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்\nபோட்டோ எடு; இலவசமா சாப்பிடு\nமுதலைத் தோல் தொங்குப் பை\nதென்காசி 20 கிலோ மீட்டர்\nபகபெனெ விரலைப் பற்றினேன் பரம்பொருளே \nகவிதை: குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்\nபட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...\nஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்\nகன்னத்தில் அறைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்\nராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு \nயதார்த்த விஷ்ணு... கலகல விமல்... சின்சியர் விஜய்சேதுபதி\nநான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது \n''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை\nஜகம் புகழும் புண்ணிய கதை \nஜோஸ்னா, தீபிகா... காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் இரட்டையர் ஆட்டத்தில் தங்கம் வென்ற தங்கங்கள். சர்வதேசத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள இந்த இந்திய இணை, முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜென்னி டன்கால்ஃப் - லாவ்ரா மஸ்ஸோராவைத் தோற்கடித்து உள்ளது. அதுவும் நேர் செட்களில்\nமூன்று புறமும் கண்ணாடியால் சூழப்பட்ட அறையில் பந்துகளை சுவரில் அடித்து, திரும்பும் பந்தை எதிராளி அடித்து ஆட முடியாமல் செய்ய வேண்டும். மிகவும் நுணுக்கமாக எதிராளியையும் பந்தையும் கையாள வேண்டிய பரபரப்பான ஆட்டம் இது.\nசென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/07/blog-post_5815.html", "date_download": "2018-07-16T21:51:29Z", "digest": "sha1:ZA4Z56SOZLZIPO3N67QJ4WMWAFRX236P", "length": 4665, "nlines": 91, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: அனுராதா, என் தேவதையே!", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nபூனைக்கு மணி கட்டுவது யாரு அதாவது ரஜினி, தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வெட்கக்கேடு என்னும் உன்மையை யார் எடுத்துச் சொல்வது அதாவது ரஜினி, தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வெட்கக்கேடு என்னும் உன்மையை யார் எடுத்துச் சொல்வது தமிழனின் கண்மூடித்தனமான சினிமா வெறியில் பணம் செய்து திண்றுகொண்டிருக்கும் உதவாக்கரைகள் ரஜினி, சங்கர் போன்றோரை யார் தோலுரித்துக்காட்டுவது தமிழனின் கண்மூடித்தனமான சினிமா வெறியில் பணம் செய்து திண்றுகொண்டிருக்கும் உதவாக்கரைகள் ரஜினி, சங்கர் போன்றோரை யார் தோலுரித்துக்காட்டுவது இதை செவ்வனே செய்த அனுராதாவுக்கு (பகுதி 1, பகுதி 2) எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\nஅனுராதா சொல்வதுபோல் ரஜினி என்ற மனிதன் நல்லவராக இருக்கலாம். இல்லாவிட்டாலும் (புகைக்கு அடிமையானவர் ஆன்மீகவாதியாம்) அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் நடிகனாக அவர் விமர்சனத்திற்கு உரியவரே. சிவாஜிராவும், (pre 1990) ரஜினிகாந்தும் ஜெயித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் அசிங்கமாகத் தோற்றதோடு மட்டுமில்லாமல் தனது சாக்கடை உலகத்து தமிழ் சினிமாவையும் இழுத்துச் சென்றிருக்கிறார். என்று தணியும் இந்த கேவல மோகம்\nபதிவர்: பாலாஜி நேரம்: 11:23 AM\nகொஞ்ச நாள் பொறு தலைவா...\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு\nசீனி கம், தரம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/01/table.html", "date_download": "2018-07-16T21:40:02Z", "digest": "sha1:MILK5S3JKU6SX65RYR6YG5F6JWB7KM5Z", "length": 13249, "nlines": 147, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : வாருங்கள் வரவேற்கிறோம்..வாழ்த்துங்கள் வளர்கிறோம்.......", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வ���ைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nகற்பூரத்தை விட காற்றில் விரைவாக கரையும் தன்மை வார்த்தைகளுக்குத்தான் உண்டு. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தை அடுத்தவரின் காதுகளில் சரியாக சென்றடைவதைப் பொறுத்தே அந்த வார்த்தைக்கு மதிப்பு. நம் பெரியவர்கள் அடிக்கடி 'நான் சொன்னதை காத்துல பறக்க விட்டுட்டான் பார்'ன்னு சொல்லக்கேட்டிருக்கிறேன் அது இதனால் தான் போலும்.\nபேச்சு வழக்கிற்கும் எழுத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான் போலும். நம் வாய் வழியே வரும் வார்த்தைகளை விட கை வழியே வரும் வார்த்தைகள் அதன் திடத்தன்மையை இழப்பதில்லை அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் திருக்குறள் இன்றும் இருக்கிறது.\nஎழுத்துக்கள் மிகப்பழமையானவை ஆனால் அவை எழுதப்படும் போது அதன் அர்த்தங்கள் ரோஜா மொட்டு மலர்வதைப் போன்று புதிதாகவே இருக்கின்றான.\nஅதனால்தான் அனைவருக்கும் படிக்க,படிக்க எழுத்தின் மீதான காதல் கூடிக்கொண்டே போகிறது. புதிது புதிதான தேடுதலும் தொடர்கிறது.\nஅது என்னை மட்டும் விட்டு விடுமா என்ன. தீவிர இலக்கிய ஆர்வம் இல்லாவிட்டாலும், சிறுவர்மலர், வாரமலர், ஆனந்த விகடன், குமுதம், சுஜாதா, வலைத்தளம் என்று எழுத்தை நேசிக்கும் அனைவரைப்போலவும் எனது வாசிப்பனுபவமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nநண்பர்களாகிய நீங்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் வாசகனாக இருந்த என்னை பதிவராக்கி இன்று 25 வது இடுகையும் போட வைத்துள்ளது.\n500 இடுகைகளை கடந்து அமைதியாக‌ எழுதிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாக தோன்றினாலும், ஆயிரம் மைல் தூரத்தை கடப்பது முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதால் குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கிடைத்தால் ஏற்படும் சந்தோசத்தை நான் இப்போது உணர்கிறேன்.\nநான் இதுவரை எழுதிய மொக்கைகளையும் , சில நல்ல பதிவுகளையும் (அது எங்க இருக்கு) வாசித்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.\nபின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தமிழ் உலகத்தில் வோட்டு போட்ட (இனி ப���ட விருக்கும்) நண்பர்களுக்கும், பிரத்யோகமாக நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் ( ஏன்னா அதுக்கு பெயர், கடவுச்சொல் கொடுத்து எழுதுறதுக்கு ஒரு இடுகை எழுதி விடலாம் ).\nவாழ்க்கை என்பது போட்டி போடுவது அல்ல அது பரிட்சை எழுதுவது போல், போட்டியில் எவ்வளவு முயன்றாலும் ஒருத்தர்தான் வெற்றி பெற முடியும். பரிட்சையில் முயற்சி செய்யாதவர் மட்டுமே தோல்வியடைவார். போனதேர்வை விட இந்த தேர்வில் உங்களை நீங்கள் முந்தினால்\nஅதுதான் உண்மையான வெற்றி என்று சொல்லி போட்டி மனப்பான்மையோடு சென்று கொண்டிருந்த எங்கள் கல்லூரி வாழ்க்கையை மற்றுமல்லாது வருங்காலத்தையும் இனிமையாக‌ மாற்றிய எங்கள் மூதாதையருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்களைப் பற்றி பின்பு தனி இடுகையில் சொல்கிறேன்.\nஅதிலிருந்துதான் நாம் ஜெயிக்க வேண்டியது நம்மைதான் வெளியில் உள்ளவர்களை அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். ஆமாம் நண்பர்களே இறைவன் நாடினால் எனது முந்தைய இடுகைகளை விட சிறந்த இடுகைகளை உங்களுக்கு நான் அளிப்பேன். அதுதான் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நான் செய்யும் கைமாறு.\nஎல்லா புகழும் இறைவனுக்கே. ஜெய் பாரதம் \nஇடுக்கை அ ராமநாதன் at 1/30/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுபவ கதை - உறவுகள் முறியும்\nஉன்னைக் கண்டதும் காதல் வந்தது.\nஉங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும் ப...\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nசந்தேகப் பிராணிகள் [நான் படித்த ஒன்று]\nஇது நம்ம ஊரு நல்ல ஊரு\nகோபம் வராமல் இருக்க என்ன வழி \nநான் படித்த கதையில் ஒன்று -நீங்கள் பேசினால்\nஅவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு\nநாம் மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறா...\nநச்சென்று கதை எழுதுவது எப்படி\nஇது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-07-16T22:17:26Z", "digest": "sha1:DB54GN4ON7H72CTLD5ZK66OB2YM5E5MR", "length": 36888, "nlines": 395, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: மருமகளின் டைரிக் குறிப்புகள் - தொடர் இடுகை", "raw_content": "\nமருமகளின் டைரி���் குறிப்புகள் - தொடர் இடுகை\nமாமியாரின் டைரிக் குறிப்புக‌ள் என்று வல்லிசிம்ஹன் அவர்கள் இந்த சுவாரசியமான இடுகையை எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து மருமகளின் டைரிக் குறிப்புகள் என்ற அதிரடியான‌ தொடர் இடுகையைத் துவக்கி வைத்து அதில் என்னையும் கோத்து விட்டார் முல்லை\n எதெல்லாம் விட்டுக் கொடுக்கவே கூடாத உரிமைகள் - உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இதிலெல்லாம் இன்னும் தெளிவே வரவில்லை.\nஎனக்குத் தெரிந்ததெல்லாம், அன்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்பது தான். ஆனால் எனக்கு இருந்தது அவ்வளவு கள்ளம்கபடமில்லாத நேர்மையான எண்ணமல்ல என்பது எனக்குக்கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. மனம் எப்போதும் கணக்குப் போடும், நான் அதிகமா நீ அதிகமா என்று ஒரு தராசை வைத்து அளந்து கொண்டே இருக்கும்; அப்படி எதிர்பார்ப்புடன் விட்டுக் கொடுப்பது என்பது காதலே அல்ல என்று டாக்ட‌ர் ருத்ர‌ன் அவ‌ர்க‌ள் தனது நூலொன்றில் எழுதி இருந்ததைப் ப‌டித்த‌போது என‌க்குப் பொளேரென்று அறை வாங்கிய‌து போலிருந்த‌து. அது ந‌ம்மை நாமே ஏமாற்றிக் கொள்வ‌து போல‌ என்ப‌தை அழ‌காக்ச் சொல்லி இருந்தார். (புத்த‌க‌த்தை எடுத்து அதே வரிகளை ட்விட்ட‌ரில் கோட் செய்கிறேன்\nநான் தான் பெரிய தியாகி போலவும் நிறைய விட்டுக் கொடுத்திருப்பதாகவும் அதற்கெல்லாம் எனக்கு மகுடம் வந்து சேராததாகவும் எண்ணிக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு பெரிய அறிவீனம் என்றும் கொஞ்சம் அயோக்கியத்தனம் என்றும் புரிந்தது. புரிந்தாலும் இன்னும் நான் தெளிவடைய வேண்டிய, உறுதி கொள்ள வேண்டிய, புரிந்து பக்குவமடைய விஷயங்கள் நிறைய உண்டு. இருந்தாலும் இங்கே பகிரவும் கொஞ்சம் விஷயம் இருக்கிறது\nநாங்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் சிற்சில ஊடல்கள், காம்ப்ரமைஸ்கள் நிகழத்தான் செய்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காலப் போக்கில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விட்டது.\nதிருமணச் சடங்குகளிலெல்லாம் எனக்குப் பெரிதாக எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. நான் முக்கியமாகக் கருதிய எல்லாமே எங்கள் இருவரின் விருப்ப‌ம் போல் தான் அமைந்த‌து. திருமணம் மதுரையில் ஜோ வீட்டின் அவர்கள் முறைப்படி நடந்தது. சென்னையில் வரவேற்பு எங்கள் வீட்டு ஏற்பாட்டில். கல்யாணப் புடவையை ரொம்ப ஆடம்பரமில்லாமல் நானே தேர்ந்த���டுத்தேன். அத்தைக்கு அது வருத்தம் தான். இருமடங்கு விலையில் அவர்கள் விரும்பிய புடவையைப் பிடிவாதமாக நிராகரித்தேன்.\nஎனக்கும் ஜோவுக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய இருந்ததால் இருவருமே சேர்ந்து அழைக்கும் படியாக ஒரு செட் பத்திரிகைகள் அடித்தோம். அதன் பொருள் முழுக்க நானே தான் வடிவமைத்தது. ஜோ என்னிடமே விட்டு விட்டார் எழுத்து விஷயத்தையெல்லாம்.\nபெயர் முதலில் வருவது பெரிய விஷயமாக நான் கருதவில்லை. ஆனாலும் மணமகள் பெயர் தான் முதலில் வர வேண்டும்; அது தான் முறை என்று ஏதோ ஜோவிடம் அடித்து விட்டதாக ஞாபகம். (அப்போது அப்பாவியாக இருந்ததால் நம்பிவிட்டார் போலும்) என் பெற்றோர் அழைக்கும் விதமான‌ பத்திரிகையை நானும் அக்காவும் தேர்ந்தெடுத்தோம். அதனுள் வரும் பொருளை நான் எழுத அப்பா திருத்திக் கொடுத்தார். ஜோ வீட்டில் அவர்கள் உறவினருக்கென சில பத்திரிகைகள் அடித்தனர்; (இதில் மட்டும் தான் ஜோ பெயர் முதலில்.) அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்கவில்லை.\nதிருமண ஏற்பாடுகளில், வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது எல்லாமே ஜோவும் நானும் அல்லது அக்காவும் நானும் சேர்ந்து செய்ததாக ஞாபகம்.\nஎன் மாமியார் கிராமத்தைச் சேர்ந்தவரென்றாலும் பல விஷயங்களில் நான் எதிர்பார்த்ததை விட‌ முற்போக்கானவர். என் உடைகள் விஷயத்தில் இதுவரை எந்த விமர்சனமும் வைத்ததில்லை. திருமணமான அடுத்த நாளே நகைகளைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் வீட்டில் சுடிதாரில் தான் வளைய வந்தேன். தாலிக்கும் அந்த நிலை ஏற்படத்தான் ஓராண்டு ஆனது\nவீட்டு விஷ‌ய‌ங்க‌ளை நான் நிர்வ‌கிப்ப‌திலும் அவ‌ர்க‌ள் எந்த‌வித‌மான‌ விம‌ர்ச‌ன‌மும் வைத்த‌தில்லை. ஊரிலிருந்து இங்கு வ‌ரும்போது த‌ன்னாலான ஒழுங்குகளையும் வேலைக‌ளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அதைப் பார்க்கும் போதே என‌க்குத் தெரிந்து விடும்; எது எப்ப‌டி இருக்க‌ வேண்டும் என்ப‌து. ம‌ற்ற‌ப‌டி அட்வைஸ், அதிகார‌ம் இதெல்லாம் அவ‌ருக்கு என்ன‌வென்றே தெரியாது\nஜோ - என்ன சொல்வது தற்பெருமையே தவறு எனும்போது என்னவனைப் பற்றி நானே புகழ்வது முறையாகாது தற்பெருமையே தவறு எனும்போது என்னவனைப் பற்றி நானே புகழ்வது முறையாகாது\nஆனால், யாரும் எதுவும் சொல்லாம‌லே, திணிக்காம‌லே ந‌ம‌க்கு நாமே போட்டுக் கொள்ளும் சில‌ வில��ங்குக‌ள் இருக்க‌த் தான் செய்கின்ற‌ன‌.\nநமக்கு முந்தைய தலைமுறைப் பெண்கள் ந‌ம‌க்கு அமைத்திருக்கும் முன் மாதிரிக‌ளை மீறுவ‌து என்ப‌து ந‌ம‌க்கே Taboo ஆக‌ப் ப‌டும். அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் நமக்கான மாற்றங்களை நிறைவேற்றிக் கொள்வது தான் மிகவும் கடினமான விஷயமாக என‌க்குத் தோன்றுகிற‌து.\nகுறிப்பாக‌, திருமணத்துக்குப் பிறகு ஜோவைப் பிறர் முன்னிலையில் (குறிப்பாக அவர்கள் உறவினர் மத்தியில்) \"என்னங்க...\" என்று மரியாதையாக அழைப்பதும் பெயர் சொல்லாமல் இருப்பதும் தான் இயல்பு மீறிய விஷயமாக இருந்தது. முதலில் அதுவும் கூட ஒரு புது விளையாட்டாக, சுவாரசியமாகத் தான் இருந்தது. எவ்வளவு நாளைக்கு\nஅப்புற‌ம் வீட்டு வேலைகள். ச‌மைய‌ல் செய்வது தான் இதில் பெரிய பங்கு வகிப்பது. ச‌மைய‌ல் என‌க்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌மெல்லாம் இல்லை. ஆனாலும் தின‌ப்ப‌டி ஒவ்வொரு வேளையும் என்ன ச‌மைக்க‌ வேண்டும் என்று யோசித்துச் செய்வது, ச‌மைத்து வீணான‌ ப‌தார்த்த‌ங்க‌ளை எப்ப‌டி ஒழுங்கு செய்வது, வீட்டில் என்ன இல்லை, இருக்கிறது என்று பார்த்துத் திட்ட‌மிட்டு வாங்கி வ‌ருவ‌து இதெல்லாம் ம‌லை போன்ற‌ காரிய‌மாக‌த் தான் இன்னும் இருக்கிற‌து. இதில் ஜோ பலவகையில் உதவினாலும், இதில் ஏதாவது பிசகு ஏற்பட்டால் அது என் பொறுப்பாக மட்டுமே பார்க்கப்படுவது கொஞ்சம் அநியாயம் தானே\nஜோ தனது ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் செல‌வ‌ழிக்கும் நேர‌த்தை ஒப்பிட்டால் நான் என‌து தோழிக‌ளுட‌ன் செல‌விடும் நேர‌ம் ரொம்ப‌க் குறைவு. நேரில் சந்தித்து அளவளாவுவது என்பது பெரிய luxuryஅலுவ‌ல‌க‌ம் முடிந்து நினைத்த‌ நேர‌ம் அவ‌ர் போய் ஒரு பாரில் அம‌ர்ந்து கொண்டு, \"இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு\" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிற‌து. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூட‌ப் பார்க்க முடியுமாஅலுவ‌ல‌க‌ம் முடிந்து நினைத்த‌ நேர‌ம் அவ‌ர் போய் ஒரு பாரில் அம‌ர்ந்து கொண்டு, \"இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு\" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிற‌து. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூட‌ப் பார்க்க முடியுமா இதை ஒரு குறையாகச் சொன்னால் என் பெற்றோரே கூடச்சிரிப்பார்கள்.\nஆனால் நான் தனிப்பட்ட முறையில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் முன் கூட்டியே திட்ட‌மிட்டு, குழ‌ந்தைக்கும் வீட்டுப் பொறுப்புக‌ளுக்கும் ஆவ‌ன‌ செய்து விட்ட‌ பிற‌கே என்னால் அந்த‌ நிகழ்ச்சியை நிம்ம‌தியுட‌ன் எதிர்பார்க்க‌ முடியும். இந்தக் கண்ணுக்குத் தெரியாத தளைகளை நினைத்தால் வ‌ரும் ஆயாச‌மே பெண்க‌ளுக்கு \"ஒண்ணும் வேண்டாம், வீட்டிலிருப்ப‌தே மேல்\" என்ற‌ நினைப்பை விதைத்து விடுகிற‌து போலும்.\nக‌ண்ணைத் திற‌ந்து கொண்டு தான் இந்த‌க் (திருமண பந்த‌க்) கிண‌ற்றில் விழுந்தேன் என்ப‌தால் நிராசைக‌ள் ஏதும் இல்லை. Life is as good as it can be within the prescribed limits ;-) ஆனாலும், என் மகள் (அவள் தலைமுறையும்) எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன். அவள் எத்தகைய பெண்ணாக இருக்க விரும்புகிறேனோ அதில் பாதியையாவது நான் அடைந்து காட்ட வேண்டாமா\nஅதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா\nஇப்போது தங்கள் அனுபவங்களைப் பகிர நான் அன்புடன் அழைப்பது:\nதன்னைச் சுற்றியுள்ள‌ பெண்களின் அனுபவங்களையும், தனது பார்வையில் சமூகத்தையும் கூர்மையாகக் கவனித்து எழுதி வரும் அம்பிகா அவர்கள்.\n'சிறுமுய‌ற்சி' என்ற‌ பெய‌ரில் பெருவிஷயங்களை அச‌த்த‌லாக‌ எழுதி வரும் முத்துலெட்சுமி அவ‌ர்க‌ள்.\nLabels: அனுப‌வ‌ம், சிந்த‌னைக‌ள், பெண்க‌ள்\nமுதல் பாதி அப்படியே என் கதை போல இருக்கு\nபெண்களின் கஷ்டம் புரிகிறது...ஆனால் நாங்கள் எந்த அளவிற்கு மாறவேண்டும் என்கிற போது கிலி பிடிக்கிறது...\n\"எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன்.\"\n//வீட்டு விஷ‌ய‌ங்க‌ளை நான் நிர்வ‌கிப்ப‌திலும் அவ‌ர்க‌ள் எந்த‌வித‌மான‌ விம‌ர்ச‌ன‌மும் வைத்த‌தில்லை//\nநன்றாக எழுதியுள்ளீர்கள். ஒரளவிற்கு என் கதை மாதிரியே உள்ளது. :)\n\"ஜோ தனது ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் செல‌வ‌ழிக்கும் நேர‌த்தை ஒப்பிட்டால் நான் என‌து தோழிக‌ளுட‌ன் செல‌விடும் நேர‌ம் ரொம்ப‌க் குறைவு. நேரில் சந்தித்து அளவளாவுவது என்பது பெரிய luxuryஅலுவ‌ல‌க‌ம் முடிந்து நினைத்த‌ நே���‌ம் அவ‌ர் போய் ஒரு பாரில் அம‌ர்ந்து கொண்டு, \"இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு\" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிற‌து. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூட‌ப் பார்க்க முடியுமாஅலுவ‌ல‌க‌ம் முடிந்து நினைத்த‌ நேர‌ம் அவ‌ர் போய் ஒரு பாரில் அம‌ர்ந்து கொண்டு, \"இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு\" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிற‌து. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூட‌ப் பார்க்க முடியுமா\n\"ஆனால் நான் தனிப்பட்ட முறையில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் முன் கூட்டியே திட்ட‌மிட்டு, குழ‌ந்தைக்கும் வீட்டுப் பொறுப்புக‌ளுக்கும் ஆவ‌ன‌ செய்து விட்ட‌ பிற‌கே என்னால் அந்த‌ நிகழ்ச்சியை நிம்ம‌தியுட‌ன் எதிர்பார்க்க‌ முடியும்.\"\nஅப்படியே என் வாழ்வைச் சொல்கின்ற வரிகள்.\n\"என் மகள் (அவள் தலைமுறையும்) எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன். அவள் எத்தகைய பெண்ணாக இருக்க விரும்புகிறேனோ அதில் பாதியையாவது நான் அடைந்து காட்ட வேண்டாமா\n\"அதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா\n//அதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா\nதராசு முள் எந்த பக்கமும் சாயாமல் நிற்கிறது\nசந்தனமுல்லை தொடங்கும் தொடர்பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கும்போலிருக்கிறதே.\n\\\\ஆனால், யாரும் எதுவும் சொல்லாம‌லே, திணிக்காம‌லே ந‌ம‌க்கு நாமே போட்டுக் கொள்ளும் சில‌ வில‌ங்குக‌ள் இருக்க‌த் தான் செய்கின்ற‌ன‌.\\\\\n\\\\எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன்.\\\\\nபல பெண்களின் மனதை படம் பிடித்த விதம் அருமை. ஆஹா, சமையல் என்றாலே வேப்பங்காயா\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஅன்புடன் > ஜெய்லானி <\nவிடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு வந்து இப்பத்தான் படிக்கிறேன்..\nநீங்க சொன்னமாதிரி ஒரு இடத்துக்கு கிளம்பும் முன் பொறுப்பா எல்லாவற்றையும் ப்ளான் செய்துவிட்டு கிளம்பனும் என்றாலே போகத்தோணாமல் கூட ஆகிடும் சில சமயம்.. அதோட திரும்ப வரும்போது ப்ரச்சனை இல்லாம இருந்தாத்தான் சரி..நாம வெளீய போன நேரமா பாத்து இதுக கையை கதவில் நசுக்கிக்கும்.. கீழ் விழுந்து மண்டை ய புடைச்சுக்கும்.. :)\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமருமகளின் டைரிக் குறிப்புகள் - தொடர் இடுகை\n ‍ அனுமாரை மிஞ்சிய கோமாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009_08_16_archive.html", "date_download": "2018-07-16T21:52:15Z", "digest": "sha1:4VACYZIY3O6M54DUTUPVROBVTVWRAUEV", "length": 15906, "nlines": 173, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: 2009-08-16", "raw_content": "\nMy litte Bride... சுவாரசியமான படம்\nஎல்லாரும் சினிமா பத்தி எழுதுறாங்க ... சரி நம்மளும் எழுதுவோம் னு தான் இந்த பதிவு ... தமிழ் சினிமா பத்தியோ ஆங்கில சினிமா பத்தியோ எழுதலாம் தான் ... ஆனா அத எழுதுறதுக்கு நெறைய பேர் இருக்காங்க ... நான் ஒரு கொரியன் படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன் ...\nபாய் ப்ரென்ட் கூட இருக்கிற போது\nஅட இது ஹஸ்பெண்டு ங்க\nபடத்தோட கதை இதுதான் - ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு சாகக்கிடக்கிற தாத்தாவ காரணம் காட்டி குடும்ப நண்பரோட பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சுடுறாங்க.. அந்த பையனும் பொண்ணும் சின்ன வயசுல இருந்தே நண்பர்களா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குரதுல ஈடுபாடு இல்ல இருந்தாலும் பெரியவங்களுகாக வேற வழி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்குறாங்க...\nஅவங்க ரெண்டு பேரும் தனி வீட்ல அடிக்கிற லூட்டிஸ் லா சான்ஸ் ஏ இல்ல ...\nஸ்கூல் ல படிக்கிற ஒரு பையன அந்த பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அத தெரிஞ்ச ஹீரோ அவன கூப்ட்டு அவன திட்டவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம முழிப்பான்...\nபடத்தோட சுவாரஸ்யங்கள் சில ::\n* ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் செம கியுட்...\n* அந்த பொண்ணோட ஸ்கூல் கே ஆர்ட் டீச்சர் ஆ வரப்போறதா ஹீரோயின்\nகிட்ட எப்டி சொல்றதுன்னு ஹீரோ ட்ரை பண்ற காட்சி\n* ஒரு தலையா காதலிக்குரத ஹீரோ சொல்லாமயே அந்த பொண்ணு தெரிஞ்சுகறது ( அதுக்கு ஒரு லெட்டர் சீன் வரும் .. நல்லா இருந்துச்சு )\n* ஒரு வாரமா நைட் ல கஷ்டப்பட்டு காதலிக்காக ஹீரோ வரையிற stage decoration ஓவியம்...\n* இன்னும் நிறையா இருக்குங்க எனக்கு தான் கோர்வையா சொல்ல வரல ... நீங்களே படம் பாருங்களேன் ....\nverdict - டைம் பாஸ்க்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் நிச்சயமா பிடிக்கும் \nநானும் சினிமா பத்தி எழுதிட்டேன்... எழுதிட்டேன் ...\nபாத்துகோங்க நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்\nஇந்த படத்த பாக்கணும் னு பிரியபட்ரவங்க youtube ல பாக்கலாம் ...(with subtitles nu search பண்ணுங்க இல்லனாபேஜாராபூடும் ...)\nஅந்த வேளை லாம் எங்களுக்கு ஒத்துவராது னு சலிச்சுக்குறவங்க இங்ககிளிக்குங்கோ\nதமிழ் படம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆனவங்க இத பாருங்க ஏன்னா இதுல பறந்து பறந்து அடிக்கிற பைட் கிடையாது ... ஓவர் செண்டிமெண்ட் சீன்ஸ் கிடையாது முக்கியமா பன்ச் டயலாக் கிடையாது \n4 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை கொரியன், சினிமா, நாங்களும் எழுதுறோம் ல, பொது, விமர்சனம்\nரொம்ப ஆவலோட எதிர்பாத்த ஆதவன் பாட்டு ஒரு வழியா ரிலீஸ் பண்ணிடாங்க...\nசொந்த சிடி வாங்கி தான் பாட்டு கேட்பேன் னு சொல்றவங்க இந்த பதிவ படிக்கவேணாம் னு இப்பவே சொல்லிகுரேங்க....\nமத்தவங்க கீழ உள்ள லிங்க கிளிக் பண்ணி பாட்டு கேட்டுகோங்க...\nபடத்தின் பெயர் : ஆதவன்\nநடிப்பவர்கள் : சூர்யா, நயனதாரா, ராகுல் தேவ், சரோஜா தேவி , வடிவேலு ...\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nதயாரிப்பு : உதயநிதி ஸ்டாலின்\nஇயக்கம் : கே எஸ் ரவிக்குமார்\nபாடல் வரிகள் : வாலி, பா விஜய் , தாமரை , நா முத்துக்குமார் , ஸ்ரீ சரண் , DR Burn, மாயா\nஒரே சொடுக்கில் அனைத்து பாடல்களையும் பெற\nபாடல் விமர்சனம் தெரிஞ்சுக்க கார்கி அண்ணா பதிவ பாருங்க\n7 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை இசை, சினிமா, சூர்யா, பொழுது போக���கு\nஇன்னைக்கு சுஜாதாவோட புத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 1979 வருஷத்துல வந்த கதைதான்... ஆனா அத படிக்கும்போது பழைய புக் னு தோணவே இல்ல...அதுதான் சுஜாதாவோட சிறப்பு...\nநெறைய பேர் இந்த கதைய படிச்சுருப்பிங்க ... படிக்காதவங்களுக்காக ஒரு சின்ன\nஅன்பழகன் என்கிற சாதரண மனுஷன் வாழ்கைல நடக்கிற சம்பவங்கள்... அவனுக்கே தெரியாமல் அவன் ஒரு பேங்க் கொள்ளையில் ஈடுபடுகிறான் .. போலீஸில் மாட்டிக்கொள்கிறான் ... அவனுக்கு எதிராக வாதாடும் வசந்த் அவனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தருகிறான்... அதுக்கு அப்புறம் வசந்த் மற்றும் ரத்னா அன்பழகனுக்கும் அந்த கொல்லைக்கும் தொடர்பு இல்ல னு கண்டுபிடிக்கறது மிச்ச கதை.....\nஇதுல வசந்த் பேசுற வசனம் ரொம்ப நடைமுறைத்தனமா( பிராக்டிக்கலா இத அப்டி சொல்லலாமா னு தெரில தப்பு ன சொல்லுங்க திருத்திக்கிறேன் ) இருக்கு...\n\"ஒரு வக்கீலுக்கு அவனுடைய கட்சிக்காரன்தான் முக்கியம். நான் கூட ஆரம்ப காலத்தில் ஜஸ்டிஸ், நியாயம் அது இதுன்னு கலர் கலரா கண்கள் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன். ' சமூக நியாயம்'கிறதுக்கும் ' சட்டப்படி நியாயம்' கிறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். எதோ ஒரு தீபாவளி மலர்லே படிச்சேன். ' நியாயங்கள்' னு ஒரு சிறுகதை. படிச்சுப் பாருங்க ஒரு வக்கீலுக்கு மனசாட்சிங்கறது ஒத்து வராது. கூடாது. அவனுக்கு ஒரே ஒரு வழக்கு ஒரு வக்கீலுக்கு மனசாட்சிங்கறது ஒத்து வராது. கூடாது. அவனுக்கு ஒரே ஒரு வழக்கு அவன் தேர்ந்தெடுத்தது ஒரு கட்சியை. அந்த கட்சிக்கு அவன் வாதடியாகனும். பிராஸிக்யூஷன், டிபென்ஸ் இரண்டு பேருக்கும் சட்டப் புஸ்தகம் ஒண்ணுதான். ஒரு புட்பால் மேட்ச் மாதிரி. ரத்னாவின் காட்சிக்கும் வசந்த் காட்சிக்கும் சில விதிகள் உண்டு. அதில் முக்கியமானது சேம் சைடு கோல் போடக் கூடாது. \"\nஇதுல யாருக்கும் ( எந்த வக்கீலுக்கும் ) மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லன்னு எனக்குத் தோனுது. உங்களுக்கு\n0 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை கதை, சுஜாதா, புத்தகம், விமர்சனம்\n(((அப்பப்ப்பா டிசைன் டிசைன் ஆ காதலிக்குறாங்க \nஇப்படி எத்தன காதல் இருந்தாலும் கண்டதும் காதல் வயப்படறது பலரோட கெட்ட பழக்கம்...\nகண்டதும் காதல விவரிக்குறது ரொம்ப கஷ்டமான விஷயம்...\nஎந்த வித விளக்கமும் இல்லாம அந்த உணர்ச்சிய புரிஞ்சுக்க க��ழ உள்ள படத்த பாருங்க\nஎல்லாரும் பின்னூட்டம் போடுங்க பா\n13 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை funny, புகைப்படம், மொக்கை\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nMy litte Bride... சுவாரசியமான படம்\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/", "date_download": "2018-07-16T21:43:23Z", "digest": "sha1:YARDRG5LKV3MG3RJCG6MFTO4PLSTZ52M", "length": 14920, "nlines": 204, "source_domain": "kalkiwebtv.com", "title": "Kalkiweb TV", "raw_content": "\nராஜபக்ச தோல்வி: தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு\nகன்டோன்மென்ட் தேர்தல் அதிமுக, திமுக பிரசாரம்\nஅ.தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் மனு: தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்\nகருணாநிதி 11 முறையாக தி.மு.க தலைவராக தேர்வு\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் முக ஸ்டாலின்... அன்பழகனுக்கு ஆலோசகர் பதவி\n10 மாவட்டங்களில் அண்ணா தி.மு.க. 2�ம் கட்ட அமைப்பு தேர்தல் துவங்கியது\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளீயீடு\nதியாகராஜர் ஆராதனை விழா : பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி 1000 கலைஞர்கள் இசை அஞ்சலி\nஅம்மா சிமென்ட் விற்பனை தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது\nஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகரும்பு விலை டன்னுக்கு ரூ.2,650 ஆக நிர்ணயம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள்�ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்\nபேச்சுவார்த்தை வெற்றி : போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்\nபுதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் பொறுப்பேற்றார்\nபுனே நிலச்சரிவு இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஅரசு பங்களாக்களை காலி செய்யுமாறு முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேரு��்கு நோட்டீஸ்\nபாராளுமன்றத்துக்கு சரியாக வராத பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை\nபுனேயில் நிலச்சரிவு: 15 பேர் பலி- 150 பேரின் கதி என்ன\nபெங்களூர் மாணவி பலாத்கார விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது\nவேளாண் உற்பத்தியை பெருக்க விஞ்ஞானிகள் முயற்சி அவசியம்: பிரதமர் மோடி\nடீசல் விலையை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை மத்திய அரசு 2 கட்டங்களாக நடத்துகிறது\nஜாவா கடல் பகுதியில் இருந்து ஏர்ஏசியா விமான வால் பகுதி மீட்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி எதிரொலி : ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பி ஓட்டம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி - மைத்ரிபால அதிபரானார் - பிரதமரானார் ரணில்\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், டி.வி. பத்திரிகையாளரை மணந்தார்\nபலாத்கார புகார்: உலக கோப்பை அணிக்கு தேர்வான வங்கதேச கிரிக்கெட் வீரர் சிறையில் அடைப்பு\nபிரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்: ஒரு தீவிரவாதி சரண், 2 சகோதரர்களுக்கு வலைவீச்சு\nபிறக்கும்போதே லட்சாதிபதியாக மாறும் சிங்கப்பூர் குழந்தைகள்.\nசிருங்கேரி மடத்தின் 37-வது பீடாதிபதியாக ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத‌ ஷ‌ர்மா நியமனம்\nவிராலிமலை ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் 1501- மாகாகுத்துவிளக்கு பூஜை\nநாளை சனிப்பெயர்ச்சி: சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்\nதிருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nதிருவண்ணாமலை: இன்று மலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு சென்றனர்\nசபரிமலை மண்டல பூஜை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடை திறப்பு\nபுனித சேவியர் உடலுடன் புனித யாத்ரீகர்கள் அதிக நேரம் செலவிட இந்த வருடம் வசதி\nசபரிமலையில் புதிய விதிகள் � பெண்கள், குழந்தைகளுக்கு �ஐடி கார்ட்� அவசியம்\nசகாக்களிடம் ஓய்வு முடிவை கூறுகையில் கண்கலங்கிய டோணி\nஉலகக் கோப்பை வென்ற பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் மோடி பாராட்டு\nபந்து தாக்கி படுகாயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உயிரிழந்தார்.\nபவுன்சர் பந்தால் தலையில் காயமடைந்த பிலிப் ஹியூஸ் கவலைக்கிடம்\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நேபாள அணியை வீழ்த்���ி இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது\nசர்ச்சையில் சிக்கிய 'பாக்சர்' சரிதா தேவிக்கு சச்சின் திடீர் ஆதரவு- மத்திய அமைச்சருக்கு கடிதம்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: 5 சாதனைகளைப் படைத்து அதிரடி காட்டிய ரோஹித் சர்மா\nநான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல் கூறினார் - ஜாகீர்கான்\nமருத்துவ மூலிகை � ஏலக்காய்...\nபிரான்சை ஸ்தம்பிக்க வைத்த ஆலங்கட்டி மழை\nவரும் கல்வி ஆண்டு முதல் பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு: பாடத்திட்டங்களும் தயார்\n�திடீர்� உடல் நலக்குறைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி\nஇந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது: பள்ளிக்கல்வித்துறை\nஅரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம்- அரசு தேர்வுத்துறை அறிவிப்பு\nதிட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து வெளியேற்றி இருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅஜித்துக்கு போட்டியாக தான் செய்வேன்\nகே.பாலசந்தர் இல்லத்தில் கமல் நெகிழ்ச்சியான உரை\nகோச்சடையான் கடனை திருப்பி செலுத்தாத விவகாரம். லதா ரஜினியின் சொத்து முடக்கம்.\nசிவகார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டிய அஜித்\nபாலசந்தரின் உடல் பெசன்ட்நகர் மின்மாயானத்தில் தகனம்\nபாலச்சந்தர் காலமானார்: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் நேரில் சென்று அஞ்சலி\nதிரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/04/blog-post_1363.html", "date_download": "2018-07-16T22:23:37Z", "digest": "sha1:IEX4CA22XF4AKS3HX23X4CIGQALTRQWV", "length": 9919, "nlines": 104, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி", "raw_content": "\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், வணிகமுறையிலான பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 17 மற்றும் 18 தேதிகளில் நடக்கிறது.வேளாண் பல்கலை அறிக்கை: உலரவைக்கப்பட்ட பழங்கள், பலவகை பழங்களின் ஜாம்கள், பலரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், பழப்பார், பழமிட்டாய் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்தொழில்நுட்ப பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் 1000 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.\nநேரில் வந்து பயிற்சி கட்டணத்தை செலுத்த இயலாதவர்கள் வரைஓலை மூலம் முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-3 என்ற, முகவரிக்கு அனுப்பவேண்டும்.பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் பெயரை வரும் 17ம் தேதிக்கு முன்பு பதிவு செய்ய வேண்டியது அவசியம். மேலும் விபரங்களுக்கு 0422-661 1268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nஉங்கள் குழந்தைகளுக்கான ஓர��� கருத்தரங்கம்\nகமல்ஹாசன் பங்கேற்கும் பிரமாண்ட இலக்கியக் கொண்டாட்ட...\nஇன்று உலக மலேரியா தினம்\nநீங்கதான் அசல் சுவை ராணியா\nவேந்தர் டிவி யின் ஒரு சொல் கேளீர்\nகோவையில் ஜுனியர் டி-20 கிரிக்கெட் போட்டி\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nவேலை வாய்ப்புக்கு இலவச பயிற்சி\nதினமலர் ஜூனியர் - டி20 கிரிக்கெட் போட்டிகள்\nபத்மஸ்ரீ பெற்றமைக்குப் பாராட்டு விழா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி\nதி ஹிண்டு - கோடை நாடக விழா\nஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2016/02/blog-post_61.html", "date_download": "2018-07-16T21:42:17Z", "digest": "sha1:N2CX2DESNYST7C6PUONJIR2WLRT7NHNK", "length": 20268, "nlines": 249, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : சிவாயநம !", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். \"\"தந்தையே சிவநாமங்களில் உயர்ந்தது \"சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.\n அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.\nஇதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, \"\"தந்தையே சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.\n நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.\nநாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.\n இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.\n கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.\n' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.\nநாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது ஐயோ பூச்சிகள், பற��ைகள், விலங்குகளின் கதி இப்படி மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும் மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,\"\"கன்றும் இறந்து விட்டதா'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,\"\"கன்றும் இறந்து விட்டதா\nஇன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.\nஅந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், \"\"அப்பா என்ன இது மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்\n\"\"இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.\nநாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.\nஅந்தக் குழந்தை பேசியது. \"\"முனிவரே இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.\nபிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்.\nதிரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். \"நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.\nசுருக்கமாகச் சொன்னால், \"சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட \"சிவாயநம' என்போம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலம���கவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஇயற்கை ஆர்வலர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4082&tbl=tamil_news&title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:10:40Z", "digest": "sha1:YPKOQYYIYIG6IXDAUQQW2WJCDLS2XSTU", "length": 5120, "nlines": 76, "source_domain": "moviewingz.com", "title": "செயல்", "raw_content": "\nவிஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர் - தருஷி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செயல்’ படத்தின் முன்னோட்டம். #Seyal\nசி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘செயல்’.\nஇதில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் தருஷி நடிக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக்சந்திரா அறிமுகமாகிறார்.\nஒளிப்பதிவு - வி.இளைய ராஜா, இசை - சித்தார்த் விபின், எடிட்டிங் - ஆர்.நிர்மல், ஸ்டண்ட் - கனல் கண்ணன், நடனம் - பாபா பாஸ்கர், ஜானி, கலை - ஜான் பிரிட்டோ, தயாரிப்பு - சி ஆர்.ராஜன்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...\n“ வட சென்னையில் தங்க சாலை மார்கெட்டை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் ரவுடியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக அடித்து விடுகிறான். எனவே, ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் தனது கை ஓங்கும் என்று ரவுடி நினைக்கிறான்.\nஇந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.\nபடம் மே 18-ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. #Seyal\nஅவர்கள் மீது எந்த கோபமும் இல்லை - ஆண்ட்ரியா\nஇனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு - அமீர் பேச்சு\nஅவர் எங்க�� என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-07-16T22:04:17Z", "digest": "sha1:56AK5K7SW5PVALGZMTFRK46IYF5JEO37", "length": 11238, "nlines": 215, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: வணக்கம்: வருண்", "raw_content": "\nஉன்னுடைய அழகான அறிமுகத்திற்கு நன்றி, கயல்\nகயல் கூறியதுபோல், இணையதளங்களின் மூலம் எங்கள் கருத்துக்களை சொல்வதற்காக இந்த ப்ளாக். கயலைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அது போல் வாசகர்களை கஷ்டத்திற்கு ஆளாக்க இஷ்டமில்லை.\nஎனக்கு தற்போது கொஞ்சம் வேலைப்பளு அதிகம். ஆதலால், அதிகமாக எழுத இயலவில்லை.\nமற்றபடி என் என்புக்குரிய கயலுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வணக்கம்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n : சில நினைவலைகள்(360 டிகிரி)\nஅமரிக்க எதிர்ப்பு : அரசியல்வாதிகளின் தந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2012/01/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:31:04Z", "digest": "sha1:VKMQGOE3JQDAI36VSVQ6IPCHIHVJYNSC", "length": 10942, "nlines": 264, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-தட்டச்சு பாடம் பயில", "raw_content": "\nவிதவிதமான டைப்ரேட்டிங் சாப்ட்வேர் இருந்தாலும் புதியதான இந்த சாப்ட்வேர் உள்ளது. asdfgf --ல் ஆரம்பித்து முழு பாடமும் இதில் வருகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்...\nஉங்களுடை கீபோர்டில் விரல்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள பொஷிஷனில் வைத்து தட்டச்சு செய்யுங்கள.நீங்கள் எங்கெங்கு தவறு செய்கின்றீர்களோ அப்போது உங்களுக்கு ஒரு பீப் ஒலி கேட்கும். தவறான எழுத்து சிகப்பு நிறத்தில் இருக்கும்.\nமொத்த டெக்ஸ்ட்டையும் நாம் பிரிவியு பார்க்கலாம்.\nஅவர்கள் கொடுத்துள்ள நேரத்தில் நாம் எவ்வளவு தவறு செய்கின்றோம்- எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கின்றோம் - ஒரு நிமிடத்திற்கு நாம் தட்டச்சு செய்யும் வார்த்தைகளையும் இதில் உள்ள Lesson Results கிளிக்செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nதட்டச்ச�� நிறுவனகாரர்கள் உங்கள அடிக்க போறாங்க\nதட்டச்சு கற்றுக்கொள்ள ஒரு நல்ல மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி வேலன் சார்.\nமிக அருமை யான பகிர்வு, அனைவருக்கும் பயன் படும்\nஉங்களின் ஓவ்வொரு பதிவும் மிக அருமை\nநான் ரசிக்கும் பதிவரில் நிங்களும் ஒருவர்\nதட்டச்சு நிறுவனகாரர்கள் உங்கள அடிக்க போறாங்க\nதட்டச்சு நிறுவனகாரர்கள் வந்தால் உங்கள் வீட்டு முகவரி கொடுத்து அவர்களை அங்கு அனுப்பி வைக்கின்றேன்.தங்கள் வருகைக்கு நன்றி...\nதட்டச்சு கற்றுக்கொள்ள ஒரு நல்ல மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி வேலன் சார்.ஃஃ\nமிக அருமை யான பகிர்வு, அனைவருக்கும் பயன் படும்ஃஃ\nஉங்களின் ஓவ்வொரு பதிவும் மிக அருமை\nநான் ரசிக்கும் பதிவரில் நிங்களும் ஒருவர்//\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே....\nவேலன்:-Simple Home Budget - வீட்டு வரவு செலவை கணக்...\nவேலன்:-எளிதில் அளக்க விண்டோ ஸ்கேல்.\nவேலன்:-போட்டோவில் தேவையில்லாததை எளிதில் நீக்க\nவேலன்:-பைல்களை இலவசமாக சிடியில் காப்பி செய்ய\nவேலன்:-டெம்பிள் ஆப் லைப் -விளையாட்டு\nவேலன்:-தேவைக்கு ஏற்ப ரீ-சைக்கிள் பின் அளவினை மாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=13398", "date_download": "2018-07-16T22:28:07Z", "digest": "sha1:5CJ6YWK5LYLSDLXAQVFGVAKX3DWV5OMR", "length": 5172, "nlines": 48, "source_domain": "www.battinaatham.net", "title": "இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வம்! Battinaatham", "raw_content": "\nஇலங்கையில் அபூர்வமான அணில் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅரணாநாயக்க, செலவ, பில்லேவ பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை நிற அணில் ஒன்று இனங் காணப்பட்டுள்ளது.\nஅந்த பகுதி வீடொன்றில் விழுந்து கிடந்த அணில் குட்டியை, வீட்டு உரிமையாளர் மீட்டுள்ளனர்.\nஅந்த அணில் குட்டியை வீட்டு உரிமையாளர்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.\nஇதற்கு முன்னரும் இந்த பிரதேசத்தில் வெள்ளைநிற அணில் குட்டி ஒன்றை காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் சாதாரண அணில்கள் காணப்பட்ட போதும், இவ்வாறு வெள்ளை நிற அணில்கள் காணப்படுவது மிகவும் அபூர்வம் என வனஜீவராசிகள் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்���ிகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1983191", "date_download": "2018-07-16T22:13:50Z", "digest": "sha1:TEOO7G2IDNRMQOXOJAVZYXY47V4FUHXW", "length": 17439, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்\nசென்னை : சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ., பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் பழனிசாமி அவருக்கு பதிலளித்தார்.\nஅதில், மத்திய பா.ஜ., அரசுக்கு அதிமுக ஆதரவும் இல்லை, கூட்டுமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பார்லி.,யில் அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக என்ன செய்தது\nதமிழக உரிமையை காக்க, தொடர்ந்து அதிமுக போராடி, பார்லி.,யை முடக்கி வருகிறது. திமுக போல் மத்திய அரசில் அதிமுக பங்கு வகிக்கவில்லை. காவிரிக்காக, நமக்காக பார்லி.,யில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.\nமுதல்வரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் உங்களால் முடியவில்லை, என்னிடம் சொல்லுங்கள் என்றார்.\nRelated Tags Cauvery Affairs CM Palanisamy Stalin காவிரி விவகாரம் அதிமுக முதல்வர் பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் ... காவிரி மேலாண்மை வாரியம் திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி தமிழக சட்டசபை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேட்ட மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றவுடன் பெருசு கோபித்துக் கொண்டு டெல்லியிலிருந்து ஓடி வந்து பெரியபில்டப் பண்ணி ஆசாத்து வந்து பூஜை எல்லாம் செய்தும் ஒப்புக்கொள்ளாமல் வாரிசுகளுக்கு வக்கனையாக மந்திரி பதவி வாங்கி ஆட்டையப் போட்டு சம்பாதிச்சு காவிரி குறித்து ஏதும் பேசி நடவடிக்கை எடுக்காமல் ஓட்டையை கான்கிரீ���் போட்டு அடைத்துக்கொண்டு ஒய்யாரமாக வெக்கமில்லாமல் திரிந்த கூட்டங்களை மக்கள் மறக்கவில்லை...\nஎல்லாம் கண் துடைப்பு நாடகம்தான்.\nசுடலை நீங்கள் பதவியில் இருக்கும் போது, காவேரிக்காக ஒரு ஆணியும் புடுங்க வில்லை. குடும்பத்தோடு கொள்ளை அடித்து கொண்டு இருந்தீர்கள். ஜெயலலிதா இருந்த போது தான் அரசு இதழில் வெளியிட்டு,மேலாண்மை ஆணையம் அமைக்க வழி செய்து கொடுத்தார். தமிழர்கள் செத்துக் கொண்டு இருந்த போது கூட,அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு இருந்தீர்கள். கொள்ளை கும்பல் இனி இருப்பது சிறையில் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=caf9270eae4225d1f92afa740977ebfd&topic=40447.msg301027", "date_download": "2018-07-16T22:05:32Z", "digest": "sha1:KE3HU4CVPGVDDYANTAMIIB3WGXGRYNHQ", "length": 9204, "nlines": 89, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ முட்டை...முட்டை...முட்டை...! ~", "raw_content": "\nAuthor Topic: ~ முட்டை...முட்டை...முட்டை...\nமுட்டையின் ஆதியைத் தேடிச் செல்ல வேண்டுமென்றால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகச் செல்ல வேண்டும். கிமு 3200-லேயே எகிப்தியர் முட்டையை உணவாக உட்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர் கிமு 600-ல் இருந்து முட்டையை ‘டேஸ்ட்’ செய்கிறார்கள். முட்டைகள் பெரும்பாலும் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் உடைந்துவிடும். இதைச் சமாளிக்க 1911-ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ஜோசப் கோய்ல் என்பவர் அட்டையால் ஒரு பெட்டி செய்தார். அந்த டெக்னிக்தான் இன்றுவரை தொடர்கிறது.\nஅமெரிக்கத் தர அளவுகோல்படி முட்டையின் அளவை வைத்து அது பிரிக்கப்படுவதில்லை. எடையை வைத்தே பிரிக்கப்படுகிறது. 12 முட்டைகளின் எடை 850 கிராம் (30 அவுன்ஸ்) இருந்தால், அது ஜம்போ வகை. இதுதான் பெரியது.\nமுடிந்தவரை பச்சை முட்டையைச் சாப்பிடுவதைத்தான் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அல்லது ஹாஃபாயிலாகச் சாப்பிடலாம். முட்டையை வறுத்துச் சாப்பிடுவதால் அதிலிருக்கும் புரதச்சத்து முழுமையாக நீக்கப்படுகிறது.\nவேகவைத்த முட்டையையும் பச்சை முட்டையையும் எப்படி உடைக்காமல் கண்டுபிடிப்பது\nவேகவைத்த முட்டையைச் சுற்றிவிட்டால் வேகமாகச் சுழலும். பச்சை முட்டை கொஞ்சம் தள்ளாடி ஆடும்.\nமுட்டையை எப்படி கிரேடு செய்கிறார்கள்\nமுட்டை ஓட்டின் நிலை மற்���ும் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே முட்டைகள் கிரேடு செய்யப்படுகின்றன. எடையை வைத்துப் பிரிக்கப்படுகிறது என்ற பொதுவான எண்ணம் தவறு.\nAAA: இதன் ஓடுகள் உடையாமல், சுத்தமாக இருக்கும். இதன் வெள்ளைக்கரு அடர்த்தியாகவும், மஞ்சள்கரு கலையாமலும் இருக்கும்.\nA: இதன் வெள்ளைக்கரு கொஞ்சம் அடர்த்தி குறைந்து காணப்படும். கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான முட்டைகள் இந்த ரகம்தான்.\nB: இதன் ஓடுகளில் சிறு விரிசல் இருக்கலாம். வெள்ளைக்கரு கொஞ்சம் தண்ணீராக இருக்கும். இவை கடைகளில் அதிகம் கிடைக்காது.\nமுட்டை ஓட்டின் நிறத்துக்கும் அதன் சத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால், முட்டையின் மஞ்சள் கருவின் நிறத்தைப் பொறுத்தே அதன் சத்தின் அளவு இருக்கும்.\nமுட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் போடுங்கள். துர்நாற்றம் வருகிறதா எனப் பார்த்துவிட்டுச் சமைக்கலாம்.\nபுதிய முட்டைக்கும் பழைய முட்டைக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது\nதண்ணீரில் போட்டால் பழைய முட்டை மிதக்கும். புதிய முட்டை மூழ்கும். அவித்த பின் புதிய முட்டையின் ஓட்டை உரிப்பது சிரமமாக இருக்கும்.\nமுட்டையில் என்ன என்ன சத்துகள் இருக்கின்றன\nபி12 வைட்டமின், ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் குணங்கள்கொண்ட அமினோ ஆசிட் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இவை புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. கண்களுக்கு நல்லது செய்யும் லூட்டின் முட்டையில் அதிகம் இருக்கிறது.\nஉலகில் கலப்படமே செய்ய முடியாத உணவுப்பொருள் முட்டைதான்... இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nவெள்ளைமுட்டைக்கும் பிரவுன் நிற முட்டைக்கும் சத்துகள் அளவில் எந்த மாற்றமும் இல்லை. முட்டை பேக் செய்யப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்கும் சாப்பிட வேண்டும். நாள்கள் ஆக ஆகச் சத்துகள் குறைந்துகொண்டே இருக்கும்.\nஇந்த முட்டைய பத்தி இம்புட்டு விஷயம் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/05/sslc-491.html", "date_download": "2018-07-16T21:50:46Z", "digest": "sha1:K3AAV4KRO6QX6YUNFAS45I775O3CKKBX", "length": 7997, "nlines": 120, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "SSLC பொதுத்தேர்வில் கொடிக்கால்பாளையம் அளவில் முதலிடம் பிடித்து மாணவி சாதனை(491) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » SSLC பொதுத்தேர்வில் கொடிக்கால்பாளையம் அளவில் முதலிடம் பிடித்து மாணவி சாதனை(491)\nSSLC பொதுத்தேர்வில் கொடிக்கால்பாளையம் அளவில் முதலிடம் பிடித்து மாணவி சாதனை(491)\nகொடிக்கால்பாளையம் அளவில் முதலிடம் எடுத்த மாணவி நமதூர் தாஜ் பிராக்க்ஷா தெரு மான முனா வீட்டு சாலி அவர்களுடைய மகள் சபிகா நசுலுன் அவர்கள் 491 எடுத்துள்ளார்..\nதிருவாரூர் அளவில் நமதூருக்கும் சமுதாயத்துக்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்\nTagged as: கிளை செய்திகள், செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2008/09/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:28:12Z", "digest": "sha1:TNGFIE43XPCJYPZD3X5FAGRQ4LLFGUWO", "length": 9038, "nlines": 82, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...���ெறும் பித்தன்\nநான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....\nஆடிக்கொன்றும் அம்மாவாசைக்கொன்றுமாய் பதிவெழுதுவதே எனக்கு வழக்கமாய் போய்விட்டது. நான் பதிவெழுதாவிட்டால் ஒன்றும் குறைந்து விட போவதில்லைதான், ஆனாலும் உள்ளேன் ஐயா என பின்வரிசையில் இருந்து குரல் கொடுக்கவாவது அவ்வப்போது இந்த மாதிரி எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nவர வர தமிழில் பெண்பதிவர்கள், பதிவெழுதுவதை குறைத்துக் கொண்டே வருகிறார்கள் என்பது என்னுடைய அவதானம். இப்படியே போனால் பதிவுலகில் பெண்பதிவர்களே இல்லாமல் போய்விடும் ஆபத்தினை இந்த நிலையிலாவது உண்ர்ந்து புதிய பழைய பெண் பதிவர்களை ஊக்குவிப்பதாய் சபதமெடுத்திருக்கிறேன். அதற்காக நீங்கள் யாரேனுமென்னை ஜொள்ளு பார்ட்டி என கேலி செய்தாலும் கவலையில்லை.\nநம்ம பரிசல் மாதிரி ஒரு சோப்பு பதிவு போடுவோமென்றுதான் இந்த பதிவினை துவக்கினேன், ஆனால் சம்மந்தப்பட்ட பார்ட்டி இந்த பக்கமெல்லாம் வருவதில்லை என்பதால் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு செய்தியை மட்டும் இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். சிங்கத்தை கூண்டுல அடைச்சி இன்னியோட பன்னிரெண்டு வருசமாச்சு...ம்ம்ம்ம்\nஇந்த இடத்தில் ஒரு பாட்டு....\nஅருமையான பாட்டு....இந்த மாதிரியான சிக்கலான இசை கட்டமைப்போடு இப்போதைய பாடல்கள் வருவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு இது, இன்றைக்கு கோவிலுக்கு போய்விட்டு வரும்போது இந்த பாடலினை கண்ணை மூடி ரசித்துக் கொண்டே வந்தார், பார்க்கவே சந்தோஷமாயிருந்தது...வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்....\n//சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு இது, இன்றைக்கு கோவிலுக்கு போய்விட்டு வரும்போது இந்த பாடலினை கண்ணை மூடி ரசித்துக் கொண்டே வந்தார், பார்க்கவே சந்தோஷமாயிருந்தது...வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்.... //\n//புதிய பழைய பெண் பதிவர்களை ஊக்குவிப்பதாய் சபதமெடுத்திருக்கிறேன். அதற்காக நீங்கள் யாரேனுமென்னை ஜொள்ளு பார்ட்டி என கேலி செய்தாலும் கவலையில்லை.//\nபுதிய,பழைய ரெண்டுக்கும் நடுவுல இருக்கேன் நான். என்னயும் ஊக்குவிங்களேன்.\nஎன்ன ஊக்குவிச்சா ஜொள்ளுப்பார்டின்னு உங்கள யாரும் சொல்ல மாட்டாங்க :P\nஅடடா சொல்ல மறந்தாச்சு வாழ்த்துக்கள் மா���ா.\nரசித்துக்கொண்டே வந்தாருன்னா இப்ப என்ன சொல்ல வர்ரீங்க.. என்ன புடிக்கும்ன்னு தெரிஞ்சு பாட்டை போட்டு விட்டீங்கன்னு தானே.. :)\nஇதுக்காகவே இன்னைக்கு ஒரு பார்ட்டி வெச்சுக் குடிச்சு கூத்தாடணும் போல இருக்கு\n//சிங்கத்தை கூண்டுல அடைச்சி இன்னியோட பன்னிரெண்டு வருசமாச்சு...//இந்த வார்த்தைகள்.. ஒரு வேலை நான் நினைப்பது சரியா, அவரா நீங்க....\n''யட்சன்''' நச்சுன்னு இருக்கு தலைப்பு அது சரி யட்சன் அப்படின்னா என்னங்கோ புரியலையே \nஉங்க கவலை நியாயமான கவலைதான்... அப்புறம் 'மிளகாய்' காரமே இல்லாம இருக்கு..\nசரி...இந்தப் பாட்டு எந்தப் படம்\nநெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...\nஇம்புட்டு நாளா இது தெரியாம போச்சே...\nநான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-353-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2018-07-16T21:51:47Z", "digest": "sha1:CR3PA2FCHQCYEVF63U2QLSTW5TC7ROOU", "length": 13965, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா\nயாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்;\nஅவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.\n 40 வருடங்கள் பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தான் பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன், எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.\nயாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம், மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் என்று வாசிக்கிறோம்.\nஅவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.\nமீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள் அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர் யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல மீதியானியர் என்பவர்கள், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் தன்னுடைய 100 வயதுக்கு மேல் மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.\nமோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.\nஇஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.\nமீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.\nஇந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா\nஇப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்\nபல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா ஒரு எபிரேய மேய்ப்பன் தான் ஒரு எபிரேய மேய்ப்பன் தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்���னின் ஆடுகளை மேய்த்தான் பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை அவள் கால்கள் ஓயவும் இல்லை\nசிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள் ஆனால் அவள் ஆசை நிறைவேறவில்லை அவள் இஸ்ரவேலரை 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்திய மோசேயோடே காடு மேடாக அலையவேண்டியதாயிற்று\nஇன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம் உன் கனவுகள் கண்ணாடித் துண்டுகள் போல நொறுங்கியிருக்கலாம்.\nசரியான துணை கிடைக்கவில்லை என்று அழுது புலம்புவதை விட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்\nநம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்\nகர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக\n← மலர் 6 இதழ் 352 முறுமுறுப்பால் தண்டிக்கப்பட்ட தீர்க்கதரிசி\nமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/11/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-521-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-16T21:54:33Z", "digest": "sha1:EDF4WZFICCMJH5NBKPAUHDQ54AT35VLN", "length": 10495, "nlines": 96, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 521 மேக மந்தாரத்திற்கு பின்னால் வரும் வானவில்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 521 மேக மந்தாரத்திற்கு பின்னால் வரும் வானவில்\nரூத்: 1: 3 – 5 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.\nஇவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள்.\nபின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.\nஎலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது, தன் மனைவியையும், இரு குமாரரையும் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம்.\nகனவுகளோடு, எதிர்பார்ப்புகளோடு தன் கணவனோடும், இரு பிள்ளைகளோடும் மோவாபை நோக்கி சென்ற நகோமிக்கு அங்கே வரப்போகும் எதிர்பாராத சம்பவங்களைக் குறித்து சற்றுகூடத் தெரியாது.\nமோவாபில் நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு மரித்தான், பின்னர் அந்த மோவாபிய தேசத்துப் பெண்களைத் திருமணம் செய்திருந்த அவளுடைய இரு குமாரரும் மரித்தார்கள். எத்தனை சோகம் பாருங்கள் குறுகிய காலத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று விதவைகளைப் பார்க்கிறோம்.\nநகோமி தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள் என்று வேதம் கூறுகிறது. இழந்து என்ற வார்த்தையை கவனியுங்கள் இழப்பு என்பது நம் வாழ்க்கையில் மரணத்தின் மூலம் வரும் பிரிவு மட்டும் இல்லை. நாம் ஒவ்வொருவரும், வெவ்வேறு காலகட்டத்தில் நாம் விரும்பிய ஏதோ ஒன்றை இழந்திருக்கிறோம்\nநம்மில் அநேகர் பிள்ளைகளின் அன்பை இழந்திருக்கிறோம், பாதுகாப்பை இழந்திருக்கிறோம், திருமண உறவை இழந்திருக்கிறோம், நம்முடைய கனவு வாழ்க்கையை இழந்திருக்கிறோம், சொத்து சுகங்களை இழந்திருக்கிறோம்.\nஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல பத்து வருடங்கள் சோகமும், துக்கமும், தனிமையும், நகோமியின் வாழ்க்கையை வதைத்தது. தன் தகப்பனை விட்டு தூர தேசத்துக்கு சென்ற இளைய குமாரன், எல்லாவற்றையும் இழந்த பின்னர், தன் தகப்பன் வீட்டை நினைவு கூர்ந்தது போல, அயல் நாட்டில் எல்லாவற்றையும் இழந்த பின், அவளுடைய தனிமையான வாழ்க்கை அவளை அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமை நினைவுகூற செய்தது. பெத்லெகேமிலே அவளுக்கு நண்பர்கள் உண்டு, உறவினர் உண்டு பத்து வருடங்கள் சோகமும், துக்கமும், தனிமையும், நகோமியின் வாழ்க்கையை வதைத்தது. தன் தகப்பனை விட்டு தூர தேசத்துக்கு சென்ற இளைய குமாரன், எல்லாவற்றையும் இழந்த பின்னர், தன் தகப்பன் வீட்டை நினைவு கூர்ந்தது போல, அயல் நாட்டில் எல்லாவற்றையும் இழந்த பின், அவளுடைய தனிமையான வாழ்க்கை அவளை அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமை நினைவுகூற செய்தது. பெத்லெகேமிலே அவளுக்கு நண்பர்கள் உண்டு, உறவினர் உண்டு பெத்லெகேமிலே சரீரத்திற்கு அப்பம் மட்டும் அல்ல ஆத்மீக அப்பமும் உண்டு\nதன் இழப்பை நினைத்து கண்ணீர் நகோமியின் கண்களில் பெருக்கெடுத்து ஓடியது. கண்ணீர் மழைபோல சொரிந்த போது, அந்தக்கண்ணீரின் மத்தியில் ஒரு வானவில்லும் தோன்றிற்று\nதேவனுடைய பிள்ளைகளே இன்று உங்கள் வாழ்க்கையிலும் எதையோ இழந்து நீங்கள் பரிதபித்துக் கொண்டிருக்கலாம். என் கண்ணீரைக் கர்த்தர் பார்க்கிறாரா என்று வேதனையின் மத்தியில் புலம்பிக் கொண்டிருக்கலாம். சங்கீதம் 30: 5 கூறுகிறது, ” சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்தில் களிப்புண்டாகும்” என்று.\nஇன்று ஒருவேளை உங்களுடைய வாழ்வில் மேகமும், மந்தாரமும் காணப்படலாம், ஆனால் அந்த வாழ்வின் மத்தியில் தான் அழகிய வானவில் உருவாகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.\n← மலர் 7 இதழ்: 520 உடைந்து போன கனவுகளா\nமலர் 7 இதழ்: 522 பஞ்சத்திற்குப் பின் வரும் பெரும் விருந்து\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-07-16T22:23:56Z", "digest": "sha1:GBBJH2SBQDMG2NJDTKYL7GLPXE2CX4NF", "length": 4254, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தரவரிசை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் க��்டறிக\nதமிழ் தரவரிசை யின் அர்த்தம்\n(டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில்) ஒரு வருடத்தில் நடந்த போட்டிகளை அடிப்படையாக வைத்து வீரர்களை அல்லது அணிகளைத் தகுதிப்படி வரிசைப்படுத்தும் முறை.\n‘தரவரிசையில் முதலில் இருந்த ரோஜர் பெடரர் பதினேழாவதாக இருந்த அமெரிக்க வீரரிடம் தோல்வியுற்றார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-07-16T22:28:14Z", "digest": "sha1:NAJ6VPSV3E5YURBBTQ77DFI32JUNKASJ", "length": 9029, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை (1900 – 25 நவம்பர் 1973) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார். தவில் – நாதசுவர இசையுலகில் லயப்பிண்டம் என இவரை மற்ற கலைஞர்கள் குறிப்பிட்டனர்.\n1 பிறப்பும், இசைப் பயிற்சியும்\n3 பெற்ற பட்டங்களும், சிறப்புகளும்\nமுத்துவீர் பிள்ளை, தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயில் எனும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர்: தவிற் கலைஞர் நாராயணசுவாமி பிள்ளை – பொன்னம்மாள். ஆரம்பத்தில் தந்தையிடமிருந்து இசைப் பயிற்சி பெற்றுவந்த முத்துவீர் பிள்ளை, அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடம் ஏழாண்டுகள் தவில் கற்றுக் கொண்டார்.\nதனது 17ஆவது வயதில் நாதசுவரக் கச்சேரி ஒன்றில் முதன்முதலாக தவில் வாசித்தார். திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளையின் குழுவில் வாசித்துவந்த முத்துவீர் பிள்ளை, நாளடைவில் பிற கலைஞர்களுக்கும் தவில் வாசிக்கத் தொடங்கினார்.\nடி. என். ராஜரத்தினம் பிள்ளை, செம்பொன்னார் கோவில் கோவிந்தசுவாமி பிள்ளை சகோதரர்கள், திருச்சேறை முத்துகிருஷ்ண பிள்ளை, ராஜாமடம் சண்முக சுந்தரம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள், இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை, திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை, வண்டிக்காரத் தெரு சுப்பிரமணிய பிள்ளை சகோதர்கள், தருமபுரம் அபிராமிசுந்தர பிள்ளை, அய்யம்பேட்டை வேணுகோபாலபிள்ளை ஆகிய���ருக்கு முத்துவீர் தவில் வாசித்துள்ளார்.\n1964ஆம் ஆண்டில் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் கலாசிகாமணி விருது\nடி. என். ராஜரத்தினம் பிள்ளை நினைவு நாள் விழாவில் வெள்ளிக் கேடயம்\nதிருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, 25 நவம்பர் 1973 அன்று தனது 73ஆவது வயதில் காலமானார்.\nபக்கம் எண்கள்: 378 - 381, பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2015, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/manoj-k-jeyan-tortured-me-urvashi-042952.html", "date_download": "2018-07-16T22:36:26Z", "digest": "sha1:CHCYFLXU6UI6TJKWW3I236OIIISRWF4I", "length": 11866, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி | Manoj K Jeyan tortured me: Urvashi - Tamil Filmibeat", "raw_content": "\n» கல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி\nகல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி\nதிருவனந்தபுரம்: திருமணமான இரண்டே மாதத்தில் மனோஜ் கே ஜெயன் தன்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்ததாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.\n[Read This: எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி]\nநடிகை ஊர்வசி தனது கணவரான மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை பிரிந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் அளித்த பேட்டி என்று மலையாள ஊடகங்களில் கூறப்பட்டிருப்பதாவது,\nஎனக்கு திருமணமாகி இரண்டே மாதத்தில் மனோஜ் என்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்தார். அவருடன் வாழ்ந்த காலத்தில் என்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் தெரியுமா\nஎனக்கு குடிப்பழக்கம் ஏற்படவும் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் தான் காரணம். அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து உட்கார்ந்து மது அருந்துவார்கள்.\nநான் சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன். அதில் மனோஜுடன் வாழ்ந்த காலத்தில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் குறிப்பிடுவேன் என ஊர்வசி தெரிவித்துள்ளார்.\nவிவாகரத்து வழக்கு நடந்��போது ஊர்வசி மது அருந்திவிட்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக கூறப்பட்டது. மேலும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஊர்வசி குடிபோதையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது குடிப் பழக்கத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nஹீரோயினாகும் பிரபல நடிகையின் மகள்\n2 நாட்களில் 2 புகார்கள்: தம்பதிகளுக்கு பஞ்சாயத்து செய்யப் போய் பெரும் சிக்கலில் ஊர்வசி\nகுடும்ப பிரச்சனையை தீர்க்கப் போய் சர்ச்சையில் சிக்கிய கீதா, ஊர்வசி\nஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி\nஎனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி\nஒரு உலகம்... 4 கதைகள்... முதன்முறையாக ‘நமது’க்காக ஒன்று சேர்ந்த ஊர்வசி - கௌதமி- வீடியோ\nஇந்தியாவிலேயே சிறந்த நடிகை.. ஊர்வசிதான்... புகழ்ந்து தள்ளும் பிரபு\nஎன் அக்கா கல்பனா எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்தாங்க தெரியுமா\n‘குண்டு’ உடலும் ஒரு அழகு... திறமையான நடிப்பால் நிரூபித்தவர் கல்பனா\nஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம்\n2வது திருமணம் செய்த நடிகை ஊர்வசி கர்ப்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: urvashi movies ஊர்வசி மனோஜ் கே ஜெயன் படங்கள்\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/radharavi.html", "date_download": "2018-07-16T22:36:13Z", "digest": "sha1:Q6LK3MZ7LL2GZ2VCUT7TS3PB5P4RASC6", "length": 15066, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | DMK actors felicitate Radharavi - Tamil Filmibeat", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.\nஇதில் மூத்த நடிகர்களான ரஜினியும், கமலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, சக நடிக, நடிகயரை முனுமுனுக்க வைத்துள்ளது. இந்தக்கூட்டத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nசங்கத்திற்கு சொந்தமான சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடந்த இக் கூட்டத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.இருப்பினும் முன்னணி நடிகர், நடிகையரை அதிகம் பார்க்க முடியவில்லை.\nஇது குறித்து பல நடிகர்களும் வருத்தப்பட்டனர். கோவை சரளா பேசுகையில், முன்னணி நடிகர், நடிகையரை மிரட்டியாவது தலைவர்விஜயகாந்த் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என்றார்.\nவிஜயகாந்த்தும் தனது பேச்சின்போது, மூத்த நடிகர்கள் இப்படி கூட்டங்களைப் புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களும்இனிமேல் கண்டிப்பாக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்றுகடுமையாகவே கூறினார்.\nநடிகர் சங்கத்தின் வங்கிக் கடன் மொத்தம் ரூ. 1.4 கோடியாக இருந்தாகவும், இப்போது அதில் பெருமளவு கடன் தொகை திருப்பிச்செலுத்தப்பட்டதாகவும், இன்னும் ரூ. 48 லட்சம் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் விஜயகாந்த் கூறியபோது கூடியிருந்தோர் மகிழ்ச்சிஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.\nதொடர்ந்து விஜயகாந்த் பேசுகையில், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். ஜூலை 27ல் கோலாலம்பூரிலும்,28ம் தேதி சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் மூலம் வசூலாகும் பணத்தை வைத்து கடன் அடைக்கப்படும்.\nஇதுதவிர அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.\nநடிகர் சிவாஜி கணேசன் மறைந்து ஒரு வருடம் ஆகப் போவதையொட்டி வருகிற ஜூலை மாதம் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம்நடைபெறவுள்ளதாகவும், அதில் எல்லா நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.\nதொடர்ந்து கூறுகையில், நடிகர் திலகத்திற்கு மணி மண்டபம், அருங்காட்சியகம் அமைக்க சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் சங்கமேகடனில் உள்ளதால் இவற்றை முழுமையாக சங்கம் மட்டுமே செய்ய முடியாது. எனவே முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக சென்றுஉதவி கேட்பது என்றும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nசமீபத்தில் சைதை தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவிக்கு பாராட்டும் நடத்தப்பட்டது. நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன்உள்ளிட்டோர் திமுகவினர், அதிமுகவைச் சேர்ந்த ராதாரவிக்கு மாலை அணிவித்து பாராட்டினர்.\nஅவருக்கு வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது. நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக ராதாரவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகமல் ஹாசன், ரஜினிகாந்த போன்ற மூத்த நடிகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவது குறித்து கூட்டத்திற்கு வந்திருந்தநடிக, நடிகையர் முனுமுனுத்ததையும் கேட்க முடிந்தது.\nஅதே போல இளைய தலைமுறை நடிகர்களான அஜீத், விஜய், விக்ரம், பிரஷாந்த் ஆகியோர் குறித்தும் சிலர் முனுமுனுத்தனர்.\nமலேசிய கலை நிகழ்ச்சி அஜீத்தை விஜய்காந்த் கூப்பிட்டாராம். ஆனால், வர முடியாது என்று கூறிவிட்டாராம் அஜீத். இது குறித்துவிஜய்காந்த் கேள்வி கேட்கவே, நீங்கள் நடிகர் சங்கக் கடனை அடைக்க எவ்வளவு தந்தீர்கள் என்று தெரியாது. ஆனால், நான் ஏற்கனவே 2லட்சம் தந்துவிட்டேனே.. அப்புறம் என்ன.. என்னை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டாராம்.\nஅம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா\nதோல் சிகிச்சையில் இருக்கிறாரா விந்தியா\nஜெயலலிதாவின் வாரிசு அஜீத்: புரளியை கிளப்பும் பிற மாநில ஊடகங்கள்\nயார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம் - இதான் கோலிவுட் நிலவரம்\nஏடிஎம்கே என்று பெயர் வைத்து விட்டு இப்போது தொடை நடுங்கும் படக் குழு\nமருத்துவமனையில் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.... எம்.எல்.ஏ.வான முதல் இந்திய நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2015/07/", "date_download": "2018-07-16T22:16:48Z", "digest": "sha1:QGYQ5DVFVPKC3ROQ7L6PN5ZACOQZAQ5I", "length": 46552, "nlines": 192, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: July 2015", "raw_content": "\nவகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை\n இந்த விளம்பரம் பார்க்கும் போது கேலியாக இருந்தது. ஆனால் எவ்வளவு உண்மை. அந்த விளம்பரத்தில் மகிழ்ச்சியுடன் துள்ளி குதிக்கும் குழந்தை இப்போதும் நினைவுக்கு வருகின்றான். மம்மி..அது சாதாரண வார்த்தை அல்ல. அது உயிர், மகிழ்ச்சி. அன்பு, பாசம் , நேசம், பாதுகாப்பு, வளர்ச்சி, அரவணைப்பு என அத்தனையும் உள்ளடக்கியது.\nகருவாக இருக்கும் போது எல்லாவற்றையும் தனது எதிர்காலத்திற்காக கொடுத்து, அதற்காகவே தன்னை அர்பணித்து , மகிழ்ச்சியாக இருந்து, தன் கவலை மறந்து, கருவின் பாதுகாப்பையே முக்கியமாக உணர்ந்து தனது உதிரம் தந்து, கருவின் அறிவு வளர்ச்சிக்கு புத்தகம் பல படித்து, உடல் ,உள்ளம், அறிவு என எல்லாவற்றிலும் முழுவளர்ச்சியை கொடுக்கும் தாய் மட்டுமே, என்றும் குழந்தைகளின் விருப்பமாக உள்ளது.\nநான் எனது வகுப்பறையை குழந்தைகள் விரும்புமாறு மகிழ்ச்சியோடு பாதுகாப்பு, அன்பு, நேசத்தோடு அவர்களின் முழுவளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் தாயின் கருவறையாக எப்போதும் குழந்தைகளை உணரச் செய்கின்றேன் என்பதில் பெருமை பட்டு கொள்கின்றேன். தாயின் உணர்வை ஒவ்வொரு நாளும் பெருகின்றேன்\nசமூக அறிவியல் மூன்றாம் பாடம் நாம் வாழும் பூமி பாடத்திற்கு எப்படி விளையாட்டை உருவாக்குவீர்கள். அவை எல்லாம் பூழியின் நில அமைப்பை பற்றி அல்லவா உள்ளது என அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்டார் கவலை வேண்டாம் பிரதர் நாங்கள் ஏற்கனவே அந்த பாடத்திற்கு விளையாட்டை உருவாக்கி விட்டோம். விளையாண்டு கொண்டிருக்கின்றோம். இன்று முகநூலில் காணவும் என்று விளக்கமளித்தேன். சபாஷ். விரைவில் எல்லா வகுப்புகளுக்கும் எல்லா பாடங்களுக்கும் விளையாட்டை உருவாக்கினால் நலம் என்றார். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன் என்றேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்தி போனை கட் செய்தார்.\nஅதற்கு அடுத்து காலையில் முல்லைநிலவன் செ��்மலரில் நான் எழுதியுள்ள “வாத்தியார் ஹீரோவாகிறார்” கதையை படித்துவிட்டு, பாராட்டினார். மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற உற்சாகங்கள்.\nஇப்போது விளையாட்டு குறித்து காண்போம்.\n1.கண்டங்கள் ஏழு . அவற்றின் பெயரை கூறும் போது கண்ணை கைகள் கொண்டு மூட வேண்டும்.\n2.மலைகள் 5. இமயமலை, ஆண்டிஸ் , ஆல்ப்ஸ், ராக்கி, கிளிமாஞ்சாரோ என சொல்லும் போது கைகளை நன்றாக உயரமாக உயர்த்தி, கைகள் சேர்த்து மலை போன்று காட்ட வேண்டும்.\n3.பீட பூமிகள் திபெத், தக்காணம், கொலராடோ என கூறும் போது கைகளை நெஞ்சுக்கு அருகில் கூம்பு போல் சேர்த்து காட்ட வேண்டும். அதாவது மலையை உயர்த்தி காட்டியது போல் அப்படியே நெஞ்சுக்கு அருகில் காட்ட வேண்டும். மலையை விட உயரம் குறைந்த பூமி மட்டத்திற்கு மேல் உள்ளவை பீட பூமி என்பதற்காக\n4. சமவெளி : சிந்து கங்கை, லியானஸ், லம்பார்டி எனும் போது மாணவர்கள் சமமாக இரு கைகளையும் காற்றில் அலைய விட்டு காட்ட வேண்டும்.\n5. பள்ளத்தாக்குகள்: நைல், கிராண்ட்கேன்யான், சிந்து எனும் போது மாணவர்கள் கீழே அமர வேண்டும்.\n6. கடல்கள் : பசிபிக், அட்லாண்டிக், இந்திய, தெற்கு, ஆர்டிக் எனும் போது மாணவர்கள் ஒரு கையால் காற்றில் அலையை ஏற்படுத்த வேண்டும்.\nமாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும். ஆசியா என்றவுடன் தானாக கண்களை கைகள் கொண்டு முடுவான். கிளிமாஞ்சாரோ எனும் போது தானாக கைகளை உயர்த்தி மலையை நினைவுபடுத்தி நிற்பான்.தக்காணம் என்றவுடன் கைகளை நெஞ்சுக்கு நேராக குவிப்பான், ஆர்டிக் என்றவுடன் ஒரு கையால் அலை எழுப்புவான், சிந்து கங்கை என்றவுடன் இரு கைகளால் சமம் என காட்டுவான்.\nதொடந்து விளையாட மாணவர்களுக்கு கண்டங்கள், மலைகள் பீடபூமிகள், சமவெளிகள், பள்ளதாக்குகள், கடல்கள் குறித்து பரிச்சயமாகி விடுவான்.\nவிளையாடுங்கள். வகுப்பறையை மகிழ்ச்சியாகவும் பாட கருத்துகள் எளிமையாக குழந்தைகள் மனதை சென்றடையவும் துணைபுரியுங்கள். எல்லாம் நம் கையில் தான். எனது வகுப்பறை ஒரு தாயின் கருவறை என்ற உணர்வை கொண்டதாக குழந்தைகளுக்கு எப்போதும் இருக்கும். அதனால் எப்போதும் இல்லை ஆப்சண்டிஸ்\nகுழந்தைகளுடன் நானும் வளர்க்கின்றேன். மகிழ்கின்றேன். நாளை எப்படி ஆக்கபூர்வமாக வகுப்பறையை கொண்டு செல்வது என்பதற்கு அதுவே வினை ஊக்கியாக இருக்கின்றது. தினமும் ஒரு தாயின் உணர்வோடு உறங்க செல்கின்றே���் \nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Friday, July 24, 2015 6 கருத்துரைகள்\nசவால்கள் நிறைந்த வகுப்பறை சாதனைக்கு வழிவகுக்கும்\n“சார், எல்லா பாடங்களுக்கும் விளையாட்டு என்று கூறிய நீங்கள் வண்ணத்து பூச்சிக்கு ஒரு விளையாட்டை கொடுங்களேன் பார்ப்போம்”என்று எப்போதும் போல் என்னிடம் சவால் விட்டான் ராகவன்.\n“நிச்சயமாக , சார் ஆள முடியாது “ என்றாள் கீர்த்தனா, விளையாடும் ஆர்வத்தில்.\nவார்த்தைகளை பொறுக்க முடியாத சோலையம்மாள் , “ ஏய் சார் ஆள முடியாதது ஒன்றுமில்லை.. இப்ப பாரு நமக்கு ஒரு விளையாட்டு கொடுப்பார் “\nவிளையாட்டு ரெடி. நாளை காலை விளையாடுவோம். நீங்கள் வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை படியுங்கள் என்றேன். அனைவரும் ஆர்வமாக படித்தனர்.\nமறுநாள் அபராஜிதா பவுண்டேசனில் இருந்து நண்பர் வந்திருந்தார். அவர் எப்.பி யில் பார்க்கின்றேன். விளையாட்டு விளையாட செய்யுங்கள் என்றார். ஒரு பழைய விளையாட்டை சொல்லி விட்டு, இன்று புதிய விளையாட்டு பாருங்கள் என்றேன்.\nவிடியோவில் பதிந்தார். இதோ அந்த விளையாட்டு முயன்று பாருங்கள். வகுப்பறை ஆனந்தமே\nவண்ணத்துப்பூச்சியின் முதல் பருவம் சார்ந்த விசயத்தை கூறும் போது மாணவர்கள் தனித்தனியாக நிற்க வேண்டும்.உ.ம். இலையின் அடிப்பகுதியில் முட்டை இடுதல்.\nவண்ணத்துப்பூச்சியின் இரண்டாம் பருவம் சார்ந்த விசயம் கூறும் போது இரண்டு இரண்டு மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.\nஉ.ம்: ஐந்து நாட்களுக்கு பின் புழுவாக வெளிவரும்.\nபச்சை அல்லது பழுப்பு நிறம். அதிகமாக உணவு உட்கொள்ளும் நிலை. உடல் பல நிறங்களில் வரிவரியாக காணப்படும்.\nமூன்றாவது பருவம் குறித்து கூறும் போது மூன்று மூன்று மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.\nஉ.ம். உடல் உறுப்புகளில் இறக்கைகள் முளைக்கும் பருவம்.\nதன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும் பருவம்.\nகூட்டுப்புழு பருவம். உடல் உறுப்புகள் முளைக்கும் பருவம்.\nநான்காவது பருவம் குறித்து கூறும் போது நான்கு நான்கு நபர்களாக இணைந்து நிற்க வேண்டும்.\nஉம். முழு வண்ணத்துப்பூச்சி . கூட்டை உடைத்து வெளிவரும் பருவம்.\nமாணவர்கள் தவறான இணையில் நின்றால் விளையாட்டில் இருந்து விலக்க படுவர்.\nவண்ணத்துப்பூச்சியின் நான்கு பருவங்கள் குறித்த அறிவு, விளையாட்டு விதிகளை மதித்தல், இணைந்து செயல்படுதல், குழுவாக செயல்படு��ல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.\nஇந்த செயல்பாடு 5ம் வகுப்பு அறிவியல் பாடம் 3 வண்ணத்துப்பூச்சியும் தேனீக்களும் பாடத்திற்குரிய செயல்பாடாகும்.\nவகுப்பறையை கலகலப்பாக கொண்டு செல்வது ஆசிரியரால் தான் முடியும். மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், படிப்பில் நாட்டம் ஏற்படுத்தவும், சிந்திக்க செய்ய வைக்க முடியும். நல்ல ஆசிரியராக இருக்க கொஞ்சம் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கினால் போதும். குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கும் எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்களே, நல் ஆசிரியர்களே\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Tuesday, July 21, 2015 4 கருத்துரைகள்\nதூய தமிழ் சொற்களை அறிவோம் \nவிளையாட்டு முறையில் மாணவர்களுக்கு தூய தமிழ் கற்று தருவோம். அறியச் செய்வோம் மாணவர்களை வட்டமாக அமரச்செய்யவும். மாணவர்களிடம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற மொழி சொற்கள் எழுதிய அட்டை மற்றும் அவற்றிற்கு உரிய சரியான தமிழ் சொற்கள் கொண்ட அட்டை இரண்டையும் கொடுக்கவும்.\nஅட்டையை கொடுத்த பின் தங்களிடம் உள்ள அட்டையில் எழுதியுள்ள வார்த்தையை அனைவரும் கேட்கும்படி சத்தமாக வாசிக்க கூறவும். பின்பு, பிற மொழி சொற்களுக்கு உரிய அட்டை வைத்துள்ள மாணவர்களை எழுந்திருக்க செய்யவும். அதில் யாரேனும் தூய தமிழ் வார்த்தை சொற்கள் உள்ளவர்கள் எழுந்து நின்றால், அவர்களிடம் காரணம் கேட்டு அதனை விளக்கவும். அதன் பின்பு ஒவ்வொருவரும் இணையான தமிழ்சொல்லை கண்டுபிடிக்க செய்யவும்.\nஇப்போது மாணவர்களை வட்டமாக அமர செய்யவும். எதேனும் மூன்று வாக்கியங்கள் தொடர்ந்து பேச செய்யவும். அவ்வாக்கியங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி அம்மாணவன் கூறும் வாக்கியத்தில் பிற ஆங்கில மொழி சொற்கள் இருக்குமானல், யாராவது சுட்டிக்காட்டி அதற்கு இணையான தூய தமிழ் சொல்லை கூறினால், தவறாக கூறிய மாணவன் எழுந்து நின்று சரியாக கூறிய மாணவன் செய்ய சொல்லும் ஒரு செயலை ( நடனம், வசனம், நடிப்பு , பாடல் ) செய்ய வேண்டும். குரங்கு போல் நடிக்க செய்தால் குரங்கு போல் நடிக்க வேண்டும்.\nஒவ்வொருவராக வாக்கியம் கூற , பிழைகளை கண்டுபிடிக்க என ஆட்டம் தொடர வேண்டும்.\nமாணவர்கள் மகிழ்ச்சியாக இச்செயலை செய்வார்கள். நாம் நம்மை அறியாமல் பயன்படுத்தும் பல பிற மொழி சொற்களை அறியவும். அதற்கு இணையான தூய தமி���் சொல்லை பயன்படுத்தி பேசவும் முடியும்.\nஉங்கள் வகுப்பறையிலும் ஏன் குடும்பத்திலும் விளையாண்டு பழகுங்களேன்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Wednesday, July 15, 2015 2 கருத்துரைகள்\nஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும். அதற்கு தீர்வும் \nஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்\nகுழந்தைகளின் அறிவு, சமூக, ஒழுக்க மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு ஆதரமாய் விளங்குவது தொடக்க கல்வி ஆகும். இத்தொடக்க கல்வி தரம் உள்ளதாக இருத்தல் அவசியம் ஆகிறது. கல்வியின் தரம் என்பது ஒவ்வொரு மாணவனின் இயல்பான திறன்களை ஊக்குவித்தலும், கற்றுத் தேற வேண்டிய திறன்களை வளர்த்தெடுப்பதும், ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும்.\nஒவ்வொரு மாணவனும் தனது 5 வயது பூர்த்தி அடைந்த நிலையில் பள்ளிக்கு வருகின்றான். இந்த பிள்ளைப்பருவத்தில் , அவனது அறிவு வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. பல கேள்விகளைக் கேட்டுத் துளைப்பதும் காரணங்களை அறிய முற்படுவதும் இப்பருவத்தின் முக்கிய நடத்தை ஆகும். இக்கேள்விகளுக்கான சிந்தனைகளைத் தூண்டுவதும் பதில்களைத் தரும் விதமாக ஆசிரியர்களின் செயல்பாடுகளும், பள்ளிச் சூழலும் அமையப் பெற வேண்டும்.\nகுழந்தைகளின் சிந்தனைத் திறன்கள் வளர்ச்சியடைய ஆசிரியரின் ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. வகுப்பறை நிகழ்வுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க, அறிவு சார்ந்த கருத்துகள் மாணவரிடம் சென்றடைய ஆசிரியரின் மனப்பான்மை மிக முக்கியம்.\nஆசிரியர் தாம் கற்றுணர்ந்த கருத்துக்களை மாணவர்களிடம் சாதாரண முறையில் கொண்டு சேர்ப்பதும், படைப்பூக்க முறையில் அக்கருத்தினைச் செம்மைப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் ஏற்ற உத்திகளைப் பயன்படுத்திப் பல துண்டல்கள் நிறைந்ததாகக் கொண்டு சேர்ப்பதும் அந்தந்த ஆசிரியரின் மனப்பான்மையை பொருத்தது.\nஇன்று ஆசிரியரின் செயல்பாடுகள் மாணவனின் கற்றலை துலங்கச் செய்வதாக இருக்கின்றனவா என்பது பொது மக்களிடையே பெரும் கேள்வியாக இருக்கிறது மாற்றத்தை எதிர்ப்பார்த்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே, மாற்றம் நிகழ வேண்டியது ஆசிரியரின் மனதில் தான்.\nஒவ்வொரு மாணவரும் அறிவைப் பெற, கற்றலுக்கான சூழலில் ஆசிரியரின் பணித்திறனும், ஈடுபாடும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆசிரியரின் பணித்திறனும் ஈடுப்பாடும் அவ்வாசிரியரின் மனப்பான்மையை ஓட்டியே அமைகிறது. ஆசிரியர் தன் பணி சார்ந்த திறன் மற்றும் திறமையை வளர்த்து கொள்ள தொழில்முறை பயிற்சிகளும் அதனை சார்ந்த செயல்திறனும் முக்கியம். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர் நிலையிலிருந்து நாள்தோறும் தம்மை மேம்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களின் கற்றலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஆசிரியரின் தொழில் சார்ந்த திறன்களில் பாடங்கள் மற்றும் படிப்புகள் திட்டமிடல், பாடத்தை நிருவகித்தல், வளங்கள் நிர்வகித்தல், கற்றலை மதிப்பிடுதல் என பல இருந்தாலும், அதில் மாணவர்களை புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களை புரிந்து கொள்ளாத நிலையில் தான் ஆசிரியர்களை சமுதாயம் போற்ற மறுக்கிறது.\nஆசிரியர்கள் மாணவர்கள் உறவு முறை குறித்து பேசும் போது இந்தியா முழுவதும் நிலமை ஒன்றாக இருப்பதாகத் தான் கருத முடிகிறது. சமீபத்திய பெங்களூர் நிகழ்வு இதற்கு உதாரணமாக கொள்ளலாம். அதேப்போல் கோர்ட் வரை சென்று தினம் செய்தி தாள்களில் பரப்பரப்பாக பேசப்பட்ட தமிழகத்தில் ஒரு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒரு மாணவருடன் ஓடிவிட்டார் என்ற செய்தி. 12 வயது சிறுவனை தாக்கி கன்னங்களிலும் காதுகளிலும் இரத்தக்காயம். ஏற்படுத்திய ஆசிரியர் கைது. இப்படி செய்திகள் அவ்வப்போது வந்து நம்மை கதி கலங்க செய்கின்றன\nஇப்படி பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் ஆசிரியருடன் பழகுவதில் ஏதோ சிக்கல் உள்ளதாக படுகிறது ஆசிரியர் மாணவர்கள் உறவு சரியாக இல்லாத பட்சத்தில், உளவியல் ரீதியாக சிக்கல் இருக்கும் பட்சத்தில் மாணவர்களைப் புரிந்து கொள்ளுதல் எப்படி சாத்தியமாகும்\nஇவ்வாறு வரும் செய்திகளை கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களை குறை கூறிவிடுதலும் நல்லதல்ல. ஓடிப்போதல் , அடித்தல், காயம் ஏற்படுத்துதல், மாணவர்களை கண்டு கொள்ளாது இருத்தல், பள்ளிக்கு தாமதாமாக வருதல், மாணவர் நலனில் அக்கறை கொள்ளாது இருந்தல் போன்ற செய்கைகள் தனிப்பட்ட சில மனிதர்களின் மனோவக்கிரத்தின் செயல்பாடாகும். ஆனால், இப்படிப்பட்டவர்கள் செய்கைகள் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் அவமானம் அடைகின்றது.\nஇவைகளை கருத்தில் கொள்ளும் போது இது தனிபட்ட நபர்களின் மனோவக்கிரமா அல்லது ஒட்டுமொத்த சமுதாயத்தின் தரவீழ்ச்சியின் வெளிப்பாடா அல்லது ஒட்டுமொத்த சமுதாயத்தின் தரவீழ்ச்சியின் வெளிப்பாடா எனவும் சந்தேகம் கொள்ள செய்கின்றது. இந்நிகழ்வுகளை யார் தடுக்க தவறியது எனவும் சந்தேகம் கொள்ள செய்கின்றது. இந்நிகழ்வுகளை யார் தடுக்க தவறியது தலைமையா இல்லை முறையான கண்காணிப்பு இன்மையா என்ற கேள்விகளும் நம்மை மேலும் அச்சுறுத்துவதாக உள்ளன.\nநான் படிக்கும் காலங்களில், சுமார் 30 வருடங்களுக்கு முன் இருந்த சமூக சூழல் இப்போது இல்லை. அப்போது குடும்ப தலைவரான அப்பா மீது பயம் கலந்த மரியாதை இருந்தது. அதேப்போல் மரியாதையை நாம் ஆசிரியர்களுக்கும் கொடுத்தோம். ஆனால், இன்று குடும்ப சூழல் மட்டுமல்ல, சமுக சூழலும் மாறி உள்ளது. மாணவர்கள் ஆசிரியரை விட தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பலம் பொருந்தியவனாக உள்ளான். அது மட்டுமல்லாமல் குடும்பங்களில் பணமே பிரதானமாக உள்ளது. தனிநபர் வருமானத்தை நம்பி வாழும் நிலையில் குடும்பங்களிலேயே மரியாதை என்பதும் கேள்வி குறியாக உள்ளது. இந்த சூழலில் இருந்து வரும் தற்போதைய இளம் ஆசிரியர்களிடம் நாம் உன்னதமான பண்புகளை எதிர்பார்ப்பது தவறே அடிப்படை நடத்தை விதிகள் இன்றி பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்படுவது யாருடைய தவறு\nஇன்று பள்ளிகள் ( தனியார், அரசு, அரசு நிதிஉதவி ) வீழ்ச்சி எனபது ஆசிரியர்களின் நடத்தையை முக்கிய காரணமாக கொண்டுள்ளது. பள்ளியின் வளர்ச்சி என்பது ஆசிரியர் மாணவர் உறவு நிலையின் மேம்பாட்டில் உள்ளது.\nஇன்று ஆசிரியர்கள் இளம் வயதில் வேலைக்கு வருகிறார்கள். சேல்ஸ் ரெப்,போலீஸ், தனியார் கம்பெனியில் கணக்கு பிள்ளை என்ற நிலையில் இருந்து பொருளாதார மேம்பாட்டிற்காக ஆசிரியர் வேலைக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு ஆசிரியர் பணி அனுபவம் கிடையாது. வாழ்க்கை அனுபவமும் குறைவு. அவர்களுக்கு போதுமான அளவு பயிற்சி என்பது சாத்தியமில்லாதது. மூத்த ஆசிரியர்கள் வழி காட்டுதல் மிகவும் அவசியம். ஆனால் இவர்கள் எவருடனும் பழகுவதில்லை.\nஅதுமட்டுமல்ல, அவ்வாசிரியர்களின் குடும்ப சூழல்(பொருளாதார சூழல்) அவ்வாசிரியர்களின் பணியினை பாதிப்பதாக உள்ளது. காலை எழுந்து குடும்பத்திற்கு வேலை பார்த்து, சோர்ந்து பள்ளிக்கு வருவதால்,, பிஞ்சு மனங்களை கையாளும் பக்குவம் இல்லாத நிலையில் தினசரி செய்திகளில் எவ்வகையிலாவது வருவது எதார்த்தமே\nபெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆசிரியர் மாணவர் உறவு நிலையில் நல்ல அணுகுமுறை சாத்தியம். கிராம கல்விக் குழுவை தலைமையாசிரியர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டும். தொடர் கண்காணிப்பு முக்கியம்.\nஇவை எல்லாவற்றையும் விட அவ்வாசிரியரின் மனமாற்றம் முக்கியம்.\nநல்ல பள்ளி என்பது தூய்மையான வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், பயன்படுத்தும் வகையில் அமைந்த கழிப்பறை, நல்ல காற்றோட்டமான தூய்மையான பள்ளி வளாகம் ஆகியவற்றை கொண்டதாகும். அதை விட முக்கியம் ஆசிரிய மாணவ நல்லுறவு ,மாணவர்கள் சுதந்திரமாக இடைவினையாற்றும் வகையில் வகுப்பறை அமைதல், குழந்தைகளின் இயல்பான திறன்களை வெளிகொணரும் வகையில் அமைந்த நிர்வாகம், கற்றல் உபகரணம், ஆசிரியர் பயன்படுத்தும் புதிய உத்திகள், மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க நடத்தைகள் ஆகியவை ஒரு பள்ளியின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றன.\nமாணவர்களுக்கு தன்சுத்தம் கற்றுதருதல் மூலம் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமையும் பட்சத்தில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் சுமூகமா பழக வாய்ப்பு ஏற்படுகின்றது. பள்ளிகளில் மரம் ஊன்றுதல், தோட்டம் அமைத்தல், தீயணைப்பு கருவிகள் பயன்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை அலங்கரித்தல் ஆகிய நிகழ்வுகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் போது மாணவர்கள் ஆசிரியருடன் இணக்கமாக பழக வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே அவர்களிடையே நல்லுறவை வளர்க்கின்றன.\nபள்ளியின் மாணவர் சேர்க்கை, அன்றாட நிகழ்வுகளில் VEC, SMC ஆகியவற்றின் ஒத்துழைப்பை நாடும் போது பெற்றோர்கள் பள்ளியின் அன்றாட செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பு தருவார்கள். ஆசிரியர்களும் தமது கடமை உணர்ந்து பொறுப்பாக செயல்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு உதவ முடியும்.\nபள்ளிகளில் உள்ள டிவி, டிவிடி, கணினி போன்றவற்றை மாணவர்கள் கையாள்வதற்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப அ��ிவு கொண்டவராக மாணவர்கள் திகழவும். ஆசிரியர் மாணவர் உறவு மேம்படவும் வாய்ப்பு பெருகுகின்றது.\nமாணவர்களிடம் அகராதியை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துதல் மூலம் புதிய சொற்களை உருவாக்கும் திறனை மாணவர்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் கல்வி சார் செயல் வலுவடையும்.\nமாணவர்கள் கதை சொல்ல அனுமதித்தல், ஓவியம் வரைய வாய்ப்பு உருவாக்கி தருதல், சமூக விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், விளயாட்டு முறை யில் கற்று தருதல், வில்லு பாட்டு மூலம் கற்பித்தல் போன்ற செயல்பாடுகள் மாணவர்களின் கருத்துக்கள் எண்ணங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கின்றன. அதனால் மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடனும் சக மாணவர்களுடன் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக பழக வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nஆசிரியர் மாணவர் உறவு நிலை உளவியல் சார்ந்து இருந்தாலும், அது எதார்த்தமான மரியாதையுடன் மதிப்பு மிக்கதாக அமைய வேண்டுமானல்,கல்வி குழந்தை மையமாக இயங்கு வேண்டும். வகுப்பறை செயல்பாடுகள் நிரம்பியதாக உயிரோட்டத்துடன் அமைய பெற்று, எல்லா வகுப்பறை வளங்களையும் பயன்படுத்தி கற்றுதருவதாக அமையும் பட்சத்தில் எதிர்பார்த்த நல்ல விளைவுகளை மாணவர்களிடம் உருவாக்கும். மேலும் பெற்றோர், நிர்வாகிகள், தலைமை வகிப்பவர்கள் ஆசிரியர்களை நன்றாக கண்காணித்து அவர்களிடம் உள்ள குறைகளை கண்டுபிடித்து , உடனுக்குடன் அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை செய்வதன் மூலம் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.\nஅகல் என்ற மின்னிதழில் வெளிவந்துள்ள கட்டுரை -ஜீலை 2015\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Friday, July 10, 2015 4 கருத்துரைகள்\nவகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை\nசவால்கள் நிறைந்த வகுப்பறை சாதனைக்கு வழிவகுக்கும்\nதூய தமிழ் சொற்களை அறிவோம் \nஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும். அதற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/masi-month/", "date_download": "2018-07-16T21:36:13Z", "digest": "sha1:D74MSR4HSJIZBUQJHUJAGKFQO5MQSGEH", "length": 4812, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "Masi month Archives - Aanmeegam", "raw_content": "\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புத���ான...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழா |...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010/11/50.html", "date_download": "2018-07-16T22:20:35Z", "digest": "sha1:AXGERISQEDKG63H5H5LY3G4RFZBZGLFI", "length": 11886, "nlines": 271, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி:", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி:\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளு நர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.\nயுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப் பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.\nவடக்கின் ���சந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் (ரினிஞிரிஜி) ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇத்திட்டத்தின் கீழ் முல் லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்பட வுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.\nதுணுக்காய் பிரதேச சபைக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவும், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு கோடி 20இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\n11 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பிரதேச சபை அலுவலகமும், 16 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பஸ் தரிப்பு நிலையம் மற்றும் கடைத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.\n5.5 மில்லியன் ரூபா செலவில் பாண்டியன் குளம் பிரதேச சபை அலுவலகமும், 6.5 மில்லியன் ரூபா செலவில் பொன்னகர் கிராமிய சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\n14 மில்லியன் ரூபா செலவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை அலுவலகமும், 2 மில்லியன் ரூபா செலவில் செம்மாலை பிரதேச சபை உப அலுவலகமும் 2 மில்லியன் ரூபா செலவில் கொக்கிளாய் பிரதேச சபை உப அலுவலகமும் நிர்மாணிக்கப்படவுள்ளன.\nஆறு மில்லியன் ரூபா செலவில் ஒட்டுச் சுட்டானில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப அலுவலகமும், முத்தையன் கட்டு சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\nஇத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா மேலும் தெரிவித்தார்.\nஇந்த மாவட்டத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டுத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத...\nதேசிய அடையாள அட்டைகளை வீட்டு முகவரிக்கே அனுப்ப நடவ...\nபொருட்களை மீள பெற உதவும்படி கோரிக்கை\nசுதந்திரம்”கண்காட்சி குறித்து ��மைச்சா; கெஹலிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-16T22:24:08Z", "digest": "sha1:2MMDL7NQFA52QG4XWKZT556AJXKBLZEZ", "length": 8473, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "சவுதி அரேபியா – GTN", "raw_content": "\nTag - சவுதி அரேபியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nசவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்போதைய அரசாங்கம் இயந்திர மனிதனை போன்றது, இதயமோ மனதோ கிடையாது:-\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவுதி அரேபியாவில் சொகுசு சிறை மீண்டும் விடுதியாக மாற்றம்…\nசவுதி அரேபியாவில் முக்கிய அதிகாரிகள் மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவுதி அரேபிய பெண்களின் வாழ்வில்தொடரும் மாற்றங்கள்…\nசவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கான கார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவுதி அரேபிய விளையாட்டு மைதானங்களில் பெண்கள்…\nசவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் செல்ல...\nசவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள தாதியை மீட்க உதவுமாறு இந்திய தூதரிடம் சுஷ்மா கோரிக்கை\nசவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள கர்நாடக...\nசவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படுமென ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்\nசவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படுமென ஐஎஸ்...\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மா���்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&year=2017&month=07&post=2676&tag=%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81&tag=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-07-16T22:18:57Z", "digest": "sha1:TEV56E33LFSNH3PVQYOXIKQGYHMFZFDN", "length": 18832, "nlines": 122, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - முகப்பு - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nவீட்டையோ,தொழில் அமைப்பிலோ மாற்றம் ஏற்படும்.\nசிலருக்கு வீடு மனை வாகன யோகம் கூடிவரும்.\nபூர்வீகத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூக முடிவு ஏற்படும்.\nமன உளைச்சல் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.வெளிபயணங்கள் அதிகம் ஏற்படும்.\nவேலை வாய்ப்புகள் தொலைவில் அமையும்.திருமணத்தடை நீங்கும்.காதல் திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.\nபடிப்பு விஷத்தில் தடைகள் தாமதமும் ஏற்படும். பெற்றோரிடம் இருந்து பிரிந்து தொழில், படிப்பு சம்பந்தமாக வெளியில் இருக்கநேரிடும்.\nசிலநேரங்களில் வீட்டில் குழப்பமும் சச்சரவும் அதிகம் ஏற்படும்.அலைச்சல் திரிச்சல் எதிலும் உண்டாகும்\nசற்று அலைச்சல் மிகுந்து காணப்படும்.\nபொருளோ பணமோ வெளிநபரிடம் கொடுக்கல் வாங்கலில் அதிகம் கவனம் தேவை.\nதாயார் உடல்நிலை பாதிப்படையும்.வீட்டில் விஷ ஜந்துக்கள் நடமாடமிருக்கும்.பண புழக்கம் அதிகரிக்கும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.\nசந்தான பாக்கியம், விருத்தி உண்டாகும், குருக்களின் அருள் கிட்டும், மன நோயால் பாதிக்கபட்டவர்கள் சரியாகும், மன பயம் நீங்கும்\nசொந்த தொழிலில் லாபம் தடைபட்டு கொண்டு இருந்தவர்களுக்கு இனி லாபம் கிட்டும், தொழில் மாற்ற சிந்தனைகள் உருவாகும்....\nஅடிமை தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வு தடைபடும் / வேலை இழப்பு / வேண்டாத இடமாற்றம் / பதவி குறைப்பு / வசதி இல்லாத ஊர்களுக்கு மாற்றம் / பதவி பறிப்பு ஆகியன உண்டாகும்.\nபிழைப்புக்காக ஊர் மாறும் வாய்ப்பு/ ஊரை விட்டு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nவீட்டில் திருடு பயம், விலையுர்ந்த பொருட்கள் களவு போதல், குலதெய்வ குறைபாடு உண்டாகும்.\nபந்து ஜெனத்துடன் பகை உண்டாகும்.\nசுவையற்ற சாப்பாடு, நேரம் தவறி சாப்பிடும் சூழல் அமையும்.\nமூக்கு சம்பந்தமான நோய் வரும்.\nகீர்த்தி,அபிமானம் கெடும் . கௌரவ பாதிப்புகள் உண்டாகும்.\nஎல்லா மாதமும் உத்திரம் நட்சத்திரம் அன்று உளுந்து ஒரு படியில் அளந்து ஓடும் ஆற்றில் விடவும்.\nஞாயிறு தோறும் காளி, துர்க்கையம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம், அர்ச்சனை வழிபாடு செய்வது சிறப்பு.\nசமயபுரம் சென்று மாரியம்மனை வழிபட்டு வரவும்.\nஇதுநாள் வரையில் தடை, தாமதம் ஏற்பட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும்.\nகேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.தைரியம் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.\nதொழிலில் உடன் இருப்பவர்களோடு இணக்கமாக பணியாற்றுவீர்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\nபுதிய நபர்களின் தொடர்புகள் விரிவடையும். சகோதர உறவுகள் மேம்படும். புதிய ஆபரணம் பொருட்கள் வாங்குவீர்கள்.\nவீட்டிற்கு நிறைய செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும்.\nமனைவி உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார். வீட்டில் உள்ளவர்களின் பேச்சு,ஆலோசனையை விட வெளிநபர்களை அதிகம் நம்புவீர்கள்.\nபெற்றோர் உடல்நலனில் அதிக அக்கறை தேவை. எதிலும் தைரியம் கூடும்.\nவேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். இதுவரை நிறுவனத்தில் தடைபட்டு கொண்டிருந்த பதவி உயர்வு கிட்டும், சம்பள உயர்வு கூடி வரும்,\nமேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும், நிறுவனத்தில் இழந்த கௌரவம் கூடும், உங்கள் மேல் இருந்த வம்பு வழக்கு நீங்கும். உ��்கள் மேல் நிறுவனம் தொடர்ந்து இருந்த வழக்கில் உங்களுக்கு வெற்றி சாதகமாகும்.\nதொழில் செய்வோர், வியாபரிகளுக்கு இதுவரை இருந்து வந்த முடக்கம் மாறும். தொழில் வியாபாரம் மெல்லமெல்ல பழைய நிலையை அடையும், தடைகள் நீங்கும், தொழில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புண்டாகும், அரசு அதிகாரிகள் தொந்தரவு குறையும், தொழில்/வியாபர நிறுவனத்தின் மேல் இருந்த வழக்கு நீங்கும்\nமுயற்சிகள் வெற்றி பெறும், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்\nஉடன்பிறந்தோர்கள் மூலம் பிரச்சினைகள் தீர்வு கிட்டும்\nகாது, கழுத்து, தொண்டை சம்பந்தமாக இருந்து வந்த நோய் நீங்கும்.\nநெருங்கிய உறவினர், பந்துஜன விரோதம் உண்டாகும்\nஉங்களிடம் வேலைபார்க்கும் ஆட்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினை / வேலையை விட்டு போனோர் திரும்பி வருவார்கள்/ ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை தீரும்.\nதந்தைவழி சொத்தில் பிரச்சினை உண்டாகும்.\nசந்தான பாக்கியம், வம்ச விருத்தி தடை படும்.\nகடல்கடந்து வெளிநாடு சொல்ல நினைப்பவர்களுக்கு தடை தாமதம் ஏற்படும்.\nதம்பியின் மனைவி அல்லது தங்கையின் கணவர் ஆகியோரிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.\nஎல்லா மாதமும் ஜென்ம நட்சத்திரம் அன்று கொத்தமல்லியை ஆற்றில் விடவும்.\nதினந்தோறும் அருகம்புல் மாலையுடன் விநாயகர் வழிபாடு மற்றும் ஒரு முறை செவ்வாய்கிழமை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அர்ச்சனை வழிபாடு செய்யலாம்.\nகாளாஹஸ்தி சென்று அர்ச்சனை செய்து வழிபட சிறப்பு\nதிருப்பாம்புரம் சென்று ராகு கேது வழிபாடு செய்து வரவும்.\nகுடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை உருவாகும்.வரவு செலவுகள் இழுபறி உண்டாகி நீங்கும். சுப செலவும் சில அசுப செலவும் மாறி மாறி ஏற்படும்.உடல் உபாதைகளும் ஏற்படும்.\nவாகன பயணத்தில் கவனம் தேவை. உறவினர் நண்பர்களிடம் அளவோடு பழகவும். படிப்பு விஷயத்தில் கவனம் சிதறும்.தொழில் ஒரளவு நன்றாக இருக்கும். மொத்தத்தில் பேச்சை குறைத்தால் நன்மை.\nகண், மூக்கு, நகங்கள் சம்பந்தமான தொந்தரவு உண்டாகும்.\nசிறுநீரக கோளறு உண்டாகும். ஏற்கனேவே இருக்கும் வியாதிகள் அதிகரிக்கும், ஆபரேஷன் / உறுப்புகளை துண்டித்தல் போன்றவை உண்டாகும்.\nயாருக்கும் வாக்கு அளிக்க வேண்டாம்....கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் திண்டாட வேண்டி வ��ும்.\nவரன் அமைவதில் காலதாமதம் ஏற்படும்.\nவிஷபாதிப்புகள் அடிக்கடி ஏற்படும் எனவே வெளியில் சாப்பிடுவது சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.மலசிக்கலை ஏற்படுத்தும்.\nஆண்களுக்கு பிறப்புறுப்பில் மாற்றம் உண்டாகும், பெண்களுக்கு புண், கட்டி, நோய் உண்டாகும்.\nவீண் அலைச்சல், காரிய தடை, பண இழப்பு , எதிர்பாராத நஷ்டம், தொடர்ச்சியான தோல்வி உண்டாகும்.\nகணவன் மனைவி சண்டை அதிகரிக்கும்.\nஅச்சம், மனபயம், மனவேதனை, சோம்பல், தற்கொலை எண்ணம் அதிகரிக்கும்.\nவட்டி பணம், அசல் வசூல் ஆவதில் தடை, பிரச்சினை உண்டாகும்.\nலஞ்ச லாவன்ய வழக்கில் சிக்க நேரிடும் / சிறைசெல்ல வாய்ப்புண்டு, அரசு தண்டனை உண்டாகும்.\nமனைவியின் பேரில் உள்ள தனம் நாசம் ஆகும்.\nஜென்ம நட்சத்திரம் அன்று வயதான ஆசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்யவும்.\nதினந்தோறும் அருகம்புல் மாலையுடன் விநாயகர் வழிபாடு நல்லது .\nகாளாஹஸ்தி சென்று அர்ச்சனை செய்து வழிபட சிறப்பு\nஞாயிற்றுக்கிழமை ராகுவேளை மாலை 4:30 to 6:00 க்குள் பத்ரகாளிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சிறப்பு\nபசுக்களுக்கு அருகம்புல் வாங்கி தர சிறப்பு\nTags : ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 ராகு கேதுஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடம்பரிகாரம் ராகு கேது பெயர்ச்சி ராகு கேதுராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2014/11/loud-speaker-8-pet-therapy.html", "date_download": "2018-07-16T22:29:08Z", "digest": "sha1:ZCNKOCHOOYKQ5OIWRLKKGVNEMC6MOWHE", "length": 40859, "nlines": 397, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: Loud speaker 8 .. மனிதர்களும் செல்லப்பிராணிகளும் ..Pet Therapy ,Thula ,Bob", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nமனிதர்களும் செல்லப்பிராணிகளும் ..Pet Therapy\nஇன்றைய ஒலிபெருக்கியின் கதாநாயகி, நாயகர்கள் ..வளர்ப்பு பிராணிகள் துலா ,பாப் (Thula,Bob )\nசமீபத்தில் இங்கு தொலைகாட்சியில் பார்த்தது மனதை தொட்ட செய்தி\nஆட்டிசம் எனும் குறைபாடு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதித்து பிறருடன் கலவாமல் தங்களுக்கு என ஒரு ஒரு தனி உலகை உருவாக்கி அமைத்து அதில்\nமூழ்கி இருப்பார்கள் .அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாத புதிர் ஆனால் முறையான பயிற்சிகள் மற்றும் சில விஷயங்கள் அவர்களுக்கென அமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களையும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வரலாம் .\nபெரும்பாலான இவ்வாறான பாதிக்கப்பட்டகுழந்தைகளின் பெற்றோர்கள் கூறுவது மனிதர்களின் அருகாமையை விட வளர்ப்பு பிராணிகளிடம் இந்த குறைபாடுள்ள பிள்ளைகள் அதிக ஈடுபாட்டுடன் பழகுகிறார்களாம் இங்கே நிறைய இடங்களில் கழுதைகள் சரணாலயம் உண்டு .\n\"assisted therapy' என்று இங்கு வாராவாரம் இக்குறைபாடுள்ள பிள்ளைகள்\nஅழைத்து வரப்பட்டு இங்குள்ள கழுதைகளுடன் அவற்றை தடவி மற்றும் சவாரி செய்ய அனுமதிக்கிறார்கள் ..இதனால் சிறந்த பலனுண்டு என்றும் கண்டுபிடித்துள்ளார்கள் ..மேலும் இங்குள்ள முதியோர் இல்லங்களுக்கு\nஇந்த விலங்குகளை மாதமொருமுறை அழைத்து சென்று அந்த முதியோர் இவற்றுடன் தடவி பழக அனுமதிக்கிறார்கள் ..மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை கூட சந்திக்க இந்த நாலுகால் அன்பர்களுக்கு ஸ்பெஷல் அனுமதி உண்டு .\n.இவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி கொடுத்து உள்ளார்கள் இதற்கென ..\nநான் முகபுதகத்தில் பார்த்த ஒரு படம் ..இந்த சின்ன பிள்ளைக்கு ஐந்து வயது ,ஆட்டிசம் குறைபாடு உள்ள பிள்ளை பெயர் ஐரிஸ் கிரேஸ் .\nஇச்சிறுமிக்கு பேச வராது இவளின் பெற்றோர் குதிரை மற்றும் தெரப்பி நாய் இவற்றை இச்சிறுமியுடம் பழக விட்டு ப��ர்த்தனர் அனால் அவற்றால் ஒரு மாற்றமும் கிடைக்கவில்லை பிறகு main coon வகை\nபூனை ஒன்றை இவளுக்கென எடுத்து வந்தனர் அந்த பூனை இவள் வாழ்வில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ..\nஅதுவரை தனது உடை கூட இவளுக்கு ஒழுங்காக நிலையாக இருக்காதாம் இப்போது அப்பூனை இவளுடன் எப்போவும் அருகில் இருக்கு .குறிபிடத்தக்க விஷயம் இப்பெண் ஒரு ஓவியர் அதற்கென ஒரு வெப்சைட்டும் உண்டு இங்கே பாருங்கள் ..\nஇச்சிறுபெண் வெளியே சென்றாலும் வீட்டில் இருந்தாலும் இந்த பூனைதான் துணை ..துலா வந்ததில் இருந்து இப்பெண்ணிடம் அதிக புரிந்து கொள்ளல் மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ள என பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம் ..ஐரிஸ் ஏதேனும் குழப்ப மன நிலையில் இருந்தாலும் அல்லது பயந்த மன நிலையில் இருந்தாலும் இப்பூனை அவளை சாந்தப்படுத்துகிறது ..மேலும் நிறைய படங்கள் இவர் முக புத்தகத்தில்\nஇப்படிப்பட்ட தெரப்பி போல நமக்கும் இவை உதவும் பல நேரங்களில் ஸ்ட்ரெஸ் ,மற்றும் சுகவீனமடையும்போது ஒரு சிறு தலை வலி என்றாலும் இந்த நாலு காலர்கள் அருகாமையில் இருந்தால் சிறந்த நிவாரணம் அனுபவத்தால் கண்டுணர்ந்தது ..எங்க ஜெஸ்ஸி நான்\nகொஞ்சம் டயர்டாக படுத்தாலும் உடனே வந்து நாவால் நக்கி அன்பை பொழியும் அன்றொரு நாள் குறட்டை :) போட்ட கணவர் நெஞ்சில் ஏறி அமர்ந்து மிக அன்பாக தலையால் முட்டி என்னவோ ஏதோவென்று கவனிக்குது எங்க ஜெஸ்ஸி :)\nபோதை பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதனின் வாழ்வில் ஒரு பூனை எவ்வளவு மாற்றங்கள்செய்துள்ளது இதன் பெயர் Bob .\nஜேம்ஸ் இதுவரை மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் ..\nbob இவர் வாழ்வில் நுழைந்ததில் இருந்து இவரது வாழ்க்கை முறை தலை கீழாக மாறிவிட்டதாம் .\nஇவர் எழுதிய முதல் புத்தகம் 700,000 பிரதிகளுக்கு மேலே\nஇவங்க முகபுத்தகம் ட்விட்டர் என மிக பிரபலம் \nஇந்த காணொளி பாருங்களேன் :)\nbob என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்\nசமீபத்தில் எங்க டவுனுக்கு இருவரும் மூன்றாம் புத்தகம் வெளியிட வந்திருக்காங்க ..எனக்கு தெரியாமல் போய் விட்டது\nதெரிஞ்சிருந்தா போய் ஒரு போட்டோவோடு வந்திருப்பேன் :)\nஇன்னிக்கு bow மியாவ் சத்தம் அதிகம் கேக்குதா :)\nவலைச்சரத்திலும் நான் இந்த செல்லங்களை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன் :) இங்கே சென்று பார்க்கவும் :)\nமீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்���ோம் :)\nநோயாளிகளிடமும் கருணை காட்டும் மிருகங்களின் அன்பு...கலப்படமில்லாதது....மட்டுமல்ல....பதிவுகளில் கூட ஜீவ நேசம் மிளிர்கிறது\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராம் கணேஷ் ..பாருங்க அந்த போதை மருந்துக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையையே ஒரு பூனை திருத்தி அமைத்திருக்கு \nஆச்சர்யமான தகவல்கள் ...... அனைத்தும் அருமை.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா ..இவை பற்றி இங்கே வெளிநாட்டில்தான் அதிகம் அறிந்து கொண்டேன் ..பார்வையற்றோர் ,மாற்றுதிரனாளிகள் முதியோர் என அனைவருக்கும் இவற்றால் பல நன்மைகள்\nஇன்னும் நிறைய படங்கள் ஆனால் பார்க்கும்போதே கண்கள் குளமாகின எனக்கு அதனால் அவற்றை இணைக்கவில்லை .\nஇன்று கூட ஒரு முதிய வயது பெண்மணி 80 வயதிருக்கும் தனது இறுதி ஆசையாக மருத்துவமனையில் தனது வளர்ப்பு குதிரை 25 வருடம் அவரிடம் இருந்ததாம் அதனை பார்க்கனும்னு சொல்லி உள்ளார் அதை ஹாஸ்பிடளுக்கே அழைத்து வந்து அவரை முத்தமிட வைச்சிருக்காங்க ..\nஇந்த ஊருக்கு வந்த பிறகுதான் இப்படியெல்லாம் ஒன்று இருப்பதே தெரிய வந்தது. செல்லப் பிராணிகளின் உதவி மகத்தானதுதான். அதைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.\nஹும், செல்லப் பிராணிகளைப் பற்றி எல்லோரும் சொல்லும்போது ஒரு பொறாமை எட்டித்தான் பார்க்கிறது.\n எனக்கும் இவற்றை பற்றி இங்கே வந்தபின் தான் அதிகம் தெரிந்தது .\nபூனை நாய் வளர்க்க முடியாவிட்டாலும் தோட்டத்தில் ஹெட்ஜ்ஹாக் அணில் மீன் இவர்களை வளர்க்கலாமே :)\nநான் ஒரு குட்டி பெர்ட் ஹவுஸ் போன வாரம் வைத்தேன் ரெண்டு பெர்ட்ஸ் அதை சுற்றி இன்னிக்குபறந்து வராங்க :)\nஅப்புறம் ஜேம்ஸ் பாப் ரெண்டு பெரும் இப்போ அமெரிக்காவில் புக் சேல்ஸ் ப்ரோமொஷனுக்கு வந்திருக்காங்களாம் :)\nஎங்க அப்பார்ட்மென்டில் பேர்ட் ஃபீடர் போன்றவைகூட‌ வைக்கக் கூடாது. இங்கு பெரும்பாலும் இப்படியான‌ அப்பார்ட்மென்டுகளாகத்தான் இருக்கும். தனி வீடாக இருந்தால் பிரச்சினையில்லை.\nஎங்க பாப்புவுக்கு மட்டுமே செல்லப் பிராணிகள் மீது ஈர்ப்பு. வாங்கி வளர்க்கச் சொல்லுவாள். ஆனால் எங்கள் இவருக்கும் ரொ ம் ப தூரம்.\n ஆமாம் நாங்க முன்பு ஜெர்மனில இருந்தப்போ இப்படிதான் ரொம்ப ரூல்ஸ் இருந்தது ..இங்கே இது லிட்டில் இந்தியா /பாகிஸ்தான் ஏரியா ..பெரிய கிளீன் இடம்னு சொல்ல முடியாது ..நிறைய மிக��ஸ்ட் ஆட்கள் வசிப்பதால் நோ கட்டுப்பாடு :)\nஅவசரபட்டுதான் இந்த இடத்தை வாங்கினோம்....கொஞ்சம் யோசிச்சு டைம் எடுத்து நல்ல பெரிய தோட்டத்தோடு வாங்கியிருக்கலாம்னு இப்பவும் நினைப்போம் ....சிட்டி லிமிட்ல வருவதால் கோழி மட்டும் வளர்க்க கஷ்டம் ..\nஆஹா.. இப்பத்தானே புரியுது அஞ்சு ஏன் பூஸ் வளர்க்கிறா என:).. எங்கிட்டயேவா.. கண்டுபிடிச்சிட்டமாக்கும்:)\nஇப்போ இங்கே வீடு வங்கிட்டதால் அங்கே பூஸ் வீட்டுகிட்டே குடிபெயற முடியாது அதான் பூஸ் குட்டி வாங்கிட்டோம் :)\nஇங்கு எங்கள் பக்கத்து வீட்டிலும் 2 பிள்ளைகள் இருவருக்கும் ஓட்டிசம்... அவர்கள் இரு பெரிய நாய்கள் வளர்க்கிறார்கள்.. ஆனால் அதனாலதான் அவர்களின் பிள்ளைகள் இப்போ நிறைய முன்ன்னேறியிருக்கிறார்கள்... இதுபற்றி ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கினம்... நாயால் எவ்வளாவு உதவி என..\n இந்த பெட்ஸ் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த துணையாம் ..மனிதரைவிட இவற்றிடம் ஆடிஸ்டிக் பிள்ளைங்க மிகுந்த பாசத்தோட இருக்காங்க\nகடசிப் படம் களவெடுத்தமைக்காக:) நான் ஹைகோர்ட்டுக்குப் போகிறேன்ன்ன்.. அஞ்சுக்கு கைக்கு:) சங்கிலி வரப்போகுதூஊஊஊஊஊஊஊ:).\n:) :) இந்த இருவரின் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான் அதீஸ் :)\nசங்கிலி வரப்போகுதூஊஊஊஊஊஊஊ:).//உங்க வீட்டில்பாக்சில் வச்சிருக்கீங்களே அதுவா :))\nகேள்விப் பட்டிருக்கிறேன். டால்பின்கள் இதில் செய்யும் உதவி மகத்தானது என்று படித்திருக்கிறேன்.\n ஆமாம் நானும் படிச்சிருக்கேன் துருக்கியில் ஒரு இடத்தில டால்பின்கள் வைத்து மனிதர்களை அதாவது தன்னிலையற்ற நிலையில் உள்ளவங்களுக்கு ட்ரீட்மன்ட் தராங்களாம் அதி கெவின் ..ஒரு வயது இருக்கும்போது ஒரு விபத்தில் வெஜிடெடிவ் நிலைக்கு போன சிறுவனையே எழுப்பி இருக்காங்க ..எவ்வளவு பெரிய விஷயம் \nநல்ல அருமையான பகிர்வு அஞ்சு. இங்கும் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் குதிரை,நாய்,முயல் என வைத்திருக்கிறார்கள் நான் முதல் நினைத்தேன் ஏன் இயலாத பிள்ளைகளோடு இவற்றையும் வளர்க்க கஷ்டமே என. பின் கணவர்தான் சொன்னார். உண்மைதான் இங்கு வந்தபின் தெரிந்த விடயங்கள் அதிகம்.\nநீங்க சொன்னமாதிரி செல்லப்பிராணி வளர்த்தால் மனதுக்கு ரிலாக்ஸ்தான். பிள்ளைகள் வளர்ந்து படிப்புக்காக,அல்லது திருமணமாகி போய்விட்டால் தனிமைக்கு இவர்கள் ஒரு வடிகால் பக்கத்துவீட்டு பெண்மணி கூறினார்.\nஆமாம் ப்ரியா .பொழுதுபோவதே தெரியாது என்னை வீட்டில் காணோம்னா தேடும் முதல் ஜீவன் எங்க வீட்டு பூஸ்தான் :)\nநான் வெளியில் புரபடுவது தெரிஞ்சா வாசல் கிட்ட குறுக்கால் உக்காருவா :)\nசில முரட்டு குணமுள்ள பிள்ளைகள் கூட இவற்றின் வருகைக்குபின் ரொம்ப சாந்தமா மாறுகிராங்க.\nஅருமையான செய்திகள்...ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. நன்றி பதிவிற்கு.\nவாங்க உமையாள் ..இங்கே பெட் ஷாப்ஸ் நிறையா இருக்கு கடைக்குள்ளா வாங்க வரவங்களை விட வற்றை காட்ட வரும் பெற்றோர் அதிகம் ..ஆடிசத்துக்கு ஊட இவர்களின் உதவி தேவைபடுகிறது பாருங்க ..ஏனென்றால் அன்கண்டிஷனல் லவ் தருவது இந்த நாலுகால் ஜீவன்கள்தான்\nஅருமையான தகவல்கள் அடங்கிய அற்புதமான படைப்பு...\nவாங்க சகோ குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..இங்கே அன்றாடம் நாலைந்த தெரப்பி animalsபார்ப்பேன் அதான் பகிர்ந்தேன்\nஆச்சர்யமான தகவல்கள் அநேகம் பேர் இப்பொழுது எல்லாம் வளர்க்க தொடங்கிவிட்டார்கள் இங்கெல்லாம் நம்மவர்கள் அதிகம் பேர் பூனை அல்லது நாயோடு தான் நடந்து திரிவார்கள். மிகவும் மகிழ்ச்சியாக. என் பிள்ளைகளும் ஆசை பட்டு கேட்பார்கள். இப்பொழுது சிந்திக்க வேண்டித் தான் உள்ளது. நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ....\nவாங்க இனியா ..பிள்ளைங்க கேட்டா வாங்கி கொடுத்துடுங்க ..என்ன ஊருக்கெல்லாம் போக கொஞ்சம் கடினம் ..நண்பர்கள் அல்லது pet ஹோம்சில் விடனும் ..ஆனா பிள்ளைங்க சந்தோஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமில்லை :)\nஆட்டிச குழந்தைகளை டால்பின் அருகே போகச் செய்தால் அவர்களின் மூளைத் திறன் கூடுவதைப் பற்றி ஒரு செய்தி வந்தது அது நினைவில் வந்தது ...\nவாங்க சகோதரர் மது ..ஆமாம் டால்பின்ஸ் மிக நெருக்கமான மிருகங்கள் ஐந்தரை அறிவு பெற்றவைன்னும் சொல்லலாம் அதுங்க முகத்தை பார்க்கும்போதே நம்மை பார்த்து சிரிப்பது ஸ்மைலி லுக்குடன் போலிருக்கும் :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமிருகம் தானே என்று நினைக்கும் இவைகளிடம் தான் இருக்கும் அன்பை என்னவென்று சொல்வது.\nவிலங்குகளும் நாமும் ஒன்றோடு அன்பால் பிணைந்தவர்கள் தான் சகோ ..ஒரு பதிவு எங்க வீட்டுக்கு வந்த ஹனுமார் பற்றி போட்டேன் முன்பு அவர் படம் எங்கோ காணாம போச்சி இப்போ எடுத்திருக்கேன் விர��வில் பகிர்கிறேன்\nஅடுத்த வரவிருக்கும் பகிர்வுகளுக்காக வெயிட்டிங்.:) \nவாங்க ஆசியா :) அது ஒரு ஆர்வகோளாரில் சமையல் போட நினைச்சேன் :) விரைவில் போடறேன் ..அப்போ செய்த குறிப்புகளின் படங்கள் எல்லாமே வைரஸ் அட்டாக்கில் போய் விட்டது :)மீண்டும் சமைக்கணும்\nவளர்ப்பு செல்லங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டாலும் நேசம் எல்லோருக்கும் ஒன்றே\nஅவை தரும் ஆறுதலும் அன்பும் எங்கும் எவரிடமும் கிடைக்காத ஒன்று. பழகும் வகையில் பழகி பார்த்தால் அனைத்து உயிர்களும் அன்பானவை.\nஆமாம் கோமதியம்மா ..அதுவும் இந்த bob பாருங்க வாழ்வில் எந்த குறிகோளும் இல்லாத ஒரு போதை மருந்துக்கு அடிமையான ஹோம்லஸ் மனிதனையே மாற்றியிருக்கே வாழ்வில் எந்த குறிகோளும் இல்லாத ஒரு போதை மருந்துக்கு அடிமையான ஹோம்லஸ் மனிதனையே மாற்றியிருக்கே விலங்குகளும் நாமும் ஒன்றோடு அன்பால் பிணைந்தவர்கள் தான் ஊரில் மாட்டுக்கு தண்ணி வைப்பதில் இருந்து அன்பு துவங்குது :) ரெண்டு நாள் குளிருன்னு வெளியில் போகலை விலங்குகளும் நாமும் ஒன்றோடு அன்பால் பிணைந்தவர்கள் தான் ஊரில் மாட்டுக்கு தண்ணி வைப்பதில் இருந்து அன்பு துவங்குது :) ரெண்டு நாள் குளிருன்னு வெளியில் போகலை magpie விண்டோஸை வந்து கொத்தி பாக்குது ..நான் தினமும் கொஞ்சம் வேர்கடலை போடுவேன் :)\nஅருமை அ;ருமை அருமை அருமை அருமை இன்ஃபினைட்.....ஓகேவா எத்தனை அருமை போட்டாலும் முடிவில்லை. ஏன் எத்தனை அருமை போட்டாலும் முடிவில்லை. ஏன் நாங்களும் இது போன்று செல்லங்களின் ஆதரவாளர்கள் நாங்களும் இது போன்று செல்லங்களின் ஆதரவாளர்கள் இங்கும் ப்ளூ க்ராஸ் நாய்களை முதியோர்களுக்கும், குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கும் தெரபி க்காக அனுப்புவதாகச் சொல்லப்படுகின்ரது என்ராலும் மேலை நாடுகளைப் போல் இல்லை. நாங்கள் இது குறித்து ஒரு இடுகை எழுதுவதாக இருந்தோம்.\n(எங்களில்) கீதாவின் மகன் சிறிது கற்றல் குறைபாடு இருந்தவன். ப்ரொலான்ட் லேபர் அண்ட் குழந்தை பிறந்ததும் அழவில்லை. ஆனாலும் கீதா அவனுக்கு விலங்குகளின் மீது இருந்த னேசத்தை கையில் எடுத்து அதைச் சொல்லியே அவனை இன்று கால்நடை மருத்துவராக்கியது இது போன்ற செயல்கள்தான்....கராத்தே மற்றும், வீணை இசை பயிற்றுவித்து....இப்படிப் பல...அதனால்தான் இதைப் பற்றி எழுத ஆசை. ம்ம்ம் பார்ப்போம்...எழுத...\n//எத்தனை அருமை போட்ட��லும் முடிவில்லை. ஏன் நாங்களும் இது போன்று செல்லங்களின் ஆதரவாளர்கள் நாங்களும் இது போன்று செல்லங்களின் ஆதரவாளர்கள்\nகேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு கீதா அவர்கள் பாராட்ட வார்த்தை வரவில்லை .\nஎவ்வளவு அற்புதமான ஒரு தாய் ..அவர் மகன் மிகவும் கொடுத்து வைத்தவர் ..எனது மகளுக்கும் வருங்காலத்தில் கால்நடை மருத்துவராக விருப்பம் ..\nஎங்கள் வீட்டில் நாங்கள் அனைவருமே pet லவர்ஸ் :)\n..இதில் சொலியிருன்தேனே அந்த பிள்ளை ஐரிஸ் முதலில் பேசவே மாட்டாளாம் இப்போ ஐந்து வயதில் துலா பூனைக்குட்டியின் வரவிர்க்குபின் வார்த்தைகளை கோர்த்து பேசுகிறாள் என அவள் fb பக்கத்தில் தாய் சொல்லியிருக்கார் \nஇந்த நாலுகால் ஜீவன்கள் இன்ஸ்டன்ட் ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ் தான்:)\nஇங்கே நிறைய படங்கள் இணைக்கவில்லை .இணையத்தில் நிறைய இருக்கு .\nநீங்களும் எழுதுங்கள் சகோ ஏதேனும் விவரம் சுட்டிகள் வேணும்னா சொல்லுங்க நானும் தேடி தருகின்றேன் .\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nLoud Speaker ..12,.மிஸ்ஸி ..மற்றும் சேத்\nLoud Speaker 10.. பெர்மகல்ச்சர் ,அடையார் புற்றுநோய...\nLoud Speaker 9 ,வன தேவதை ..சூர்யமணி பகத்\nLoud speaker 8 .. மனிதர்களும் செல்லப்பிராணிகளும் ....\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkural.blogspot.com/2010/10/16.html?showComment=1289504319017", "date_download": "2018-07-16T21:58:31Z", "digest": "sha1:SK26LEG6FFBEE6UBPQLX4B4CDONH3UOH", "length": 5081, "nlines": 101, "source_domain": "kirukkural.blogspot.com", "title": "கிறுக்கிறள்: பாகம் -16", "raw_content": "\nகுறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.\nஇங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.\nநீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்\nநிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்\nஆணவம் தன்னுள் ஆனந்தத்தை மறைக்க\nபழுதாகி புண்பட்டாலும் புரை நீக்கி\nநினைத்தது நினைத்தபடி நிலைக்காத போதும்\nதிருந்த வைக்கும் அறிவுரை பரிசு\nநானென்று இருத்தல் என்றும் நலிவு\nஅதிகாரம் ஆளுமை மட்டும் இருக்கும்\nவழிகாட்டல் வற்புறுத்தலிடை வித்யாசம் சிறிது\nதன்செயல் பிறர் போற்றல் பெருமை\nசறுக்கல் இல்லா வாழ்வின் சாரம்\nநன்மையும் தீதென திரிந்து தெரியும்\nகிறுக்கியது கிறுக்கன் at 5:10 PM\nஒவ்வொன்றும் முத்து தான். அருமையான கருத்துக்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா madam\nநன்மையும் தீதென திரிந்து தெரியும்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாமக்கோடாங்கி\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_68.html", "date_download": "2018-07-16T22:14:57Z", "digest": "sha1:TW4BL5W3XEBVDOE42I4MBLCD2ZWJGJAQ", "length": 11835, "nlines": 234, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: வரம் வாங்கி கவிதை எழுதுபவன்", "raw_content": "\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nபதிவு செய்தவர் மயாதி at 6:59 PM\nவார்த்தை வரம் வாங்கி வந்துள்ளாய்.....கவிதைகளை நீ காதலிக்க காதல் உன்னை கவிஞனாக்குகிறது.....\nஎன்ன தல இது புதுக் கணக்கு \nவார்த்தை வரம் வாங்கி வந்துள்ளாய்.....கவிதைகளை நீ காதலிக்க காதல் உன்னை கவிஞனாக்குகிறது....//\nஎன்ன அக்கா செய்யுறது நீங்க தம்பிக்கு அக்கறையா ஒரு பொண்ண பார்த்து கொடுத்தா நான் ஏன் இப்படி கவிதையெல்லாம் போய் காதலிக்கப் போறன்...\nஇது ரொம்ப நல்லா இருக்கு\nவேற வழியே இல்லை அவங்களுக்கு...\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுப��ன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/09/blog-post_1.html", "date_download": "2018-07-16T22:19:41Z", "digest": "sha1:YHPLDRA2SYS56BVTNJ7MGQGYQCKHWCRT", "length": 4239, "nlines": 84, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : காலிப்ளவர் தக்காளி சாதம்", "raw_content": "\nகாலிப்ளவர் பூ - 200 கிராம்\nதேங்காய் எண்ணை - இரண்டு தேக்கரண்டி\nமுந்திரி - 3 ( தேவைபட்டால்)\nசாம்பார் பொடி - ஒருதேக்கரண்டி\n* காலிப்ளவர் பூவை வெண்ணீரை கொதிக்க விட்டு அதில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டவும்/\n* தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கூட்டு பதம் ஆகும் வரை வேக விடவும்.\n* கடைசியாக வடித்து வைத்த காலிப்ளவரை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் சிம்மில் வேக விட்டு இரக்கவும்.\nஇந்த சுவையான, புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய Chef \"ஜலீலாகமால்\" அவர்களுக்கு நன்றி.\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nதக்காளி பேசில் காலிபிளவர் சூப்\nகிரில்ட் கிங் ஃபிஷ் தந்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=cd39bbb4bec611c7caf920b7af35a413", "date_download": "2018-07-16T21:50:27Z", "digest": "sha1:NVBNHW2RZXN6LW2VYRCFTUAYR5BPAUWH", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இ���யம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத��காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilculturalforum.blogspot.com/2009/12/tamils-are-one-among-most-ancient.html", "date_download": "2018-07-16T22:03:19Z", "digest": "sha1:GM7XFLPU6QTEXGHR4M5HZKWH3GHT5W45", "length": 33387, "nlines": 199, "source_domain": "worldtamilculturalforum.blogspot.com", "title": "WORLD TAMIL CULTURAL FORUM: Tamils are one among the most ancient civilizations of the world...!!!", "raw_content": "\nSubject: முள்ளிவாய்க்காலில் வைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்” என்ன\n1.முள்ளிவாய்க்காலில் வைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்” என்ன\nஉனக்கு என் ரத்தத்தை தருவேன்.\nஇந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...'\nஅலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்��ி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.\nகன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.\n''புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா''னு கேள்வி கேட்கிறார் நிருபர். 'புல்லும் துன்பப்படக்கூடாது'னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்' என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம்.\nகுழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது.\nஎன் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன த��றுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, 'அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு.\nஎனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு.\nநல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, 'உண்மையை மட்டும் பேசுவது' என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.\nகேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. 'அக்கா, அக்கா'னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது\n'ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்'னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை\nதனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்\nஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க.\nகொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, 'உன்னுடைய ரோல்மாடலா அவ'னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.\nமுப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.\nஒரு கவிதை படிச்சேன். அதில் இருக்கிற வார்த்தை நயங்களைவிட, கருத்து உண்மைகளுக்கு காந்தம் அதிகம். உண்மை கசப்பா இருந்தாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும். விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். சும்மா, 'உச்' கொட்டிக்கிட்டே இல்லாம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86351/news/86351.html", "date_download": "2018-07-16T22:23:44Z", "digest": "sha1:2NL6OIN7PC6H3L4X3F7Z4MJZJXQBQKLU", "length": 11160, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது\nநெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போலீஸ் வாகன ரோந்துப்பணியும் துரிதப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சரக டி.ஐ.ஜி.யும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான சுமித்சரண் உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிசனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைக்கதிரவன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nரெட்டியார்பட்டி பகுதியில் போலீசார் சென்றபோது அந்த வழியே பைக்கில் ஒரு தம்பதி வந்தனர். போலீசை கண்டதும் பைக்கில் வந்த நபர் உடன் வந���த பெண்ணையும், பைக்கையும் விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த பெண்ணும் ஓட முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.\nஅந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பைக்கில் வந்தது பிரபல கொள்ளையன் வெற்றிவேல் என்பதும் அந்த பெண் அவரது மனைவி சங்கீதா என்பதும் தெரிய வந்தது. இருவரும் பல பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.\nபூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளையில் வெற்றிவேலுடன், சங்கீதாவின் தம்பி ராகுலும் சேர்ந்து ஈடுபட்டு உள்ளான். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர். வெற்றிவேல் மற்றும் ராகுலை போலீசார் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் போலீசார் இன்று காலையில் பாளையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த வெற்றிவேலையும், ராகுலையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் 7 பைக்குகள், ஒரு கார் மற்றும் 7 எல்.ஈ.டி டி.விக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம். கைதான 2 பேருக்கும் கொள்ளை சம்பவங்களில் உடந்தையாக இருந்ததாக வெற்றிவேலின் தாய் சிவகாமியையும் (வயது65) போலீசார் கைது செய்தனர்.\nகைதான கொள்ளையன் வெற்றிவேல் நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடும் அவர்கள் நகை பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு நிற்கும் கார், பைக்குகளையும் திருடி சென்றுள்ளனர்.\nஇது தொடர்பாக கொள்ளையன் வெற்றிவேல் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nஎனது சொந்த ஊர் மதுரை ரெயில் நகர். சிறு வயதில் இருந்தே எனக்கு திருட்டு பழக்கம் வந்துவிட்டது. சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நான் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். இதற்காக வெளி இடங்களுக்கு சென்று வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினேன். இதனால் கை நிறைய நகை, பணம் கிடைத்தது.\nஇதை வைத்து ஜாலியாக வாழக்கையை ஓட்டினேன். நாகர்கோவில் பகுதிக்கு சென்றிருந்தபோது எனக்கு சங்கீதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவளை திருமணம் செய்துகொண்டேன். எனது திருட்டுக்களுக்கு அவள் உடந்தையாக இருந்தாள்.\nநாங்கள் 2 பேரும் வீடு வாடகைக்கு பார்க்க செல்வதுபோன்று பைக்கில் செல்வோம். கணவன்–மனைவியாக செல்வதால் எங்களை யாரும் சந்தேகப்படவில்லை. இதை சாதகமாக்கி வீடுகளை நோட்டமிட்டு எனது கூட்டாளிகளுடன் சென்று இரவில் கொள்ளையடித்தேன்.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86865/news/86865.html", "date_download": "2018-07-16T22:24:09Z", "digest": "sha1:WVJLHCZ3J4QFILQSDVBBCMEVEGZBERAA", "length": 6906, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)!! : நிதர்சனம்", "raw_content": "\n“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)\nபஹாமாஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தனது கருப்பு நிறத்தை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு மாணவி ஒருவர் தக்க பதில் அளித்துள்ளார்.\nகருப்பினத்தை சேர்ந்த Siahj ‘Cici’ Chase என்ற 4 வயது மாணவி தனது தாயாருடன் பஹாமாஸின்(Bahamas) தலைநகரான நாசவ்வில்(Nassau) வசித்து வந்துள்ளார்.\nநாசவ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்த வந்த அந்த மாணவியை சக மாணவி ஒருவர், ‘நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்’ என கிண்டலடித்துள்ளார்.\nஇதை கேட்ட அடுத்த வினாடியே, ‘நான பள்ளிக்கூடத்திற்கு படிக்க தான் வருகிறேனே தவிர, அழகாக காட்டிக்கொள்ள அல்ல’ என முகத்தில் அடித்தார் போல பளீரென பதில் அளித்துள்ளார்.\nஆனால், கிண்டலடித்த மாணவி, ‘நீ பார்க்க மிக மோசமாக இருக்கிறாய்’ என மீண்டும் கிண்டலடிக்க, அதற்கு Cici, ‘ஏன்….நீ உன் முகத்தை காலையில் கண்ணாடியில் பார்க்கவில்லையா’ என பதில் அளித்துவிட்டு அந்த மாணவிக்கு டாடா காட்டிவிட்டு கூலாக வீடு திரும்பியுள்ளார்.\nவீட்டிற்கு வந்த தன் மகளிடம், பள்ளியில் நடந்தவைகளை கூற சொல்லி அதை ஒரு வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.\n4 வயது மாணவியின் தைரியமான, அதே சமயம் அறிவுப்பூர்வமான இந்த பதிலை கேட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nசிசியின் தாயாரான Sonya கூறுகையில், தனது மகள் எப்பொழுதும் தைரியமாகவும், புத்தி கூர்மையுடன் தடாலடியாக பதில் அளிப்பவராக இருப்பது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87073/news/87073.html", "date_download": "2018-07-16T22:29:23Z", "digest": "sha1:24436VOJDIZAKNSAWKBJ3CSI25WEUN6K", "length": 6361, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)!! : நிதர்சனம்", "raw_content": "\n(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)\n(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)…\n“காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன்” என்கிறார் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் . “அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றில் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் “வடமாகாண சபை அவைத்தலைவர் கே.வி.சிவஞானம், தனது போராட்டம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்தானது “தனக்கு சலிப்பு தான் என்றும் கூறியதாக” என தான் அறிந்து கொண்டதாகவும்” தெரிவிக்கின்றார்.\n“வடமாகாண சபை அவைத்தலைவர் கே.வி.சிவஞானம் அவர்களின் வீட்டில் எவரும் காணாமல் போகாததினால், அவருக்கு எனது போராட்டம், சலிப்பை ஏற்படுத்தலாம்; ஆனால் எனக்கு சலிப்பு ஏற்படாது” எனவும் தெரிவித்த அனந்தி சசிதரன்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனது போராட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் தலைவர்கள் குறித்தும் தெரிவித்த கருத்துக்களையும்,\nஇது தொடர்பாக மேலதிக செவ்விகளை எமது நேயர்கள் வீடியோ வடிவில் கேட்கலாம்…\nPosted in: செய்திகள், மருத்துவம், வீடியோ\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88188/news/88188.html", "date_download": "2018-07-16T22:30:04Z", "digest": "sha1:M4GUQQCCCHNFMLIRQQDNIAIXFJXJKYML", "length": 6511, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விண்வெளி மையத்தில் சலூன்- மிதந்தபடி முடிவெட்டும் விண்வெளி வீரர்!! : நிதர்சனம்", "raw_content": "\nவிண்வெளி மையத்தில் சலூன்- மிதந்தபடி முடிவெட்டும் விண்வெளி வீரர்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் தன்னுடைய சக வீராங்கனைக்கு மிதந்தபடியே முடிவெட்டும் புகைப்பட வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த குறிப்பிட்ட வீடியோவில் டெர்ரி விரிட்ஸ் என்ற விண்வெளி வீரர், தன்னுடன் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சமந்தா கிறிஸ்டோபரெட்டி என்ற வீராங்கனைக்கு முடிவெட்டுகிறார். மிதந்தபடியே முடிவெட்டும் டெர்ரி, வெட்டப்படும் முடி விண்வெளித்தளத்தில் பறந்து சென்றுவிடாமல் இருக்க ஒரு வாக்வம் கிளீனரை பயன்படுத்தி முடிகளை உறிஞ்சி எடுக்கிறார். அதேசமயம் சமந்தா தான் மிதந்து சென்றுவிடாமல் இருக்க அருகில் இருக்கும் கம்பியை விட்டுவிட்டு பிடித்தப்படி டெர்ரிக்கு உதவியாக வாக்வம் கிளீனரையும் பயன்படுத்துகிறார்.\nபார்ப்பதற்கு நவீன அறிவியல் முடித்திருத்தகம் போல காட்சியளிக்கும் அந்த புகைப்பட வீடியோவை பலரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.\nடெர்ரி விரிட்ஸ் மற்றும் சமந்தா கிறிஸ்டோபரெட்டி இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் மே 14-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்கள். விண்வெளி வீரர் டெர்ரி விரிட்ஸ் தனக்கு கைவசம் இன்னொரு வேலை இருப்பதாக (முடித்திருத்தும் தொழில்) விளையாட்டாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88258/news/88258.html", "date_download": "2018-07-16T22:29:37Z", "digest": "sha1:APYKIQYRNG4U7BFNW6WVQSV7R6D3ELI4", "length": 5827, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! : நிதர்சனம்", "raw_content": "\nகோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் வெங்கடேஷ். இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கத்தை மொத்தமாக வாங்கி வந்து ஆபரணமாக செய்து கொடுப்பது வழக்கம்.\nகடந்த ஜனவரி 31–ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம் 8.7 கிலோ தங்கத்தை கொண்டு வந்தார். ரெயில் நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டருகே வந்தபோது காரில் வந்த கும்பல் நகைப்பட்டறை அதிபரை வழிமறித்து அவரை அரிவாளால் தாக்கி தங்கத்தை பறித்துச்சென்றது.\nஇதையடுத்து பிஜோ, சிஜோ, பிரதீப், சிண்டோ, நியாஸ், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இதேபோன்று பலகுற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதனையடுத்து போலீஸ் துணை கமிஷனர் ரம்யா பாரதி மேற்கண்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொண்டார்.\nகமிஷனர் விஸ்வநாதன் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். 6 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36728-lorry-stuck-in-damaged-bridge-in-tuticorin.html", "date_download": "2018-07-16T22:24:23Z", "digest": "sha1:OSKFLWY43M6ET7WHDNBM6XQ5C234PVAG", "length": 8709, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் தொங்கி நிற்கும் லாரி | Lorry stuck in damaged bridge in tuticorin", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nகாட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் தொங்கி நிற்கும் லாரி\nதூத்துக்குடியில் காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் லாரி ஒன்று தொங்கிய நிலையில் உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தால் பாலம் உடைந்து, அதில் சென்ற லாரி நடுவில் தொங்கி நிற்கிறது. கழுகுமலை அருகே பெய்த மழை காரணமாக, ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் கோவில்பட்டி- கழுகுமலை இடையிலான பாலம் சேதமடைந்தது. அப்போது அவ்வழியாகச் சென்ற லாரி நடுவில் மாட்டிக் கொண்டுள்ளது. அதனால், கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோவில், தென்காசி பகுதிக்குச் செல்ல போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nராகுலுக்கு போட்டியாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பா\nடிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத���தப்பட்டன\nஆபத்தான ஆற்றை உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்\n“நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம்”.. தூத்துக்குடியின் முதல் திருநங்கை வழக்கறிஞர்..\nமுழக்கம் எழுப்பியவரை தாக்கிய வைகோ ஆதரவாளர்கள்\nரியல் எஸ்டேட் போல் ஆகிவிட்டது தமிழக அரசியல் - பிரகாஷ் ராஜ்\nவெல்டிங் கடையில் பற்றிய தீயால் லாரி, கார்கள் சேதம் \nதிடீரென மாயமான தமிழகத்தைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ் \n“கொடுங்கனவாக அந்த நாள் மாறும் என நினைக்கவில்லை” - விபத்தில் தப்பியவர் உருக்கம்\nRelated Tags : Lorry , Stuck , Bridge , Tuticorin , லாரி , உடைந்த பாலம் , காட்டாற்று பாலம் , தூத்துக்குடி\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுலுக்கு போட்டியாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பா\nடிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/damaged", "date_download": "2018-07-16T22:25:05Z", "digest": "sha1:5NRJGW5WPAFNYMM5IWFX3M5OPIEHM3AC", "length": 8590, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Damaged | தினகரன்", "raw_content": "\nஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான 25 வீடுகள் மழையால் சேதம்\nகடும் மழையுடன் காற்று வீசியதால் அரநாயக்க அம்பதெனியவத்த பகுதியில் 25 வீடுகள் சேதத்துக்குள்ளாகியுள்ளன.கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தால் 7 வீடுகள் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. அரநாயக்க சாமசரகந்த பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு வரும் வீடுகளே இவ்வாறு...\nகாதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம்\nதனது விருப்பத்துக்கு மாறாக தனது மகள், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் முடித்தமையால் கோபமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு...\nஆலய வீதி குறியீடு மீது விசமிகள் கைவரிசை: மீள செப்பனிட்ட சிறுவர்கள்\nவவுனியா, சிந்தாமணி ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இரு வீதி குறியீட்டு சமிக்ஞைகள் விசமிகளால் நேற்று (07) சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இருந்தே...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nalini-1.html", "date_download": "2018-07-16T21:59:18Z", "digest": "sha1:GVFJGOOYMPUJHD5L32WJW7GMPCO74EVQ", "length": 16068, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | actress nalini and actor ramarajan got divorce - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வந்த நடிகை நளினிக்கும், நடிகர் ராமராஜனுக்கும் பெண்கள் தினமான மார்ச் 8 ம் தேதிவியாழக்கிழமை சென்���ை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.\n1987 ம் ஆண்டு நடிகர் ராமராஜனும், நடிகை நளினியும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nமிகவும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகனுக்கு அருண் என்றும், மகளுக்கு அருணாஎன்றும் பெயர் வைத்தனர்.\nஅருணும், அருணாவும் இப்போது 10 ம் வகுப்புப் படித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் நளினிக்கும், ராமராஜனுக்கும் இடையே மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவது என முடிவுசெய்தனர். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இவர்களை சேர்த்து வைக்க முயன்றனர். அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.\nஇதையடுத்து, இருவரும் கடந்த ஜூலை மாதம் சென்னை முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தனர்.\nஅதில், திருமண வாழ்க்கையில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் மற்றும் கசப்புகள் ஏற்பட்டதால் நாங்கள் பிரிந்து வாழ நினைக்கிறோம். நாங்கள்சந்தோஷமாகப் பிரிகிறோம். எங்களுக்கு விவாகரத்து வழங்குங்கள் என்று கூறியிருந்தனர்.\nமேலும், ராமராஜன் தனது மனுவில், நளினிக்கு ரூ 7 லட்சம் ஜீவனாம்சத் தொகையாகவும், குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ 10 லட்சமும்வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு ஜனவரி மாதம் குடும்ப நல நீதிபதி சவுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சவுந்தர்ராஜன் இருவரையும்தனித்தனியே அழைத்துப் பேசினார்.\nகாதல் திருமணம் செய்து கொண்டுள்ள நீங்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும் உங்களது குழந்தைகளின் நலனை முன்னிட்டாவது நீங்கள் விவாகரத்து செய்துகுறித்து நன்கு ஆலோசனை செய்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொணடார்.\nவழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இருவரும் விவகரத்து செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருப்பதாக அறிவித்தனர். அப்போதுராமராஜன், நளினி ஆகிய இருவர் சார்பிலும் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில் மதுரையில் உள்ள தனது சொத்துக்கள், தியேட்டர் ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும்போது அவற்றை உடனடியாக விற்று, இருகுழந்தைகள் பேரிலும் தலா ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்கிறேன் என்றும், அதுவரை குழந்தைகள் இருவருக்கும் மாதாமாதம் ரூ 10,000க��டுக்கிறேன் என்றும் ராமராஜன் கூறியிருந்தார். இந்த மனுவில் தனக்கு ஜீவனாம்சத் தொகை வேண்டாம் என்றும் நளினி கூறியிருந்தார்.\nஇதையடுத்து, வழக்கை மார்ச் 8 ம் தேதித்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தார் நீதிபதி.\nஇதையடுத்து இந்த மனு பெண்கள் தினமான மார்ச் 8 ம் தேதி வியாழக்கிழமை குடும்ப நல நீதிபதி சவுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர்ராஜன் கூறுகையில், நீங்கள் இருவரும் விவாகரத்து வேண்டும் என்ற உங்களது முடிவிலிருந்து பின்வாங்காமல் இருப்பதால்,கோர்ட் உங்களுக்கு விவாகரத்து வழங்குகிறது.\nராமராஜன் 3 வருடங்களுக்குள் தனது குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும். அதுவரை மாதாமாதம் ரூ 10, 000கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் இருவரும் நளினியிடம் இருக்கட்டும். ராமராஜன் எப்போது வேண்டுமானாலும் அவர்களைப் பார்க்கலாம். இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டது.\nஇதையடுத்து நளினி நிருபர்களிடம் கூறுகையில், என் வாழ்க்கையில் நடந்தது போன்ற கசப்பான சம்பவம் வேறு யார் வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது.பெண்கள் தினமான இன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. மறுமணம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்றார்.\nராமராஜன், தான் எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறி விட்டு தனது காரில் ஏறிச் சென்று விட்டார்.\nநளினி, ராமராஜனுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது அவர்களது குழந்தைகள் அருண், அருணா ஆகியோர் நீதிமன்றத்துக்குவரவில்லை.\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nபிரகாஷ்ராஜுட���் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/is-medical-check-up-necessary-taking-health-insurance-000945.html", "date_download": "2018-07-16T22:22:39Z", "digest": "sha1:5EBDCRB5LGKGMPYIOB6LUYJVZMDF74DD", "length": 18760, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா? | Is medical check up necessary for taking health insurance? | மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா? - Tamil Goodreturns", "raw_content": "\n» மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா\nமருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nசென்னை: எதிர்பாராத மருத்துவ செலவு எல்லா தரபட்ட மக்களாலும் ஈடு கட்ட முடியாதது. ஆகவே மக்கள் எதாவது ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்கின்றனர். காப்பீடு என்றாலே நிறைய விதிமுறைகளும் உண்டு. அதிலும் மருத்துவ காப்பீடு என்றால் நிறைய வழிமுறைகள் உள்ளன மருத்துவ காப்பீடுக்கு மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம் என்ற பரவலான கருத்து உண்டு. அதை பற்றிய விளக்கங்களை இங்கே காண்போம்\nமருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக விண்ணப்பதாரர் 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பின் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப் படுத்துவதில்லை. எனினும் சில காப்பீடு நிறுவனங்கள் 50 வயது மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது.\nஆனாலும், சில மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் 60 முதல் 69 வயதுக்குட்பட்ட மூத்த குடி மக்களுக்கு மருத்துவ பரிசோதனையில் விலக்கு அளித்துள்ளது.\nஒவ்வொரு காப்பீடு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வயது வரம்புக்கு மேற்பட்டவராய் இருப்பின் காப்பீடு நிறுவனங்கள் ஒதுக்கிய மருத்துவ சேவை மையங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.\n46 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கீழ்கண்ட மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.\n1. இரத்த அணுக்கள் எண்ணிக்கை\n2. இரத்தத்தில் சர்க்கரை அளவு\n8. இரத்த கொதிப்பு அளவு\nஏற்கனவே இருக்கும் நோய்களின் பாதிப்பு\nகாப்பீட்டாளர் முன்னரே ஏதும் நோய் அல்லது காயம் மூலமாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ 24 அல்லது 48 மாதங்களுக்கு முன்னர் இருந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்திருந்தாலோ அதைப் பற்றி முதல் காப்பீட்டு கட்டண செலுத்தும் முன்னரே காப்பீடு நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுவும் காப்பீடுநிறுவனங்களுக்கு இடையே மாறுபடும்.\nபொதுவாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை கவனமாக அதன் சொற்றொடரில் சொல்லப்பட்டிருக்கும் நேர் மற்றும் மறைமுக விபரங்களை நன்கு படித்துவிட்டு வாங்குவது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | மருத்துவக் காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\n100 பில்லியன் டாலரை தாண்டிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி கொண்டாட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-07-16T21:55:10Z", "digest": "sha1:ZX26XFPG6I6DPTI4CPXMM7I64R4555FY", "length": 2685, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த இருவர் பளையில் ஏற்பட்ட விபத்தில்! காயம் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த இருவர் பளையில் ஏற்பட்ட விப���்தில்\nபுன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த இருவர் பளையில் ஏற்பட்ட விபத்தில்\nயாழ்ப்பாணம் பளைப் பகுதியில் – ஏ9 வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர். பளை வைத்தியசாலைக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் லொறியும் மோதிக் கொண்டதில் இந்த விபத்தில் இடம்பெற்றது.\nஇதில் லொறிச் சாரதியும் அதில் பயணம் செய்த இருவரும் காயமடைந்தனர்.\nபுன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர்களான இரத்தினசிங்கம் கருணாகரன் (வயது 40), கதிரவேலு அபிசன் (வயது 28) ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-16T22:14:31Z", "digest": "sha1:SYB4NG3A3JTXYJD3ISZS6P5YNABGPJEO", "length": 5127, "nlines": 93, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: ஈழம் கொண்டான்!", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nதீவிரவாதிகளிடமிருந்து கிளிநொச்சி மீட்கபட்ட செய்தி இனிய புத்தாண்டுப் பரிசாய் வந்திருக்கிறது\nஇந்த வெற்றியை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறித்து மேலும் மகிழ்ச்சி. ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகள் அனைத்துமென்று படிப்படியாய் மேலும் பல வெற்றிகள் குவிக்க இலங்கைக்கு எனது வாழ்த்துகள்.\nமகிந்தா ராஜபக்சே போன்று சொன்னதை செய்து காட்டும் திடமான தலைவர்கள் கிடைத்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலகம் வெற்றிபெறமுடியும். ராஜபக்சே தலைமையில் இலங்கை உன்னத நிலையை அடையுமென்று நம்பலாம்.\nபுலிகளின் தமிழக இனவெறி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nஉங்களுக்குக் கிடைத்திருக்கும் சமீபத்திய செறுப்படியின் வலி மறைவதற்குள் இலங்கைத் தமிழர்கள் குறித்த உங்களுடைய நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிரையும் நல்வாழ்வையும்விட உங்களின் இனவெறிக் கனவு முக்கியமானதா\nபதிவர்: பாலாஜி நேரம்: 8:13 PM\nசிங்களவரைவிட தமிழர் நமக்கு நெருங்கியவர்களா\nபெங்களூர் திரைப்பட விழா - விமர்சனங்கள்\nதேசியம் போற்றும் இலங்கைத் தமிழர்\nஈழம் என்ற ஒரு நாடே இல்லை\nபெங்களூர் சர்வதேச திரைப்பட விழா\nசென்னை புத்தக விழா 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ellamesivanarul.blogspot.com/2010/10/637-669.html", "date_download": "2018-07-16T21:50:07Z", "digest": "sha1:RXWLXX52W6XER7Z74IBECJ7UWASSV6TR", "length": 20943, "nlines": 215, "source_domain": "ellamesivanarul.blogspot.com", "title": "திருமந்திரம் எல்லாம்: தவங்காண் படலம் (637 - 669)", "raw_content": "\nதவங்காண் படலம் (637 - 669)\n637 தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின்\nமாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங்\nகாதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச்\nசோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான். 1\n638 செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின்\nகுறியினன் ஔ¤ர்நூலன் குண்டிகை யசைகையன்\nஉறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன்\nமறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான். 2\n639 போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந்\nதாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத்\nதூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ\nராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார். 3\n640 தளர்நடை முதியீர்இத் தடவரை யிடைசேறல்\nஎளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன\nவளமலை யரசன்றன் மகள்புரி தவநாடற்\nகுளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான். 4\n641 என்றலு மினிதென்றே இமையவ ளிடைசில்லோர்\nசென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை\nஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவணென்ன\nநின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார். 5\n642 உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே\nபத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும்\nமெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு\nநித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள். 6\n643 அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச்\nசெப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த\nமெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய்\nஎப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான். 7\nமுடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக்\nகொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே\nகடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட\nஅடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள். 8\n645 மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து\nதன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக்\nகன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற\nமுன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான். 9\n646 புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்\nஇவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை\nஅவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே\nதவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா. 10\n647 அல்லல் பெற���றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன்\nறில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட கௌ¤தாமோ\nபல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ\nஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான். 11\n648 இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர்\nஅந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால்\nவந்து வெம்மொழ கூறுத லெனச்சின மனங்கொண்டு\nநொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றாள். 12\n649 முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது\nவிடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்\nகடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்\nநெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள். 13\n650 ஈட்டு மாருயிர்த்தொகையெலா மளித்தவள் இவைகூற\nமீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெ·குற்ற\nநாட்ட மூன்றுடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்றாய்ந்து\nகேட்டி லாய்கொலா முணர்த்துவன் அ·தெனக் கிளக்கின்றான். 14\n651 ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு\nகேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன\nஓடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர்\nகாட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே. 15\n652 வேய்ந்து கொள்வது வௌ¢ளெருக் கறுகுநீர் வியன்கொன்றை\nபாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால்\nசாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை\nஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே. 16\n653 அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக்\nகின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம்\nநின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர்\nமன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான். 17\nபுரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற\nவரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங்\nகரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி\nஇரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள். 18\n655 கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன்\nமாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழந்த தில்லை\nகாட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட\nவேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை. 19\n656 நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற்\nபேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ\nஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும்\nஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே. 20\n657 முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா\nஉறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்ட�� முக்கண்\nஇறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள்\nமறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ. 21\n658 தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி\nஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி\nஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும்\nவேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே. 22\n659 ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம்\nதூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால்\nநீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழந்தா யென்னில்\nதீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ. 23\n660 வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை\nஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு\nபூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண்\nஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார். 24\n661 போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த\nவேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன்\nகாதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண்\nபேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம். 25\n662 இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ்\nசெம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தௌ¤குவ ரிறையை யௌ¢ளும்\nவெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம்\nபொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள். 26\n663 அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன்\nதிறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது\nபுறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை\nமறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான். 27\n664 வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா\nஅஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி\nஎஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப்\nபஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள். 28\n665 படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும்\nமடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர\nஅடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல்கொண்டு\nதொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன். 29\n666 தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி\nமலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி\nஅலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன்\nபுலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள். 30\n667 நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன்\nசொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம்\nகுற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால்\nமற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மெனறான். 31\n668 சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன்\nமறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில்\nநிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி\nஉறைந்தனள் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார். 32\n669 அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும்\nஉண்ணிக ழயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு\nநண்ணினன் உமையைக் கொண்டுநலங்கொள்தன் நகரத் துய்த்தான்\nகண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன்.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 5:45 AM\nஅபிராமி அந்தாதி அபிராமி பட்டர் (1)\nதிருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது (1)\nபத்திரகிரியார் பாடல்கள் - (1)\nசித்தர் பாடல்கள் தொகுப்பு பட்டினத்துப் பிள்ளையார்\nசிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அ...\nசரசுவதி அந்தாதி சகலகலாவல்லி மாலை\nகணங்கள் செல் படலம் (726 - 754) 726 அந்த வேலையிற் ...\nவரைபுனை படலம் (690 - 725)\nமணம் பேசு படலம் (670 - 689)\nதவங்காண் படலம் (637 - 669)\nமோன நீங்கு படலம் (602 - 636)\nகாமதகனப் படலம் (492 - 601)\nமேருப்படலம் (411 - 491)\nபார்ப்பதிப் படலம் (375 - 410)\nமுதலாவது காண்டம் (உற்பத்திக் காண்டம்) திருக்கைலாச...\nகடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம்\nவேல் - மயில் - சேவல் விருத்தம்\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் - பகு...\nஅபிராமி அந்தாதி -அபிராமி பட்டர் கவிஞர் கண்ணதாசன...\nபத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞானப் புலம்பல்\nதிருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/02/blog-post_5076.html", "date_download": "2018-07-16T22:29:40Z", "digest": "sha1:3CH6LVTSYF6LMFAMNWUCT2Y5Z3KPX7RI", "length": 7764, "nlines": 119, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): பூஜை இல்லாவிடில்..", "raw_content": "\n15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் \n15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்��னம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.\n15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.\nஸ்ரீ முருகன் மூல மந்திரம்\nஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன...\nஸ்ரீ ராமஜயம் ஸ்தோத்திரம் ( தமிழ்)\nகுல தெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும்\nதிருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்\nகாதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில் எது தெரியும...\n12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்\nவிரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ....\nகாளி மந்திரம் - மூல மந்திரம்\nஅவஹந்தி ஹோமம் (விவசாயம்) - ஆன்மிக வளர்ச்சி\nமிலாடி நபி: நல்வழி காட்ட வந்த நபிகளார்\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்\nஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்\nமங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/10/2009.html", "date_download": "2018-07-16T22:21:31Z", "digest": "sha1:HODBWYFIGGKGY3S3O7EYMG5MYAQ2J6BQ", "length": 35384, "nlines": 552, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: தீபாவளி சிறப்புப் ப���ிவு - 2009", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nதீபாவளி சிறப்புப் பதிவு - 2009\nஅனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்\nமத்தாப்பூ போலே மனங்கள் சிரிக்கட்டும்\nபுத்தாடை அழகாய் பொலிந்து துலங்கட்டும்\nபட்சணங்கள் போலே வாழ்க்கை சுவைக்கட்டும்\nஇக்கணமே எங்கும் இன்பம் நிறையட்டும்\nஇந்த பதிவில் என்ன சிறப்புன்னு கேட்கறீங்களா ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை உங்களுக்கு நினைவிருக்கா\nஇது சிறப்பு பதிவு மட்டுமில்லாம ஒரு அவசரப் பதிவும் கூடத்தான். என்ன அவசரம்னு கடைசில சொல்றேன்\n1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு \n' படிச்சா என்னை பற்றிய பெரீய்ய குறிப்பே கிடைக்கும்ங்க\n2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் \nஹ்ம்.. அப்படில்லாம் ஒண்ணும் நினைவுக்கு வரலை\n3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \nரிச்மண்டை விட்டா நமக்கு போக்கிடம் இல்லீங்க :)\n4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nரெண்டு மூணு வருடங்களுக்கு முன்பு வரை நண்பர் குடும்பங்களுடன் சேர்ந்து பட்டாசு, பலகாரங்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்ப எல்லாரும் ரொம்பவே பிசி ஆயாச்சு. தொலைபேசில தீபாவளி வாழ்த்து சொல்றதோட சரி. வீட்டில் பூஜை, சாப்பாட்டில் தினமும் சமைக்கிறதை விட கூட ரெண்டு சிறப்பு ஐட்டம் இருக்கும்.\n5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் \nபோன முறை ஊர்ல இருந்து வாங்கி கொண்டு வந்த புடவையெல்லாமே இன்னும் ரிலீஸ் பண்ணாம இருக்கு\n6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \n என்னன்னு இனிமேதான் யோசிக்கணும் :)\n7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \n8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nஅது அந்தந்த நாளை பொறுத்தது. போன வருஷம் அலுவலகம் போயாச்சு. இந்த முறை சனிக்கிழமை பூரா நடன வகுப்புகள் இருக்கு.\n9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் \nநிறுவனங்களுக்குன்னு இல்லை; உறவினர்கள் மூலம் யாருக்காவது உதவி வேணும்னு தெரிஞ்சா செய்யறதுதான்.\n10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nயாருமே மாட்ட மாட்டேங்கிறாங்களே. கூப்பிடறவங்கள்ல பாதி பேர் பதிவிடறதும் இல்லை. இப்போதைக்கு\nஆர்.கோபிக்கும், தோழி ஜெஸ்வந்திக்கும் வலை விரிக்கிறேன்\nஇப்போ இந்த தொடருக்கான விதிமுறைகள்:\n1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.\n2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.\n3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.\n4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.\n5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.\nபி.கு: அவசரத்தின் காரணம் - அடுத்த வாரம் தொடங்கி ஒரு சில நாட்கள் வலையுலகம் பக்கம் வருவது சிரமம். அதனால குறைஞ்சது ரெண்டு வாரங்களுக்கு பதிவுகள் இருக்காது. (பொழச்சு போங்க :) கோபி(நாத்), உங்க அழைப்பு நினைவிருக்கு. திரும்பி வந்த பிறகு எழுதறேன் :) கோபி(நாத்), உங்க அழைப்பு நினைவிருக்கு. திரும்பி வந்த பிறகு எழுதறேன் இது தீபாவளி தொடர் என்பதால் அவசரமா இட்டாச்\nஎழுதியவர் கவிநயா at 11:08 PM\nLabels: சங்கிலி, தீபாவளி, தொடர் பதிவு\nதீபாவளி வாழ்த்துக்கள் கவிநயா.என்னைப் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி தோழி. நான் இந்தத் திருநாளைக் கொண்டாடுவது கிடையாது.\nஆனாலும் அழைப்பை ஏற்று பதிவிடுகிறேன்.\nபட்டாசு மாதிரி வெடிச்சிட்டிங்க பதிலில் ;))\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் அழைப்பை ஏற்று சுடச் சுடப் பதிவினை இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். பொறுமையா வந்து விரிவா பின்னூட்டுகிறேன்.\n//நான் இந்தத் திரு��ாளைக் கொண்டாடுவது கிடையாது.\nஆனாலும் அழைப்பை ஏற்று பதிவிடுகிறேன்.//\nஅச்சோ, ரொம்ப ச்வீட் ஜெஸ்வந்தி. உங்களை சங்கடப்படுத்த விரும்பலை. அப்படி சங்கடம் ஏதும் இல்லைன்னா மட்டுமே பதிவிடுங்கள். (வேற தொடருக்கு மாட்டி விட்டா போச்சு :) அன்புக்கு மிக்க நன்றி\n//பட்டாசு மாதிரி வெடிச்சிட்டிங்க பதிலில் ;))//\n சூப்பர் வேகத்தில் எழுதினதால அந்த tone வந்திருச்சு போல...\nவருகைக்கு நன்றி கோபி :)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவாங்க திவா. ரொம்ப நாளா ஆளை காணுமே. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்\n//இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் அழைப்பை ஏற்று சுடச் சுடப் பதிவினை இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். பொறுமையா வந்து விரிவா பின்னூட்டுகிறேன்.//\nஎன்னை பதிவிட சொல்லிட்டு நீங்க பலகாரம் பண்ண (அல்லது சாப்பிட) போயிட்டீங்க போல இது உங்களுக்கே நியாயமா இருக்கா சதங்கா\nத‌ங்க‌ளுக்கும், குடும்பத்தார்க்கும், ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், உற்றார் ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌ம் க‌னிந்த‌ இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்....\nஎன் தீபாவ‌ளி ப‌திவிற்கு வ‌ருகை தந்து ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கு ந‌ன்றி...\nதொட‌ர் எழுத‌ அழைத்த‌மைக்கு ந‌ன்றி...\nஎன்குறிப்பு : ஜெஸ்... நீங்க‌ தீபாவ‌ளி கொண்டாடாம‌ல் இருப்பதற்கு ஏதேனும் விசேஷ கார‌ண‌ம் இருக்கா சும்மா ஒரு க்யூரியாஸிட்டில‌ கேட்டுட்டேன்... சொல்ல‌லாம்னா சொல்ல‌லாம்... த‌ப்பா இருந்தா கோபித்துக்கொள்ள‌ வேண்டாம்... ந‌ன்றி....\n அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி :) உங்க பரிசில்தான் தீபாவளி கொண்டாடறோம் இந்த வருஷம் :) மீண்டும் இனிய வாழ்த்துகள் உங்களுக்கு.\nகவிநயா, அவர் நண்பர் குழாமினர், குடும்பத்தினர் அனைவருக்கும்,\nமனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\nவாங்க ஜீவி ஐயா. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்களை சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்\n//இந்த பதிவில் என்ன சிறப்புன்னு கேட்கறீங்களா ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்��ை நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை உங்களுக்கு நினைவிருக்கா\n உங்க‌ள் அழைப்பை ஏற்று ப‌திவும் போட்டாச்சே அப்பொழுதே. இதோ, இங்கே ...\nநீங்க‌ள் விடுப்பு எடுக்கும் நேர‌த்திலும், அழைப்பினை ஏற்று தொட‌ர் ப‌திவு இட்ட‌மைக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள் க‌விநயா.\nநாலாவது கேள்விக்கான பதிலில், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பண்டிகை நாட்கள் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.\nகேள்விக‌ளுக்கு அழ‌காக‌ ப‌தில்க‌ள் த‌ந்து ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ரை இழுத்து விட்ட‌த‌ற்கும் ந‌ன்றிக‌ள்.\n உங்க‌ள் அழைப்பை ஏற்று ப‌திவும் போட்டாச்சே அப்பொழுதே. இதோ, இங்கே ...//\nநினைவூட்டலுக்கு நன்றி சதங்கா :) பதிவிட்டமைக்கும் :)\n//ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ரை இழுத்து விட்ட‌த‌ற்கும் ந‌ன்றிக‌ள்.//\nரெண்டு பேரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள் என்பதோடு, ஜெஸ்வந்தி அப்பவே பதிவும் இட்டு விட்டார். என்னை அழைத்த உங்களுக்கும், என் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜெஸ்வந்தி மற்றும் கோபிக்கும் மீண்டும் நன்றிகள்.\nஅருமையான பதில்கள் - இடுகை ரசித்தேன் - மகிழ்ந்தேன்\n//அருமையான பதில்கள் - இடுகை ரசித்தேன் - மகிழ்ந்தேன்//\nமிக்க நன்றி சீனா ஐயா :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nநம்ப முடியவில்லை. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உ��்க மடியி...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 30\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nநம்மாழ்வார் 108 நாம துதி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nதீபாவளி சிறப்புப் பதிவு - 2009\nகாதல், கடவுள், அழகு, பணம்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/07/blog-post_02.html", "date_download": "2018-07-16T22:09:20Z", "digest": "sha1:LRHM3UPVNBWNCGPMZTC6V7ZCEBYN33WR", "length": 10348, "nlines": 244, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: தெருவில் கிடக்கும் தமிழன்", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 12:24 AM\nஇது நம்ம ஆளு said...\nவலி நிரம்பி வழிகிறது வரிகளில். சிலருக்கு சாட்டையடி கொடுத்திருப்பதும் தெரிகிறது. என்ன சொல்லி என்ன பயன் மயாதி. இவர்களும் தலை குனிந்துதான் இருக்கின்றார்கள் ஆனால் அது தமிழன் என்பதால் அல்ல.\nவேதனையே வாழ்க்கையாகி போன தமிழினம் என்று தான் விடியல் பெறுமோ போராடுவோம் ஒருநாள் விடியல் பெறுவோம்\nஅர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் கவிதை இது.\n'' தமிழன் என்று சொல்லடா\nஎன்று மாற்றி பாடலாம் அல்லவா \nமுக்கியமாக இந்த வரிகள் மனதைக் கலங்க வைக்கிறது. என்ன தப்பு செய்தார்கள் இந்தக் குழந்தைகள்\nஎன்னை கண் கலங்க வைத்த வரிகள்..\nமயாதி...பின்னூட்டம் இட முடியவில்லை..விழிகளை மறைக்கிறது உப்பு நீர்\nகவிதையின் தொடக்கத்திலேயே மனசு தவிச்சுப் போச்சு. என் உறவுகளை நினைச்சு எத்தனையோ நாள் வாய் விட்டு கதறி அழுதிருக்கிறேன். என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் தமிழராய் பிறக்க. தொலை தேசத்தில் இருந்து அழ மட்டும் முடிந்த என் நிலையை ��ன்னவென்று சொல்வேன் இந்தக் கவிதைய படிக்கிற எல்லாருமே அவங்களுக்காக பிரார்த்தனை பண்ணுவாங்கன்னு நம்பறேன்.\nநெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...\nவரிகளில் வலி கொஞ்சம் அதிகம் ...\nஓரினச் சேர்க்கையும் நம் எழுத்தாளர்களும்\nநான் ரசித்த வேறு ஒருவரின் கவிதையும் , எனது கவிதை ஒ...\n58 நாளில் வெறும் ஒன்றரைச் சதம்\nஉறங்கு நிலை கழிந்த காதல்...\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2013/10/idiyappam-100.html", "date_download": "2018-07-16T22:20:25Z", "digest": "sha1:E6OVWLEG7WVVT2SJAKBIWPLYW62FQSOS", "length": 10411, "nlines": 177, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: இடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு", "raw_content": "\nஇடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு\nஇது என்னுடைய 100 வது பதிவு. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லாருக்கும் நன்றி.\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nஇட்லி அரிசி - 200 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி\nஅரிசியை கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள மாவை போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nவதக்கிய மாவை இடியாப்ப அச்சில் போட்டு வட்டமாக இடியப்பா தட்டில் பிழியவும்.\nமீதமுள்ள மாவையும் பிழிந்து இடியாப்ப ஸ்டாண்டில் மாட்டவும்.\nஇட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிறகு இடியாப்ப ஸ்டாண்டை உள்ளே வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இடியப்பா ஸ்டாண்ட் இல்லாவிட்டால் இட்லி தட்டில் பிழிந்தும் செய்யலாம்.\nசுவையான இடியாப்பம் ரெடி. இடியாப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.\nசவிதா உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வ���யிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nபாகற்காய் பொரியல் / BitterGourd Fry\nஇடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு\nஈசி தேங்காய் சாதம் / Coconut Rice\nமுருங்கைக்காய் பொரியல் / Drumstick Fry\nஎலுமிச்சை ஊறுகாய் / Lemon pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/09/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:17:40Z", "digest": "sha1:HXRTU7WQ6EAZCP37WCHNBSW6KZSF577H", "length": 14500, "nlines": 217, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஜம்மு காஷ்மீர் உருக்குலைந்திருக்கிறது!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஎங்கு திரும்பினாலும் சோகம். இறந்தவர்கள் 200 க்கும் மேல். ராண���வமும் உள்ளூர் காவல் துறையும் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். ராஜ்பக், கோக்லி பக், ஜவஹர் நகர், பெமினா போன்ற பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மக்களின் துயரம் நீங்க இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனையை வைப்போமாக\nLabels: இந்தியா, பேரிடர், ஜம்மு - காஷ்மீர்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவ��ல் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nமாணவர்களின் மூடப் பழக்கத்தால் கைகளில் காயம்\nஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை\nகுதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்\nரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்\nசிங்கார சென்னையில் சிந்திக்க ஒரு விழா\nபிரான்சு முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரான முடிவ...\nஎனக்குப் புரிகிறது - கவிதை\nஉணவு சுழற்சி முறை இருந்தாலே உலகம் இயங்க முடியும்\nமுத்துப் பேட்டையில் ஒரு மனித நேய நிகழ்ச்சி\nதமிழ் நடிகர் அமுதன் இஸ்லாத்தை நோக்கி.......\nசகோதரி ஸஃபியா நல்லாசிரியர் விருது பெற்றார்\nமூன்று வருடமாக கழிவறையில் சிறை வைக்கப்பட்ட பெண்\nஒரு ஏழை இந்து சகோதரருக்கு முடிந்தவர்கள் உதவுங்களேன...\nஅப்போ எனக்கு வாழ்த்து இல்லையா\nஇந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்\nதலித்களை கிறித்தவர்களாக்குகின்றனர் - பிஜேபி புகார்...\nமசூதியின் தண்ணீர் இந்துக்களுக்கு இலவச விநியோகம்\n'இந்திய மகள் சானியா மிர்ஸா' - ஆம் ஆத்மி புகழாரம்\nமத்திய பிரதேசத்தில் இஸ்லாத்தை ஏற்ற நான்கு பேர் கைத...\nஉயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்...\nமனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்ற அதிமுக பிரமுகர்\nஅஸ்ஸாமில் இரு பெண்கள் கற்பழித்து தூக்கில்\nசூன்யம் சம்பந்தமாக ஒரு இந்து நண்பரின் மனக் குமுறல்...\n'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை\nபுனித மெக்கா பள்ளி இமாம் குருதிக் கொடை\nநாயோடு திருமணம் புரிந்த இந்தியப் பெண்\nதீண்டாமைக் கொடுமை - தலித் மாணவன் கை வெட்டு\n நீ என்றுமே ஒரு புதிர்தான்\nவிநாயக சதுர்த்தியும் முஹர்ரம் பண்டிகையும்\n'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்ப...\nபாரத் மாதா கீ.... ஜே - ஆர்எஸ்எஸ் வெறியாட்டம்\nமஜீத் மஜீதியும் ஏஆர் ரஹ்மானும் இணையும் புதிய படம்\nமஹாத்மா காந்தியின் மகன் இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி.....\nபாகிஸ்தானிகள் தமிழில் சொற்பொழிவுகளை கேட்கலாமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2010/02/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:03:17Z", "digest": "sha1:RYXCHENBN7AQZUQ5IQMBGG4UTCTE42BS", "length": 18279, "nlines": 248, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: மனுஷியும் தெய்வமாகலாம்!", "raw_content": "\n நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியா இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க\n\"நீ சும்மா இருக்க மாட்டியா முனியசாமி\" என்றாள் வசந்தா சிரிப்புடன்.\n\"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. தியேட்டர்ல சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க\n\" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே\n\"உங்க அத்தையாடா அது, முனி\n\"இல்லடா சும்மா அத்தைனு கூப்பிடுவேன்.\"\n\"எப்படிடா ரெண்டு பேரும் திடீர்னு ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க\n\"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டை பார்த்தியாடா, முத்து\n\"இது மாதிரி ஒரு சண்டை நான் வாழ்நாள்ல பார்த்ததே இல்லைடா\n\"ஆமடா அசிங்க அசிங்கமா புழுத்த வார்த்தையா சொல்லி திட்டி சண்டை போடுவாங்க கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க\n\"அய்யோ போன மாசம் போட்ட சண்டையை நீ பார்த்திருந்தா\n ஆமாடா, வடக்குத் தெருல இருந்து நீ ஆறுமாதம் முன்னாலதான் இங்கே வந்த. மறந்தே போச்சு எனக்கு. மறந்தே போச்சு எனக்கு அதானாக்கும்\n\"உலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்\n\"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தாங்க பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவ்னக்ககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு\"\n உலகத்தில் உள்ள எல்லாவிதமான அசிங்கமான கெட்டவார்த்தைகளும் அவர்கள் சண்டைபோடும்போது வந்தது\"\n\"அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுவதிலே அவங்களுக்கு ஒரு இன்பம் அதைவிட இத வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா அதைவிட இத வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது\n\"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்லை அது உண்மையா\n\"ஆமா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி ஆடும். மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யனும் சொல்லும் அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது சாமி வரும்.\"\n நானா சாமி வந்து ஆடினேன்\n\"ஒரு நாள், \"ஹோர்\", \"ஸ்லட்\" னு வெளியிலே சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் தெய்வமாயிடுறாங்க\n\"நான் வேணா வள்ளி அத்தைட்ட கூட்டிப்போறேன். நீ வேணா கேளேன் அதுட்ட\nLabels: அனுபவம், சமூகம்., மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வ��்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nநடிகை ப்ரியாமணி ஏன் கவர்ச்சியில் குதித்துவிட்டார்\nசும்மா ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு\nபாக்ஸ் ஆபிஸில் அசல் சறுக்கியது\nதல அஜீத்க்கு நேரம் சரியில்லையா\nகலைத்தாயின் செல்லக்குழந்தை கமலின் ஓவியம்\nபெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக சண்டியர்கள்\nகமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது\nபோதைக்கு புது விதமான கஞ்சா (K-2)\nMy name is Khan - யு கே & யு எஸ் பாக்ஸ் ஆபிஸ்\nஆள் எப்படி இருந்தாள் அவ- கடலை கார்னர் (43)\nபாக்ஸ் ஆபிஸில் கிங் அஜீத்தின் அசல் \nஅஜீத்துக்கு ரஜினிமட்டும் கைதட்டி பாராட்டு\nஅஜீத்தின் அசலும் அன்புமணியின் கோரிக்கையும்\nToyota கம்பெணிக்கு மிகப்பெரிய சிக்கல்\nஎன் ஒண்ணுவிட்ட அத்தைனு சொல்லவா\nகோவா(A) வின் தலைஎழுத்து என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2011/11/blog-post_24.html", "date_download": "2018-07-16T21:46:46Z", "digest": "sha1:UJQT2B3BK2UO76GNGA2NBLZZCYYSPYMX", "length": 32990, "nlines": 183, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: தாம்பரமும் வேண்டாம்! ராயபுரமும் வேண்டாம்! எழும்பூரே இருக்கட்டும்!", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஎழும்பூர் ரெயில் நிலையம் என்பது ஆங்கிலேயர் காலத்து பழமையான ஒன்று. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chis Holm) என்ற ஆங்கிலேயர் கட்டிட\nவரைபடத்தை அமைத்துக் கொடுக்க, சாமிநாதப் பிள்ளை என்ற தமிழர் கட்டினார். எழும்பூர் ரெயில் நிலையமானது, சென்னையின் எல்லா பகுதி மக்களும் வந்து செல்ல சாலைப் போக்குவரத்து கொண்டது. தமிழ் நாட்டின் தென் மாவட்ட அனைத்து ரெயில்களும் வந்து போகின்றன.\nஆனால் இப்போது இனிமேல் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்கள் அனைத்தும் எழும்பூருக்குப் பதில் தாம்பரத்திலிருந்து கிளம்பும் என்றும், அதற்கான மாற்றம் செய்ய ரெயில்வே நிர���வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாம்பரத்திற்கு பதில் தங்கள் பகுதியில் உள்ள ராயபுரத்திற்கு கோரிக்கை வைக்கிறார்கள். இரண்டுமே வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே இன்னும் அகலப்படுத்தி மாற்றம் செயதால் போதும்.\nஎழும்பூர் ரெயில் நிலையத்தில், இப்போதுதான் சில வருடங்களுக்கு\nமுன்னர் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்தார்கள். பராமரிப்பு நடந்த சமயம் எழும்பூர் ரெயில் நிலையம் பல நாட்கள் பூட்டியே இருந்தது. அப்போது எழும்பூர் இல்லாமல் பொதுமக்கள் எத்தனை கஷ்டம் அடைந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், துறைமுகம் இவற்றை மையப்படுத்தியே சென்னை நகர் வளர்ந்தது. பல அலுவலகங்கள், சென்னை உயர்நீதி மன்றம், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்தன.. எல்லா தரப்பு மக்களும் வந்து போகவும், தங்கவும் வசதியான நிலையம் எழும்பூர் ரெயில் நிலையம் ஆகும்.\nதாம்பரம் நிலையத்தில் எல்லா ரெயில்களையும் நிறுத்துவது என்பது சென்னை பயணத்தின் பாதியிலேயே பொது மக்களை இறக்கிவிடுவது போலாகும். ”கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை” என்பது போல சிலர், ராயபுரத்திலிருந்து ரெயில்களை இயக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ராயபுரம் என்பது எவ்வளவு நெருக்கடியான பகுதி என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் புயல், மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம். ராயபுரம் கொண்டு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இதனால் எழும்பூர் நெரிசல் ஒன்றும் தீரப் போவது இல்லை. மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ராயபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்தச் சொல்லி போராடலாம். அதனை விடுத்து, அனைத்து ரெயில் பயணிகள் நலன் என்ற பெயரில் அனைத்து ரெயில்களையும் தங்கள் பகுதியிலிருந்து தான் இயக்க வேண்டும் என்பது சரியா. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள். மற்ற பகுதி மக்களும் சும்மா இருப்பார்களா. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள். மற்ற பகுதி மக்களும் சும்மா இருப்பார்களா அவர்கள் பங்கிற்கு ஆங்காங்கே போராட்டம்தான்.\nஎனவே தாம்பரமும் வேண்டாம், ராயபுரமும் வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே மேம்பாடு செய்தாலே போதும். எல்லோருக்கும் நல்லது. எழும்பூரே இருக்கட்டும். இதில் அரசியல் வேண்டாம்.\n//ராயபுரம் கொண்டு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இதனால் எழும்பூர் நெரிசல் ஒன்றும் தீரப் போவது இல்லை. மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ராயபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்தச் சொல்லி போராடலாம். அதனை விடுத்து, அனைத்து ரெயில் பயணிகள் நலன் என்ற பெயரில் அனைத்து ரெயில்களையும் தங்கள் பகுதியிலிருந்து தான் இயக்க வேண்டும் என்பது சரியா. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள்.//\nநீங்கள் சொல்வது சரியே, இந்த செய்தியை ரிப்போர்ட்டரில் படித்த போது ஆஹா ஒரு பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சுனு நினைச்சேன், அப்படியே மறந்தும் போச்சு\nஆனால் தாம்பரம் என்பது முன்னர் இருந்தே ஒரு குறிப்பிடத்தக்க இரயில் முனையமாக செயல்ப்பட்டு வருகிறது. தாம்பரம்-ராமேஷ்வாரம் ரயில், விழுப்புரம், அப்புரம் மயிலாடுதுறை ரயில் எல்லாம் இயங்கி வருகிறது. ஆனால் எழும்பூர் ரயில்கள் அனைத்தும் தாம்பரத்திலிருந்து என மாற்றாமல் தாம்பரத்திலிருந்து என புதிய ரயில்கள் துவக்கலாம்.\nமேலூம் தாம்பரத்திருக்கு அந்த பக்கம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும், விரைவில் விரிவாக ஒரு பதிவு போடுகிறேன்.\n தாங்கள் தாம்பரம் பக்கம்தான் என்று தெரிகிறது. சுவையாகவும்,நகைச்சுவையாகவும்,புள்ளி விவரங்களோடு எழுதுபவர் நீங்கள்.சீக்கிரம் தங்கள் பதிவினைத் தரவும். வருகைக்கு ந��்றி\nஎழும்பூர்தான் சரி என்பது பொரும்பாலோர்\nதங்கள் வலையைத் தமிழ் மணம் ஓட்டுப்\n//புலவர் சா இராமாநுசம் said...//\nபுலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி ஆரம்பத்தில் ஒரு வலைப் பதிவைத் தொடங்கி அதில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை நிறுவும்போது மொத்தப் பதிவும் செயல்படாமல் போய்விட்டது.அந்த பயத்தில் இந்த வலைப் பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை இணைக்கவில்லை.அவர்கள் எளிமைப் படுத்தினால் நல்லது.\n//புலவர் சா இராமாநுசம் said...\nஎழும்பூர்தான் சரி என்பது பொரும்பாலோர்\nதங்கள் வலையைத் தமிழ் மணம் ஓட்டுப்\nபுலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் அசரிரீ போன்ற தங்கள் வார்த்தை யின்படி ஒரு வழியாக எனது பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை இணைத்து விட்டேன். எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்\nஅருமையான தகவலுக்கு நன்றி நண்பரே\nதங்கள் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே\n\"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\"\nவட இந்தியா செல்லும் ரயில்கள் இட பற்றாக்குறை காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து போவதற்கு தான் தென் மாவட்ட ரயில்களை தாம்பரம் மார்ற்ற போவதாக சொன்னார்கள்.. அந்த வட இந்திய ரயில்களை ராயபுரத்திலிருந்து புறப்பட வைக்கலாமே என்றுதான் போராட்டமே தவிர தென் மாவட்ட ரயில்களை அல்ல...தென் மாவட்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தான் போக வேண்டும் என்று தான் போராட்டமே..\nசரியாக பத்திரிக்கை படிக்காமல் பதிவு ஏன் தான் எழுதுகிறீர்கள்....\nஹலோ பாஸ்....// அவர்களுக்கு வணக்கம்\n//இந்த அமைப்பின் நோக்கம் குறித்து விளக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளான டாக்டர்.ஜெயச்சந்திரன், போஸ், மாரிமுத்து ஆகியோர், \"\" ராயபுரத்தில் மூன்றாவது முனையத்தை உருவாக்கினால், தற்போது எழும்பூரிலிருந்து வடக்கே இயக்கப்படும் ரயில்களை ராயபுரத்திலிருந்து இயக்கலாம். இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் நெரிசல் குறையும். எழும்பூரிலிருந்து வடக்கே செல்லும் தாதர், கயா, கவுஹாத்தி, காக்கிநாடா உள்ளிட்ட ஏழு ரயில்கள் ராயபுரம் வழியாக தான் செல்கின்றன. அதனை ராயபுரத்திலிருந்தே இயக்கலாம்'' என்றனர்.// ( தினமலர் செய்தி )\nதாம்பரத்தில் புதிய டெர்மினலை தொடங்கி, தென் மாவட���டங்கள் செல்லும் அனைத்து ரெயில்களையும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்பது தென்னக ரெயில்வேயின் புதிய திட்டம். அந்த திட்டத்தையே ( புதிய டெர்மினலை ) ராயபுரத்திற்கு மாற்ற வேண்டும் என்பதுதான் ராயபுரம் பகுதி மக்கள் கோரிக்கை. போராட்டக்காரர்களின் அறிக்கைகளை ந்ன்கு கவனித்துப் பார்த்தால் இது தெரிய வரும். உண்மையில் ராயபுரத்தை விரிவு செய்த பின்னர் ராயபுரம் தொடங்கி எழும்பூர் வரை ரெயில் பாதைகளை அகலப்படுத்த கோரிக்கை வைப்பார்கள். எழும்பூர் ரெயில் நிலையம் என்பது துணை டெர்மினலாக நாளடைவில் மாறிவிடும். இதனையே நான்\n//மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . //\nஎன்று குறிப்பிட்டு எழுதியுள்ளேன். தங்கள் வருகைக்கு நன்றி.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nபேருந்து நிலைய கழிப்பிடங்கள், உணவு விடுதிகள்\nதிருச்சி : கவிமாமணி சாந்த.முத்தையா\nகலைஞர் கருணாநிதி குறளோவியத்திற்கு தடை\nஓம் சக்தி தீபாவளி மலர் ( 2011 )\nஎம்ஜிஆரின் “டெல்லிக்கு தலை வணங்கு”\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sentamil.in/", "date_download": "2018-07-16T22:00:14Z", "digest": "sha1:EZYFOM5T52Q5VPR7JP37R4NPYNIZCXKA", "length": 6417, "nlines": 108, "source_domain": "www.sentamil.in", "title": "Sentamil – Sentamil.in provides all latest news in Tamil", "raw_content": "\nஉங்களால் இந்த சாலையில் வாகனத்தை நிறுத்த முடியாது .நிறுத்தினால் என்ன நடக்கும் .அனைவருக்கும் பகிருங்கள் .\nஉங்களால் இந்த சாலையில் வாகனத்தை நிறுத்த முடியாது .நிறுத்தினால் என்ன நடக்கும் .அனைவருக்கும் பகிருங்கள் .\nசென்னை ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததா.உறுதி செய்யும் வீடியோ – அனைவருக்கும் பகிருங்கள் .\nசென்னை ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததா.உறுதி செய்யும் வீடியோ – அனைவருக்கும் பகிருங்கள் .\nஓவரா சீன் போட்டா இப்படிதான் எல்லார் முன்னாடியும் அசிங்க படணும்\nஓவரா சீன் போட்டா இப்படிதான் எல்லார் முன்னாடியும் அசிங்க படணும்\nபோதிதர்மன் உண்மையிலேயே தமிழனா – அனைவருக்கும் பகிருங்கள் .\nபோதிதர்மன் உண்மையிலேயே தமிழனா – அனைவருக்கும் பகிருங்கள் .\nகல்லூரி பெண்களின் கலக்கல் டான்ஸ் வீடியோ\nகல்லூரி பெண்களின் கலக்கல் டான்ஸ் வீடியோ\nஇப்டி ஆடுனா யாருக்குதான் பிடிக்காது – அழகா ஆடி மயக்குரதுனா இதுதான்\nஇப்டி ஆடுனா யாருக்குதான் பிடிக்காது – அ��கா ஆடி மயக்குரதுனா இதுதான்.. என்ன ஒரு அழகான நடனம்.. அடடே\nமேடையில் பொன்னும் பையனும் போடும் ஆட்டத்தை பாருங்கள் .\nமேடையில் பொன்னும் பையனும் போடும் ஆட்டத்தை பாருங்கள் .\nநீங்கள் இதுவரை கண்டிராத நடிகர் விஜயின் டப்மாஸ் வீடியோ .\nநீங்கள் இதுவரை கண்டிராத நடிகர் விஜயின் டப்மாஸ் வீடியோ .\nபிறந்த ஒருமணி நேரத்தில் இந்த குழந்தை செய்யும் வினோத்தை பாருங்கள் .\nபிறந்த ஒருமணி நேரத்தில் இந்த குழந்தை செய்யும் வினோத்தை பாருங்கள் .\nDhoniஇடம் அசிங்கப்பட்ட Bravo | வீடியோ உள்ளே\nDhoniஇடம் அசிங்கப்பட்ட Bravo | வீடியோ உள்ளே\nஅதிகமாக கோபப்படுவார்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள் .\nஅதிகமாக கோபப்படுவார்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள் .\nஎதிரி வீட்டில்கூட வாழையிலையில் சாப்பிடலாம் சித்தர்கள் சொன்ன தமிழர் பாரம்பரியம்\nஉடலுறவு கொள்ளும் முன் இருமல் மருந்து குடிப்பது ஏன் தெரியுமா\nநீங்கள் இதுவரை கண்டிராத நடிகர் விஜயின் டப்மாஸ் வீடியோ .\nநீங்கள் இதுவரை கண்டிராத நடிகர் விஜயின் டப்மாஸ் வீடியோ .\nபொதுமேடையில் டிடியின் வேட்டியை அவிழ்த்துவிட்ட பிரபல நடிகர் மேடையில் கூனிக்குறுகிய டிடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/expect-not-one-but-two-flagships-from-nokia-everything-you-12475.html", "date_download": "2018-07-16T21:48:59Z", "digest": "sha1:RBQJK4HE7FDKKV5FOP6BLBZMQ5BG37LI", "length": 13002, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Plans to Comeback With 3 New Smartphones: Nokia D1C and Two More on the Cards - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் வெளியாகவுள்ள நோக்கியா D1C மாடல் உள்பட 3 புதிய மாடல்கள் குறித்து ஒரு பார்வை\nவிரைவில் வெளியாகவுள்ள நோக்கியா D1C மாடல் உள்பட 3 புதிய மாடல்கள் குறித்து ஒரு பார்வை\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nரூ.8,290/-விலையில் அறிமுகமாகும் மிரட்டலான நோக்கியா எக்ஸ்5.\nஜூலை 11: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்.\nஜியோவிற்கு போட்டியாக வாட்ஸ்ஆப் வசதியுடன் வரும் நோக்கியா ஃபீச்சர்போன்.\nவிரைவில்: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ்6.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nஒருகாலத்தில் செல்போன் என்றாலே நோக்கியோ என்றுதான் அர்த்தம். நோக்கி��ோ போனை தவிர வேறு மாடல்களையே தெரியாத மக்களும் ஒருகாலத்தில் இருந்தனர்.\nஆனால் நாளடைவில் நோக்கியாவிற்கு பின்னடைவு ஏற்பட பல நிறுவனங்கள் நோக்கியாவை பின்னுக்கு தள்ளிவிட்டன. இருப்பினும் இன்று நோக்கியாவுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை\nஅமேசான் நிறுவனத்தில் மட்டும் கிடைக்கும் டாப் 10 எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போன்கள்\nஇந்நிலையில் மீண்டும் நோக்கியா நிறுவனம் ஒரு பிரமாண்டமான ரீஎண்ட்ரிக்கு தயாராகி வருகிறது. ஸ்மார்ட்போன் உலகில் அனைவரையும் அசர வைக்கும் வகையில் நோக்கியா D1C என்ற மாடலை அந்நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மாடல் மட்டுமின்றி மேலும் இரண்டு புதிய மாடல்கள் என மொத்தம் மூன்று வகை புதிய மாடல் போன்களை நோக்கியா வெளியிட திட்டமிட்டுள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா D1C-இல் அப்படி என்னதாம்பா இருக்குது\nஇந்த ஸ்மார்ட்போனில் 64 பிட் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 3GB ரேம், 32GB இண்ட்ர்னல் ஸ்டோரேஜ், ஃபுல் HD ஸ்க்ரீன், மற்றும் அட்ரெனோ 505 GPU ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன.\nமேலும் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்:\nநோக்கியா D1C மட்டுமின்றி மேலும் இரண்டு புதிய மாடல்களையும் நோக்கியா அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களூம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் உள்ளவை என்றும் கூறப்படுகிறது,.\nமேலும் இந்த இரண்டு மாடல்களில் குவாட் HD டிஸ்ப்ளே, 5.2/5.5 இன்ச் டிஸ்ப்ளே, மற்றும் 22.6 எம்பி பிரைமரி கேமிரா மற்றும் 4K வீடியோ ரிகார்டிங் வசதி ஆகியவையும் உண்டு,\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nநோக்கியா D1C உள்பட மூன்று வகை ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 7.0 வகை என்றும் இதனால் இந்த மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநாம் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 இருக்கலாம் என்றும் அதுமட்டுமின்றி ரூ.20,000 விலையிலும் புதிய மாடல்கள் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த மூன்று வகை மாடல்களும் இவ��வருட இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது உறுதி செய்யப்படவில்லை. மிக விரைவில் இந்த மாடல்கள் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/12/is-vijay-mallya-of-the-country-avoid-possible-arrest-000428.html", "date_download": "2018-07-16T22:02:55Z", "digest": "sha1:QCBIUNAAYV2JNE53VHQ4XT5INBXSE2EF", "length": 16408, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட் | Is Vijay Mallya out of the country to avoid possible arrest? | செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட் - Tamil Goodreturns", "raw_content": "\n» செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்\nசெக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஉங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nரணகளத்திலும் கிளுகிளுப்பு.. அடங்காத விஜய் மல்லையா..\nபெங்களூரு: கிங்ஃபிஷர் விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவிற்கு, பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகிங்ஃபிஷர் விமான நிறுவனம், ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு தந்த ரூ.10 கோடிக்கான காசோலை திரும்பியதால், ஐதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையா ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மல்லையா விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் டெல்லி விமானநிலையத்தை உபயோகப்படுத்தியதற்காக ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு 40 கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளது. இதன் ஒரு பகுதி தொகையாக ஜி.எம்.ஆர் நிற��வனத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு செக் வழங்கப்பட்டது. ஆனால் வங்கியில் பணம் இன்றி காசோலை திரும்பியது. இது தொடர்பாக ஜி.எம்.ஆர் நிறுவனம் அனுப்பிய நோட்டீசிற்கும் கிங்பிஷர் நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து விஜய் மல்லையாவை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=258745", "date_download": "2018-07-16T22:09:14Z", "digest": "sha1:AYGDVTQWPMNPOZZR5KZ5OR5Q6T3P27FE", "length": 9395, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சருமத்தில் உள்ள கருமையை நீக்க எலுமிச்சை ஃபேஷியல்!", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nசருமத்தில் உள்ள கருமையை நீக்க எலுமிச்சை ஃபேஷியல்\nபடிமுறை 1 : முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, காட்டனைக் கொண்டு முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\nபடிமுறை 2 : பின் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, காட்டனை இக்கலவையில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும���.\nபடிமுறை 3 : அடுத்து 2 டீஸ்பூன் சர்க்கரையில், 1ஃ2 எலுமிச்சை பழத்தை பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஒலிவ் ஒயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இக்கலவை முகத்தில் தடவி 2 நிமிடம் விரல்களால் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nபடிமுறை 4 : பிறகு ஒரு எலுமிச்சை ஃபேர்னஸ் மசாஜ் க்ரீம்மை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்த வேண்டும். அதற்கு 2 டீஸ்பூன் ஷியா வெண்ணெயை குறைவான தீயில் சூடேற்றி, நன்கு உருகியதும் அதனை இறக்கி அதில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து காற்றுப் புகாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, பின் இந்த க்ரீம்மை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யவும். பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.\nபடிமுறை 5 : இறுதியில் 2-3 அன்னாசி துண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\nகுறிப்பு : இந்த எலுமிச்சை ஃபேஷியலை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, முகம் நன்கு பொலிவோடும், இளமையுடனும் காட்சியளிக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க சில வழிமுறைகள்\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=259636", "date_download": "2018-07-16T22:08:03Z", "digest": "sha1:IAOK6XOHAYYCVPO5QI5KBPJH7QSI6ZJB", "length": 10469, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆரோக்கியம் தரும் பாதாம்…!", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு பருப்பு வகை.\nபாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் விட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது\nஇதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள்.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக பாதாம் இருக்கிறது.\nநீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமும் 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி விட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க���் செய்பவை.\nவயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.\nநினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.\nபாதாமில் உள்ள வைட்டமின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.\nபாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க சில வழிமுறைகள்\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=581287", "date_download": "2018-07-16T22:08:26Z", "digest": "sha1:RHK36U25EMAOZ63NQIEZ2VTGPSCYETVO", "length": 7694, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வுக்கே ஆதரவு : வைகோ", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வுக்கே ஆதரவு : வைகோ\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ம.தி.மு.கவின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கும் உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேற்படி குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் மத்திய அரசை தட்டிக்கேட்க முடியாத அரசாகவே அ.தி.மு.க. இருப்பதாகவும் நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் பாரப்பரியத்தை காக்க வேண்டிய கடமை இருப்பதாலும் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து ஒருமித்த கருத்தோடு திமுக வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது, மதிமுகவும் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nலாலுவை பா.ஜ.க. திட்டமிட்டு துன்புறுத்துகிறதா\n2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு\nடெல்லியில் கடும் பனியினால் காற்று மாசு அதிகரிப்பு\nகுல்பூஷன் யாதவ்வின் குடும்பத்தை பாகிஸ்தான் துன்புறுத்தியதா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=582772", "date_download": "2018-07-16T22:05:48Z", "digest": "sha1:2XMRWYHVKWY62WIRXQEABUDNKV3VJWPJ", "length": 8368, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான் அணி!", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஅயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான் அணி\nஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஅதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்களை பெற்றது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக நஸிர் ஜாமல் 53 ஓட்டங்களையும், ரஹாமட் சஹா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் போய்ட் ரேங்கின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதனைதொடர்ந்து 239 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 31.4 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் முஜீப் சத்ரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முஜீப் சத்ரன் தெரிவுசெய்யப்பட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா\nஸ்டீவ் ஸ்மித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய அணிக்கான வெற்றிப்பாதையை உருவாக்கியவர் கங்குலி: இது பந்துவீச்சாளரின் கருத்து\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/33%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-16T21:40:04Z", "digest": "sha1:NCH2H2MYHO5S52DX5PCEHJKY4RK4WZNM", "length": 14832, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "33ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன | CTR24 33ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன – CTR24", "raw_content": "\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nகோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇந்த மாத இறுதியில் இல்ஙகை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\n33ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் சில மனித எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதோசா விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த அகழ்வு பணிகள் இன்று 33 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமன்னார் நீதவான் பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்ற இந்த அகழ்வு பணிகளில், சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ச தலைமை தாங்கி வருவதுடன், அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவ மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது வரை 27 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த புதைகுழியில் மோதிர வடிவிலான வட்ட வட��வான ஒரு தடய பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தடயப் பொருளை அடையாளப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இன்று வெள்ளிக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன என்று செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார் Next Postஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் இரா சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:14:19Z", "digest": "sha1:ADWWQQY2HPY7XNS5TQ5TZXGRB6ORUA6A", "length": 19228, "nlines": 352, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: பட்டுப்பூச்சியும் ஆந்துப்பூச்சியும்", "raw_content": "\nபட்டுப்பூச்சி, வண்ணத்துப் பூச்சி என்றும் அழைக்கப் படுகிற இந்தச் சின்னப் பூச்சிக்கு மட்டும் நம்மிடையே ஒரு தனி அந்தஸ்து இருக்கிறது. கண்ணைக் கவரும் சிறகுகள், கைக்கு லேசில் அகப்படாமல் படபடவெனப் பறந்து திரியும் அழகு; பொதுவாகவே அழகான மலர்களும், புற்தரையும் இருக்கும் ரம்மியமான சூழலில் மட்டுமே காணப்படும் தன்மை இதெல்லாம் தான்.\nநேஹாவுக்கு மிகவும் பிடித்த உயிரினமும் பட்டுப் பூச்சி தான். பட்டுப்பூச்சி எப்படிப் பறக்கும் என்று கேட்டால் கைகளை இரண்டு ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலோடு சேர்த்து அழகாக அசைத்து \"திகுதிகுதிகுன்னு போகும்\" என்பாள். (அவள் மாமிப்பாட்டி சொல் லிக் கொடுத்தது.)\nMoth என‌ப்படும் ஆந்துப்பூச்சியும் பட்டுப்பூச்சியின் வகையைச் சேர்ந்தது என்றாலும் இதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன‌. பட்டுப்பூச்சிகளுக்கு பலவித பளிச் நிறங்களில் சிறகு இருக்கும்; ஆந்துப் பூச்சிகளுக்குப் பெரும்பாலும் பழுப்பு அல்ல கறுப்பு நிறத்தில். ஆனால் இரண்டுமே அதன் தனித்தன்மைக்கேற்ப அழகு தான்.\nஉன்னிப்பாகப் பார்த்தால் பட்டுப் பூச்சி அமரும் போது சிறகுகளை மூடிக் கொண்டு அமரும். Moth சிறகினை விரித்தபடியே அமரும். ஆந்துப்பூச்சி பூக்களிருக்கும் இடம் தான் இருக்கும் என்பதில்லை. பட்டுப்பூச்சி பெரும்பாலும் பகல்நேரங்களில் பறக்கும்; ஆந்துப்பூச்சி இரவு நேரங்களில். இது தவிர உடற்கூறுகளிலும் சில வேறுபாடுகள் உண்டு.\nஒரு நாள் மாலை வீட்டுக்குள் ஒரு மாத் வந்தது. நேஹா ஒரேயடியாக உற்சாகமாகி அதைப் பிடிக்க அதன் பின்னாடியே ஓடினாள். பட்���ுப் பூச்சி பட்டுப் பூச்சி என்று உற்சாகக் கூச்சல்\nஅவளது உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. அங்கும் இங்கும் பறந்த அது திடீரென்று எங்களுக்கருகில் தரையில் உட்கார்ந்தது. நானும் நேஹாவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தவாறே அதைப் பிடிக்கக் கை நீட்டினோம். லேசாக நேஹாவின் விரல் பட்டதும் பூச்சி பறந்து வெளியே போய் விட்டது.\nஅவ்வளவு தான், உடனே முகமெல்லாம் மாறி அழுகை. \"பட்டுப் பூச்சி போச்சு பட்டுப்பூச்சி போச்சு... பாப்பா அடிச்சா, பாப்பா அடிச்சா...\" முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது; தான் அடித்ததால் தான் அது பறந்து விட்டதாக நினைத்து அழுகிறாள் என்று. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானப் படுத்தினேன்.\n\"அதுக்குத் தொப்பை பசிச்சுதாம். வீட்டுக்குப் போய் சாப்பிடப் போயிருக்கும்மா. சாப்டுட்டு வந்து உன் கூட விளையாடும் என்ன\" என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கையில் 'வீல்' என்ற கூச்சலுடன் இடுப்பை விட்டு இறங்கி விட்டாள். புயலாக சன்னல் வழியே உள்ளே மீண்டும் நுழைந்த அந்தப் பூச்சியுடன் விளையாடத் தயாராகி விட்டாள்; என்னை மறந்தே போனாள்\n(பி.கு: தேவையில்லாம எதுக்கு உயிரியல் பாடம்னு கேட்காதீங்க, சும்மா ஒரு ஜெனரல் நாலட்ஜுக்குத் தான்\nLabels: குழந்தைகள், சொல்லத் தெரியல, பட்டாம்பூச்சி\nபைதிவே...மேடம் நீ ஸ்கூல்லே படிச்சதெல்லாம் வேஸ்ட் பண்ணாம இங்கே எழுதிட்டியா...juz kidding\nநல்லாவே இருக்கு ஜெனரக் நாலெட்ஜ்.கொஞ்ச நேரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்தது.\nபட்டாம் பூச்சி என்ற தலைப்பு தொடங்கி, என்னை மறந்தே போனாள் என்பது வரையில், உண்மையில் என்னையும் மறந்து போனேன் தீபா.\nஅழகு வண்ணத்துப்பூச்சியில் மட்டுமல்ல... கட்டுரையிலும்தான்.\nதேவையில்லாம எதுக்கு உயிரியல் பாடம்னு கேட்காதீங்க, சும்மா ஒரு ஜெனரல் நாலட்ஜுக்குத் தான்\nஉங்கள் பதிவில் பட்டாம்பூச்சியை பார்க்க பார்க்க இளமை கால நினைவுகள்...\nகுழந்தைகளோடு விளையாடுவது எத்தனை சந்தோஷமான விஷயம், அதிலும் நாமும் குழந்தைகளாக மாறி விடுவது மிகவும் சந்தோஷம்...\nபட்டாம் பூச்சியைப் பார்த்தாலே அழகு. அதை நேஹா குட்டி பிடித்து விளையாடுவது இன்னும் ரம்மியமான அழகு. படிப்பதற்கு பட்டுப்பூச்சிப் போல் மென்மையாக இருக்கிறது உங்கள் பதிவு. திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே இ��ுக்கிறேன்.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரே கோண‌ம், ஒரே பார்வை\nஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு\nராக தீபம் ஏற்றும் நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009_07_12_archive.html", "date_download": "2018-07-16T21:48:38Z", "digest": "sha1:QMQKCQJVIXLHOIZNJ5QK5HX3HZBFA5BD", "length": 6572, "nlines": 154, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: 2009-07-12", "raw_content": "\nநீ , நான் , நட்பு\n0 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nபடித்ததில் பிடித்தது - III\n0 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nபடித்ததில் பிடித்தது - III\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-07-16T22:20:47Z", "digest": "sha1:M5PAMT3P2AU4PFCYVUQOZK3IAEK5PCJL", "length": 14647, "nlines": 163, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்", "raw_content": "\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\n. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.\n3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.\n4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.\n5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வை���ாக்யம், சிவ கடாக்ஷம் பெற.\n6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.\n7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.\n8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.\n9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.\n10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.\n11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.\n12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.\n13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.\n14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.\n15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.\n16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.\n17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.\n18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.\n19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.\n20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.\n21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.\n22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.\n23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.\n24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.\n25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.\n26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.\n27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.\n28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.\n29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.\n30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.\n31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.\n32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.\n33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.\n34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.\n35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.\n36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.\n37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.\n38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.\n39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.\n40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.\n41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.\n42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.\n43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.\n44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.\n45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.\n46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.\n47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.\n“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய\nஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”\nபித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்பு...\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போட...\nஆண்��ளுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை ...\nமாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்\nசந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி\nஎதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் \n27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்...\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nஎந்த ராசிக்கு யார் அதிபதி\nநவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்\nஅமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nபெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'...\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganaraagam.blogspot.com/2009/11/blog-post_29.html", "date_download": "2018-07-16T22:16:24Z", "digest": "sha1:DOXONNNZ6BDD4SFETZQTHHUY7T7CW6QI", "length": 11922, "nlines": 164, "source_domain": "moganaraagam.blogspot.com", "title": "இனிய தமிழ்ப் பாடல்கள்: கொல்லையிலே கொய்யாமரம்..! - கிராமியப் பாடல்", "raw_content": "வணக்கம்... நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...\nஆரம்பத்தில் மெல்லிசையாகவும், அப்படியே துள்ளலிசையாக மாறும் பாருங்கள்.. அடடா... தமிழிசை... தமிழிசைதான்...\nகேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...\nLabels: Tamil folk songs, என் விருப்பம், கிராமியப் பாடல், துள்ளலிசை, புஷ்பவனம் குப்புசாமி\nமிக நல்ல முயற்சி நண்பரே..வாழ்த்துக்கள்..\nகடந்த இரண்டு வருடங்களாக வலைப்பூக்களை படித்து வந்தாலும் யாருக்கும் பின்னுட்டமிட தோன்றியதில்லை..\nநான் இடும் முதல் பின்னுட்டம் இது...\n\"ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்..\nராப்பகலா கண்விழிச்சேன்.. ராணி உன்ன கைபுடிச்சேன்..\" - இது எனக்கு மிகவும் பிடித்த நாட்டுப்புற பாடல்..\nபதிவேற்றம் செய்ய முடியமா நண்பரே..\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n - திரையிசைய���ல் பாரதிதாசன் பாடல்\nதேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...\nஜம்புலிங்கமே ஜடாதரா… - திரைப்படப்பாடல்\nபவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்..\n'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' - கி...\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nசெம - திரைப்பட விமர்சனம்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஆனந்த விகடனில் நமது தளம்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nடி.கே. எஸ். நடராஜன் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (7)\nபி.சுசீலா. பாலமுரளி கிருஷ்ணா (1)\nவிஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் (7)\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n\"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..\" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன...\nஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். 'கலைமாமணி' பு...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் ...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_24.html", "date_download": "2018-07-16T21:47:38Z", "digest": "sha1:2FBMIZUAU446DQF3TJMYE7M2MKSX6JZU", "length": 38601, "nlines": 270, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஊரன் அடிகள் எழுதிய - புரட்சித்துறவி வள்ளலார்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஊரன் அடிகள் எழுதிய - புரட்சித்துறவி வள்ளலார்\nஎனது கல்லூரி மாணவப் பருவத்தின் போது, திருச்சி தெப்பக்குளம் அருகே இருந்த திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்திற்கு செல்லும் சமயங்களில், அங்கு வரும் தவத்திரு ஊரன் அடிகள் அவர்களைப் பார்த்து இருக்கிறேன். மரியாதை காரணமாக அவரிடம் பேசியது இல்லை. எங்கள் வீட்டு நூ���கத்தில், அவர் எழுதிய ‘சாதியும் மதமும்’ என்ற நூல் இருக்கிறது. (2004 ஆம் ஆண்டு வாங்கியது.) அருமையான நூல். நான் படித்த இந்த நூலை, இலக்கியக் கூட்ட நண்பர்களுக்கு பரிசளிக்க வேண்டி, இதன் பிரதிகள் சில வாங்கலாம் என்று மேற்படி கழக புத்தக விற்பனை நிலையத்திற்கு அண்மையில் சென்றேன். அங்கு இந்த நூல் இருப்பு இல்லை. கிளை மேலாளர் திரு.காளத்தீஸ்வரன் அய்யா அவர்கள் (எனது அப்பாவிற்கும் எனக்கும் நல்ல பழக்கம்) அவர் எழுதிய புரட்சித் துறவி வள்ளலார் மற்றும் வள்ளலார் மறைந்தது எப்படி என்ற இரு நூல்களையும் எடுத்துக் கொடுத்தார்.\nதிருச்சி சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் (22.05.1933) தவத்திரு ஊரன் அடிகளார். ஸ்ரீரங்கம், வேலூர், திருச்சி ஆகிய நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றியவர். தமது 22 ஆம் வயதினில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவியவர்: துறவு வாழ்க்கை மேற் கொண்டவர். வடலூரிலேயே வாழ்ந்து, வடலூர் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக சிறப்பாகப் பணியாற்றியவர். வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சன்மார்க்க சமயம் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்.\nஊரன் அடிகளார் ‘வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு’ என்ற ஒரு நூல் எழுதியுள்ளார். அது ஒரு பெரிய நூல். தமிழக அரசின் பரிசு பெற்றது.\n// வள்ளலார் செய்த புரட்சிகளை உலகம் அறிய வேண்டும். அறிந்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கெனச் சுருக்கமாக ஆக்கப் பெற்றதே “புரட்சித்துறவி வள்ளலார் “ என்னும் இந்நூல் //\nஎன்று இந்நூலின் முன்னுரையில் ஊரன் அடிகளார் குறிப்பிடுகிறார்.\nஇப்பகுதியில் வள்ளலாரின் ` பிறப்பு (05.10.1823), சித்தி (30.01.1874) என்று வரிசையிட்டு சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது வள்ளலார் கொள்கைகள். (பக்கம் – 10)\n2.அவரை ஜோதி வடிவிலுண்மை அன்பால் வழிபட வேண்டும்.\n3.சிறு தெய்வ வழிபாடு கூடாது.\n4.அத் தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி கூடாது.\n6.சாதி சமய முதலிய வேறுபாடுகள் கூடா.\n7.எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.\n8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.\n9.புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா.\n10.மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.\n12.கண��ன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா.\n13.மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டா.\n14.இறந்தவரைப் புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாது.\n15.கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டா.\n16.எதிலும் பொது நோக்கம் வேண்டும்\nஎன்னும் இப்பகுதியில் வள்ளலாரின் பெற்றோர், வள்ளலாரின் பிறப்பு தொடங்கி சித்திவரை, சென்னை வாழ்க்கை, கந்தகோட்ட வழிபாடு, திருமணமும் இல்லற வாழ்வை நாடாமையும், தண்ணீரில் விளக்கெரித்தது, வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவியது, என்று நடந்த நிகழ்வுகள் சுருக்கமாகவும் சுவாரஸ்யத்தோடும் சொல்லப்பட்டுள்ளன.\nநூலில் உள்ள சில செய்திகள் இவை.\n// வள்ளலார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை. எவ்வாசிரியரிடத்தும் படித்ததில்லை. கற்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். // (இந்நூல் பக்கம் 14)\n// முருகப்பெருமானை வழிபடு கடவுளாகவும், திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் வள்ளலார் இளமையில் கொண்டார் // (இந்நூல் பக்கம் 18)\n// இரவில் விளக்கில்லாத இடத்தில் இருக்கக்கூடாதென்பது பெருமான் கொள்கை. ஆதலின் பெருமானது அறையில் இரவு முழுவதும் விளக்கெரிந்து கொண்டேயிருக்கும் // (இந்நூல் பக்கம் 27)\n// வள்ளலார் வெள்ளாடைத் துறவி.தூய வெண்ணிற் ஆடையே உடுத்துவார். கல்லாடை உடுத்ததில்லை. துறவுக்கோலத்துக்கு முதல் அறிகுறியாக இன்று கருதப்படுவது காவி உடை. வள்ளலார் காவிதரிக்காது வெள்ளையே உடுத்தினார். கொண்ட கோலத்தாலும் உடுத்திய உடையாலும் ஒரு புரட்சியைச் செய்தார். தத்துவங்களோடு போரிடுவதற்கு அறிகுறி, யுத்தக்குறி – போர்க்கொடி காவி. வெற்றிக்கொடி வெள்ளை. ஆதலில் வெள்ளையே போதும் என்பது வள்ளலார் கொள்கை: அவர் கூறும் விளக்கம் // (இந்நூல் பக்கம் 32)\nவள்ளலாரின் பன்முகஞானம் பன்முதன்மை, என்ற தலைப்பினில் அவருடைய பல்வேறு திறமைகள் ( நூல் எழுதுதல், நூலுக்கு உரை எழுதுதல், நூலினைப் பதிப்பித்தல், சித்த மருத்துவம் செய்தல் என்று இன்ன பிற) சொல்லப்பட்டுள்ளன.\nஎன்ற பகுதியில், வள்ளலாரின் மேலே சொன்ன கொள்கைகளுக்கு, விளக்கம் தருகிறார் அய்யா ஊரன் அடிகள்.\n// வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாட்டு வள்ளலாரை அடையாளங் காட்டும் பாட்டு // (இந்நூல் பக்கம் 96)\nவாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்\nவீடுதோ ரறிந��தும் பசியறா தயர்ந்த\nநீடிய பிணியால் வருந்துகின் றோர்என்\nசிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (3471)\nஎன்ற தலைப்பினுள், வள்ளலார் நிறுவிய, சன்மார்க்க சங்கம் (1865), சத்திய தருமச்சாலை (1867), சத்தியஞானசபை (1872), சித்திவளாகம் (1870 – 1874 ஆகியவை குறித்தும், இந்த நிறுவனங்களின் இன்றைய நிலைமை குறித்தும் சொல்லப்பட்டுள்ளன. சத்திய தருமச்சாலை பற்றிக் குறிப்பிடுகையில், அங்குள்ள ‘அணையா அடுப்பு’ பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.\n// வள்ளற்பெருமான் அன்று ஏற்றிய அணையா அடுப்பு 147 ஆண்டுகளாக இன்றும் அணையாது எரிந்து வருகிறது. நூறாயிரக் கணக்கான ஏழை மக்களின் எரியும் வயிற்றைக் குளிரச் செய்து வருகிறது. பசித்தீயை அவித்து வருகிறது // (இந்நூல் பக்கம் 123)\nஇந்நூலின் இறுதியாக வள்ளலாரின் படைப்புகள் பற்றிய சிறு குறிப்புகளைக் காணலாம். கீழே இந்நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள திருஅருட்பா பாடல்கள் சில.\nஅன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே\nஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே\nஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே\nஅன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே\nஅன்புரு வாம்பர சிவமே. (3269)\nகோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த\nகுளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே\nஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே\nஉகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே\nமேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே\nமென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே\nஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்\nஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. (4091)\nவடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றிய சுருக்கமான வரலாறு மற்றும் அவருடைய சமரச சன்மார்க்க நெறிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இந்நூல்., எளிமையான நடையில் அமைந்துள்ளது. இந்த நூலினைப் படித்தவுடன் வடலூர் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. போய் வரவேண்டும்.\nநூலின் பெயர்: புரட்சிதுறவி வள்ளலார்\nநூலின் பக்கங்கள்; 168 விலை: ரூ100/= ஐந்தாம் பதிப்பு 17.01.2014\nநூல் வெளியீடு: சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், தபால்பெட்டி எண்.2 மனை எண் 64, முருகேசன் சாலை, என்.எல்.சி. ஆபிசர்ஸ் நகர், வடலூர் – 607 303, கடலூர் மாவட்டம் தொலைபேசி 04142 259382 செல் – 9443729881\nLabels: ஊரன் அடிகள், நூல் விமர்சனம், புத்தகம், வள்ளலார்\nதங்களின் தனிப்பாணியில் இதுவும் ஓர் அருமையான படைப்பு. அற்புதமான தகவல��கள் பலவும் திரட்டிக் கொடுத்துச் சிறப்பித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nமூத்த வலைப்பதிவர் அன்புள்ள V.G.K. அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.\nநூலின் பின்புற அட்டைப்படத்தில் உள்ள ஊரன் அடிகளார் அவர்களை நானும் பார்த்துள்ளதுபோலத் தோன்றுகிறது.\nபுரட்சித்துறவி வள்ளலார் பற்றிய நூல் அறிமுகம் மிகவும் அருமை. மீண்டும் என் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா. அவர் திருச்சி மாவட்டத்துக்காரர், திருச்சியில் பணிபுரிந்தவர் என்பதால் அடிகளாரை நீங்கள் பார்த்து இருக்கலாம்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி Friday, June 24, 2016 9:47:00 pm\nஉங்கள் வலை தளத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறேன்..\nஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று கற்றுக் கொண்ட திருப்தி ஏற்படத் தான் செய்கிறது. நன்றி\nஎழுத்தாளர் ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.\nமிகப் பெரிய மாகன் அவரைப் பற்றிய நூல் அதை எழுதிய ஊரன் அடிகள் பற்றி அறிந்திருந்தாலும் தங்கள் பதிவின் மூலம் அறியாதவற்றையும் அறிந்து கொண்டோம்.\nநாங்கள் வள்ளலாரைப் போற்றி வணங்குபவர்கள். அருமையான பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.\n விரிவான தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nநண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nவள்ளலார் கொள்கைகள் பற்ற் படித்தேன் அவரது கொள்கைகள் என்று அறியாமலேயே பலவற்றையும் கடை பிடித்து வருகிறோம் பலவற்றை பதிவுகளில் எழுதியும் இருக்கிறேன் . என் மச்சினன் நெய்வேலியில் இருந்தபோது அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் அவருக்காக எழுப்பப்பட்டுள்ள இடத்தையும்( கோவில்)வடலூரில் பார்த்திருக்கிறோம் ஆனால் அங்கு போனதில்லை. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளுமெனும் பாடல் என் மனதைக் கவர்ந்த ஒன்று.\nஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nநெய்வேலியிலிருந்து வெகு அருகில் இருந்தாலும், அந்த வழியே பலமுறை சென்றிருந்தாலும் ஏனோ வடலூரில் இருக்கும் வள்ளலார் அமைத்த இடங்களுக்குச் சென்றதில்லை. புத்தகம் பற்றிய உங்கள் குறிப்புகள் படித்ததும் செல்லத் தோன்றுகிறது.\nநண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன��றி. வடலூருக்கு ஒருநாள் சென்று வரலாம் என்று இருக்கிறேன்.\nஊரன் அடிகள் எழுதிய ‘புரட்சித்துறவி வள்ளலார்’ என்ற நூலிலிருந்து\nவள்ளலார் பற்றிய தகவல்களை சுருக்கமாக ஆனால் சிறப்பாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்\nவடலூருக்கு அருகில் உள்ள விருத்தாசலத்தை சேர்ந்தவன் என்பதால் அவரைப் பற்றி அறிவேன். அவரைப்பற்றி மேலும் அறிய திரு ம.போ.சி அவர்கள் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலையும் படித்துப்பாருங்கள்.\nவள்ளலாருடைய காலத்தில் அவருடைய கொள்கைகளை ஒரு சிலர் எதிர்த்ததன் காரணமாக ‘கடை விரித்தேன்.கொள்வாரில்லை.கட்டிவிட்டேன்’ என்று அவர் சொல்லும்படி ஆனது துரதிர்ஷ்டமே\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஊரன் அடிகள் எழுதிய - புரட்சித்துறவி வள்ளலார்\nமதுரை வலைப்பதிவரிடமிருந்து ஒரு போன்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக��காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32056", "date_download": "2018-07-16T22:28:25Z", "digest": "sha1:XJMKKXG7UQ6GFRVPIABO3FELL2WP4RZR", "length": 14160, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "பேருந்தை கடத்திச் சென்ற", "raw_content": "\nபேருந்தை கடத்திச் சென்று நெருப்பு வைத்த முகமூடி மனிதன்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்\nவட அயர்லாந்தில் Eleventh Night கொண்டாட்டத்தின்போது முகமூடி அணிந்த நபர் பேருந்து ஒன்றை கடத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவட அயர்லாந்து தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வட அயர்லாந்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி இரவு உல்ஸ்டர் ப்ராட்டஸ்டன்ட் மக்களால் Eleventh Night விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nகலாச்சாரத்தின் ஒருபகுதியாக கொண்டாடப்படும் இந்த விழாவானது கலவரத்தில் முடிவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.\nஇந்த நிலையில் தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பேருந்து ஒன்றை கடத்திச் சென்று நெருப்பு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அந்த பேருந்தானது முற்றாக எரிந்து சேதமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவட அயர்லாந்தின் பெரும்பாலான நகரங்களில் குறித்த கொண்டாட்டத்தின் போது கலவரம் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தை நெருப்பு மூட்டிய பகுதியில் இருந்து குழாய் வெடிகுண்டு ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nபேருந்தை நெருப்பு மூட்டியது மட்டுமின்றி அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களுக்கும் தீ வைத்துள���ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் வட அயர்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 327 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு சுமார் 23 சதவிகிதம் தீ வைப்பு சம்பவம் அதிகரித்துள்ளது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.\nபேருந்துக்கு நெருப்பு வைக்கப்பட்ட சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஆனால் பேருந்து முற்றாக எரிந்து சேதமானது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மர�� தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/169396?ref=category-feed", "date_download": "2018-07-16T21:54:01Z", "digest": "sha1:IYFZU4OPVKX6VBXIPTV4LOTWTDUXXMUH", "length": 7492, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "பெறுபேறுகள் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபெறுபேறுகள் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஇவ்வருடம் கல்வி பொதுத்தாரதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளன.\nஇது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார கருத்து வெளியிட்டுள்ளார்.\nவிண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/10/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:16:45Z", "digest": "sha1:TQGWLUW3LE2STXAWJJE2ERPUKZQCQ3ZG", "length": 47733, "nlines": 639, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..! - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசனி, அக்டோபர் 15, 2016\nHome அறிவியல் ஆச்சிஜன் கார் டயர் நைட்ரஜன் கார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\nகார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\nஅக்டோபர் 15, 2016 அறிவியல், ஆச்சிஜன், கார், டயர், நைட்ரஜன்\nநகர்ப்புறங்களில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் எல்லாம் நைட்ரஜன் காற்று என்று தனிவகை காற்று வைத்திருப்பார்கள். கார்களின் டயர்களில் நிரப்புவதற்காக.. இந்த காற்று சாதாரண காற்றை விட சிறந்தது என்கிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது நைட்ரஜன் காற்றில்..\nநாம் வழக்கமாக நமது கார் டயர்களில் நிரப்பும் சாதாரண காற்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறு மிகவும் சிறிய நுண்துகள்களை கொண்டது. வாகனம் வேகமாக போகும்போது டயர்கள் மிக வேகமாக வெப்பமடையும். அந்த வெப்பம் டயரைக் கடந்து அதனுள் இருக்கும் டியூப்பை ��டையும்போது அங்கிருக்கும் காற்றும் வெப்பத்தால் விரிவடையும். இப்படி விரிவடையும் காற்று ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டும்போது டயர் வெடித்து போகும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்து ஆக்சிஜன் காற்று நிரப்புவதில் இருக்கிறது.\nமேலும் ஆச்சிஜன் மிகவும் நுண்ணிய துகளாக இருப்பதால் டியூப்பில் இயல்பாக இருக்கும் நாம் அறிய முடியாத கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துகள்கள் வழியாக மிக மிக மெதுவாக கணக்கிடமுடியாத அளவில் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். இதனால் காற்று அழுத்தம் குறையம். குறைவான காற்றோடு வாகனத்தை இயக்கும்போது இன்ஜினுக்கு கூடுதல் பளு ஏற்படும். எரிபொருள் செலவும் அதிகமாகும்.\nநைட்ரஜன் காற்றை நிரப்பும் போது இந்த குறைகள் எல்லாம் களையப்படுகின்றன. நைட்ரஜன் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்சிஜனும், கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர், நியான் மற்றும் ஆர்கான் வாயுக்கள் எல்லாம் சேர்ந்து 1 சதவீதம் இருக்கின்றன. நைட்ரஜன் அணுத்துகள் ஆக்சிஜனைவிட பெரியது என்பதால் இந்த பல நன்மைகள் கிடைக்கின்றன.\nநைட்ரஜனின் பெரிய துகள் டியூப்பில் இருக்கும் நுண்ணிய துளை வழியாக நுழைந்து வெளியேற முடியாது. இதனால் கார் டயர்களில் காற்று எப்போதும் இறங்காமல் இருக்கும். அப்படியே இறங்கினாலும் அது மிக மெதுவாக இருக்கும். அதனால் நைட்ரஜன் காற்று நிரப்பட்ட டயர்கள் கொண்ட வாகனங்கள் வெகுதொலைவுக்கு ஓடினாலும் சூடாவதில்லை. இதனால் டயர் வெடிக்கும் அபாயம் மிக மிகக் குறைவு. டயர்கள் வெப்பம் அடையாமல் இருப்பதால் அதன் ஆயுள் காலமும் கூடுகிறது.\nஆக்சிஜன் காற்றில் இருக்கும் மற்றொரு பாதகம் லேசான ஈரப்பதம். அது எப்போதும் டயரில் இருந்துகொண்டே இருக்கும். இந்த ஈரப்பதம் டயர்களின் ஓரத்தில் இருக்கும் இரும்புக் கம்பியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும். நைட்ரஜனில் இத்தகைய ஈரப்பதம் இருப்பதில்லை. அதனால் இணைப்புக் கம்பி சேதமடையாமல் டயரின் ஆயுட்காலம் கூடுகிறது.\nநைட்ரஜன் காற்று டயரில் குறையாமல் இருப்பதால் ஓட்டுநருக்கு நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். டயர் வெடித்தாலும் கூட ஆக்சிஜன் காற்றைப்போல நைட்ரஜன் காற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் ஓட்டுநருக்கு கூடுதல் நன்மை உண்டு.\nநைட்ரஜன் நிரப்பட்ட டயர் பஞ்சர் ஆவதற்கு 50 சதவீத வாய்ப்பு குறைவு. எரிபொருளும் 5 முதல் 6 சதவீதம் மிச்சப்படுகிறது. அதனால் நைட்ரஜன் காற்று வாகனங்களுக்கு மிக மிக நல்லது. அதையே உங்கள் காருக்கு உபயோகப்படுத்துங்கள்.\nநேரம் அக்டோபர் 15, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல், ஆச்சிஜன், கார், டயர், நைட்ரஜன்\nஎன் ,டூ வீலரிலும் நிரப்பிக் கொள்கிறேன் :)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே\nவை.கோபாலகிருஷ்ணன் 15 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:10:00 IST\nமிகவும் பயனுள்ள விரிவான தகவல்கள். தங்களின் பதிவுகள் மூலம் ஏராளமான புதுப்புது விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா\nபயனுள்ள தகவல் நண்பரே நன்றி\nதங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே\nவெங்கட் நாகராஜ் 16 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:09:00 IST\nதங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே\nநல்ல - பயனுள்ள தகவல். இனி நைட்ரஜன் என்காருக்கு நைட்ரஜன் காற்றைக் கேட்டு வாங்கி அடைப்பேன். ஆமாம் இது இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்தானே அந்த விவரங்கள் இன்னும் கூடுதலான பலனாகுமே\nஇருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலான பெட்ரோல் பம்புகளில் கார்களுக்கு மட்டுமே நைட்ரஜன் காற்றை தருகிறார்கள். இருசக்கர வாகனங்களுக்கு தருவதில்லை. சாதாரண காற்றைவிட நைட்ரஜன் காற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா\nபயனுள்ள தகவல் நன்றி. டியுப் இல்லா டயருக்கும் இது பொருந்தும் தானே \nட்யூப் இல்லாத டயர்களுக்கு காற்று பயன்படுத்துவதாக இருந்தால் நைட்ரஜன் காற்றை பயன்படுத்துவது நல்லது.\nஊமைக்கனவுகள் 16 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:30:00 IST\nநைட்ரஜன் வாயுவினை அடைப்பதற்கான காரணம் இவ்வளவு விரிவாகத் தெரியவில்லை என்றாலும் இருசக்கர வாகனம் வாங்கி புதிதில் நிரப்பி இருக்கிறேன்.\nஇதன் குறை என்னவென்றால், எல்லா இடங்களிலும் இவ்வசதி இருப்பதில்லை.\nஇது ஏற்றப்பட்ட சக்கரங்களில் காற்று குறையும் போது சாதாரண காற்றை நிரப்ப முடிவதில்லை.\nஅப்படி நிரப்ப வேண்டுமானால், நைட்ரஜன் காற்றை முழுமையாக வெளியேற்றிய வேண்டிவரும்.\nநீங்கள் கூறும் குறைகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. நைட்ரஜன் காற்று ஏற்கனவே டயர்களில் இருக்கும்போது சாதாரண காற்றை ஏற்ற முடியாது. அப்படி ஏற்ற வேண்டுமானால் முழு நைட்ரஜன் காற்றை வெளியேற்றி அதன் பின் சாதாரண காற்றை நிரப்ப வேண்டும். அதுவொரு குறையே\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே\nமிகப்பயனுள்ள, இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. யோசனைக்கு நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி \nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி \nஅருள்மொழிவர்மன் 17 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:49:00 IST\nநன்கு ஆராய்ந்து வெளியிடப்பட்ட பயனுள்ள பதிவு. இத்தகு பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. வாய்ப்பு அமையும் போதெல்லாம் நானும் என் காருக்கு நைட்ரஜனையே பயன்படுத்துகிறேன். துபாயில் இது மிகவும் பிரபலம், டயரின் ஆயுட்காலமும் அதிகரிப்பதாக அறிந்தேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக��கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஆவிகள் வாழ அசத்தலான மாளிகை\nஒரு பர்கரின் விலை ஒரு லட்சம்..\nஜாதிக்காக அடித்துக்கொள்வதுதான் நல்ல நகைச்சுவை..\nஎனது 33-வது ரத்த தானம்..\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 1\nகார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\nநம் காதுகளுக்கு கேட்காத எதிரொலி..\nநாட்டு மாடுகளின் பாலே நல்லது\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம்\nகல்லறையில் கேட்ட கட்டபொம்மன் குரல்..\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்ட...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_43.html", "date_download": "2018-07-16T21:59:41Z", "digest": "sha1:OLYY6MDIKRNHS5BIDRBRG2FNLC3FKZUI", "length": 5544, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் : இலங்கை களனிப் பல்கலைக்கழகம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை களனிப் பல்கலைக்கழகம்..\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை களனிப் பல்கலைக்கழகம்..\nஇலங்கை களனிப் பல்கலைக்கழகத்தின் பின்வரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 2017.08.18\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/spirtual/112247-sri-annamalaiyar.html", "date_download": "2018-07-16T21:47:49Z", "digest": "sha1:R63M7QMWGPLGZLH7EPOX4CHZ33AJS5I7", "length": 19102, "nlines": 484, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீ அண்ணாமலையார் | Sri Annamalaiyar - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nவெற்றி தரும் கீதை வழி\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arcvisvanathanjewellers.com/Tamil/Wristchain.aspx", "date_download": "2018-07-16T22:21:20Z", "digest": "sha1:PXILDU7SW5RCQANSDG2J22MQZLCLH2HD", "length": 1620, "nlines": 33, "source_domain": "arcvisvanathanjewellers.com", "title": "பிரெஸ்லட்", "raw_content": "\n22 கேரட் தங்கம் வெள்ளி வைரம் பரிசு பத்திரம்\nசெயின் | வளையல்கள் | நெக்ளஸ் | டாலர் | மோதிரம் | கம்மல் | திருமாங்கல்யம் | தங்ககாசுகள் | ஹாரம் | கைக்கடிகாரம் | பிரெஸ்லட் | பரிசு பொருட்கள்\nஎடை : 4 கி\nஎடை : 4 கி\nஎடை : 8 கி\nஎடை : 6 கி\nஎடை : 8 கி\nஎடை : 8 கி\nஎடை : 10 கி\nஎடை : 8 கி\nஎடை : 8 கி\nஎடை : 8 கி\nஎடை : 8 கி\nஎடை : 8 கி\nஎண் - பொருள் எண்\nஎடை - குறிப்பிட்ட எடை முதல்\n- சூம் பன்ன கிலிக் செய்யவும்\n- பொருட்களை தேர்ந்தெடுத்து விவரம் அறிய செக்பாக்சை கிலிக் செய்யவும்\nமேலும் படியுங்கள்... 1 2 3\n© ARC விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ் படைப்பு : பிலேஸ் டெக்னாலாஜி சொல்யுஷன்ஸ் (பி) லிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2011/11/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:15:29Z", "digest": "sha1:OCPGMW2XLDJ4RVMKBBXAN75OJ3HRVZA6", "length": 60183, "nlines": 165, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை", "raw_content": "\nHome அரசியல் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை\nPost under அரசியல் at 12:03 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nகிழக்கு மாகாண சபையின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று இச்சபையின் முன் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகிழக்கு மாகாண சபையானது உத்வேகத்துடன் இயங்க ஆரம்பித்த நாள் முதல் தேசிய கொள்கைகளுடன் இணைந்த வகையில் துறைசார் உபாயங்கள் மற்றும்புதிய இலக்குகளுடன் கூடியஅபிவிருத்தி திட்டங்களுடன் எமது மாகாணமானது பல ஆக்கப+ர்வமான அபிவிருத்திகளை அடைந்து கொண்டிருக்கின்றது. பயனுறுதிமிக்க வழிகாட்டல்களுடன் இம் மாகாணத்தில் அடுத்து வரும் ஆண்டுகளில் பிராந்திய அபிவிருத்தியுடனான உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ஒருபலமான அடித்தளமும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் இச்சபையில் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇத்தகைய பின்னணியில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கிழக்கு மாகாணத்தின்பங்களிப்பானது கணிசமான அளவில் அதிகரித்து2010 ஆம் ஆண்டில் 5.9 வீதத்தை அடைந்திருந்தது.இதன் மூலம் மாகாண ரீதியில் 7ஆம் இடத்தில் இருந்த எமது மாகாணம் 6ஆம் இடத்திற்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி 2007 ஆம் ஆண்டு 185,000மில்லியன் ரூபாவாக இருந்த எமது மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2010 ஆம் ஆண்டில் 332,000மில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்ததுடன் இது எமது மாகாணத்தின் வருடாந்த தனிநபர் வருமானத்தினை 212,000 ரூபாவாக அதிகரிக்கச்செய்திருந்தது என்பதும்குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.\nஇப்பெறுபேறுகளை அடைவதற்கு கௌரவ ஆளுநர், மாகாண சபை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச மட்ட நிறுவனங்கள் எம்முடன் கைகோர்த்து இயங்கியதுடன் அவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். மேலும்,எதிர்வ���ும் ஆண்டுகளிலும் எமது சாதனைப் பயணம் தொடர, இவர்களது ஒத்துழைப்பு என்றென்றும் எமக்கு கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.\nகிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டம்\n“மகிந்த சிந்தனை – எதிர்காலத்திற்கான தொலைநோக்கு”என்ற அபிவிருத்திக் கொள்கையில்குறிப்பிடப்பட்டுள்ள பல்வகைத்தன்மையுடைய சமநிலையான பிராந்திய அபிவிருத்திஎன்பதுடன் எமது மாகாணத்திற்குரித்தான பிரத்தியேக தேவைகள், வளங்கள் ஆற்றல்கள் என்பவை உள்வாங்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மேலும் புதுவேகத்துடன் தொடரப்படவுள்ளன. இந்த வகையில் “மனித விழுமியங்கள், நல்லாட்சி மற்றும் வாழ்க்கைத்தரம் என்வற்றில் மிகச் சிறந்த பிரதேசமாக கிழக்கு மாகாணம் உருவாகும்” என்றதொலை நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்தித்திட்டம் என்ற ஐந்து ஆண்டு திட்ட ஆவணத்தினை உங்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டு வைப்பதில் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.\nஇத்திட்டத்தில்; 06 பிரதான அபிவிருத்தித் துறைகளின் கீழ் சுமார் 378,000மில்லியன் ரூபா பெறுமதியான முதலீட்டுத் தேவைகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான நிதியீட்டமானது மத்திய அரசிலிருந்தும், கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில்; கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அவற்றினை அடைவதற்கான உபாயங்களும் வரிசைப்படுத்தப்பட்ட கருத்திட்ட சுருக்கங்களும் இதில்உள்ளடக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளில்இவற்றை அடையப்பெறும் வகையில் எமது மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.\nகிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் வேண்டிய நன்மைகளை உறுதிப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளஇத்திட்டங்களுக்கு தேவையான முதலீடுகளை தேடிப்பெறுவதிலும் அவை நல்ல முறையில் அமுலாக்கப்படுவதிலும் இந்த மாகாணசபை ஒன்றிணைந்து செயற்படுவதற்குநாம் உறுதிப+ணுவதுடன் இதனுடன் தொடர்புடைய சகல அபிவிருத்தி பங்குதாரர்களினதுஒத்துழைப்பையும்வேண்டுகின்றேன்.\n2012 ஆம் ஆண்டிற்கென நிதி ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண சபைக்கு மீண்டெழும் செலவினங்களிற்கென 11,385 மில்லியன் ரூபாவும்மூலதனச்செலவினங்களிற்கென 1,192 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டு உள்நாட்டு நிதியளிப்புகளுடனான விசேட கருத்திட்டங்களிற்கென 4,455 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.\nமீண்டெழும் செலவின ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, அரச வருமான சேகரிப்பு என்றவகையில் மத்திய அரசாங்க வருமான சேகரிப்பிலிருந்து 1,600 மில்லியன் ரூபாவும் மாகாண சபை வருமான சேகரிப்பிலிருந்து 636 மில்லியன் ரூபாவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக மொத்தம் 13,621 மில்லியன் ரூபா மாகாண சபையின்மீண்டெழும் செலவினங்களிற்காக அடுத்த ஆண்டில் பயன்படுத்தப்படும். இதில் 80 வீதமான நிதி மாகாண அரச ஊழியர்களின் சம்பளக்கொடுப்பனவுகளிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்த மூலதனச்செலவினத்தில் 74 மில்லியன் ரூபா கௌரவ மாகாணசபை உறுப்பினர்களின் அபிவிருத்திச்செயற்பாடுகளுக்கு நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 193 மில்லியன் ரூபா மாகாண நிறுவனங்களின் அபிவிருத்திக்கும் சேவை வழங்கல் மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் விசேட கருத்திட்டங்களிற்கு மேலதிகமாக, துறைசார் அபிவிருத்தி என்ற வகையில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 925 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் உற்பத்திதுறைகளிடையேசிறிய நடுத்தர திட்டங்களிற்கென முன்னுரிமை அடிப்படையில் பகிரப்பட்டுள்ளன.\nகிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி நிதிப்பாவனையின்போது தேசிய, மாவட்ட, உள்@ர் மட்ட நிறுவனங்களுடன்ஆக்க பூர்வமான தொடர்புகளைப்பேணி, தேவை ஏற்படுமிடத்து அரச துறையுடன் தனியார் துறையையும் இணைத்;து பயன்மிக்க திட்டங்களை செயற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவோம்.\nமேலும், முன்வைக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளினால் மாகாண மக்கள் யாவரினதும் முன்னேற்றத்திற்காக பயனுள்ள தரமான பெறுபேறுகள் அடையப்படுவதை நாம் கூடிய கவனத்துடன் உறுதிசெய்வோம். இது குறிப்பாக மக்களைஆரோக்கியமுள்ளவர்களாக வைத்திருத்தல், அவர்களின் அறிவையும் சிறப்புத்திறமைகளையும் விருத்தி செய்தல், உற்பத்தி தொழில்வாய்ப்பு மற்றும்; வருமானங்களில் அதிகரிப்பை ஏற்படுத்துதல்,பொது வசதிகளை ஏற்படுத்தல் என்பவற்றினூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டமையும்.\nசமமான பிராந்திய அபிவிருத்தி நோக்கிய இடைக்கால திட்டம்\nபொருளாதார அபிவிருத்தியில் ஒவ்வொரு குடும்பங்களும் சமமான நன்மைகள் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துதல் என்ற கொள்கைக்கு அமைவாக எமது மாகாணத்திலும் சமமான அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பின்தங்கிய பிரதேசங்களில் தனித்துவமான அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.இதன் கீழ் உற்பத்தி, தொழில் துறைகளை விருத்தி செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி பின்தங்கிய பிரதேச மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனூடாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வழியமைக்கப்படுகிறது. வறிய மக்களின் ஆற்றல், பிரதேச பௌதீக வளங்களை நிலைபேறான அபிவிருத்திக்காக சிறப்பாக உபயோகப்படுத்துதல் என்பது இதன் விசேட அம்சமாகும்.\nஇவ்விசேட நோக்கில், 2012 ஆம் ஆண்டில் 03 மாவட்டங்ளிலும் சகல இனங்களையும் உள்ளடக்கிய வகையில் பொருத்தமான படிமுறைகளின் மூலம் 09 பின்தங்கிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு மொத்தமாக 120 மில்லியன் ரூபா பெறுமதியான சிறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nகிழக்கு மாகாண மொத்த தேசிய உற்பத்தியில் 29 சதவீத பங்களிப்பினை விவசாயத்துறைகொண்டிருக்கின்றது.\nஇந்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 24 வீத பங்களிப்பினை எமது மாகாணம்கொண்டிருப்பதுடன் 2006 ஆம் ஆண்டில் 07 இலட்சம் மெற்ரிக் தொன்னாக இருந்த நெல்லுற்பத்தி 2009ஆம் ஆண்டு 11 இலட்சம் மெற்ரிக் தொன்னாக அதிகரித்தமையை எமது மாகாணத்தின் சாதனையாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். எனினும், இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவினால் கிழக்கு மாகாண நெற்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது துரதிஸ்டமானதாகும். மேலும் ஏனைய உணவுப் பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில்இம்மாகாணமானது கடந்த காலங்களில் அதிகரித்த உற்பத்தி இலக்குகளை எய்தியுள்ளதையிட்டும் நான் மகிழ்வடைகின்றேன்.\nநாட்டின் கால்நடை வளத்தில் 30 வீதத்தினை கொண்டுள்ள எமதுமாகாணம், மொத்த பாலுற்பத்தியில் 17 வீத பங்களிப்பினையும் வழங்குகின்றது. 2006 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் லீற்றர் ஆக இருந்த நாளாந்த பாலுற்பத்தி 2010 ஆம் ஆண்டில்ஒரு இலட்சத்து எழுபத்து ஏழாயிரம் லீற்றர் ஆக அதிகரித்தது விசேடஅம்சமாகும். மேலும் இக்காலப் பகுதியில் கால்நடைத் துறையைவிருத்தி செய்யும் நோக்கில் புதிதாக 21 கால்நடை வைத்திய நிலையங்கள், 7 பால் பதனிடும் நிலையங்கள், 14 பால் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் 2 விலங்கு நோய் ஆய்வு நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.\nகடந்த 3 ஆண்டுகளில்; நன்னீர் மீன் உற்பத்தியானது அதிகரித்து இத் துறையானது சிறந்த வளர்ச்சியினை எய்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக ஓர் மீன்பிடி அபிவிருத்திப்பிரிவு விவசாய அமைச்சில் ஸ்தாபிக்கப்பட்டு இதன் சேவைகள்3 மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை இங்குகுறிப்பிடவிரும்புகின்றேன்.\nகைத்தொழில் துறையானது அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிற்துறையாக விருத்தியடைந்து வருகின்றது. புடவைக்கைத்தொழில், தும்புக் கைத்தொழில் மற்றும் கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளில் சந்தைப்படுத்தல் வசதிகள் மேம்படுத்தப்பட்டும் உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சபையானது உயர் தொழில்நுட்ப பயிற்சிகள், இயந்திரமயமாக்கல்,உற்பத்தி; பெருக்கம், விரிவாக்கல் சேவை விஸ்தரிப்பு, உறுதியான உணவுப் பாதுகாப்பு,பெறுமதி சேர்க்கை,சுயதொழில் ஊக்குவிப்பு,உற்பத்தி திறன், முகாமைத்துவ பயிற்சி,அதிகரித்த வருமானம்; என்பவற்றில் அதீத கவனம் செலுத்திவருகின்றது. இதற்கமைய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி,கிராம அபிவிருத்தி மற்றும்; உல்லாச பயண கைத்தொழில் அபிவிருத்தி போன்ற துறைகளில் 2012 ஆம் ஆண்டில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.\nஇயற்கைப்பசளைப் பாவனை,தரமான உற்பத்தி;, அறுவடைக்குப் பின்னரான சேதங்களை குறைத்தல் போன்றவற்றிற்குஉரிய ஆலோசனைகளுடன் பொருத்தமான நடவடிக்கைகள் எமது நடைமுறை திட்டங்களில் உள்வாங்கப்படும். பயிர்ச்செய்கைக்கு அவசியமான நீர்வசதி போதியளவில் கிடைப்பதை நீர்ப்பாசனத்துறையினூடாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படுகிறது என்பதை நான் இங்கு வலியுத்திக்கூறவிரும்புகின்றேன்.\nகிராமிய கைத்தொழில்களை இலகுவாக மேற்கொள்ளவும் விசேட கைத்தொழில்கள் சம்பந்தமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பயிற்சிகளை வழங்கவும் பொருத்தமான திட்டங்களை எமது மாகா�� சபை எதிர்வரும் ஆண்டுகளில்; நடைமுறைப்படுத்தவுள்ளது.\nஇச்சந்தர்ப்பத்தில், மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்பயிற்சி ஆணைக்குழு கிழக்கு மாகாணசபையுடன் இணைந்து கிழக்கு மாகாணத்திற்கென தொழிற்கல்வி பயிற்சித் திட்டம் (ஏநுவு Pடயn) ஒன்றினை தயார் செய்துள்ளது என்பதை இங்கு கூறுவது பொருத்தமானதென நான் நினைக்கின்றேன்.\nஇத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆகக் குறைந்தது ஒரு தொழிற்கல்வி நிலையமேனும் அமையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனூடாக பாடசாலை இடை விலகியோருக்கும் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கும் பொருத்தமான தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி மேற்கொள்ளப்பட்டு அவர்களை தொழிற்சந்தைக்கு தயார் செய்வதோடு புதிய தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு வேலையற்றோர் வீதம் 5மூஇற்குக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுற்றுலாத்துறை விருத்திக்கு பொருத்தமான வளங்கள் நிறைந்துள்ள எமது மாகாணத்தில் இத்துறையின் தேசிய கொள்கைக்கு அமைவாக எமது மாகாண சபை சாத்தியமானதும் அடையாளங்காணப்பட்ட இடங்களில் சிறிய நடுத்தர உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை மாகாண நிதியினூடாகவும் அரச தனியார் துறை ஒத்துழைப்புடனூடாகவும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். மேலும், சுற்றுலா கைத்தொழில் விருத்திக்கு தேவையான தொழில் தகைமையுடன் கூடிய மனித வளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்;பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இத்துறையில் அதிக கவனம் செலுத்துவதுடன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும் எமது நோக்கமாகும்.\nபாரிய அளவிலான பொருளாதார உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் மத்திய அரச நிறுவனங்களினால் எமது மாகாணத்தையும் உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய கொள்கைக்கு அமைவாகவும் கிழக்கு மாகாணத்தில் நடைமுறையிலுள்ள தேசியத்திட்டங்களுடன் இணைந்த வகையிலும் கிழக்கு மாகாண சபை பல்வேறு உட்கட்டமைப்புத்துறை நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.\n2009 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை 218 மில்லியன் ரூபா மாகாண நிதி ஒதுக்கீட்டில் சுமார் 172 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் செப்பனிடப்பட்டுள்ள அதேவேளையில் இவற்றுக்கு மேலதிகமாக வெளிநா���்டு நிதியுதவியுடன்;; 315 கிலோ மீற்றர்நீளமான கிராமிய வீதிகளும் 202 கிலோ மீற்றர்நீளமான மாகாண வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.\nஇக்காலப்பகுதியில் வீடமைப்புக்கென 44 மில்லியன் ரூபா மாகாண நிதி ஒதுக்கீட்டில் 203 வீடுகள்; நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 3 மாவட்டங்களிலும் 443 குடிநீர்க் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டு கிராமப்புறங்களில்; குடிநீர் தேவைகள் ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.\nகிராமிய மின்சாரத்திற்கென 21.8 மில்லியன் ரூபா செலவில் 76 சிறிய வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nசமூக உட்கட்டமைப்பு வசதிகளும் சேவைகளும்\nகிழக்கு மாகாண சபை பதவியேற்ற காலத்தின் பின்னர் பல்வேறு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் எம்மால் முன்னெடுத்து செல்லப்பட்டதன் விளைவாகவும் கிராமப் புறப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர், வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ததாலும் எமது மாகாணத்தில் பொதுப் பரீட்சை பெறுபேறுகள் படிப்படியாக முன்னேற்றத்தினை அடைந்திருக்கின்றது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nகடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் புதிதாக 04 கல்வி வலயங்கள் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை 02 கோட்டக்கல்வி அலுவலகங்களும் திறந்துவைக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் புதிதாக 39 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை இயங்காமலிருந்த 45 பாடசாலைகள் மீள் திறந்துவைக்கப்பட்டன. அத்துடன் 135 பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன.\nகல்வி பெறுபேறுகளை எடுத்து நோக்குமிடத்து இக்காலப்பகுதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளிற்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதமானது முறையே 18, 35, 41 என தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். இவ்வாறே எமது மாகாணத்தில் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு தகுதி பெறும் மாணவர்கள் வீதமானது பல்Nறு சவால்களின்மத்தியிலும் 2008 ஆம் ஆண்டில் 40.6மூஇல் இருந்து 2011 ஆம் ஆண்டு 54.7மூ ஆக வளர்ச்சி அடைந்துள்ளது.\nதேசியமட்டத்துடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மத்தி, கல்முனை, அக்கரைப்பற்று, திருகோணமலை, திருக்கோவில் ஆகிய வலயங்களின் கல்வி வளர்ச்சி அண்மைக் காலங்களில் தேசிய மட்ட சராசரியைவிட அதிகமாகக் காணப்படுவதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். எமது மொத்த மாகாணத்தின் நிலைதேசியமட்டத்துடன் ஒப்பிடும்பொழுது குறைவான நிலையில் இருப்பினும், இம்மாகாணத்தில் கல்வி நிலை படிப்படியாக உயர்ந்து செல்வதால் எதிர்காலத்தில் தேசியமட்ட சராசரியினை நாங்கள் அடையக்கூடியதாக இருக்குமென நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன். இத்துடன் பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதியானோர் வீதமானது 60மூ இற்கு மேலாக காணப்படுவதும் ஒரு சிறந்த பெறுபேறாகவே நான் கருதுகின்றேன்.\nஎமது மாகாணத்தில் பொதுவாக சுகாதார, மனித நல குறிகாட்டிகள் தேசிய மட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு சிறப்பாக காணப்படுகின்றன. சுகாதாரத்துறையில்;; 2008 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்;படுத்தும் பொருட்டு 03 வெளி நோயாளர்கள் பிரிவு கட்டிடங்களும், 26 வைத்திய, சத்திர சிகிச்சை மற்றும் மகப்பேற்று விடுதிகளும் 29 சுகாதார உத்தியோகத்தருக்கான விடுதிகளும், 10 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் புதிதாக கட்டப்பட்டு சிறப்பாக இயங்குவதுடன் மேலும் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇக்காலப்பகுதியில் 35 அம்புலன்ஸ் வண்டிகளும் 48 வெளிக்கள வாகனங்களும் 32 அலுவலக வாகனங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டு மாகாணத்தில் சுகாதார, மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றேன். மேலும்; 52 வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களும் 27 வைத்தியசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்களும் மற்றும்; 80 வீதமான சிகிச்சை நிலையங்களிற்கு அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு எமது மாகாண வைத்தியசேவைகள் சிறப்பான முன்னேற்றத்தினை கண்டுள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளில் புதிதாக கட்டப்பட்ட 6 வைத்தியசாலைகளுடன் மேலும் 8 வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதோடு 100 க்கு மேற்பட்ட வைத்திய உத்தியோகத்தர்கள் உட்பட ஏறக்குறைய 700 நியமனங்களும் வழங்கப்பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் 4 வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டும் உள்ளன.\nசுதேச மருத்துவத்துறையில் 3 பஞ்சகர்ம வைத்தியசாலைகள், 27 ஆயுர்வேத மத்திய மருந்தகங்கள் கட்டப்பட்டும் சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டும் இவற்றிற்கான போதிய ஆளணிகள் வ��ங்கப்பட்டு; இயங்கி வருகின்றதையும் நான் இங்கு மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.\nமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையிலும் வைத்திய சேவையிலும் ஏற்பட்ட முன்னேற்றமானது மக்களின் சுகாதாரஆரோக்கிய நிலைகளில் கணிசமான முன்னேற்றத்தை காட்டியதுடன் மருத்துவ சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களிற்கு செல்ல வேண்டிய நிலை மாறி உள்ளுர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்ற சூழ்நிலைகளை அதிகரித்திருந்தது.\nசமூக உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இத்தகைய பின்னணியுடன் மேலும் கிழக்கு மாகாண சபையானது மாகாண மாணவர்களின் கல்வியை உயர்ந்த தரத்திற்கு கொண்டு செல்லவும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்கவும் அனாதைகள் ஆதரவற்றோர்களைபராமரிக்கவும் வயதானவர்களின் சமூக பாதுகாப்;பு மற்றும் நலிவுற்றோர் நலன்புரி நடவடிக்கைகள் என்பவற்றிற்கும் பொருத்தமான செயற்திட்டங்களை வடிவமைத்து 2012 இல் அமுலாக்க நடவடிக்கைகளை எடுக்கும்.\nவிரைவான சமூக பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான திறமைகளையும் தொழில்நுட்ப அறிவையும் கல்வி முறைக்கூடாக நிறுவுதல் என்ற கொள்கைக்கேற்ப மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி,மாணவர்களை தொழில் சந்தைக்கு தயார்ப்படுத்தல், ஆசிரியர்களின் ஆற்றல் மற்றும் தரம் என்பவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அவ்வாறே நோயற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் சுதேச மற்றும்; மேலைத்தேய வைத்தியப் பிரிவுகளினது ஒன்றிணைந்த சேவை வழங்கல், நோய்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல், விளையாட்டு மற்றும் உடற்;பயிற்சிகள்; என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.\nமாகாண சபை நிதியீட்டத்துடனான நிகழ்ச்சிதிட்டங்களிற்கு புறம்பாக மத்திய அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் மற்றும் மாகாண சபை நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட கருத்திட்டங்கள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என நான் நம்;புகின்றேன்.\nபல புதிய கருத்திட்டங்கள் எமது பிரதேச சமகால அரசியல் மற்றும் ஜனநாயக சூழ்நிலைகளின் அடிப்படையில் உருவானவையாகும். இவற்றில் பாலங்கள் உட்பட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, குளங்கள் புனரமைப்புடனான நீர்ப��பாசன திட்டங்கள், நீர்;வழங்கல் போன்ற பாரிய திட்டங்களுடன் மாகாண கிராமிய வீதிகள் அபிவிருத்தி, கிராமிய நீர்வழங்கல்,உள்ளுராட்சி சேவை வழங்கல்; மற்றும் சிறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாகாண, உள்ளுராட்சி நிறுவனங்களின் சேவைகளை பலப்படுத்தும் தொழில்நுட்ப உதவிகளையும் இங்கு குறிப்பிட்டு கூற விரும்புகின்றேன்.\nஇவற்றின் பலாபலன்களை கிழக்குமாகாண மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். இவ்வாறே இவ்வாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் குளங்கள் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள்; என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதனூடாக மக்களின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதை நோக்காக கொண்ட கருத்திட்டம்; விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஇத்திட்டங்கள் தவிர கிழக்கு மாகாணசபையினால் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்மொழியப்படும்; ஏற்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க ஏதுவாக பல்வேறு சட்டமூலங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் ஏனைய மாகாணங்களில் நடைமுறையிலுள்ள பொருத்தமான சட்டமூலங்களை பெற்று எமது மாகாணத்திற்கு ஏதுவான முறையில் மாற்றியமைக்கும் செயற்பாடுகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமாகாண வளங்களை அடிப்படையாக கொண்ட பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் சேவைகள் என்பவற்றை முன்னிறுத்தி மாகாண, உள்ளுராட்சி நிர்வாக கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அது மேலும் செயற்திறன் மிக்கதாகவும் உத்வேகமுடையதாகவும் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபல இன மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற பிரதேசம் எமது கிழக்கு மாகாணம். இன நல்லுறவை மென்மேலும் வளர்த்து கொள்ளும் வகையிலேயே மாகாண சபையின் கொள்கைகள், நடைமுறைகள் அமையும். இவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு, சமத்துவம் என்பவற்றை எமது சபை உறுதிசெய்யும். நிர்வாக, அபிவிருத்தி நடைமுறைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் இவற்றை கருத்தில் கொண்டு இக்கொள்கையை சமூகத்தின் அடிமட்டம் வரை எடுத்துச்செல்வதற்கு எல்லோரும் கைகோர்த்து செயற்பட அனைவருக்கும் அன்புடன் அழைப்ப�� விடுக்கின்றேன்.\nகிழக்கு மாகாண சபைக்கென 2012 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு மீண்டெழும் மற்றும் மூலதன செலவுகளை மேற்கொள்ளும் முகமாக தயாரிக்கப்பட்ட இவ் வரவு செலவுத்திட்ட யோசனைகளை கிழக்கு மாகாண மக்களின் வளர்ச்சியிலும் நலனிலும் கூடிய கவனம் செலுத்தி வெற்றிகரமாகவும் பயனுறுதிமிக்கதாகவும் நிறைவேற்ற கௌரவ உறுப்பினர்களினதும் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் ஒருமுகமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டிக்கொண்டு இவ்வுரையை செவிமடுத்த தங்கள் எல்லோருக்கும் நன்றி; கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\n2012ம் வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றி கண்டது. மீண்டெளும் செலவீனமாக 13521 மில்லியனும் மூலதனச் செலவுகளாக 1671 மில்லியனும் அடங்கலாக 15192 மில்லியன் ருபாய்களுக்கான வரவு செலவுத்திட்டம் 22.11.2011ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனினால் முன்வைக்கப்பட்டது. 25.11.2011ம் திகதி வரை வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது.\n2011ம் வருடத்துடன் ஒப்பீகையில் 13492 மில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2012ம் வருடத்தில் இது 15192 மில்லியனாக அதிகரித்ததன் மூலம் சுமார் 1700 மில்லியன் இவ் வருடம் அதிகரித்துள்ளது. காலை 9.30 மணி தொடக்கம் சில தினங்களில் இரவு 10.30 மணிவரை தொடர்ந்த விவாதங்களின் பின் அனைத்து அமைச்சுக்களின் பாதீடுகளும் வெற்றியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரவு செலவுத் திட்டத்தின் முடிவில் உரை நிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மக்களின் திடமான வலுவாக்கத்திற்கு முதலாவது மாகாணசபை என்றவகையில் கடந்த 3 ½ வருடங்கள் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற வேற்றுமை இன்றி சேவையாற்றியது போல் இவ் வருடம் இன்றும் சிறப்பாக சேவையாற்றுவோம் என வேண்டுகோள்விடுத்தார்.\nஆளும் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளும் ஆதரவாக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் EPRLF கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\n1 comments: on \"கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை\"\n இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தகவல்கள், கருத்துக்கள் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை...\nதமிழ் மக்களை ஏமாற்றுபவர்களின் அம்பலமாகும் போலி வே...\nதமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தி...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் தமிழ் தே...\nமட்டக்களப்பில் அறிவிப்பாளர் பயிற்சி நெறி\nதமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தி...\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-07-16T22:15:45Z", "digest": "sha1:4323WMH4K2RPFN5B62AR2LMDBBNIALIK", "length": 14162, "nlines": 150, "source_domain": "sirippupolice.blogspot.com", "title": "சிரிப்பு போலீஸ்: நானும் மொக்கைப் படங்களும்", "raw_content": "\nகல்லூரியில் படிக்கும்போது ஆர்வக்கோளாரில் நிறைய மொக்கை படங்களுக்கு போய் பல்பும், தலைவலியும் வாங்கி வந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. (உன் பதிவை படிக்கிறதே மொக்கை. அதிலும் மொக்கை படங்களா அப்டின்னு யாரும் கமான்ட் போடக்கூடாது)\n1) மோனிஷா என் மோனலிசா\nஇது வரைக்கும் எந்த ஒரு படத்துக்கும் பாதியில் நான் எழுந்து வந்ததில்லை. ஆனால் நான் முதன் முறையாக பாதியில் எழுந்து வந்த மகா காவியம் இந்த படம். இந்த படம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம். இயக்குனர் ஏன் இந்த படம் எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.\n2 ) விவரமான ஆளு\nசத்யராஜ், தேவயாணி,விவேக்,மும்தாஜ் என்ற கூட்டணிக்காக போன படம். டிக்கெட் எடுக்கும்போது எனக்கு என் நண்பனோட அண்ணன் எனக்கு டிக்கெட் எடுத்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் வாடா போகலாம், படம் ரொம்ப மொக்கை அப்டின்னு என்னை கூப்ட��டார். விதி விட்டாதான. பார்த்துட்டு வர்றேன் நீங்க போங்கன்னு சொல்லிட்டேன். கொடுமையான படம் இது.\nவீரத்தாலாட்டு படம் ஹிட். அதுக்கப்புறம் வந்த கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த படம். அப்பப்பா படம் படு மொக்கை. முடியலை.\nவிஜயகாந்தின் 125 வது படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் படு மோசம். தாங்கமுடியாத தலைவலியை தந்த படம்.\n5 ) உன்னைக்கொடு என்னைத் தருவேன்\nஅஜித், சிம்ரன், R.B.சௌத்ரி கூட்டணி என் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்.\nஉங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. வாங்க பல்பு வாங்கலாம். பிடிச்சா சொல்லுங்க அடுத்த லிஸ்ட் கொடுக்குறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:55\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…\nஅய்யா சாமி ஆளை உடு....\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:03\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:11\nஇதுல உளவுத்துறைய சேத்துக்கிட்டதை என்னால ஏத்துக்கிட முடியலை.. என்ன ஒரு காமெடிப் படம் அது.. அதப் போயி...\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:42\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ ராம்ஸ் நீ என்ன சொல்ல வர்ற\n@ மணி சார் இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு..\n@ ஆனந்த் (பேனா மூடி) நான் பொய் பாக்குறேன். அப்படியே லிங்க் கொடுத்திருக்கலாமே. வேலை எப்டி போகுது\n@ யாரப்பா இது முகிலன் வீட்டுக்கு அனுப்ப ஒரு விஜயகாந்த் பட லிஸ்ட் எடு..\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:46\nமொக்கை பதிவர் வந்திடாருபா ....\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:53\n//திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்//\n12 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:39\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபாத்தீங்களா அனு நாமா எல்லா விசயத்துலையும் ஒற்றுமையா இருக்கோம். சில விசக்கிருமிகள்(வெங்கட்டை சொல்லல) பேச்சை கேக்காதீங்க.\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:13\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n14 மே, 2010 ’அன்று’ முற்பகல் 1:32\nஅஞ்சு படத்துல உளவுத்துறையை மட்டும் பார்க்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமை எனக்கு அமைஞ்சது. மரண மொக்கை. அந்தப் படம் பாத்ததுக்கு அப்புறம் விஜயகாந்தை பாத்தாலே பூச்சாண்டியை பாத்த குழந்தை மாதிரி ஓட ஆரம்பிச்சுட்டேன். அப்புறமா ரமணா பாத்து கொஞ்சம் சமாதானம் ஆனேன்.\n17 மே, 2010 ’அன்று’ முற்பகல் 4:46\nஇனிமே மொக்கை படம் வந்தா உடனே தெரியப் படுத்துங்க, நாங்க தப்பிச்சுக்குவோம். கடந்த காலத்துப் படத்த இப்போ சொல்லி எதுக்கு பிரயோஜனம்\n25 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:09\nசுறா மாதிரியான வந்த, வர போகின்ற டாக்டர் அவர்களின் படங்களை பற்றி எச்சரிக்கை செய்வதை விட்டு இப்படி பழைய படங்களை வைத்து மொக்கை போடாதீர் please\n26 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nசின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா ...\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freebiblesindia.com/bible/tam/01-GEN-003.html", "date_download": "2018-07-16T21:51:39Z", "digest": "sha1:HNW754PDHNTZJMKVPKUIAEMI7VVJBWRO", "length": 10332, "nlines": 4, "source_domain": "www.freebiblesindia.com", "title": "ஆதியாகமம் 3", "raw_content": "<< < ஆதியாகமம் 3 > >>\n1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. 2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; 5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். 7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். 9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். 10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். 11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். 12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். 13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். 14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு ம���ருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்கா நசுக்குவாய் என்றார். 16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். 20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். 21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.\n22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, 23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப்பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32057", "date_download": "2018-07-16T22:15:24Z", "digest": "sha1:J23CL4ZKTZ6VMR2QPMRL43D4HFRC265R", "length": 12272, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "பாதசாரிகள் கடவையைக் கடந", "raw_content": "\nபாதசாரிகள் கடவையைக் கடந்தவருக்கு பக்கவாட்டில் வந்த அதிர்ச்சி\nவவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பாதசாரி, பாதசாரிகள் கடவையில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்திற்கு உள்ளாகி வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று காலை 9.30 அளவில், கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் ஒருவரை வவுனியா நகரை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மோதியது.\nஇதனால் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஎவ்வாறாயினும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி, குழந்தை ஆகியோருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2011/06/blog-post_7760.html", "date_download": "2018-07-16T22:00:39Z", "digest": "sha1:5Z3QQOEKYBKVISEB4MUX3FYPFG6MWU7H", "length": 12421, "nlines": 98, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க", "raw_content": "\nஞாயிறு, 26 ஜூன், 2011\nமொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க\nஇடுகையிட்டது Guru A ,\nமுதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.இந்த\nமென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...செய்யவும் அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)வரும் \"பவர் யூஸர் செட்டிங்ஸ்\" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.பின்குறிப்பு:நாம்\nOpera கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n2 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:06\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இ��ற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nகணக்கதிகாரம் - விளாம்பழ கணக்கு\nமொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க\nஎனது ம���ழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-16T22:33:42Z", "digest": "sha1:MQCO4LWLRIZIJBFT22A2VPGCJJIFPBK7", "length": 4489, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாடகமாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாடகமாடு யின் அர்த்தம்\n(பிறரை நம்பச் செய்யும் பொருட்டு) நடித்தல்.\n‘செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாது என்று நாடகமாடுகிறான்’\n‘தொழிற்சாலைக்கு இடம் வாங்கித் தருவதாக நாடகமாடி அவர் சுமார் முப்பது இலட்ச ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்’\n‘அவன் செய்தது முற்றிலும் தவறு என்பதைப் புரியவைக்க அவனது பெற்றோர் நாடகமாடி அவனைத் திருத்துவதே கதை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2015/weird-things-you-should-not-do-abroad-008647.html", "date_download": "2018-07-16T22:17:52Z", "digest": "sha1:YMGN4LMF2AJLVZZIXOS5V3ASV4742YTW", "length": 14309, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலக நாடுகளில் பின்பற்றப்படும் சில விசித்திரமான பழக்கவழக்கங்கள்!!! | Weird Things You Should Not Do Abroad- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலக நாடுகளில் பின்பற்றப்படும் சில விசித்திரமான பழக்கவழக்கங்கள்\nஉலக நாடுகளில் பின்பற்றப்படும் சில விசித்திரமான பழக்கவழக்கங்கள்\nநமது ஊர்களில் இடது கைகளில் பணம் பெறவோ, தரவோ கூடாது என்பார்கள். வெள்ளிக் கிழமைகளில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பார்கள் இதுப் போல பல விஷயங்களை நாம நமது முன்னோர்கள் கூறியதன் காரணமாக ஓர் கொள்கையாகவே பின்பற்றி வருகிறோம்.\nஉலகில் வன்முறை தலைவிரித்தாடும் அதிப���ங்கர நாடுகள் - 2015\nஇதுப் போன்ற சில கொள்கைகள் நமது நாட்டில் மட்டுமில்லாது, மற்ற உலக நாடுகளிலும் கூட பின்பற்றப்படுகிறது. ஆனால், அவற்றில் சில கொஞ்சம் விசித்திரமாகவும், புருவத்தை உயர்த்தும் வகையிலும் இருக்கிறது.\nஉலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் \nஅதைப்பற்றி தான் இனி, இங்கு காணவிருக்கிறோம்....\nஉலகில் உள்ள அருவெறுக்கத்தக்க சில விசித்திரமான உணவுகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரான்ஸ் நாட்டில், பணத்தை பற்றி பேசுவதோ, பணம் கேட்பதோ அநாகரீகமாக கருதப்படுகிறது.\nமலர்கள் தருவது உக்ரைனில் கொலைக்குற்றம் போல பார்க்கப்படுகிறதாம் (பூவுக்கு எல்லாம் அக்கப்போரா\nநியூ சிலாந்தில், சாலைகளில் வாகனங்களில் \"ஹாரன்\" அடித்து கூச்சலிடுவது மற்ற மக்களை அவமதிப்பது போலவும், அநாகரீகமான செயலாகவும் கருதப்படுகிறது.\nஜப்பான் நாட்டில் உணவு விடுதிகள் அல்லது காபி ஷாப்களில் டிப்ஸ் வைத்து விட்டு செல்வதை அவர்கள் அநாகரீக செயலாக பார்க்கின்றனர்.\nநார்வே நாட்டில் சர்ச்சுக்கு போகும் வழியைக் கேட்பதை தவிர்க்க கூறுகின்றனர். (அப்படியா\nஎதற்கெடுத்தாலும் ஓ.கே என்பதை பல தோரணையில் இருப்பது துர்கியில் மிகவும் அவமதிப்பான செயலாம். (பணிவா தான் இருக்கணும் போல..)\nஐரோப்பாவில், ஒருவர் மற்றவரிடம் நீங்கள் எவ்வளவு சம்பளம் அல்லது சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்பது அநாகரீகமாக கருதுகின்றனர்.\nஅந்நாட்டு பேச்சு வழக்கை / உச்சரிப்பை நீங்கள் கிண்டல் செய்வதை அவர்கள் வெறுக்கிறார்கள்.\nபிறந்தநாளுக்கு முந்தைய நாளே பிறந்தநாள் வாழ்த்து செல்வது ஜெர்மனியில் அநாகரீகமாக கருதப்படுகிறது.\nகென்யா மக்களை அவர்களது முதல் பெயரை வைத்து கூப்பிடக்கூடாதாம். (அப்பறம் எதுக்கும்மா அத பேரா வெச்சுருக்கீங்க\nசிலி நாட்டில் அவரவர் கைகளில் சாப்பிடுவதே அநாகரீகமாம். (மத்தவன் சாப்பிட்ட எச்சில் ஸ்பூன்'ல தான் சாப்பிடனும் போல)\nஇத்தாலி உணவகங்களில் கப்பூசீனோ (cappuccino) ஆர்டர் செய்வது அநாகரீகமாம் (ஒருவேளை கேட்காமலே ஓசி'ல தருவாங்களோ (ஒருவேளை கேட்காமலே ஓசி'ல தருவாங்களோ - நம்ம புத்திய யாராலையும் மாத்தவே முடியாது - நம்ம புத்திய யாராலையும் மாத்தவே முடியாது\nஇந்த நாட்டில் கண்ணாடி டம்ளர்களை கொண்டு கலகலவென சப்தம் ஏற்படுத்துவத��� அநாகரீகமாக கருதப்படுகிறது.\nசீனா நாட்டில் கடிகாரம் அல்லது குடையை கொடையாக தரக்கூடாதாம்\nபொது போக்குவரத்து வாகனங்களில் சாப்பிடுவது சிங்கப்பூரில் அநாகரீகமாக கருதப்படுகிறது.\nஅமெரிக்காவில், உணவகங்களில் உணவருந்திய பிறகு டிப்ஸ் வைக்காமல் செல்வது அநாகரீகமாக பார்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\nநியூயார்க் மியூசியத்தில் இடம்பெற போகும் இந்தியரின் 66 வருட உலக சாதனை நகம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nகுகையில் 18 நாட்கள் என்ன நடந்து\nஇளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\n‘சஞ்சு’ திரைப்படத்தில் காட்டப்படாத சஞ்செய் தத்தின் சில ரகசியங்கள்\nகிருஷ்ணா பரமாத்மா பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்\nபெண்களால் கற்பழிக்கப்பட்ட ஆண்களின் மோசமான கதியை விளக்கும் 7 சம்பவங்கள்\nRead more about: insync pulse சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஇப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்... வந்தா என்ன செய்யணும்... வந்தா என்ன செய்யணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=263895", "date_download": "2018-07-16T22:13:17Z", "digest": "sha1:X32ITMI6YHOWBYVNXMDYREXFFDB56CJ7", "length": 7155, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கையில் மீண்டும் படகு கட்டும் தொழில்துறை", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலிய���க நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nஇலங்கையில் மீண்டும் படகு கட்டும் தொழில்துறை\nஇலங்கையில் படகு கட்டும் தொழில்துறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அத்துறைசார்ந்த அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கடலுணவுப் பொருட்களுக்கான தடை அண்மையில் நீக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து மீண்டும் பிரித்தானியாவுக்கான கடலுணவு ஏற்றுமதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் மீண்டும் படகு கட்டும் தொழிற்துறைக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதால், இதனை மீள ஆரம்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது, நாட்டின் கடற்தொழிற்துறை மற்றும் பொருளாதாரம் என்பவற்றில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமலையக நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்திற்கு 100 மில்லியன் ஒதுக்கீடு\nவரவு செலவு திட்டத்திற்குரிய ஆலோசனைகள் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவு\n16 ஆண்டாக பிரானாம புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தும் செலிங்கோ லைஃப்\n53ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரும் உயர் மட்ட பிரதிநிதிகள்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=583863", "date_download": "2018-07-16T22:12:53Z", "digest": "sha1:KEQEDEHDFFE222TDNMYM2N2QRQOK3TOQ", "length": 9312, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களை அகற்ற தீர்மானம்!", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nசட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களை அகற்ற தீர்மானம்\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் தெரிவித்துள்ளார்.\nமண்முனை வடக்கு – கல்லடி, திருப்பெருந்துறை பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் கோயில் அமைக்கும் நடவடிக்கையினை சிலர் முன்னெடுத்துள்ளனர்.\nஇந்தவிடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஆலயம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான அரச ஊழியர்களின் விடுதிகள், பிரதேச செயலாளரின் விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே கோயில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பிரதேச கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸார் ஆகியோர் ஆலயம் அமைக்கும் பணியை இடை நிறுத்தினர்.\nமேலும், ஆலயம் அமைக்கப்பட்டுள்ள காணியானது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என்பதால், அங்கு ஆலயம் அமைக்கமுடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, குறித்த பகுதி பற்றைக்காடாக கிடந்த காரணத்தினால் அதனையே துப்புரவு செய்து அதில் ஆலயம் ஒன்றை அமைத்துள்ளதாக பிரதேசத்தினை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் அரச காணிக்குள் குறித்த ஆலயம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதனால் அவற்றினை அகற்றுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என குணநாதன் தெரிவித்துள்ளார்.\nமேலும், மண்��ுனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி, திராய்மடு ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான ஆலயங்கள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவைகளும் அகற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇளைஞர்கள் துப்பாக்கி ஏந்திய காரணம் என்ன\nஎதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் தீர்வுத் திட்டம்: ரிஷாட்\nரெஜினோல்ட் குரே மட்டக்களப்பிற்கு விஜயம்\n – அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2016/06/2016.html", "date_download": "2018-07-16T21:54:05Z", "digest": "sha1:XFCOGJTWU2OSPBSQPCTPFPNRL2KE2CNG", "length": 20637, "nlines": 214, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016", "raw_content": "\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016\nஇலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள்'தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா' வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது. இது பற்றிய தகவல் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇவ்விழாவை முன்னிட்டு ஆறு ஆய்வரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன. அரங்கு 5 ஐத் தவிர ஏனைய அரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரைகளை எழுதலாம். 5ம் அரங்கைப் பொறுத்தவரை அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தலைப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆய்வு அமைதல் வேண்டும்.\nகட்டுரைகளை முஸ்���ிம் அல்லாதோரும் எழுதலாம்.\nபின்வரும் கட்டுரைத் தலைப்புக்களுக்கான கட்டுரைகளை எதிர்வரும் ஜூலை 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியவாறு Dr, Jinnah Sherifudeen, 16A, School Avenue, Off Station Road, Dehiwala என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை அனுப்புவோர் தமது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட மறக்க வேண்டாம். கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.\n01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப் பதிவுகள்\n02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச் செல்நெறி\n03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச் செல்நெறி\n04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்\n05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசுபொருளும்\n01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப் பாரம்பரியமும்\n02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்\n03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்\n04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்\n05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்\n06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்\n03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\n01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக் கரு\n02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு\n03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்\n04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்\n05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை\n06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்\n01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்\n02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்\n03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் - சமூக அரசியல் பரிமாணம்\n04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்\n05. இஸ்லாமிய தீவிரவாதம் - ஓர் ஆய்வு\nகவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள்\n(ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)\n01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்\n02) அவர்களது சமூகவியற் பார்வை\n03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்\n04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு\n05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்\n01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்\n02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு\n03) தமிழ் பேசும் மக்கள் - ஓர் இலக்கியப் பார்வை\n04) மலையக இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்\n05) இஸ்லாமும் இலக்கியமும் - இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் ��ம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nபட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2006/02/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:16:11Z", "digest": "sha1:4XXGHVA5Z5YFWYNAJ2LEHCMARSNWP2L2", "length": 5513, "nlines": 189, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: மணமாகி வாழ்தல்", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஅவளை அள்ளி அணைத்து உச்சி\nஅவள் மனம் போலவே மணமும்.\nமல்லிகை குளித்தால் மணம் போய்விடும்\nமீண்டும் அணைத்து பின் முகர்ந்தான்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில்\nபழைய குருடி கதவைத் திறடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://imranpdm.blogspot.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-07-16T21:44:31Z", "digest": "sha1:6LRQBCTP2YF4U7GXQKS22RKGLNYJWN47", "length": 18492, "nlines": 105, "source_domain": "imranpdm.blogspot.com", "title": "இனிய இஸ்லாம்: மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்", "raw_content": "\nஎவறேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தை (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்கு உரிய பலன்களை இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம், அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்படமட்டர்கள் .(11:15) இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வுலகில் இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன இவர்கள் செய்து கொண்டிருப்பவை வீணானவையே(11:16)\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்\nஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—\n1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்\nஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.\nஇரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.\nமூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.\nஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் ‘சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)\nவேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் ‘சதக்கா’ செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்\nமேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்கள��க்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.\nஇறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.\nஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nஇத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.\n மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.\nஎவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)\nஅல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக\n>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பா���ை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்\nபிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா பைபிளா\nஇறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை\nஅனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<\nரமலான் தொடர்பான ஆடியோ,வீடியோ கட்டுரைகள்\nநபி வழியில் நம் தொழுகை\nDR.ZAKIR NAIK உரை தமிழில்\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஸஹிஹ் புஹாரி,முஸ்லிம்,அபூதாவுத்,இப்னுமாஜா,ஹதீஸ் குதூசி,புலுகுல் மராம்,ரியாளுஸ் சாலிஹின்,நவவி\n……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthig.blogspot.com/", "date_download": "2018-07-16T21:32:39Z", "digest": "sha1:Q547EPA4JOJNABGEIVE3J5C4NEAJ27LT", "length": 2610, "nlines": 33, "source_domain": "kiruthig.blogspot.com", "title": "Kiruthig's Oneline", "raw_content": "\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2010\nகிராமி விருது வாங்கிய மகிழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.Rahman தன்னை தொடர்பவகர்களுக்கு பகிர்ந்த செய்தி இது.\nஎத்னை விருதுகள் கொடுத்தாலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தன்னடக்கத்துக்கும் திறமைக்கும் அவை உண்மையில் ஈடாகாது.\nஏ.ஆர். ரஹ்மானை டிவிட்டரில் பின்தொடர இங்கு செல்லவும்.\nஏ.ஆர். ரஹ்மானை facebookல் பின்தொடர இங்கு செல்லவும்.\nபதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லவும்.\nஇடுகையிட்டது kiruthigan kuhendran நேரம் பிற்பகல் 11:44 0 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉங்கள் தளங்களிலும் விளம்பரம் மூலம் இலாபமீட்ட...\nஉங்கள் மின்னஞசல் முகவரியை பதிவுசெய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_107.html", "date_download": "2018-07-16T21:56:21Z", "digest": "sha1:G7GQUAXGS7AVKCWTYZ4ZX2DYV2A7HSMD", "length": 17976, "nlines": 385, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: அந்திவானம்", "raw_content": "\nமு. கு - இந்த பத்து கவிதைக்கும் தலைப்பு அந்திவானம்.\nபதிவு செய்தவர் மயாதி at 9:14 PM\nசற்றே நிறுத்திவிட்டது எனது வாசிப்பை.\nதவறாமல் வந்து வாழ்த்திவிட்டு போறீர்களே...\nஉங்களை போன்றோரால் தான் ஏதோ இப்படியாவது எழுத முடிகிறது...\nஉங்கள் கவிதையும் கவர்கிறது. புதுமையும் கவர்கிறது. தொடரட்டும் கவிதை வெள்ளம்.\nஅருமையான யோசனை.. ஒரு அந்தி வானம் இவ்வளவு கவிதைகளை தனக்குள் வைத்திருப்பது நிஜம்.\n//உங்கள் கவிதையும் கவர்கிறது. புதுமையும் கவர்கிறது. தொடரட்டும் கவிதை வெள்ளம்.//\nசற்றே நிறுத்திவிட்டது எனது வாசிப்பை.//\nஅப்பா என் கவிதை பிடிக்கலையா \nஹி ஹி ஹி .\n//அருமையான யோசனை.. ஒரு அந்தி வானம் இவ்வளவு கவிதைகளை தனக்குள் வைத்திருப்பது நிஜம்.//\nஉங்களுக்கு இங்கு ஒரு விருது காத்திருக்கிறது. என் வாழ்த்துக்கள்.\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_20.html", "date_download": "2018-07-16T21:38:35Z", "digest": "sha1:DJIIMIWOAPAT4SL7RRJY45U2G2ATLY6R", "length": 13474, "nlines": 205, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: குடிகாரர்களுக்காக மட்டும்", "raw_content": "\n நான் உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லி பிரச்னையை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை .\nகொஞ்சம் கீழே உள்ள படங்களைப் மட்டும் பார்த்து விடுங்கள் .\nசாராயம் குடிக்க முன் நீங்கள்\nசாராயம் குடித்ததால் ஈரல் பழுதடைந்தால் நீங்கள்\nஎன்ன ஈரல் பழுதடைந்த பின்பு ரொம்ப அழகா மாறிட்டீங்க போல \nஇது சாராயத்தால் பழுதடைய முன் உங்கள் ஈரல்\nசாராயம் குடிப்பதால் உங்கள் ஈரல் பழுதடைந்தால் .\nஎன்னங்க சாராயம் குடித்தால் ஈரல் சும்மா பொரிச்சு வைத்த மாதிரி வருது இதையே bites க்கு எடுத்துக்கலாம் என்று யோசிக்கிறீங்களா.\nநல்லது, இனியென்ன இரவைக்கு பார்ட்டி போல...\nபதிவு செய்தவர் மயாதி at 3:20 AM\nஐயோ நான் அப்படி சொல்லவே இல்லையே தல \nஅய்யய்யோ... பயமுறுத்துதுங்க படம். கண்டிப்பா சாராயம் குடிக்கிறவங்க பார்க்காதீங்க....\n இரு. இன்னொரு கட்டிங் போட்டுட்டு வந்துற்றேன்.\n(மெய்யாலுமே மப்பில் இருந்து பின்னூட்டம் இடும்) சீனு.\nமது உடலில் தாக்காத பாகமே இல்லை.\nஒவ்வொரு முறை ஹையிலே போகும் போதும்,மூளையின் பல செல்கள் சாகின்றன.மற்ற செலகள்போல அல்லாமல் மூளையின் செல்கள் போனால் திரும்ப வராது.\nநரம்புத் தளர்ச்சி,சதைத் தளர்ச்சி என்று எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாகப்\nஉங்களால் குடியை நிறுத்த முடியவில்லையா\nகுடி நினைப்பு அதிகமாக ஆட்டுவிக்கிறதா\nநீங்கள் குடிப்பது அதிகம் என்று உறவினர்களும் ,நண்பர்களும் சொல்கிறார்களா\nகுடித்தபோது என்ன,எங்கே,எப்படி என்று அடுத்த நாள் நினைவில்லையா\nநான் குடிகாரனல்ல,எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களா\nஅய்யய���யா, சாரி,ஏதாவது ஒரு பதில் சரின்னாலும் பேசாம போய்\nவைத்தியம் செய்து கொள்ளுங்கள்,இல்லையோ உங்கள் லிவர் (ஈரல்) பை பை தான்.அதை ரிப்பேர் செய்ய மருந்தே கிடையாது.\nஇல்லை இல்லையென்று சொல்லிக் கொண்டேயிருந்தீர்கள்,ஆம் இல்லாது போவது நீங்களாகத்தான் இருக்கும்.\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/07/blog-post_11.html", "date_download": "2018-07-16T21:52:38Z", "digest": "sha1:K5LGRPLW3CVVF2KQW6VI6QCXHHJ6HPEE", "length": 23940, "nlines": 138, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: கல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு !!", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nதிங்கள், ஜூலை 11, 2011\nகல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு \nஇன்னைக்கு நம்மூர்ல சமச்சீர் கல்வி படுற பாடு எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். இன்னைக்கு இந்தியாவின் சராசரி படிப்பறிவு சதவிகிதம் 74.04% (2011) ஆனா இது உலக சராசரியை (84%) விட குறைவு. இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களையும், வரைவுகளையும் நிறைவேற்றி உள்ளன.\nகல்வி ஒரு அடிப்படை உரிமை எனவும் அறிவித்து உள்ளது இந்தியா அரசு ஆனாலும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்து உள்ளது. அப்பிடின்னா எங்கயோ தப்பு இருக்கு, அது என்னான்னு பாக்குறதுக்கு முன்னாடி மத்திய அரசு என்ன மாதிரியான வரைவுகளுக்கு அனுமதி அளித்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கிறது அவசியம்.\n2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்தது, இதன் சிறப்பு அம்சம் என்னான்னா\n1. 6 முதல் 14 வயதுவரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி\n2. ஆரம்ப கல்வி முடியும் வரை எந்த குழந்தையையும் பள்ளியில் இருந்து நீக்க முடியாது\n3. ஆண்டு இறுதி தேர்வில் வெற்றி பெறுதல் கட்டாயம் இல்லை (இது கொஞ்சம் எதிர் விளைவுகளை உருவாக்கும் அம்சம், எந்த புண்ணியவான் இதை சொன்னரோ)\n4. பள்ளியில் சேர்க்கை பெறாத அல்லது பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் ஆரம்ப கல்வியை முடிக்காத 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை வயதுக்குரிய வகுப்பில் சேர்க்க வேண்டும். (இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சம் என்னான்னா நீங்க உங்க 11 வயது குழந்தையை நேரா ஆறாம் வகுப்பில் கொண்டு போயி சேர்க்கலாம்)\n5. 14 வயதிற்கு மேலும் ஆரம்ப கல்வி முடிக்கவில்லை என்றால், ஆரம்பகல்வி முடியும் வரை கல்வி இலவசம்.\n6. தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% ஒதுக்கீடு அளிக்கிறது.\n7. திட்டத்திற்கான நிதிச்சுமை (56000 கோடி வருடத்திற்கு) மத்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்\n8 . பள்ள���களின் உள்கட்டமைப்பு வசதிகள் (குறைவாக உள்ள இடங்களில்) 3 ஆண்டுகளுக்குள் மேம்படுத்த வேண்டும் இல்லாயேல் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்\n9. ஆசிரியர்கள் தகுந்த பட்டபடிப்புகள் முடித்து இருக்க வேண்டும் இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் இதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.\nநல்லா தானே இருக்கு, ஆனா ஏன் இது எல்லா எடத்துலயும் நடைமுறைக்கு வரலை என்ன சொல்லாறாங்க தெரியுமா\n\"மாநில அரசுகள் இந்த திட்டதிற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன் வரவில்லை, எனவே இது மததி்ய அரசே ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.\"\n\"அரசின் கடமைகளை பிறர் தலையில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது\" அப்பிடின்னு தனியார் பள்ளிகள் கூறிவிட்டன.\nஇதுல இருந்து என்ன தெரியவருதுன்னா எந்த ஒரு மசோதாவோ அல்லது திட்டமோ எந்த குழந்தையையும் பள்ளிக்கு வர வைக்காது எல்லோரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும், எந்த திட்டமும் எல்லோருடைய பங்களிப்பும் சரியா இருந்தா மட்டுமே வெற்றியடையும்.\nஅப்ப ஏன் குழந்தைக்கு இலவச கல்வி கிடையாதான்னு கேக்குறீங்களா இது அரசு பள்ளிகள்ல மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்ல மட்டும் தான் செயல்படுத்த முடியும் போல இருக்கு. தனியார் பள்ளிகள்ல இது சாத்தியம் இல்லை. அப்புறம் நம்ம குழந்தைகளை அரசு பள்ளியில சேர்க்க நம்ம கௌரவம் இடம் தராது. சரி அதுக்காக தனியார் பள்ளியில இப்பிடி கொள்ளை அடிக்கிறாங்களே கேட்க யாருமே இல்லையான்னு கேக்குறீங்களா\nஅதுக்கும் நீங்க தானே காரணம், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை கந்து வட்டிக்கு வாங்கியாவது அந்த பள்ளிக்கூடத்தில ஏன் புள்ளையை சேர்த்தே தீருவேன்னு நிக்கிறீங்க. வசதியா இருக்கணும்ன்னா செலவு செஞ்சுதான் ஆகணும் ஒத்துக்கிறேன் ஆனா கல்வி ஹோட்டல் மாதிரி பஃப்பேன்னு சொல்லி சாப்பிடாத ஐட்டத்துக்கு எல்லாம் பில் போடுற மாதிரி அயிடக்கூடாதுல்ல.\nஏற்கனவே கல்வி கட்டண முறைப்படுத்துறோம்ன்னு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்ன ஆச்சு, எத்தனை பள்ளிகூடத்துல அந்த கட்டணம் வசூல் பண்ணாங்க இன்னும் அதுக்கே நிறைய பள்ளிகள் ஒத்துக்கலையே அவங்க எப்பிடி இலவச கல்வி அப்பிடின்னா ஒத்துக்குவாங்க\nஎல்லா தொழிலும் லாபமா நடக்கனும் தானே எல்லோரும் ஆசைபடுவாங்க கேக்குறீங்களா அது கூட நியாயம் தான��� ஆனா லாபம் மட்டுமே பிரதானம்ன்னு நினைச்சா வேற தொழில் பண்ணலாமே.\nஇன்னைக்கு தரமான கல்வி இந்தியால படிக்கணும்ன்னா குறைந்தபட்சம் ரூ 60,000 முதல் ரூ 75,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது, சராசரியா மாதத்திற்கு ரூ 6,000 வரை. இது ஒண்ணும் டிகிரி படிக்க இல்லை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க ஆகும் செலவு மட்டுமே, அடுத்தடுத்த ஆண்டுகளில் இது குறையும் என்றாலும் குறைந்த பட்சம் 40,000 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. மாத வருமானம் 10,000 உள்ள குடும்பங்கள் மாதா மாதம் இவ்வளவு பணம் எங்கிருந்து செலவு செய்வார்கள்\nநான் எல்லாம் படிக்கும் போது எம்‌சி‌ஏ-க்கு மூணு வருஷம் கட்டுனா பீஸ் ரூ 23,000 இன்னைக்கு ஒண்ணாம் கிளாஸ் சேர்க்க போன அதை விட ஜாஸ்தியா கேக்குறாங்களே என்னத்த சொல்ல. ரொம்ப வருசத்துக்கு முன்னாடியில பாஸு இப்பதான் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னாடி முடிச்சேன்.\nஅப்ப எங்க குழந்தைகள் தரமான கல்வி இலவசமா படிக்க வழியே இல்லையான்னு கேக்குறீங்களா பள்ளிக்கூடம் எல்லாம் அரசுடைமை ஆனா மட்டும் தான் இது எல்லாம் சாத்தியம். எது எதுவோ அரசுடைமை ஆகுது இது ஆகாதா என்ன பள்ளிக்கூடம் எல்லாம் அரசுடைமை ஆனா மட்டும் தான் இது எல்லாம் சாத்தியம். எது எதுவோ அரசுடைமை ஆகுது இது ஆகாதா என்ன அதுவும் இல்லாம இங்க இலவசமா குடுக்க வேண்டியது எல்லாம் குடுத்து முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.\nஅரசாங்கத்துக்கிட்ட எதிர்பாக்குறது எல்லாம் தரமான கல்வி, ஒரே மாதிரியான கல்வி அதுவும் நியாயமான கட்டணங்களில், எந்த அரசு இதை செய்யுமோ\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 7/11/2011 05:06:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டண​​ங்கள் முறையாக வசூல் செய்யப்படுகிறதா அல்லது அதிகமாக கறக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டியது நிச்சயம் அரசின் கடமையாகும். தினசரிதாள்களிலும் தொலைக்காட்சிகளி​லும் காட்டப்படும் பெற்றோர்களின் ​போராட்டம் ஒன்றும் நாடகம் அல்ல. அந்த மாதிரி நிகழ்களுக்கு காரணமாகும் பள்ளிகளை தயவு தாட்சண்யம் காட்டாமல் அரசு கையகப்படுதினால் பள்ளிகளின் அடாவடி, வ​சூல் காணாமல் போய்விடும், மேலும் பள்ளிகளின் கட்டணங்களை எக்காரணம் கொண்டும் பணமாக வாங்க விடக்கூடாது. கட்டாயமாக வங்கியில் கட்டும்படி செய்யவேண்டும்\nதிங்கள், ஜூலை 11, 2011 7:43:00 பிற்பகல்\nஅதெப்படிங்க அரசுடைமை ஆக்க முடியும். பள்ளி கூடங்களை நடத்துவதே நம்ம அரசியல்வாதிகள்தானே\nதிங்கள், ஜூலை 11, 2011 7:58:00 பிற்பகல்\nஇன்றைய இந்தியாவின் கல்வி நிலையின் தரத்தினைப் பல தரவுகளின் உதவியோடு அலசியிருக்கிறீங்க.\nஆட்சியாளர்கள் மனசு வைத்தால், இந்திய நாட்டின் கல்வித் தரம் இன்னும் முன்னேற வாய்ப்பிருக்கு சகோ.\nசெவ்வாய், ஜூலை 12, 2011 4:21:00 முற்பகல்\nபெற்றோர் போராட்டம் பண்றது உண்மை தான் என்றாலும் இது எல்லா இடங்களிலும் நடக்கணுமே, தவிர அத்தகைய பள்ளிகளை புறக்கணிப்பதும் இருக்க வேண்டுமே\nசெவ்வாய், ஜூலை 12, 2011 9:53:00 முற்பகல்\nஒயின் ஷாப் எல்லாம் நடத்திக்கிட்டு இருந்தது யாரு\nகேபிள் TV தொழிலை நடத்தினது யாரு \nஇப்ப எப்பிடி அது எல்லாம் அரசுடைமை ஆச்சு\nசெவ்வாய், ஜூலை 12, 2011 9:55:00 முற்பகல்\nஇங்கே தரம் குறைவு என்பதல்ல விஷயம், தரமான கல்வி தான் இந்தியாவில் கிடைக்கிறது. அதனால் தான் பன்னாட்டளவில் மாணவர்கள் இங்கே வருகிறார்கள்.\nஇங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது யாருக்கு இது கிடைக்கிறது என்பதே\nஒரு விலை உயர்ந்த பொருளாய் கல்வியும் ஆகிவிட்டது தான் பிரச்சனை. எல்லோருக்கும் எளிதாய் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம்.\nசெவ்வாய், ஜூலை 12, 2011 10:06:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ பிடிக்கலை - ந...\nகரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...\nஆங்கில சுவாரசியம் இது புதுசு\nஇந்தியாவை யாரும் விலைக்கு வாங்க முடியாது\nநீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா\nவாழ்க்கையில் வெற்றி பெற 10 விதிகள்\nமூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை (தொடரும் பதிவு)\nநீங்கள் உங்கள் மதிப்பை எப்போதும் இழப்பது இல்லை.\nகல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு \nவிவாகரத்து - ஏன் எதற்கு\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/07/blog-post_9966.html", "date_download": "2018-07-16T21:47:19Z", "digest": "sha1:7JEZJMRSEK7VVWZYQKWQFPZ3JYJLFYDI", "length": 8362, "nlines": 100, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: கரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nவியாழன், ஜூலை 28, 2011\nகரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...\nகரடி என்ன செய்யுது கொஞ்சம் பாருங்கோ\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 7/28/2011 05:26:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n* வேடந்தாங்கல் - கருன் *\nக்காணோளியைப் பகிர்தமைக்கு நன்றிகள் சகோ..\nவியாழன், ஜூலை 28, 2011 7:39:00 பிற்பகல்\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nஎன் கருத்தை கருண் சொல்லிட்டார்.\nவியாழன், ஜூலை 28, 2011 8:36:00 பிற்பகல்\nமச்சி, உனக்கு ஓவர் குசும்பையா. ஒரு கார்ட்டூன் படத்தை வைச்சு, நம்மளைக் கொலை வெறியோடு பார்த்து ரசித்துச் சிரிக்க வைச்சிருக்கிறீங்க.\nஎனக்கு அந்த மியூசிக் தான் பிடிச்சிருக்கு.\nவெள்ளி, ஜூலை 29, 2011 10:48:00 முற்பகல்\nகரடிய வைச்சு அருமையான ஒரு கதை சொல்லிரிகிங்க சகா \nசனி, ஜூலை 30, 2011 12:05:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இரு��்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ பிடிக்கலை - ந...\nகரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...\nஆங்கில சுவாரசியம் இது புதுசு\nஇந்தியாவை யாரும் விலைக்கு வாங்க முடியாது\nநீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா\nவாழ்க்கையில் வெற்றி பெற 10 விதிகள்\nமூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை (தொடரும் பதிவு)\nநீங்கள் உங்கள் மதிப்பை எப்போதும் இழப்பது இல்லை.\nகல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு \nவிவாகரத்து - ஏன் எதற்கு\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/10/blog-post_21.html", "date_download": "2018-07-16T22:25:47Z", "digest": "sha1:ZTUCNTH374FDGZ3EJ6P4CRW3YPWEZHYU", "length": 3992, "nlines": 74, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : எக் கபாப்", "raw_content": "\nஆச்சி கபாப் மசாலா - 2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nதயிர் - ஒரு மேசைகரண்டி\nஆலிவ் ஆயில் (அ) தேங்காய் எண்ணை (அ) நெய் முன்ற தேக்க்ரன்டி\n* முட்டையை அவித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.\n* தயிரில் சிறிது தண்ணீர் மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்து கலந்து வெட்��்டி வைத்த முட்டையின் இருபுறமும் தடவி வைக்க்க்வும்.\n* தவ்வாவில் எண்ணை சூடாக்கி மசாலா தடவிய முட்டையை போட்டு இரண்டு புறமும் நன்கு மசாலா முட்டையில் ஏறும் வரை கருகாமல் பொரித்து எடுக்கவும்.\nகவனிக்க: சில நேரம் முட்டையை போட்டதும் வெடிக்க ஆரம்பிக்கவும். ஆகையால் பொரிய விடும் போது முடி போட்டு கொள்ளவும்.\nஇந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய \"Jaleela Kamal\" அவர்களுக்கு நன்றி.\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nபாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை/Panch Pho...\nமஞ்சள் பூசனி பாலக் தில் கீரை சூப்\nதில் கீரை பாலக் முட்டை தோசை\nகோகோனட் சாக்லேட் சிப் குக்கீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-07-16T21:47:13Z", "digest": "sha1:6VI4TSGD36X4NGJJZFCTYS7WHXZTZJDO", "length": 25883, "nlines": 514, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: பிணத்தை உண்பவன்", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nLabels: கவிதை, பிணத்தை உண்பவன்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஅற்புதமான வரிகள் சிந்தனை சிறப்பு .\nதிண்டுக்கல் தனபாலன் May 27, 2012 at 5:34 AM\nவியக்க வைத்த கவியாக்கம் முனைவரே.\n நம் வாரிசுகளுக்கு தான் ‘இப்பிணங்களை’ தின்னு வளரும் பாக்கியம் கிட்டாமல் ‘பிஸ்ஸா’ ‘பர்கர்’ ஊட்டி வளர்க்கிறோம்.\nபின்னூட்டமிட்ட முருகன்,வலையகம், திரு ரமணி, சகோ.சசிகலா,திண்டுக்கல் தனபாலன், சத்ரியன் ஆகியோருக்கு நன்றிகள் பல...\nகிழங்கு கெடைக்காத ஊரில எச்சில் ஊற வைச்சிட்டிங்க...எழுத எத்தனையோ உள்ளது...முடிந்தால் நம்ம வலைபூக்கும் வந்து போங்க...http://tamilmottu.blogspot.in/\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்-நூல் அறிமுகம்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு - நூல் அறிமுகம்\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு - டிசம்பர் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarinpanidhuli.blogspot.com/2009/09/blog-post_8179.html", "date_download": "2018-07-16T21:39:43Z", "digest": "sha1:TIAZKNDZJBLRAHZIIGQLLOYF4XOA5XQC", "length": 75275, "nlines": 1267, "source_domain": "shankarinpanidhuli.blogspot.com", "title": "சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: முகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை.!!! >", "raw_content": "\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்�� இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை.\nதோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் வரலாற்றில் இருப்பவன் முகமது கஜினி. இந்தியாவுக்கு 16 முறை படையெடுத்து தோல்வியடைந்து மீண்டும் 17-வது முறை வெற்றி கண்ட மாவீரன் என்று இன்றும் பள்ளி புத்தகங்களில் வர்ணிக்கப்படுபவன். ஆனால் உண்மையில் கஜினியின் முதல் படையெடுப்பே வெற்றி தான்.\nகாபூல் நகருக்கு தெற்கே கி.பி.998 ஆம் ஆண்டு கஜினி என்ற நகரை ஆண்டு வந்தான் கஜினி முகமது..அந்த காலகட்டத்தில் இந்தியா என்றால் அனைவருக்கும் ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. அந்த மயக்கம் முகமது கஜினிக்கும் வந்தது. மாபெரும் படையுடன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து சிந்து நதியை கடந்து பஞ்சாப் பீடபூமியை நோக்கி முன்னேறினான். அவனையும் அவனுடைய மாபெரும் படையை தடுத்து நிறுத்தினான் பஞ்சாப் மன்னன் ஜெயபாலன்..ஆனால் அசுரத்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆப்கன் படையிடம் ஜெயபாலன் படையினரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முதல் போரிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஆப்கன் படையினர் பஞ்சாப் நகரை சூரையாடினார்கள். கொள்ளையடித்த செல்வத்தை ஒட்டகங்களில் ஏற்றவே பல மணி நேரம் செலவிட்டது ஆப்கன் படை.\nகஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு படையெடுப்பதை ஒரு திருவிழாவாக கொண்டாடினான். ஒவ்வொரு முறையும் இதே கதை, கொலை, கொள்ளை பின்னர் ஊர் திரும்புதல்..சௌராஷ்டிரா, கன்னோசி, மதுரா என வரிசையாக கொள்ளை மற்றும் கொலைகள். கஜினிக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு, தான் வெற்றி பெற்ற மன்னர்களின் விரல்களை வெட்டி சேகரித்து வைத்து கொள்வான். அப்படி சேகரித்தவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.\nஇறுதியாக கி.பி. 1025- ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தை கடந்து குஜராத் நகருக்குள் அடிவைத்தான். அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கத்தை கொண்ட புகழ் பெற்ற சோமநாதர் ஆலயத்தை நோக்கி மாபெரும் படையுடன் வந்தான். கோயில் தானே என்று அலட்சியம் செய்தவனுக்கு காத்திருந்தது மாபெரும் ஆச்சர்யம்.. ஊர் மக்கள்\nஆயிரக்கணக்கில் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை எதித்து நின்றார்கள்..ஆனால் அசுரத்தனம் நிறைந்த அவன் படை முன்பு ஆன்மீக வீரம் எடுபடவில்லை. அனைவரையும் வெட்டி சாய்த்தான்.. சிவலிங்கத்தை கீழே போட்டு உடைத்து மாபெரும் வெற்றிச் சிரிப்புடன் நின்றான். அன்று அவன் கொள்ளை அடித்த தங்கத்தின் அளவு மட்டும் 6 டன்.\nஅன்று அவ்வளவு புகழ் பெற்ற கோயிலை சூறையாடியதால் தான் கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதை மட்டும் பெறியதாக எடுத்து கூறினார்கள். அதற்கு முன் கஜினி செய்த அத்தனை அநியாயங்களும் இந்த செயலால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.. இன்றும் நாம் வரலாற்றை தவறாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.\n..இது மதன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் வாசிப்பில் கற்றது..கட்டுரை பயனுள்ளதாக இறுப்பின் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்\nPosted by பனித்துளி நினைவுகள் at 7:34 AM\nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை.\nதோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் வரலாற்றில் இருப்பவன் முகமது கஜினி. இந்தியாவுக்கு 16 முறை படையெடுத்து தோல்வியடைந்து மீண்டும் 17-வது முறை வெற்றி கண்ட மாவீரன் என்று இன்றும் பள்ளி புத்தகங்களில் வர்ணிக்கப்படுபவன். ஆனால் உண்மையில் கஜினியின் முதல் படையெடுப்பே வெற்றி தான்.\nகாபூல் நகருக்கு தெற்கே கி.பி.998 ஆம் ஆண்டு கஜினி என்ற நகரை ஆண்டு வந்தான் கஜினி முகமது..அந்த காலகட்டத்தில் இந்தியா என்றால் அனைவருக்கும் ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. அந்த மயக்கம் முகமது கஜினிக்கும் வந்தது. மாபெரும் படையுடன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து சிந்து நதியை கடந்து பஞ்சாப் பீடபூமியை நோக்கி முன்னேறினான். அவனையும் அவனுடைய மாபெரும் படையை தடுத்து நிறுத்தினான் பஞ்சாப் மன்னன் ஜெயபாலன்..ஆனால் அசுரத்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆப்கன் படையிடம் ஜெயபாலன் படையினரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முதல் போரிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஆப்கன் படையினர் பஞ்சாப் நகரை சூரையாடினார்கள். கொள்ளையடி��்த செல்வத்தை ஒட்டகங்களில் ஏற்றவே பல மணி நேரம் செலவிட்டது ஆப்கன் படை.\nகஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு படையெடுப்பதை ஒரு திருவிழாவாக கொண்டாடினான். ஒவ்வொரு முறையும் இதே கதை, கொலை, கொள்ளை பின்னர் ஊர் திரும்புதல்..சௌராஷ்டிரா, கன்னோசி, மதுரா என வரிசையாக கொள்ளை மற்றும் கொலைகள். கஜினிக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு, தான் வெற்றி பெற்ற மன்னர்களின் விரல்களை வெட்டி சேகரித்து வைத்து கொள்வான். அப்படி சேகரித்தவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.\nஇறுதியாக கி.பி. 1025- ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தை கடந்து குஜராத் நகருக்குள் அடிவைத்தான். அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கத்தை கொண்ட புகழ் பெற்ற சோமநாதர் ஆலயத்தை நோக்கி மாபெரும் படையுடன் வந்தான். கோயில் தானே என்று அலட்சியம் செய்தவனுக்கு காத்திருந்தது மாபெரும் ஆச்சர்யம்.. ஊர் மக்கள்\nஆயிரக்கணக்கில் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை எதித்து நின்றார்கள்..ஆனால் அசுரத்தனம் நிறைந்த அவன் படை முன்பு ஆன்மீக வீரம் எடுபடவில்லை. அனைவரையும் வெட்டி சாய்த்தான்.. சிவலிங்கத்தை கீழே போட்டு உடைத்து மாபெரும் வெற்றிச் சிரிப்புடன் நின்றான். அன்று அவன் கொள்ளை அடித்த தங்கத்தின் அளவு மட்டும் 6 டன்.\nஅன்று அவ்வளவு புகழ் பெற்ற கோயிலை சூறையாடியதால் தான் கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதை மட்டும் பெறியதாக எடுத்து கூறினார்கள். அதற்கு முன் கஜினி செய்த அத்தனை அநியாயங்களும் இந்த செயலால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.. இன்றும் நாம் வரலாற்றை தவறாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.\n..இது மதன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் வாசிப்பில் கற்றது..கட்டுரை பயனுள்ளதாக இறுப்பின் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\n*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogging.tamilmanam.net/?p=33", "date_download": "2018-07-16T21:33:15Z", "digest": "sha1:QFT53APZGWA6EG64LHWNVMCR5N37P7KL", "length": 4183, "nlines": 46, "source_domain": "tamilblogging.tamilmanam.net", "title": "தமிழில் எழுதலாம் வாருங்கள் « தமிழில் எழுதலாம் வாருங்கள்", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவுகள் அறிமுகப் பக்கம்\nதமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள் இந்த அறிமுகப் பக்கங்கள் வலைப்பதிவுகள் குறித்த விரிவாக அறிமுகத்தை உங்களுக்கு வழங்கும்\nவலைப்பதிவுகள் – ஒரு அறிமுகம்\nவலைப்பதிவுகள் – சில கேள்விகள்\nஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்\nமுதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்\nதமிழ்மணத்திற்காக புதுப்பித்தவர் : தமிழ் சசி\n7 Comments to “தமிழில் எழுதலாம் வாருங்கள்”\nஎன்ன எழுதியிருங்க .கொஞ்சம் நல்ல எழுதினா என்ன\nதமிழ் மணம் வலைபதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன\nநன்றாக இருக்கிறது. நான் ஒரு மொழிபெயர்ப்பாளன்/எழுத்தாளன். கண்ணதாசன் பதிப்பகத்திற்கு 40 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளேன். ஐந்தாறு புத்தகங்கள் மூலமாக எழுதி உள்ளேன். இந்த பக்கங்களில் என்ன தலைப்புக்களில் எழுதலாம்.\n« முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilthalaimagan.blogspot.com/2010_07_01_archive.html", "date_download": "2018-07-16T21:56:38Z", "digest": "sha1:3K4SAHH4E5LGAV7URWJTVZLVPXHDI2T4", "length": 92678, "nlines": 219, "source_domain": "tamilthalaimagan.blogspot.com", "title": "தமிழ் தலைமகன்: July 2010", "raw_content": "\nபிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-3)\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-2)\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-1)\nஇயந்திரப் பறவை - பாகம் 3\nஇயந்திரப் பறவை - பாகம் 2\nதமிழ் படவுலகம் என்ன செய���ய போகிறது\nஇயந்திரப் பறவை - பாகம் 1\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-3)\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-2)\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-1)\nஇயந்திரப் பறவை - பாகம் 3\nஇயந்திரப் பறவை - பாகம் 2\nதமிழ் படவுலகம் என்ன செய்ய போகிறது\nஇயந்திரப் பறவை - பாகம் 1\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)\nஅந்தமான் கனவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே சென்றது. ஒரு வருடமும் ஓடியது, ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சேர்ந்திருந்த “இளநிலை ஆராய்ச்சியாளர்” வேலைக்காக எனக்குக் கிடைக்கும் உதவித்தொகை (STIPEND) அடிக்கடி தாமதமாகி மூன்று அல்லது நான்கு மாதங்கள் சேர்ந்து ஒருமித்து கிடைக்கும். அப்படி சம்பளம் இல்லாத ஒரு மாதத்தில் ஒரு நாள் எனது ஆசிரியர் கூப்பிட்டு “அந்தமானில் ஒரு மாதகாலம் பவளப்பாறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெறப் போகிறது, ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்யுங்கள்” என்றார். பயணப்படி எதுவும் கிடைக்காது சொந்த செலவில் தான் செல்லமுடியும் என்றும் அறிந்தோம்.\nஅந்தமான் செல்லவே நிறைய செலவாகும், இதில் டைவிங் வேறு சந்தடி சாக்கில் கற்று திரும்ப வேண்டும், சம்பளமும் இல்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை. நானும், நண்பரும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒரு மனதாக பயிற்சிக்கு செல்வது என முடிவெடுத்தோம். இருவரும் வீடுகளில் தயங்கி தயங்கி பணம் கேட்டோம். கல்லூரியில் படிக்கும் போது வீட்டில் பணம் கேட்க தயக்கம் இருக்காது. ஆனால், ஒரு வேலைக்கு சென்ற பின்பு மீண்டும் பெற்றோரிடம் கேட்க ரொம்பவும் கூசித்தான் போனது. எங்கள் ஆர்வம் அறிந்து, வீட்டிலும் பச்சை கொடி காட்டினார்கள்.\nஎனக்கு அடுத்தபடியாக முத்துராமன் எனும் தம்பியும் (எனக்கு முதுகலையில் ஜூனியர்) இளநிலை ஆராய்ச்சியாளராக புதிதாக சேர்ந்திருந்தார். அவர் இதற்கு முன் அந்தமானில் பணியாற்றியவர். எனவே, நாங்கள் மூவரும் அந்தமான் செல்ல ஆயத்தமானோம். முத்துவிடம் டிக்கெட் ரிசர்வ் பண்ணுவது பற்றி கேட்டேன். அவர் “மூன்றாம் தர வகுப்பிற்கு (3rd class) ரிசர்வேசன் கிடையாது, நேரில் போய்தான் எடுக்க முடியும், தைரியமாக கிளம்புங்கள்” என்றார். போருக்கு செல்லும் வீரன் போல வீட்டில் அனைவரும் வழியனுப்ப சென்னை வந்திறங்கி துறைமுகம் சென்றோம்.\nஅங்கே, மூன்றாம் வகுப்பு பயணிகளை எவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள் ��ன்று நேரில் கண்டு இரத்தம் கொதித்தது. கைக்குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் அனைவரும் அகதிகள் போல ரிசர்வேசன் கதவு எப்பொழுது திறக்கும் என்று கொளுத்தும் வெயிலில், தார் சாலையில் காத்துக் கிடந்தனர். எங்களைப் பார்த்து முத்து “இதற்கே மலைத்தால் எப்படி அடுத்து ரிசர்வேசன் கவுன்ட்டர் திறந்ததும் வேடிக்கையை பாருங்கள்” என்றார்.\nகவுன்ட்டர் திறந்ததும், ரஜினி படத்திற்கு முதல் ஷோ டிக்கெட் எடுக்கும் ரசிகர்களைப் போல ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் கூட்டம் திமிறியது. எங்கள் இருவரையும் உடைமைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு தம்பி டிக்கெட் எடுக்கக் கூட்டத்துக்குள் புகுந்தார். தனியாக செல்லும் பெண்களும், வயோதிகரும் இதில் எப்படி டிக்கெட் எடுத்து பயணம் செய்வார்கள்\nமுதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு இந்த பிரச்சனை இருக்காது. பணம் எளியோரை எப்படியெல்லாம் பாகுபடுத்துகிறது என நொந்து கொண்டேன். வெற்றிகரமாக டிக்கெட் எடுத்த பின்பு, ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவில் இருந்த வாயில் வழியே அனைவரும் முண்டியடித்து உள்ளே சென்றோம். எங்கள் லக்கேஜ் எல்லாம் அதன் வழியே எப்படி நுழைத்தோம் என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.\nஉள்ளே நுழைந்ததும், “அண்ணே, கவனம் உடனே பின்னே ஓடுங்கள்” என்று தம்பி முத்து உரக்கக் கத்தினார். என்னுடன் வந்தவர்களும் பக்கவாட்டில் பார்த்தபடி, அலறியடித்து பின்னே ஓடினர். நானும் அவர்களுடன் ஓடி என்னை ஆசுவாசப்படுத்துவதற்குள் ஒரு கூட்ஸ் ரயில் எங்களைக் கடந்து சென்றது. எனக்கு சப்தநாடியும் ஒரு கணம் அடங்கி விட்டது. எல்லாம் மயிரிழையில் நடந்தேறியது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் முன்னறிவிப்பும் இல்லாமல், எப்படி இந்த இரயில் பாதை வழியே உள்ளே அனுப்புகிறார்கள் எனத் தம்பியிடம் கேட்டேன். “அதெல்லாம் அப்படித்தான் இன்னும் நிறைய இருக்கு, சீக்கிரம் வாங்க அடுத்த கூத்தைப் பார்க்க வேண்டாமா” என்று எங்களை தரதரவென இழுக்காத குறையாய் அழைத்து சென்றார்.\n. கஸ்டம்ஸ் என்ற பெயரில் எல்லாரையும் கிச்சு கிச்சு மூட்டி ஒரு இடத்தில் நிற்க வைத்தனர். பிரம்மாண்டமாய் நிற்கும் “நன்கொளரி” கப்பலைப் பார்த்ததும் பட்ட கஷ்டங்களெல்லாம் நொடிப் பொழுதில் பறந்தன. உள்ளே ஏறுவதற்கு மூன்று வழிகள் இருந்தன, மூன்றின் அடியிலும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்து நின்று தயாரானார்கள். எங்களுக்கு உள்ளே செல்ல அழைப்பு வந்ததும் ஓடிப் போய் சக பயணிகளுடன் வரிசையில் நின்றோம்.\nவரிசையை சரிபார்த்துக் கொண்டு வந்த ஒரு பாதுகாப்பு காவலர், எங்கள் டிக்கெட்டை வாங்கி பார்த்து “இந்த வழி முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்குரியது, அங்கே செல்லுங்கள்” என்று அடுத்த பாதையை காட்டினார். உடனே நாங்களும், எங்களுடன் நின்றிருந்த சக பயணிகளும் லக்கேஜ்களுடன் அலறியடித்துக் கொண்டு அடுத்த வழிக்குப் போனோம். அங்கே நின்றிருந்தவர் இங்கில்லை அங்கே செல்லுங்கள் என்று அடுத்த பாதையை காட்டினார்.\n“வடை போச்சே” என்று நொந்து கொண்டு அடுத்த பாதைக்குப் போனால் அங்கேயும் இதே போல் தான் நாயை விரட்டுவது போல விரட்டினர். இருந்ததே மூன்று வழி, அடுத்து எங்கே செல்வது லக்கேஜ் என்றதும் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஒரு ஆளுக்கு ஒரு மாதத்திற்கான உடை, அதுபோக எங்கள் டைவிங் உபகரணங்கள் வேறு கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நாக்கு தள்ளியது என்பார்களே அதை அன்று தான் அனுபவித்தேன்.\nஉடனே அனுபவசாலி முத்துராமன் அந்த காவலருடன் இந்தியில் வாக்குவாதம் நடத்தினார், அவர்கூட வேறு ஒரு சிலரும் சேர்ந்து கொள்ள சிறிது பரபரப்பு நிலவியது. இதில் என்ன கொடுமை என்றால், உயர் வகுப்பு பயணிகள் செல்லும் பாதைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. ஒருவழியாக ஒரு இளகிய மனம் படைத்த காவலர் வந்து உள்ளே செல்ல அனுமதித்தார். அப்பொழுது முத்து “இது ஒரு வழக்கமான கூத்து, எப்படி இருந்தது படைத்த காவலர் வந்து உள்ளே செல்ல அனுமதித்தார். அப்பொழுது முத்து “இது ஒரு வழக்கமான கூத்து, எப்படி இருந்தது” என்று சிரித்தார். எனக்கு டைட்டானிக் படத்தில் ஜாக் கோஷ்டி கப்பலில் ஏறும் சம்பவம் நினைவுக்கு வந்தது. படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் இருக்கிறாளா என்று அனிச்சையாய் என் கண்கள் தேடின.\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-3)\nமதுரை சென்றதும், இரு நாட்கள் கழித்து இராமேஸ்வரம் (புதுமடம்) கிளம்ப தயார் செய்து கொண்டு இருந்தோம். என்னைப் போலவே மதுரைக்கார நண்பர் மாரிமுத்து என்பவரும் முனைவர் படிப்பிற்காக சேர்ந்து இருந்தார். அவரும் என்னைப் போலவே ஒரு “நீச்சல் வீரர்” தான���. அவர் என்னைப் பார்த்து “இவன் பெரிய ஆளாய் இருப்பானோ” தான். அவர் என்னைப் பார்த்து “இவன் பெரிய ஆளாய் இருப்பானோ” என்றும், நான் அவரைப் பார்த்து “இவன் பெரிய நீச்சல்காரனாக இருப்பானோ” என்றும், நான் அவரைப் பார்த்து “இவன் பெரிய நீச்சல்காரனாக இருப்பானோ” என்றும் பயந்து கொண்டு இருந்தோம்.\nஅவரையும், அவர் சார்ந்த மனிதர்களையும் பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nஒரு வழியாக புதுமடம் கிராமம் அடைந்தோம். அங்கே, எங்களுக்கு கடலில் நீந்த தேவையான கண் கண்ணாடி (மாஸ்க்), காலுக்கு துடுப்பு, ஆள் உயர இரப்பர் உடையென சகல உபகரணங்களும் இருந்தது. இதையெல்லாம், டிஸ்கவரி சானலில் மட்டுமே இதுவரை கண்டிருந்த எங்களுக்கு, ஏதோ சாதிக்கப் போகிறோம் என்று பொறி கிளம்பியது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள மண்டபம் என்ற ஊருக்கு சென்று அங்கே ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி முயல் தீவுக்குக் கூட்டிப் போனார்கள்.\nஅங்கே, முட்டியளவு நீரில் இறங்க சொல்லி, பவளப்பாறைகளையும் அதன் சகவாசிகளான வண்ண வண்ண மீன்களையும் ரசிக்க சொன்னார்கள். நானும் தொபீரெனக் குதித்து “டம் . . டம் . . டம்” என நீச்சல் அடிக்கத் துவங்கினேன். நான் அடித்த அடியில் மீன்களெல்லாம் மிரண்டு ஓடிவிட்டன, தண்ணீர் வேறு கலங்கி சாக்கடை போல மாறி விட்டது. பரிதாபமாக எழுந்து நின்று பார்த்தால், எனது இரு முட்டியிலும் ரத்தம் கசிந்ததை கவனித்தேன். பின்னே தண்ணீரே முட்டியளவு தான் இருந்தது அதில் பவளப்பாறைகள் வேறு, கிழிக்காமல் என்ன செய்யும் தண்ணீரே முட்டியளவு தான் இருந்தது அதில் பவளப்பாறைகள் வேறு, கிழிக்காமல் என்ன செய்யும். முட்டி உடையாமல் சைக்கிள் கற்றவனும், இரத்தம் வராமல் பவளப்பாறையில் நீந்தியவனும் இல்லை என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நண்பர் மாரிக்கும் அதே நிலைமைதான் “ஒய் பிளட். முட்டி உடையாமல் சைக்கிள் கற்றவனும், இரத்தம் வராமல் பவளப்பாறையில் நீந்தியவனும் இல்லை என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நண்பர் மாரிக்கும் அதே நிலைமைதான் “ஒய் பிளட் சேம் பிளட்” என்று வடிவேல் கணக்காய் கேட்டுக் கொண்டோம்.\nஆனால், யாருக்கும் எளிதாய் கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கையும், ஆர்வமும் எங்களை தளர விடவில்லை. தினமும் அதிகாலையில் கடற்க���ையோர டீ கடையில் ஈ மொய்க்கும் போண்டாக்களை (அதற்கு வெடிகுண்டு எனச் செல்ல பெயர் வேறு) வாங்கி கட்டிக் கொண்டு (அதுதான் காலை உணவே) ஆறு மணிக்கு படகில் ஏறுவோம். திரும்ப கரைக்கு வர மதியம் ஒரு மணி ஆகிவிடும்.\nஒரு நாள், கொஞ்சம் ஆழமான பகுதியில் நீச்சலடித்து கொண்டு இருந்தோம். அந்த இடத்தின் பெயர் “பிசாசு முனை” (இராமேஸ்வரம்) பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல. அந்த இடத்தில் எப்பொழுதும் ராட்சத அலைகள் அதிகமாக இருக்கும். பவளப்பாறைகளும் அதிகம் இருக்கும், எனவே அங்கே சென்று எனது சீனியர் ஒருவர் புகைப்படம் எடுக்க, நானும், மாரியும் அவர் அருகே சென்று நீந்தியவாறு அவர் கடலுக்கடியில் புகைப்படம் எடுப்பதை கவனித்து கொண்டு இருந்தோம். உடனே அவர் ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு எங்களை தள்ளிப் போகச் சொன்னார்.\nபக்கத்தில் நின்றால் அவருக்கு புகைப்படம் சரியாக வராதாம். நாங்களும் சற்று தள்ளி வந்தோம். திடீரென ஒரு பெரிய அலை வந்து அவரை புரட்டிப் போட்டது. காமிரா ஒரு பக்கம் பறக்க அவர் அணிந்திருந்த முகக்கவசக் கண்ணாடிக்குள் (மாஸ்க்) தண்ணீர் ஏற மூச்சு திணறி “காப்பாற்றுங்க ... காப்பாற்றுங்க” என்று கத்தியவாறு நீரில் மூழ்க துவங்கினார். என்னையும், மாரியையும் தவிர மற்ற அனைவரும் படகில் இருந்தனர். நண்பர் மாரிமுத்துவும் சற்று தொலைவில் இருந்தார். நான் மட்டும் கூப்பிடும் தொலைவில் இருந்தேன்.\nபடகில் இருந்த எனது ஆசிரியர் என்னைப் பார்த்து அவனை போய் தூக்கிக் கொண்டு வாயா என்றார். நானோ ஒரு கற்றுக் குட்டி, ஏற்கனவே என்னை குளத்தில் காப்பாற்ற வந்த நண்பனையும் உயிர் பயத்தில் கெட்டியாய் பிடித்து நீந்தவிடாமல் கொல்லப் பார்த்திருக்கிறேன். அதே போல இந்த ஆளும் என்னை நீந்த விடாமல் பிடித்துக் கொண்டால் இருவரின் கதியும் அதோ கதிதான்.\nஆனாலும் யோசிக்க நேரமில்லை, சட்டென்று அவரருகில் சென்று அவரது புஜத்தைப் பிடித்து ஆசுவாசப் படுத்தினேன். ஒரு சப்போர்ட் கிடைத்த நம்பிக்கையில் அவரும் நிதானமானார். அவர் பாரமும் என்னை அழுத்த ஒரு வழியாய் படகுக்கு இழுத்து வந்து சேர்த்தேன். ஆசிரியரிடம் அவருக்கு செம டோஸ் விழுந்தது. அதிலிருந்தும் பல டிப்ஸ் கிடைத்தது.\nநாளடைவில் பவளப் பாறைகள் மத்தியில் ரத்தம் பார்க்காமல் நீந்தும் கலையையும், மீன்களை கலவரப் படுத்தாமல் அவற்றை கண்காணிக்க��ம் கலையையும் கற்றுக் கொண்டேன். பெரும்பாலும் நீரின் மீது மிதந்த படி அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பேன். முங்கு நீச்சலில் “தம்” பிடித்து உள்ளே சென்று வரும் கலையும் போகப்போக அத்துபடியானது. அடுத்த கட்டம், “ஸ்கூபா டைவிங்” எனும் சிலிண்டர் அணிந்து கடலுக்கடியில் செல்லும் கலையை கற்க வேண்டும்.\nஅதற்கான பயிற்சி தமிழகத்தில் கிடையாது. எனக்கு தெரிந்தவரை அந்தமானில் கற்றுத் தரப்படுவதாக அறிந்தேன். ஆனால், அந்தமான் சென்று வர, டைவிங் கற்க ஏராளமாய் செலவாகுமே என்ன செய்வது இந்நிலையில் நண்பர் மாரிக்கும் எனக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களும், தாகங்களும் இருந்ததால் நாங்கள் பயங்கர நெருக்கமாகி விட்டோம், இருவருமே அந்தமான் செல்லும் வாய்ப்புக்காக காத்திருந்தோம்.\nஅடுத்த பதிவில் அந்தமான் . . .\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-2)\nஅந்த அதிர்ச்சி . . . எனது சக பயிற்சி வீரர்களெல்லாம் சுள்ளான்கள் அனைவருக்கும் ஆறு முதல் பத்து வயதுக்குள் இருக்கும். அவர்கள் அனைவரும் எனது முழங்காலுக்கு கீழே தான் இருந்தனர். நான் மட்டும் இருபத்தைந்தை கடந்தவனாய் இருந்தேன். அது போக, சுள்ளான்கள் எல்லாம் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சியில் சேர்ந்து, அடுத்த கட்டத்தை எட்டி இருந்தனர். நான் தத்தளிப்பதை பார்த்து அவர்கள் “அண்ணே, இப்டி அடினே, காலை அப்டி உதைனே” என்று சொல்லி கொடுக்க துவங்கினர். எனக்கு ஒரே வெட்கமாய் இருந்தது, இருந்தாலும் வேறு வழியில்லை சவாலாக எடுத்து சாதித்தேன்.\nஒரு வாரத்தில் என்னை நன்றாகப் பயிற்றுவித்தனர். பயிற்சி முடிந்ததும், பயிற்றுநரிடம் நன்றி சொல்லி விட்டு, இந்த மாதிரி நான் கடல் ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறேன், இன்னும் ஒரு வாரத்தில் இராமேஸ்வரத்தில் எனக்கு நீச்சல் தேர்வு இருக்கு என்றேன். அவரோ, “நல்ல தண்ணீரில் நீச்சல் அடிப்பது வேறு, கடலில் நீச்சல் அடிப்பது வேறு, இப்பொழுது நீங்கள் கற்றது எல்லாம் கடல் கிட்ட செல்லாது” என்று தன் பங்குக்கு ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.\n என்று எண்ணிக் கொண்டு, இராமேஸ்வரம் அருகில் உச்சிபுளியில் இருந்த எனது சகோதரி வீட்டுக்கு கிளம்பினேன். அதுவும் ஒரு கடற்கரை கிராமம் தான். அங்கு சென்று, அருகிலுள்ள காமராஜர் பல்கலையின் ஆய்வுகூடத்திற்கு (புதுமடம்) சென்றேன். அங்கே, மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் அலுவல உதவியாளராக இருக்கிறார். எனது நேர்காணலின் போது அவரை மதுரையில் சந்தித்து இருக்கிறேன். அவரிடம் விஷயத்தை சொன்னேன்.\n ஒரு வாரம் டயம் இருக்கில்ல வாங்க ஒரு கை பார்த்து விடுவொமென்று உற்சாகப் படுத்தினார். தினமும் காலையிலும் மாலையிலும் கடற்கரைக்கு அவருடன் செல்வேன். அவரை எனது மானசீக குருவாய் ஏற்று அவர் சொல்லிக் கொடுத்த நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இரண்டாம் நாள் பயிற்சியின் போது, என்னை நீந்தியவாறு கைத்தாங்கலாய் கடலுக்குள் கூட்டிச் சென்றார். கடல் நடுவே ஒரு இரும்பு கம்பி ஒன்று ஊன்றி இருந்தார்கள், அதை பிடிக்க சொல்லி விட்டு சற்றும் எதிர்பாராமல் முங்கு நீச்சலில் கரைக்கு திரும்பி விட்டார்.\nஅந்த கம்பி முழுதும் சிப்பிக்கள் பிடித்து கரடுமுரடாக இருந்தது. கை வேறு ஏற்கனவே கடல் நீரில் ஊறி இருக்க, சிப்பிக்கள் கையை பதம் பார்க்கத் துவங்கின. பிடிக்கவும் முடியவில்லை, விட்டால் மூழ்கி விடுவேன் என்று பயம் வேறு. அவரை நோக்கி “முடியல . . . கை வலிக்குது...” என்று கத்தினேன். “வலிச்சா விட்டுடுங்க” என்று அவர் திருப்பிக் கத்தினார்.\nஇன்னிக்கு என்ன ஆனாலும் சரி, உயிரை பணயம் வைத்து விட வேண்டியதுதான் என்று கையை விட்டு விட்டு கரையை நோக்கி நீந்தினேன். அவர் கரையிலிருந்து என்னைப் பார்க்கிறாரா என்று அடிக்கடி உறுதிப் படுத்திக் கொண்டேன். அப்படியா விட்டு விடப் போகிறார் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் நீந்தி கரை சேர்ந்தேன்.\nகைகள் ரெண்டிலும் ரத்தக் கீறல்கள், அதில் கடல் நீரின் உப்பும் சேர, ஒரே எரிச்சல் வேறு. அந்த ஆளைப் பார்த்து வாய்க்குள்ளேயே கெட்டவார்த்தைகளால் திட்டிக் கொண்டேன். பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் சுண்ணாம்பு எடுத்து அதில் தேங்காயெண்ணை கலந்து தேய்க்க சொன்னார். “நாளைக்கு காலைல பாருங்க பட்டுப் போயிடும்” என்றார்.\nஅடுத்த நாளும் அதே மாதிரி அதிரடி பயிற்சி தான். மூன்றே நாளில் முழுக்கத் தேறிவிட்டேன். நம்பிக்கை துளிர்த்தது எனது மானசீக நீச்சல் குருவிடம் நன்றி சொல்லி மதுரை கிளம்பினேன். அங்கிருந்து மீண்டும் இராமேஸ்வரம் போக வேண்டும்.\nஅடுத்த பதிவில் இராமேஸ்வரம் போவோமா\nகடலடியில் ஒரு தமிழன் (பாகம்-1)\nபயணக்கட்டுரைகள் எழுதுவதும், வாசிப்பதும் ஒரு அலாதியான அனுபவம் தான். அனைவருக்கும் வாய்க்க���த சில அரிய வாய்ப்புக்கள் ஒரு சிலருக்கு மட்டும் அபூர்வமாகக் கிட்டும். அப்படி ஒன்று எனக்கு கிடைத்திருப்பதும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் கிடைத்ததும் எனது பாக்கியம்.\nஇதை நான் எழுத ஆயத்தமாகும் போது எனது வலையுலக தோழர்களிடம் இது சரியாக வருமா என சோதித்தேன், அவர்களிடம் இருந்து ஆரோக்கியமான பதில்கள் கிடைத்ததால் இதனை எழுத எத்தனிக்கிறேன். இதை ஒரு சுயபுராணமாக தம்பட்டம் அடித்து கொள்வதற்காக எழுதவில்லை, அப்படி எங்கேனும், யாருக்கேனும் தோன்றினால் தயவு செய்து சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.\nசரி, இனி (கடலுக்குள்) தொடருக்குள் பயணிப்போமா\nநானும் ஒரு காலத்தில் அனைவரையும் போல, தண்ணீரில் நீந்தும் மீன்களையும், நண்பர்களையும் கரையிலிருந்து ரசித்தவன் தான். ஒரு முறை பட்டப்படிப்பின் போது (விலங்கியல், APSA கல்லூரி, திருப்புத்தூர்) NSS முகாமில், குளத்தில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி நண்பர்களால் காப்பாற்றப் பட்டு உயிர் பிழைத்த அனுபவமும் உண்டு. அதிலிருந்து “சீ ... சீ ... இந்த பழம் புளிக்கும்” என ஒதுங்கி விட்டேன்.\nபிறகு, பட்டமேற்படிப்பிற்காக, காரைக்குடி அழகப்பா பல்கலையில் சேர்ந்த பொழுதும் (கடலியல் படிப்பு), படிப்பின் நிமித்தம் அடிக்கடி கடற்கரைக்கு சென்ற போதும் எனது கடல் ஆர்வம் கரையோடு தான் இருந்தது. படகில் ஆய்வுக்காக செல்லும் போதெல்லாம் உயிரை கையில் பிடித்து கொண்டு தோழிகள் முன் பயத்தை வெளிகாட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகள் இருக்கிறதே . . . அப்பப்பா \nஇவையெல்லாம், கொஞ்ச நாட்களுக்குத் தான். பட்டமேற்படிப்பு முடித்து, முனைவர் படிப்பிற்காக, மதுரை காமராஜர் பல்கலையில் நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். நான் தேர்வு செய்யப் பட்டதாகவும், ஆனால் இரு வாரம் கழித்து இராமேஸ்வரத்தில் நீச்சல் தேர்வு இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டது.\nஅரைமனதாக சொந்த ஊருக்கு வந்தேன் (திருப்புத்தூர்). ஊரில் நீச்சல் பழகலாம் என்றால் குளங்கள் நிறைய உண்டு ஆனால் எதிலும் தண்ணீர் இல்லை அவ்வளவு வறட்சி. அப்பொழுது தான், அருகில் காரைக்குடியில் ஒரு நீச்சல் குளம் புதிதாகத் துவங்கி உள்ள செய்தி அறிந்தேன். உடனே அங்கு சென்று, எனக்கு ஒரு வாரத்தில் நீச்சல் கற்று தர முடியுமா. அப்பொழுது தான், அருகில் காரைக்குடியில் ஒரு நீச்சல் குளம் புதிதாகத் துவங்கி ���ள்ள செய்தி அறிந்தேன். உடனே அங்கு சென்று, எனக்கு ஒரு வாரத்தில் நீச்சல் கற்று தர முடியுமா எனக் கேட்டேன். அவர்களும், உங்களுக்கு ஆர்வமிருந்தால் ஒரு நாளில் கூடக் கற்றுக் கொள்ளலாம் என்று ஆர்வப்படுத்தினர்.\nஅடுத்த நாள் அதிகாலை, அவர்கள் கூறிய படி நீச்சலுடை அணிந்து சென்றால், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅது . . . அடுத்த பதிவில் . . .\nஇந்த தலைப்பை பார்த்ததும் அநேகருக்கு குஷியாக இருக்கும் (வறுத்தெடுக்க ஒருத்தன் சிக்கிட்டான்டா) என்று. ஆனால், அதுதான் உண்மை கடவுள் இருக்கிறார். குரங்கிலிருந்து மனிதன் வந்தான், பிரபஞ்சத்தில் நடைபெற்ற அணுக்களின் மோதலால் உயிர்கள் உருவாகின என்பதெல்லாம் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.\nஇந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விதண்டாவாதங்களுக்கு மத்தியில், எல்லாவற்றிற்கும் ஒரு மூலம் உண்டு, அந்த ஆதிமூலம் தான் கடவுள். விஞ்ஞான வளர்ச்சியால் நிலவில் கால் வைத்தவன் கூட முதலில் கடவுளுக்கு நன்றி சொன்னேன் என்கிறான். சரி, கடவுளை அவனை யார் கண்டது எங்கே கடவுளை என் முன்னாள் வரச்சொல்லுங்கள் பார்ப்போம் என பலர் கூவலாம். கடவுள் என்பதை பிரித்தால் “கட-உள்” என வரும். உள்ளத்தைக் கடந்து ஆழமாய் பயணித்து பார்த்தால் புரியும். ஒவ்வொருவரின் உள்ளமும் கடவுள் வாழும் ஆலயமே என்று.\nஇறைவன் எங்கும் நிறைந்தவன் “காற்றைப் போல” உணர முடிந்தவர்களுக்கு அவன் ஒரு ஒப்பற்ற அனுபவம். இன்று நாத்திகம் பேசும் பலரும் “கோயில் வேண்டாம் எனச் சொல்லவில்லை, அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது என்று சொல்கிறேன்” என்றும் “கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்” என்றும் சப்பைக் கட்டு கட்டுவர்.\nகடவுள் மறுத்த பெரியார் கூட, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது வரலாறு. அதற்கு அவர் கூறிய விளக்கம், இந்த மதத்தில் சாதி பாகுபாடு இல்லை, அனைவரும் ஒரே நிலையில் மதிக்கப்படுகின்றனர் என்பதாகும். ஆக, மிகப் பெரிய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு என்பது இறைவனின் பெயரால் மனிதனை கொடுமைப் படுத்தும் அவலத்தை களையவே. இவர்களும் ஏதோ ஒரு தருணத்தில் கடவுளைக் கடந்���ுதான் போகின்றனர்.\nஆனால், மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மலிய விடக் கூடாது. அந்த “மதம்” நமது மனத்தில் இருக்க வேண்டுமேயொழிய மண்டைக்குள் ஏறக் கூடாது. மதம் யானைக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தலைக்கேறினால் விளைவுகள் விபரீதமாகும்.\nஇருப்பினும், சமயம் என்பது மனிதனை பண்படுத்துகிறது, நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என நினைப்பவன், நேரிய பாதையில் செல்வான். ஒரு பயம் இருக்கும், நம்மை ஒரு சக்தி காக்கின்றது அது நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்று எண்ணி தவறு செய்ய மாட்டான். உடனே ஒரு கேள்வி எழும், நாத்திகம் பேசும் நாங்களா கோயிலை இடிக்கிறோம் மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை வன்முறைகள் மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை வன்முறைகள் இதைத்தான் உங்கள் கடவுள் விரும்புகிறாரா என்று.\nபக்குவமில்லா அரைவேக்காட்டு ஆசாமிகள் மலிவான விளம்பரத்திற்காக தூண்டிவிடும் செயல்கள் இவையென்பது உங்களுக்கு தெரியாதா ஒரு அரசியல் கட்சி பிரபலமாக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மதத்தின் பெயரால் ஆடிய ஆட்டத்தின் உள்நோக்கம் என்ன ஒரு அரசியல் கட்சி பிரபலமாக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மதத்தின் பெயரால் ஆடிய ஆட்டத்தின் உள்நோக்கம் என்ன கோயில் கட்டுவதா\nஅடுத்தது சாமியார்கள், இவர்களைப் பற்றி பேசினாலே நமக்கு ஏதோ ஆபாசப் படம் பார்க்கிற உணர்வு வரும். மக்களின் மனது, ஒரு தூய வெண்ணிற வேட்டியில் இரு சொட்டு மை இட்டால் அதைத்தான் காணும். அது போல ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற துறவிகளை மறக்கடிக்கப் படுகிறோம். துறவி என்பவர் முற்றும் துறந்தவராய், ஒட்டிய வயிறும் ஒடிசலான தேகமும் கொண்டு இருப்பார். பசித்திருப்பார், எப்போதும் இறைவனை நினைத்து, தியானித்து, தவம்செய்து, கிட்டத்தட்ட ஒரு யாசகனைப் போல இருப்பர். ஆனால், ஏக்கர் கணக்கில் ஆசிரமம், சிஷ்ய கோடிகளின் புதிய சூழ ஆடம்பர பவனி, இவையெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியென போலிகளை அடையாளம் காட்டும்.\n“பன்னாடை” என்னும் ஒரு சொல் வழக்கு உண்டு, அதை பெரும்பாலும் நாம் திட்டுவதற்கு பயன்படுத்துகிறோம். அதன் பொருள் “வடிகட்டி” என்பதாகும். பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது அதில் உள்ள கசடுகளை நீக்க பயன்படும் வடிகட்டியின் பெயர் தான் பன்னாடை. அதன் பணி என்ன அருமையான பதநீரை வி��்டு விட்டு அழுக்கினை பிடித்து வைத்துக் கொள்ளும். அதுபோல, எது ஆகாததோ அதை பிடித்துக்கொண்டு நாமும் பல சமயங்களில் பன்னாடையாக இருக்கிறோம்.\nஒரு நீதி கதை உண்டு, ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன் நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்” அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”. “சரி, உனது அப்பா எப்படி இறந்தார்” அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”. “சரி, உனது அப்பா எப்படி இறந்தார்”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான். இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான். இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா” என்றான். அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்” என்றான். அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா\n அதை உணர முடிந்தவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அய்யகோ, சுனாமி வந்து எல்லோரும் சாகிறார்கள், நிலநடுக்கத்தால் பலபேர் மடிகின்றனர். இந்த கடவுள் எங்கே இருந்தால் இப்படி நடக்குமா அதற்கு பதில் “எல்லாம் நன்மைக்கே”. நாத்திகரின் பாணியில் சொன்னால் “Ecological Balance” என ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.\nஆத்திகவாதிகள், நாத்திகவாதிகளின் உரத்த குரலுக்கு அடங்கி போவது எதனால் என்றால், தனி மனித தாக்குதல் மூலம் மனதை காயப்படுத்துவதால். உதாரணத்துக்கு, என்னிடம் நிறைய பேர் கிண்டலடிப்பார்கள், ‘பரிசுத்த ஆவி என்கிறாயே அதில் இட்லி வேகுமா’ என்று. எனக்கு சுரீரெனக் கோபம் வரும். எனது தாயைப் பழித்தது போல் இருக்கும். ஆனால் இப்பொழுது பண்பட்டு விட்டேன். ஒருவரின் மத நம்பிக்கையில��� விளையாடுவதும், புண்படுத்துவதும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை இடிப்பதற்கு சமமல்லவா\nஇப்பொழுதும் சில நாத்திக நண்பர்களிடம் விவாதம் செய்வேன், அவர்கள் அனைவரின் கேள்வியும் கடவுள் இருக்கிறார் என்று கண்ணால் கண்டால் தான் நம்புவோம். இதே கேள்வியை நரேந்திரன் கேட்டான் விவேகானந்தர் ஆனார். அதே போல் நீங்களும் உங்களுக்குள்ளே கேளுங்கள் மனம் பக்குவப்படும். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல எங்கெங்கோ நடக்கும் நிகழ்வுகளுக்கு முடிச்சு போட்டு இறைவனை பழிக்காதீர்கள்.\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள், செய்யும் தொழிலே தெய்வம், அதனால் செய்யும் தொழிலை நேசியுங்கள். இவைகள் எல்லாம் நாத்திகரும் ஆத்திகத்தை தேடும் வழிகள். இறைவனை தேடுங்கள் பண்படுங்கள்.\nஉங்கள் கருத்துக்களும் விமர்சங்களையும் வரவேற்கிறேன்\nஇயந்திரப் பறவை - பாகம் 3\nஎனக்கு கண்ணயிருட்டிகிட்டு வந்துச்சு, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல. ரொம்ப‌ நேரங்கழிச்சுத்தான் முழிச்சேன். சுத்திப் பார்த்தா ஒரே புகைமண்டலமா இருக்கு. என்னை கூப்புட வந்தவுங்க எல்லாம் அங்க எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு பதறிகிட்டு இருப்பாங்கனு நினைக்கிறப்போ, அழுகை அழுகயா வருது. ரொம்ப கஷ்டப்பட்டு அப்படியே ஊர்ந்து ஊர்ந்து மேலே வந்தேன்.\nரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கப் போற சந்தோஷத்துல வந்த எல்லாரும் இப்போ கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறதை கற்பனை செஞ்சு கூடப் பாக்க முடியலை. எனக்கு மட்டுமா இன்னும் எத்தனை பேருக்கு என்னென்ன கவலையோ இன்னும் எத்தனை பேருக்கு என்னென்ன கவலையோ தங்கச்சிக் கல்யாணத்துக்கு நகை கொண்டு வர்ர அண்ணன், ஜப்திக்குப் போற வீட்ட மீட்க வர்ற பையன், பொறந்து ரெண்டு வருஷமானப் புள்ளைய மொதல்முறையாப் பார்க்கப் போற அப்பானு எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு நிமிஷத்துல மாறிப் போயிருச்சு.\nஅப்படியே நகர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னேறினேன். தூரத்துல போலீஸ்காரங்க நிறையப் பேரு ஆளுங்களை தேடியெடுத்துக் கிட்டு இருக்காங்க, சக்தியெல்லாம் கூட்டி கத்துறேன், ஆனா யாருக்கும் கேக்கலை. அந்த கூட்டத்துல‌ அப்பாவும் அண்ணனும் என்னைப் பதட்டத்தோட அங்கயும் இங்கயும் தேடி ஓடுறது மங்கலா தெரியுது. உடம்புல மிச்சமுள்ள சக்தியெல்லாம் கூட்டி முன்னேறினேன். இப்போ எனக்கு வலி படிப்படியா கொறையற மாதிரியிருக்கு, எந்திரிக்க முடியுது, எந்திருச்சு வேக வேகமா அவங்கப் பக்கத்துல ஓடுறேன்.\n\"அப்ப்ப்பாபாஆஆஆ\" னு ஏர்போர்ட்டே குலுங்க கத்துறேன். ஸ்டெரச்சர்ல போறவங்கள்ள என்னைத் தேடிக்கிட்டுயிருந்தவரு, சட்டுனு நிமிர்ந்து பார்த்த்துட்டு மறுபடியும் குனிஞ்சு தேட ஆரம்புச்சுட்டார். எனக்கு கண்ணீரும் அழுகையும் பொங்கிகிட்டு வருது, உடம்பெல்லாம் அழுக்காவும், கரியாவும் இருக்குறதுனால அடையாளம் தெரியல போல.\nஅண்ணனைப் பார்த்து ஓடுறேன், கொஞ்சம் தொலைவுலயிருந்த எங்க அம்மாகிட்ட போய்கிட்டு இருக்கான். அம்மா பக்கத்துல என் சம்சாரம் மயக்கமா கெடக்குறது தெரிய, அங்கிட்டு ஓடுறேன். பக்கத்துல போய், அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்காந்து மூச்சு எளைக்க, எளைக்க, அவங்களைப் பார்த்து \"அம்மா . . . உங்க புள்ளை வந்துட்டேம்மா\" னேன். என்னை வெறிச்சு பார்த்துகிட்டேயிருக்குறாங்க எந்த சலனுமில்லை. அப்போதான் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு.\nமயக்கமா கெடக்குற சம்சாரத்தப் பார்த்தேன். ஆதரவா அவள் தலைய கோதி விடப் பார்த்தா... கை அவ மேல படவேயில்லை. அதுக்குள்ள அண்ணன் வந்து \"மோசம் போயிட்டோம்மா, நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு தம்பி போய்ட்டாம்மா . . அவன் கருகி கெடக்குற லெட்சணத்தை வந்து பாருமா\" னு கதறுறான். என்னால நம்பவே முடியலை, கிள்ளி பார்த்தா முடியலை, கத்துறேன், கதறுறேன், யார் காதுலயுமே விழலை.\nஅப்போ, எங்களை தாண்டிப் போன போலீஸ்காரங்க \"பைலட் மேலதான் தப்புப்பா. கண்ட்ரோல் ரூம்லயிருந்து சொல்றதை கேக்காம, பிளேனை திரும்ப மேலயேத்தி இப்படி பண்ணிட்டாரு. அதுனால பாவம், அவர் குடும்பத்துக்கு சேர வேண்டிய காசக் கூட நிப்பாட்டிருவாங்க\" னு பேசிக்கிட்டாங்க‌.\nநான் பக்கத்துல போய் கத்துறேன் \" அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்போன்ல பேசுனதுனாலதான் அவருக்கு கண்ட்ரோல் ரூம் வயர்லெஸ் சரியா கேக்கலை, அந்தாளு பொண்டாட்டி புள்ளைங்களை தவிக்க விட்டுறாதீங்க....\"\n நாம்பாட்டுக்கு கத்திக்கிட்டேயிருக்க வேண்டியதுதான், எனக்கு உரித்தானவுங்களுக்கே நான் பேசுரது கேக்கலை, மத்தவுங்களுக்கு எப்படி கேக்கும். கடைசியா எங்குடும்பத்தை ஒரு தடவை பார்த்துட்டு அப்படியே மேலே பறக்குறேன். என் கண்ணீரைத் துடைக்க மேகங்கள் கூட இப்போ இல்லை.\nஇயந்திரப் பறவை - பாகம் 2\nகதைக்குள் செல்லும் முன் . . . .\nஎன்னை கை பிடித்து இழுத்து வந்து, உங்களுக்கு அறிமுகப் படுத்தி, ஓரமாய் நின்று புன்னகை செய்யும் என் அன்பு நண்பனும், கல்லூரித் தோழனுமான, மாப்ஸ் தேவாவுக்கு நன்றி சொல்லி . . . முதல் கதையிலேயே என்னை பிரபல பதிவர் அந்தஸ்துக்கு உயர்த்திய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி நன்றியுடன் பயணிக்கிறேன்.\nஒரு வழியா துபாய் வந்து வேலையில சேர்ந்தேன். ஒரு வருஷமும் ஓடிருச்சு, ஊருக்கு போக லீவு குடுத்தானுங்க. நமக்குத்தான் பிளேன்ல போய் அனுவம் வந்துருச்சுல...உடனே ஏஜெண்ட்கிட்ட போய் ஜன்னல் ஓர சீட்டா ரிசர்வ் பண்ணச் சொல்லி டிக்கெட்ட வாங்கிக்கிட்டேன் (எல்லாம் சக பயணி குடுத்த ஐடியாதான்).\nஉள்ளே ஏறி உக்காந்து, வீட்டுக்கு போனப் போட்டு “அப்பா பிளேன் ஏறிட்டேன், இன்னும் மூணு மணி நேரத்துல லேண்டாயிருவேன்” னு ஆத்தா நான் பாசாயிட்டேன் கணக்கா கத்தினேன். செல்போனை எல்லாம் அணைக்க சொல்லி மைக்ல சொல்லியும் ரொம்ப பேரு சட்ட பண்ணவே இல்ல. உள்ள இருந்த எல்லாருக்குமே பிளைட் அனுபவம் இருந்ததால அந்த பொண்ணுங்க பாடு ரொம்ப திண்டாட்டமாயிருந்துச்சு. ஏனோ இப்ப அந்த பொண்ணுங்க மேல எனக்கு பரிதாபம் வரலை.\nஒரு வழியா பிளேன் ஒரு வட்டமடுச்சு வானத்துல ஜிவ்வுனு ஏறுச்சு. வயிரெல்லாம் கூச, ஜன்னல் வழியா கட்டடங்கள் எல்லாம் சின்னதாகி ஒரு புள்ளியா மறைய ஆரம்பிக்கிறதைப் பார்த்துக்கிட்டு லைட்டா கண்ணசந்தேன். நெனப்பு எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு பார்க்கப் போற சம்சாரத்த சுத்தியே வந்துச்சு, இந்நேரம் அப்பா, அம்மா, மாமனார் வீடுனு ஒரு பட்டாளமே கிளம்பி ஏர்போர்ட்டுக்கு வந்துகிட்டுயிருக்கும்.\nநல்லா தூக்கத்துல இருந்தவனை \"எல்லாரும் பெல்ட்ட போட்டுக்கங்க ஊர் நெருங்கிருச்சு\" னு மைக் அலறி எழுப்பி விட்டுச்சு. வெளியே எட்டிப் பார்த்தேன், மேகங்களின் உள்ளாற பிளேன் போறதைப் பார்க்கும்போது, அது தேங்காப்பூத் துண்டுலத் தலையத் துவட்டிக்கிற‌ மாதிரியிருந்துச்சு.\nகட்டடங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்க, மனம் தனியே பறக்க ஆரம்பிச்சுருச்சு. ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல பிளேன் நெருங்கும் போது மறுபடியும் வெளியே பார்த்தேன், பிளேன்ல உரசுர அளவுக்கு நிறைய செல்போன் டவர்கள் இருந்துச்சு. விஞ்ஞானம் வளர வளர உலகம் ரொம்பத்தா���் சுருங்கிப் போயிருச்சு.\nஒரு காலத்துல எங்க ஊர் போஸ்டாபிஸ்ல மட்டும்தான் போன் இருக்கும். மிலிட்ரிகாரங்க வீட்டுக்கும், மலேயாகாரங்க வீட்டுக்கு மட்டும் எப்பவாச்சும் போன் வந்துருக்குனு கூப்புட்டு விடுவாங்க. இப்ப என்னடானா பூ விக்கிற ஆயாலருந்து எல்லார் கையிலயும் செல்போன் புழங்குது.\nஇப்படி யோசிக்கும் போதே சட்டுனு ஒரு ஐடியா வந்துச்சு. அது வேறொண்ணுமில்ல... அதுதான் டவர் எல்லாம் பக்கத்துல தெரியுதே... அப்போ கண்டிப்பா செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். எறங்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி வீட்ல ஆச்சரியப் படுத்துலாமுனு ஒரு சூப்பர் பிளான் (எப்பூடி\nஉடனே போன எடுத்து ஆன் பண்ணேன், சிக்னல் ஃபுல்லா இருந்துச்சு, அட நமக்கு கூட மூளை வேலை செய்யுதேனு பெருமைப் பட்டுகிட்டேன். நம்பர டயல் பண்ணி காதுல வச்சேன், ரிங் போற மாதிரி தெரியல. அதுக்குள்ள பிளேன் ரன் வே கிட்ட வந்துருச்சு . . அடச் சே . . பறக்கும் போதே போன் பண்ணி அசத்தலாம்னா இப்படி சதி பண்ணுதேனு நொந்துகிட்டே ரீடயல் போட்டேன்.\nஅப்போ தீடீருனு பிளேன் குலுங்குச்சு, பயங்கர சத்தம் வேற, ஒன்னுமே புரியல. இறங்குன பிளேன் மறுபடியும் மேலே கிளம்புர மாதிரியிருந்துச்சு, பார்த்தா ரன் வேயை தா...ண்....டி.... காம்பவுண்ட் செவுத்துல மோதி நான் உக்காந்துருந்த சீட் கிட்ட கரெக்ட்டா ரெண்டு துண்டா ஒடஞ்சுச்சு. நான் பயந்து போய் பெல்ட்ட கழட்டிட்டு அப்படியே கீழ குதிச்சேன். ஒரு செகண்டுதான், பிளேன் பயங்கர சத்தத்துல வெடிச்சு சிதறிருச்சு.\n- ‍‍‍‍நாளைக்கு கண்டிப்பாக நிறைவு பெறும்\nதமிழ் படவுலகம் என்ன செய்ய போகிறது\nஎன்னடா இவன் ஹைதர் அலி காலத்து, இறந்து, பழுத்த செய்திக்கு இப்போ பிளாக் எழுதுறானே இவ்வளவு நாளா உள்ள இருந்தானானு குழம்ப வேண்டாம். இது தான் நான் எழுதிய முதல் பதிவு. வேறு பிளாக்கில் எழுதியதை, உங்களுக்காக இங்கு கொணர்ந்துள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் . . . .\nந‌டிகைக‌ளை ப‌ற்றி அவ‌தூறாக‌ எழுதிய‌தாக‌ தின‌ம‌ல‌ர் நாளித‌ழுக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ கூட்ட‌ம் ந‌ட‌த்தி தமிழக முத‌ல்வ‌ரின் க‌வ‌ன‌த்திற்கு கொண்டு போய் த‌ண்ட‌னையும் வாங்கி கொடுத்த தமிழ் படவுலகம் இப்பொழுது என்ன செய்ய போகிறது\nகூட்ட‌த்தில் பேசிய‌ ர‌ஜினி வ‌ழ‌க்க‌ம் போல் முக‌த்தை சீரிய‌சாக‌ வைத்துக் கொண்டு \" நான் கோப‌மா இருக்கும் போதும் . . ஷ‌ந்த்தோச‌மா இருக்கும் போதும் அதிக‌ம் பேச‌ மாட்டேன்\" அப்டீனு வ‌ழ‌க்க‌மான ப‌ன்ச் ட‌ய‌லாக்கோடு ஆர‌ம்பித்து, அவ‌ங்க‌ (ந‌டிகைக‌ள்) வ‌ய‌த்து பிழைப்புக்காக செய்றாங்க... அதுனால‌ ப‌த்திரிக்கையில் எழுதும் போது த‌ய‌வு செஞ்சு போட்டோ போடாதீங்கனு அர‌ங்க‌த்தை அதிர‌ வைத்தாரே இப்பொழுது வீடியோவே வெளியிட்டுள்ள ஆளுங்க‌ட்சியின் ஆத‌ர‌வு தொலைக்காட்சியை என்ன‌ செய்ய‌ போகிறார் (வ‌ழ‌க்க‌ம் போல கோப‌மா இருக்கேன்னு சொல்லிட்டு பேசாம‌ இருக்க‌ போராரோ (வ‌ழ‌க்க‌ம் போல கோப‌மா இருக்கேன்னு சொல்லிட்டு பேசாம‌ இருக்க‌ போராரோ\nவிவேக் ஒரு ப‌டி மேலே போய் தின‌ம‌ல‌ர் நிருப‌ரை அசிங்க‌மாக‌ திட்டி உன் வீட்டு அட்ர‌ஸ குடுரா.... நான் உன் வீட்டு பொம்ப‌ளைங்க‌ குளிக்கிற‌தை (குறிப்பாக உங்க‌ ஆயாவை) போட்டோ புடிகிகிறேன்னு ச‌வுண்டு விட்டாரே இப்போ க‌லாநிதி மாறன் கிட்ட‌ ஆயா அட்ர‌ஸ் கேக்க‌ முடியுமா இப்போ க‌லாநிதி மாறன் கிட்ட‌ ஆயா அட்ர‌ஸ் கேக்க‌ முடியுமா (க‌லைஞ‌ர் கடுப்பாயிடுவாருல‌\nஎன‌க்கு ஒரு விச‌ய‌ம் ம‌ட்டும் புரிய‌ல‌ . . . சாமியாருங்க வலையில் ஈசியா விழுகிறார்களே ஒரு வேளை சாமியார் கிட்ட உறவு வச்சுகிட்டா புண்ணியமுனு நினைக்கிறார்களோ ஒரு வேளை சாமியார் கிட்ட உறவு வச்சுகிட்டா புண்ணியமுனு நினைக்கிறார்களோ \"குள‌த்துள‌ குளிக்கும்போது கொக்கு என்ன‌ பாக்குமுனு குத்த‌ வ‌ச்சு குளிச்ச‌ பொண்ணு நானு . . .\" அப்டினு த‌மிழ‌ச்சி‍‍னு ஒரு ப‌ட‌த்துல‌ ர‌ஞ்சிதா குள‌த்துல‌ குளிச்சிகிட்டே பாடுவாங்க‌ . . .\nமும்பைகார‌ குஷ்புவுக்கு எதிராய் முழ‌ங்கிய என் ம‌க்காள் . . இப்போ இந்த த‌மிழ‌ச்சியை என்ன‌ செய்ய‌ப் போரீங்க‌ ஆவேசமாய் எல்லாரும் அந்த சாமியார மட்டும் காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுக்குறாங்க, இந்த பொண்ண ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்களே ஆவேசமாய் எல்லாரும் அந்த சாமியார மட்டும் காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுக்குறாங்க, இந்த பொண்ண ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்களே ஒரு வேளை ரஜினி சொன்ன மாதிரி வயத்து பிழைப்புக்காக செஞ்சுடுச்சுனு விட்டுடாங்க போலயிருக்கு.\nஇயந்திரப் பறவை - பாகம் 1\nஎங்க ஊரு பெரிய சிட்டியெல்லாம் கெடயாது, சாதாரண டவுன் தான். அதுனால ஏரோப்பிளேனயெல்லாம் நாங்க பார்க்குறதுக்குனா, மதுரைக்குப் போனா தான் உண்டு. எப்பவாச்சும் காரைக்குடி யுன��வர்சிட்டி விழாவுக்கோ, இல்லாட்டி தேர்தல் கூட்டத்துக்கோ ஹெலிகாப்டர் எங்க ஊர் வழியா போகும். அந்த சத்தம் கேட்டா போதும், எல்லாருக்கும் குஷிதான், சாப்புடுற சோத்தக் கூட அப்படியே விட்டுட்டு பொட்டலுக்காவது இல்லாட்டி மொட்டமாடிக்காவது ஓடுவோம். ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது. எல்லாரும் ‘ஆ‍ஆ‍’- னு அன்னாந்து பார்த்து ஆளாளுக்கு ஒரு ஏரோப்பிளேன் கதய அள்ளி விடுவாங்க. நாங்கூட பசங்க கிட்ட ‘என்னப் பார்த்து ராஜீவ் காந்தி கையக் காட்டுனாரு’னு அளந்து விடுவேன். அதயும் கேக்க ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கும். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, எங்க ஊருல ரெண்டு மூணு வீட்டுலதான் மொட்ட மாடி ரொம்ப உயரமா இருக்கும். அதுனால பசங்க எல்லாரும் எங்க‌ மாடியில இருந்துதான் எப்பவும் பிளேன் பார்ப்போம். ராத்திரியில‌ அப்பா அம்மா கூட மாடியில நெலாச்சோறு சாப்புட்டுக் கிட்டே ரொம்ப உசரத்துல நட்சத்திரம் மாதிரி மினுக்கிட்டே அமைதியா போற‌த கண்கொட்டாம ரசிப்பேன். அப்பாகிட்ட அடிக்கடி நான் கேக்குறதுலாம் ஒண்ணே ஒண்ணுதான் 'எப்பப்பா என்னை அதுல கூட்டிட்டு போவீங்க\nஎன்னை சமாதானப்படுத்த ஒரு பொம்மை பிளேன் வாங்கி குடுத்தாரு. அது பறக்காது, ஆனா, அச்சு அசல் பிளேன் மாதிரியே சத்தம் குடுத்துக்கிட்டு சுத்தி சுத்தி வரும். ரொம்ப நாள் வரை அதை பத்திரமா வச்சுருந்தேன். இப்படி, என்னோட பிளேன் காதல் அடங்கவேயில்ல. பெரியாளானதும் ஒரு தடவையாவது அதுல பறக்கனுமுனு ஒரு தீராத வெறி. அப்புறம் மெட்ராஸ்க்கு பஸ்ல போகும் போதெல்லாம் திருச்சிலயும், மெட்ராஸுலயும், ஏர்போர்ட்ட பார்க்க தவற மாட்டேன். எனக்கு கல்யாணம் முடிஞ்சு மெட்ராஸ்ல‌ (மாமனார் ஊருங்க) வைஃப் கூட ஊர் சுத்துரப்பக் கூட பிளேன் சத்தம் கேட்டா என்னையும் அறியாம மேல பார்ப்பேன். அந்த இயந்திரப் பறவை மேல அப்படி ஒரு பைத்தியம். என்னாலக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. நமக்குதான் வயசாகுதே தவிர ஆசைக்கு இல்லியே. என்னைக்கு அதுல ஏறிப் பறக்கப் போறோம்னு எதிர்பார்த்துக் கிட்டேயிருந்தேன். அந்த நாளும் வந்தது . . . அட ஆமாங்க . . . எனக்கு துபாயில வேலை கிடைச்சிருச்சு. அப்படியே வானத்துல தனியாப் பறக்குற மாதிரியும் தட்டாமாலை சுத்துர மாதிரியும் இருந்துச்சு. ஒரு பக்கம் புதுப் பொண்டாட்டிய விட்டுட்டுப் போற கவலைனா இன்னொரு பக்கம் நீண்ட நாள் கனவு நனவாகப் போற சந்தோஷம். ஒரு குட்டி “ஊரே” வந்து வழியனுப்ப பிளேனுக்குள்ள ஏறுனேன்.\nஅடுத்து உக்காந்து இருந்தவன் எனக்கு பக்கத்து ஊருக்காரனாம், ஆறு வருஷமா துபாயில இருக்குறானாம். எப்படி பெல்ட் போடனுமுனு எல்லாம் சொல்லிக் குடுத்தான். நானும் அவனை கவனிக்கிற மாதிரியே ஏர்ஹோஸ்டஸ சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு சாப்பாடு குடுக்கும் போது டம்ப்ளர் தவறி கீழே விழுந்துருச்சு, உடனே நான் பதறிப் போய் அதை எடுக்கக் குனுஞ்சேன். உடனே அவன் தடுத்துட்டு “வேற கிளாஸ் குடு” னு அந்த பொண்ண “மெரட்டுற” மாதிரி சொன்னான். அதுக்கப்புறம் எங்கிட்ட ரகசியமா “சும்மாவா . . . காசு குடுக்குறாமுல . . . காசு குடுக்குறாமுல” னு கிசுகிசுத்தான். “நீ புதுசுங்குறதுனால அவளுங்கள வாயப் பொளந்துக்கிட்டு பாக்குற, அடிக்கடி பறந்தீனா உனக்கும் அவளுங்களை மிரட்ட பழகிடும், வேணும்னா பின்னாடி திரும்பிப் பாரு கூத்த” னான். பின் சீட்ல ஒருத்தன் தலை வைக்கிற எடத்துல எண்ணைப் பிசுக்கு ஒட்டாமயிருக்க ஒரு வெள்ளைத் துணி இருக்குமே, அது அழுக்காயிருக்கு இன்பெக்சன் ஆகும் உடனே மாத்துனு கத்திக்கிட்டியிருந்தான். அந்த பொண்ணு ‘பிளேன் கிளம்பப் போகுது, எடத்துல உக்காந்து பெல்ட்டப் போட்டுக்குங்க’ னு சொல்ல சொல்ல இன்னொருத்தன் காதுலயே வாங்காம பாத்ரூமுக்கு எந்துருச்சு போனான். சரக்கு குடிக்க குடுத்தப்ப ‘இன்னொரு கிளாஸ் குடு’ னு குடிமகன் ஒருத்தன் கிளம்பினான். ‘வீடியோ தெரியல . . ரேடியோ சவுண்டாயிருக்கு . . ஏஸி கூலிங் இல்லை’ னு ஆளாளுக்குப் படுத்தியெடுத்துட்டானுங்க. எனக்கு அந்த பொண்ணுங்களப் பாக்க பாவமாயிருந்துச்சு. பிளேனும் கிளம்புச்சு . . உடனே ஊர்க்காரனைத் தாண்டி ஜன்னல் வழியா எட்டி எட்டி வெளிய பார்த்தேன். “ரிசர்வ் பண்ணும் போதே ஜன்னல் சீட் வேணும்னு கேக்கலயா” னான். நமக்கு எங்க அதெல்லாம் தெரியும்னு நொந்துக்கிட்டேன்.\n.... அடுத்த பதிவில் நிறைவுறும் . . .\nநினைவுச் சின்னம் இது ஓர் நினைவுச் சின்னம்\nகாக்கைக்கும் கூகைக்குமாய் பாழடைந்த ஓர் இருப்பிடம்\nபழுது பார்க்க முடியாது தொட்டாலே நொறுங்கிடும்\nஉரு மொத்தம் கலைந்திடும் மண்ணாகிப் போய் விடும்\nசக்கரவாகம் இங்கிருந்தால் சாக்கடைதான் உணவாகும்\nமாந்தர் கூடிட அஞ்சுவர் பெரும் வேகமெடுத்து ஓடுவர்\nவேரொருவர் உட்புக வழியுமில்லை இதனிடம்\nஎன்னவள் விட்டுப் போன வாசம் மட்டும் தங்கிடும்\nஎன்றேனும் இடிந்திடும் அன்றேனும் வந்திடுவாய்\nஉன் முகங்காண விழிகள் மட்டும் மூடாமல் நிலைத்திடும்\nநினைவுச் சின்னம் இது உன் நினைவுச் சின்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/03/tamil_47.html", "date_download": "2018-07-16T22:18:05Z", "digest": "sha1:JQSWDOAVXD5MMMO5ITSHJMDJVPWV2GLR", "length": 3148, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "பிறந்து 48 நாட்களே ஆன குழந்தை பேசிய அதிசயம்..!!!!", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பிறந்து 48 நாட்களே ஆன குழந்தை பேசிய அதிசயம்..\nபிறந்து 48 நாட்களே ஆன குழந்தை பேசிய அதிசயம்..\nஅயர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியரின் குழந்தை பிறந்த ஏழே வாரங்களில் அதாவது 48 நாட்களிலேயே அந்த குழந்தையின் தாய் ஹலோ சொல்ல அந்த குழந்தை திருப்பி ஹலோ சொல்லி பெற்றோரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/apr/16/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2901205.html", "date_download": "2018-07-16T22:23:48Z", "digest": "sha1:EHPRGVZULRXQO2NUKNOLVF6Y3FA4SOCS", "length": 9045, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மினி ஆட்டோ மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து: இருவர் காயம், சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமினி ஆட்டோ மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து: இருவர் காயம், சாலை மறியல்\nபரமத்திவேலூரை அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் அருகே முன்னால் சென்ற மினி ஆட்டோ மீது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதில் ஆத்திரமடைந்த அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபரமத்தி வேலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று பிலிக்கல்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிலிக்கல்பாளையம் அருகே உள்ள வெள்ளத்தாரை அருகே சென்றபோது பின்னால் அதி வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று அந்த மினி ஆட்டோ மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி ஆட்டோ அருகில் உள்ள வீட்டின் கூரையில் இடித்து நின்றது.\nவிபத்தில் சாணார்பாளையம், குடித்தெருவைச் சேர்ந்த மினி ஆட்டோ ஓட்டுநர் துரைசாமி (40), பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்த குமரன் (35) ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையறிந்த அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஏற்ற வந்த டேங்கர் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. சுஜாதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.\nஇதில் தினசரி 100-க்கும் டேங்கர் லாரிகளில் இப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து அதி வேகமாக லாரிகளை ஓட்டி வருகின்றனர். இதனால் இப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக குறைந்து வருவதாகவும், இந்த தண்ணீர் டேங்கர் லாரிகளை இப் பகுதியில் இயக்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன் அடிப்படையில் தண்ணீர் எடுக்க இப் பகுதிக்கு டேங்கர் லாரிகள் வர அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியதை அடுத்து அங்கிருந்து பேருந்து மற்றும் வாகனங்களை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30474", "date_download": "2018-07-16T22:26:06Z", "digest": "sha1:BFO2YUSZHXWL2S2A2ZCSUUINQ4MSZHUQ", "length": 18839, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "பண்ணைப் பகுதியில் மாநகர", "raw_content": "\nபண்ணைப் பகுதியில் மாநகர முதல்வர் பங்குகொண்டமையானது சபையின் தீர்மானத்தையே மீறும் செயல்\nஆளுநரின் ஏற்பாட்டில் பண்ணைப் பகுதியில் இடம்.பெற்ற மரம் நாட்டுவிழாவில் மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலர் பங்குகொண்டமையானது சபையின் தீர்மானத்தையே மீறும் செயல் என மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் சுட்டிக்காட்டியதனால் சபையில் கடும் தர்க்கம் நீடித்ததோடு அவ்வாறானால் வாய்ச் சவால் விடுபவர்களில் எத்தனைபேர் மீண்டும் துப்பாக்கி தூக்கத் தயார் என கேள்வி எழுப்பப்பட்டது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மேற்கொள்ளும் நிகழ்வுகளிற்கு இராணுவத்தை பயன்படுத்துவது கிடையாது என மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர். இது தொடர்பிலேயே உறுப்பினர் சுட்டிக்காட்டியதோடு இது சபையின் தீர்மானத்தை சபையே மீறும் செயல்பாடாக இருப்பதோடு அந்த நிகழ்வில் மாநகரசபையின் உறுப்பினர்களுடன் பணியாளர்களும் பங்குகொண்டமை தவறு . இவ்வாறு சபையின் தீர்மானத்தை மீறுவதானால் இந்த சபையில் தீர்மானம் எதற்கு . அது மட்டுமன்றி குறித்த தீர்மானம் ஏகமனதாகவே எடுக்கப்பட்டது.\nஅது மட்டுமன்றி சபையின் பெயரிலேயே அழைப்பிதழும் அச்சிடப்பட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வு இடம்பெற்ற இடமும் சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஓர் பிரதேசம். என்றார்.\nஇது தொடர்பில் பதிலளித்த முதல்வர் அந்த தீர்மானத்தை நானும் ஏற்றிருந்தேன். இருப்பினும் குறித்த நிகழ்வை நாம் நடாத்தவில்லை. ஆளுநரே ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தார். அத்துடன் நாம் அழைப்பிதழ் விடுக்கவில்லை . அது மட்டுமன்றி அந்த நிகழ்விற்கு சபையின் ஒரு ரூபா நிதி பயன்படுத்தப்படவில்லை. மாறாக பல திணைக்களங்களே அன்பளிப்பாக அந்த மரங்களை வழங்கினர். இருப்பினும் குறித்த மரங்களை காலை மாலையென இரண்டு தடவை நீர. ஊற்றி மூன்று மாதங்கள் பராமரிக்கும் பொறுப்பு மாநாகர சபைக்கு கையளிக்கப்பட்டது.\nஇவ்வாறு இருதடவை நீர் ஊற்றுவதற்கும் 4 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது. அப் பிரதேசம் மாநகர சபைக்கு உரியதானாலும் நகர அபிவித்தி திட்டத்தின் கீழ் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது பகுதி . என்றார்.\nஇதனை அடுத்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த சமயம் இவர்களுடன் ஈ.பீ.டீ.பி உறுப்பினர் ரெமீடியசும் இணைந்துகொண்டார். இதன்போது கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் சும்மா வாய்ச் சவாடலிற்காக போலித் தேசியம் உரைக்க முடியாது எந்த நேரம் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கும் தெரியும். அவ்வாறு இல்லா விட்டால் மீண்டும் ஆயுதம் தூக்க இதில் எத்தனைபேர் தயார் என்றார். அதற்கான பதில் வழங்கப்படாதபோதும் சர்ச்சை நீடித்தது.\nஇதன்போது உறுப்பினர் பார்த்தீபன் உரையாற்றுகையில் ,\nஇராணுவத்தை இப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு நாம் கோரிக்கை விடுக்கும் நிலையில். தீர்மானத்தையும் நிறைவேற்றிவிட்டு எம்மவர்களே இராணுவத்தின் நிகழ்விற்கு சென்றால் அது மறைமுக ஆதரவாகவே மக்கள் கருதுவர் என்றார். இதன்போது கருத்துரைத்த உறுப்பினர் ரெமிடியஸ் இது ஓர் இரட்டை நிலைப்பாட்டை ஒத்த செயல் என்றார்.\nஇவ்வாறு சுமார் 40 நிமிடங்கள் இது தொடர்பில் சர்ச்சை நீடித்த நிலையில் இனி வரும் காலத்தில் இராணுவத்தின் எந்த நிகழ்வுகளிலும் சபை உறுப்பினர்கள் பங்கு கொள்ளாத்தோடு இராணுவத்தினரின் எந்த நிகழ்வானலும் சபையின் ஆளுகையில் உள்ள இடங்களை வழங்கவோ சபை ரீதியில் எவருமே பங்குகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நான் முன்மொழிகின்றேன்.்இதனை சபை ஏற்கவேண்டும் . அல்லது பகிரங்க வாக்கெடுப்பிற்கு விட வேண்டும். என உறுப்பினர் லோகதயாளன் கோரிக்கை விடுத்தார்.\nஇவை தொடர்பில் மீண்டும் பதிலளித்த முதல்வர் உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக கூறும் விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடமுடியாது . ஆனால் இதனை உறுப்பினர் விரும்பினால் அடுத்த கூட்டத்திற்கு முறைப்படி எழுத்தில் சமர்ப்பித்து பிரேரணையாக எடுத்துக்கொள்ள முடியும். என்றார். -\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்��� வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1982", "date_download": "2018-07-16T22:11:25Z", "digest": "sha1:3WRVO4C2XB5ZIMC7MJDBE3G4GDAARPD3", "length": 11808, "nlines": 384, "source_domain": "ta.wikipedia.org", "title": "1982 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 19வது நூ - 20வது நூ - 21வது நூ\nபத்தாண்டுகள்: 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள்\n1982 (MCMLXXXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\n2 நூல், இதழ் வெளியீடுகள்\nஜனவரி 9 - அன்டார்டிகாவில் இந்தியா 13வது நாடாக ஆராய்ச்சி மையம் அமைத்தது. தலைமை வகித்தவர் பேராசிரியர் டாக்டர் சயீத் குவாசிம் (Syed Zahoor Qasim)\nமார்ச் 10 - அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசையாகக் காணப்பட்டன. (Syzygy)\nஜூலை 11 - மேற்கு ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இத்தாலி உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.\nசெப்டம்பர் 16 - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டார்.\nசனவரி 14 - தமிழ் ஒலி (இதழ்) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.\nடிசம்பர் 2 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)\nநவம்பர் 15 - வினோபா பாவே, (பி. 1895)\nவேதியியல் - Aaron Klug\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்���ல் 2017, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/non-veg/kerala-style-prawn-roast-007664.html", "date_download": "2018-07-16T22:13:27Z", "digest": "sha1:BIWMI3FFKMTWASNTDEMTIX466H2WLC52", "length": 11593, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் | Kerala Style Prawn Roast- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்\nகேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்\nகடல் உணவுகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் இறால் சாப்பிடுவது என்பது இன்னும் சிறந்தது. இதுவரை இறாலை மசாலா, ப்ரை என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறால் ரோஸ்ட், அதுவும் கேரளா ஸ்டைலில் செய்து சுவைத்ததுண்டா இல்லையெனில் அவசியம் சுவைத்துப் பாருங்கள்.\nஇங்கு கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களிடம் சொல்லுங்கள்.\nபெரிய இறால் - 750 கிராம்\nமிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nவினிகர் - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nவெங்காயம் - 1 1/2 கப் (நறுக்கியது)\nதக்காளி - 2 (நறுக்கியது)\nமிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nவெந்தய பொடி - 1 சிட்டிகை\nகரம் மசாலா - 1/4 டீஸ்பூன்\nஇஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nமுதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசி நீரை முற்றிலும் வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து பிரட்டி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு 5 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுத்து, இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து, அதில் கடுகு போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி, பின் அதில��� தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.\nபின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.\nஅடுத்து அதில் மிளகுத் தூள், வெந்தய பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி, மசாலா அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும்.\nஇறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 1/4 கப் சூடான தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, வாணலியை மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் ரெடி\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஅசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியவுடன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஇறைச்சி வாங்குவதற்கு முன்னால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nகுறைந்த நிமிடங்களில் டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nமொறு மொறுப்பான ஃபிஷ் பகேராஸ் செய்வது எப்படிகுறைவான நேரத்தில் ஈசியான ரெஸிபி\nருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\nகுக்கரில் எளிய முறையில் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி\nMar 4, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஇப்படி ஸ்கின்ல சொறி வர்றதுக்கு என்ன காரணம்... வந்தா என்ன செய்யணும்... வந்தா என்ன செய்யணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-16T21:44:05Z", "digest": "sha1:ZB666JWUTLLGDBB2GGLDT4UMEI4FMXI7", "length": 14771, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "நரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு | CTR24 நரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு – CTR24", "raw_content": "\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திர��யரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nகோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nநரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு\nவாழைத் தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் அத்துடன் மலச்சிக்கலை போக்குவதோடு நரம்புச் சோர்வையும் நீக்கும்.\nவாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல் கூட நீங்கிவிடும்.\nவாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரை நீக்கி சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கி, உடல் சூடு தணியும். சீதபேதி மற்றும் தாகம் ஆகியனவும் தணியும்.\nவாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், இரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.\nவெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை தேள், பூரான் ஆகியன கடித்த இடத்தில் தடவி வந்தால், கடியினால் ஏற்படும் வலி குறையும். கோழைக் கட்டு ஆகியவை இளகும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்க���விடும்.\nவாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.\nவாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்தி வந்தால் மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.\nPrevious Postமே. தீவுகளுக்கெதிரான 3ஆவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை Next Postமருத்துவ குணங்கள் நிறைந்த கிவி பழம்\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t35639-topic", "date_download": "2018-07-16T22:18:04Z", "digest": "sha1:X2SQGEBIHQC3CJ6OZO4UKCG4FF4O7M5W", "length": 11815, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகை மீனா கர்பம் மாம்!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்���ணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nநடிகை மீனா கர்பம் மாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகை மீனா கர்பம் மாம்\nகல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பத் தலைவியாக செட்டில் ஆகி விட்ட மீனா.,\nமுழுகாமல் இருக்கிறாராம். ஆனாலும் மீடியாக்காரர்கள் மற்றும்\nபத்திரிகையாளர்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா மீனா\n என்று ஒரேயடியாக சாதிக்கிறாராம் அம்மணி..\nகல்யாணத்திற்கு அப்புறமும் அம்மா அக்கா கேரக்டரில் அ‌ங்கொன்றும்\nஇங்கொன்றுமாக தலைகாட்டி வந்த வாய்ப்புகளையும் மறுத்து வரும் மீனா,\nகர்ப்பம் என்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:05:28Z", "digest": "sha1:HSSPRHQVM3VSCZ2CWQTE63H5AE6I55SJ", "length": 22658, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! | ilakkiyainfo", "raw_content": "\nஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்\nஎப்படி ஒரு ஆண் அல்லது பெண், தனக்கு விருப்பமான பெண்ணை / ஆணை காதலிக்க, திருமணம் செய்ய ஒப்புதல் கேட்க, திருமணம் செய்துக் கொள்ள அவரவருக்கு உரிமை இருக்கிறதோ. அதே போல தான் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதற்கும் அவரவருக்கு உரிமை இருக்கின்றது.\nஇதற்கு பல உலக நாடுகளில் உரிமையும், சட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே போல வேறுசில உலக நாடுகளில் இதற்கு பெரும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது நேற்றோ, சென்ற வருடமோ முளைத்த ஒரு கலாச்சாரம் அல்ல. லியோனார்டோ டா வின்சி காலத்தில் இருந்தே இருக்கிறது…\nஓவிய கலை உலகில் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் லியோனார்டோ டா வின்சி. இளம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது காதல் கொண்டதால் தனது சொந்த வாழ்வில் நிறைய பிரச்சனைகளை தாண்டி வந்தார். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார்.\nஅரசர் எட்வர்ட் II தனது நண்பருடன் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தவர். இதனால், இவரது மனைவியே இவரை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தீர்கமாக இருந்தார். மேலும் இதனால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.\nஆலன் டூரிங் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் கடந்த 1954-ல் தற்கொலை செய்துக் கொண்டார். ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் பிரிட்டிஷ் அரசு இவரை துன்புறுத்தியதால் தான் இவர் தற்கொலை செய்துக் கொண்டார்.\nஆங்கில நாடக நடிகர்களில் மிகவும் பிரபலானவர் ஆஸ்கார் வைல்டு. ஓரின சேர்க்கையாளர் என்பதால் இவர் மீது பரப்பட்ட அவதூறுகளால் பிரான்ஸ் தான் தனக்கு பாதுகாப்பான பகுதி என இடம்பெயர்ந்து சென்று விட்டார்.\nபில் டில்டன் ஒரு சிறந்த அமெரிக்க டென்னிஸ் வீரர். தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் இவர் நிறைய தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டார். இரண்டு முறை இளம் சிறுவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் இவர் தண்டனை பெற்றார்\nஅமெரிக்காவை சேர்ந்த ஹார்வி மில்க் தான் முதன் முதலில் பொது அலுவகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இவர், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவரது நண்பரால் கொலை செய்யப்பட்டார்.\nமேக்னஸ் ஹிர்ச்பெல்ட் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குரல் கொடுத்த முதல் வக்கீல். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால், இவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் ஹிட்லரின் நாசி படையால் எரிக்கப்பட்டது. ஹிட்லர் இவரை நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தினார்.\nஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம் 0\nராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி- மரியா அபி-கபீப் (சிறப்பு கட்டுரை) 0\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\n‘டென்சில் கொப்பேகடுவ மரணத்தின் பின்னணியில் பிரேமதாஸ’ : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-19) -வி.சிவலிங்கம் 0\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148) 0\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிட��ய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்���ில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/judge/", "date_download": "2018-07-16T21:55:49Z", "digest": "sha1:JFL3IM7O7BS5CEHAMLCWVAXDMOHMPRPB", "length": 14135, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Judge | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Judge\"\n’7வது பெண் நீதிபதி’: உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்றார்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா இன்று (ஏப்.27) பதவியேற்றுக் கொண்டார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞச்ன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர்...\nலோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு வி��ாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...\n’லோயா போஸ்ட் மார்டம் அறிக்கையில் பல உண்மைகளை மறைத்த முக்கிய நபர் இவர்’\nலோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர்...\nதமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள்; தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n1.தமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 37 சதவிகிதமாக உள்ளது என டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சட்டத்துறையைச் சார்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.2.தற்போது பெண்கள், அனைத்துத் துறையிலும்...\n’அமித் ஷாதான் இலக்கு’; லோயா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக்கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...\nஅமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...\n’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற...\n’லோயா மர்ம மரணம்’: எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக உண்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...\n’லோயாவின் மரணம் இயற்கையானது-டி.ஒய்.சி’: லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்\nநீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது....\nலோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை: நீதிபதிகளிடையே எழுந்த சர்ச்சையால் வேறு அமர்வுக்கு...\nநீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின்...\n123பக்கம் 1 இன் 3\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2012/08/blog-post_8.html", "date_download": "2018-07-16T21:58:03Z", "digest": "sha1:UPDQGSUKQ34LFJ5RNJ34JYYCTWJXAMUF", "length": 9066, "nlines": 158, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nகர்நாடக மாநிலத்தின் கலாச்சாரபடை தனது பணியை ஆரம்பித்து விட்டது இவர்களது அமைச்சரும் எம.எல் .எ நண்பர்களும் சட்டமன்றம் நடந்த கொண்டிருக்கும் போது \"கெட்டவார்த்தை படம்\" பார்த்தவர்கள் இவர்களது அமைச்சரும் எம.எல் .எ நண்பர்களும் சட்டமன்றம் நடந்த கொண்டிருக்கும் போது \"கெட்டவார்த்தை படம்\" பார்த்தவர்கள்\nபக்கத்தில் பிறந்தநாள் விருந்தின் பொது தனி நபர் விட்டிற்குள் புகுந்து பெண்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள் \nஇப்போது புதிதாக கல்லுரி மாணவிகள் நெற்றியில் போட்டு ��ைத்துக் கொள்ள வேண்டுமாம்கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போட்டு வைக்க மாட்டார்கள். iஇந்துயார் கிரிததுவர் யார ,முகம்மதிய யார் என்று அடையாளம் தெரிந்துகொள்ள சவுகரியமாக இருக்கும்கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போட்டு வைக்க மாட்டார்கள். iஇந்துயார் கிரிததுவர் யார ,முகம்மதிய யார் என்று அடையாளம் தெரிந்துகொள்ள சவுகரியமாக இருக்கும்\nராஞ்சி நகரத்துல பெண்கள் \"ஜீன்ஸ் \" போடக்குடாதாம் போட்டா அரசு என்ற அமைப்பு இருக்கா \nஒரு சம்பவம் நினைவு தட்டுகிறது காஞ்சிபுரம் சாமிகள் விதவைகளைப் ப்பார்க்க மாட்டார்கள் காஞ்சிபுரம் சாமிகள் விதவைகளைப் ப்பார்க்க மாட்டார்கள் அவர்கள் தலையை முண்டனம் செய்தால் பார்ப்பார்கள்\nஅதற்கு விதி விலக்கு உண்டு.திர்தக்கரையில் பார்க்கலாம் .காஞ்சி மகாசுவாமிகள்\nஇந்திரா அம்மையாரை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது .பிரதமரை எந்தக்கரைக்கு வரச்சொlல்லமுடியும்.மடத்திலுள்ள கிணற்றின் ஒரு பக்கம் பிரதமரும் மறுபக்கம் சுவாமிகளும் அமர்ந்து சந்தித்தனர்\nதோழரே, வணக்கம் நலமாக உள்ளீர்களா\nநான் விடுமுறையில் இந்தியா (கோவை) வந்தேன். அந்த நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்கு வந்தான் என்பதற்காக மதியம் சிக்கன் செய்யலாம் என்று கடைத்தெருவிற்குச் சென்றேன். ஒரு கடையில் சிக்கன் ஸ்டாக் இல்லை, இன்னும் சில கடைகள் திறக்கப்படவில்லை. சரி வேற கடைக்கு முயற்சி செய்யலாம் என முயன்றபோது ஒரு கடையின் முன் சிலர் பைக்கில் நின்றார்கள். அவர்கள் பைக்கில் இந்துத்துவா வின் அடையாளம் அவர்கள் `நிறத்தில்` ஒட்டப்பட்டிருந்தது. ஏன் கடையைத்திறந்தாய், இன்று கோகுலஷ்டமி யாயிற்றே என்று அவரை கேள்விகேட்டு கடையை மூடச்சோன்னார்கள். இந்த சம்பவத்தை சில அடிதூரத்தில் பார்த்தேன்.பின்னர் கடைக்காரரை நெருங்கி ஒரு முழுக்கோழியைக் கொடுங்கள் என்றேன். அந்த குரூப் என்னை வெறித்தது `அடையாளத்தை` தேடி. நான் சிக்கன் வெட்டும் காட்சியில் கவனம் ச்லுத்தினேன். இடத்தை காலி செய்த்தது அந்த கும்பல். பின்னர் தான் மற்ற கடைகள் மூடிய விஷ்யமும் எனக்குப் புரிந்தது. கோவை கலாச்சாரக் காவலர்கள் மற்றொரு parrelal நிர்வாகத்தை நடத்த முயற்சிக்கிறர்கள்.\nஅவதார் கிஷன் ஹங்கல் - சாகும் வரை கம்யுனி ஸ்டாக இர...\n\"பாஞ்சாலி சபதம் \" நாடகமும் ,பன்சி கவுலும்...\nஅவர்களின் ஆட்டம் முடிந்தது ..............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://malainaadaan.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-16T21:55:46Z", "digest": "sha1:4WZGWLN4SV4MR4DTF4W2LLMZFDZHFIKB", "length": 9963, "nlines": 113, "source_domain": "malainaadaan.blogspot.com", "title": "குறிஞ்சிமலர்: September 2007", "raw_content": "\nபுதிய உலகசாதனை முயற்சியில் சாரணர்.\nசென்ற 08.09.07 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் தென்மாநிலமாகிய ரெசின் மாநிலத்தில், Mendrisio பிரிவு சாரணர்களால், சாரணர் அமைப்பின் 100 வருட நிறைவினை முன்னிட்டு, சாரணர்களின் கழுத்துப்பட்டிகளை இணைத்து உருவாக்கிய, உலகின் நீளமான கழுத்துப்பட்டித் தொடர் உருவாக்கும் சாதனை முயற்சியில், பல நாடுகளிலிருந்தும் சாரணர்கள் கழுத்துப்பட்டிகளை அனுப்பி வைத்திருந்தனர். சுவிற்சர்லாந்தின் பல மாநிலங்களிலும் இருந்து வந்த சாரணர்களும், தங்கள் பகுதிகளின் சாரணர்கள் சார்பில், கழுத்துப்பட்டிகளை இணைத்துத் தொடுத்தனர்.\nபல வண்ணங்களில் அமைந்த இக்கழுத்துப் பட்டிகளை, நடுவர்களின் கண்காணிப்பில், சாரணர்கள் மகிழ்வோடு நீளமாகத்தொடுத்தனர். காலைமுதல் மாலை வரை நடந்த இச்சாதனை முயற்றியில், யப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்த கழுத்துப்பட்டிகளில் நடுவில், \" வெல்க தமிழ்\" எனும் தலைப்புடன் தமிழீழசாரணர் சார்பிலும் கழுத்துப்பட்டி இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.\nகாலை 10.00 மணிமுதல் மாலை 05.12 மணிவரை மேற்கொள்ளப்பட்ட இச்சாதனை முயற்சியில், 733 கழுத்துப்பட்டிகளை இணைத்து, 760 மீற்றர் நீளமான கழுத்துப்பட்டித் தொடரினை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முயற்சியில் பிற்பகல் 2.26 மணியளவில், 500 கழுத்துபட்டிகளை இணைத்திருந்த போதே உலகசாதனை வரையறைக்குள் வந்துவிட்டபோதும், பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக மேலதிகமாக 233 கழுத்துப்பட்டிகள் சேர்க்கப்பட்டு புதிய சாதனை தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்த புதிய உலகசாதனை முயற்சிகள் பற்றிய தகவல்கள், தற்போது கின்னஸ் உலக சாதனை அமைப்பினர் கவனத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.\nLabels: சமூகம், சுவிற்சர்லாந்து, செய்தி விமர்சனம்\nசற்று மெளனம் காத்தபின், மறுபடியும் வரும்போது, அதிகம் பேசியிருப்பது தெரிந்தது. உறவொன்றின் உயிரிழப்பு, உற்றவனின் உடல் இயல்மறுப்பு, என்பன தந்த அதிர்வுகளால், எழுதாது, மோனத்திருந்த போதும், அவ்வப்போது உங்கள் குரல்கள் அதிர்ந்���து அறிவேன். இவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டோ என் எண்ணியவாறு, அறிந்தவனுடன் உரையடிக்கொண்டிருந்த போது, அவனின் குழந்தை நறுக்கெனச் சொன்னான், \" நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள் \" என்று. கணத்தில் கலகலத்து, பின் மெளனமானோம்.\nஎங்கள் காலப் பெரியவர்களைப் பார்த்து, என்றோ நாம் சொன்னவார்த்தைகள்தான் \"நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள்\". இன்று எம்மைப்பார்த்து அதே வார்த்தைகள் வீசப்படுகின்றன. யோசித்துப்பார்க்கும் போது, உண்மையொன்று புரிந்தது. எம் முன்னவர்களிடம் சொன்னவார்த்தைகளில் பொதிந்திருந்த பொருள், அதிகம் பேசுகின்றீர்கள் ஆனால் ஆக்குவது அதிகமில்லை. அதே தவறு, அதே ஆக்குதல், எங்களிடமும் போதுமானதாய் இருக்கவில்லை. ஒருவேளை இருந்திருந்தால், குழந்தை அப்பிடிக் கேட்கும் வாய்பு வந்திராதோ\n\"யூ ஆர் டோக்கிங் டூ மச்..\"\nதலைப்பிடவும், தலைப்புள்ளடங்கவும் வகைசெய்தாய். நன்றி கண்ணா... என்னடா செய்வது, கதைகளில் உலகளந்த பெம்மான்கள் நாங்கள். நீங்களாவது நிஜங்களில் அளந்து வாருங்கள். உலகை மட்டுமல்ல, உள்ளன அனைத்தையும்...\nபுதிய உலகசாதனை முயற்சியில் சாரணர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2010/09/3.html", "date_download": "2018-07-16T22:23:48Z", "digest": "sha1:5NTJZ3GXHEJHHXJGHRP4UF5APAJAQZYU", "length": 9792, "nlines": 161, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: திரையிசைப் பயணங்கள் - 3 (நடிகர் முரளியின் நினைவில்)", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nதிரையிசைப் பயணங்கள் - 3 (நடிகர் முரளியின் நினைவில்)\nநடிகர் முரளி \"பூவிலங்கு\" திரைப்படத்தில் அறிமுகமாகி, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்துள்ளார் அவர் படங்களின் பல பாடல்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவை. \"இதயம்\" படத்தின் அனைத்துப் பாடல்களும் பல வீடுகளில் முணுமுணுக்கப்பட்டவை. அதிகம் பேசப்படாத \"இங்கேயும் ஒரு கங்கை\" படத்தின் பாடல்கள் மனதை நெகிழச்செய்வன.\nபூவிலங்கு, கீதாஞ்சலி முதலிய பழைய படங்களிலும் சரி, வெற்றிக்கொடிகட்டு, போர்களம் போன்ற சமீபத்தில் வெளி வந்த திரைப்படங்களிலும் அமைதியான, மிகையற்ற, இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றார். அவருக்காக என் பிரார்த்தனைகளை ���மர்ப்ப்கிறேன்.\nமுரளி நடித்த திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nபாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்\nதினம் நனையும் உன் நெஞ்சமே\nஉனை நினக்கிறது குயில் தவிக்கிறது\nசிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே\nகுயில் எங்கே வசந்தம் அங்கே\nநீ வா நீ இங்கே\nஎந்தன் இசை மழை பொழியலாம்\nஉள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம்\nஅன்பே வா அருகே வா\nகரையை கடந்து ஒரு கடல் வருகிறது\nஅலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே\nஉண்மைதாங்க... நல்ல பகிர்வு :)\nஹ்ம்ம்... மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இளைய வயதினர் என்பதால் ரசிகர்களிடையே தாக்கம் அதிகம். அவரது படங்களின் நிறைய நல்ல பாடல்களால் மனதில் நிறைந்தவராகிவிட்டார்.\nபிறந்த எல்லோரும் ஒரு நாள் இறந்து தான் ஆகவேண்டும் என்றாலும், 46 வயதிலேயே மறைந்து விட்டார் முரளி என்ற செய்தி கேட்டவுடன், மனதிற்கு என்னவோ போல் தான் இருந்தது..\nஎந்த வித பந்தாவும் இல்லாமல், அலட்டாமல் நடித்தவர்... அதிகம் பேச மாட்டார் என்று கூட நினைக்கிறேன்..\nஅன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்...\nநினைவு கூர்ந்தமைக்கு நன்றி சக்திப்ரபா...\nஆம்...இளமையில் மரணம் பெரும் துயரம்.\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nதிரையிசைப் பயணங்கள் - 5 (அழகான சந்தங்கள்-சந்திரபோஸ...\nஎண்ணற்ற பொக்கிஷங்கள் (சோ-வின் எங்கே பிராமணனிலிருந்...\nசில நேரங்களில், சில ஆசிரியர்கள் ( பகுதி 3 - ஆசி...\nஇரந்துண்டு வாழ்தல் - (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி...\nகுங்குமச் சிமிழில் வெளிவந்துள்ள பதிவர் ஷைலஜாவின் ந...\nசத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து...\nகிரஹணம் முதல் கிரகம் வரை (சோ-வின் எங்கே பிராமணன் ப...\n(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல...\nதிரையிசைப் பயணங்கள் - 4 (ஆசையே அலை போலே)\nபிரதோஷம் ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்த...\nஆசிரியர்கள் பகுதி - 2 - பழைய பதிவு\nகூடு விட்டு கூடு பாய்தல் ( சோவின் எங்கே பிராமணன் -...\nதிரையிசைப் பயணங்கள் - 3 (நடிகர் முரளியின் நினைவில்...\nஆசிரியர்கள் - 1 நினைவலைகள் (பழைய பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/02/blog-post_12.html", "date_download": "2018-07-16T22:22:12Z", "digest": "sha1:2TM5CYMUED5IXNBLNGBJ25SDGVASTQFV", "length": 4999, "nlines": 94, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : வெங்காயத்தாள் தொடுகறி", "raw_content": "\nவறுத்த நிலக்கடலை (பேலியோ அல்ல )\nமுற்றிய வெங்காயத்தாள்களை சுத்தம் செய்து நறுக்கி தாளித்து, கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.\nவரமிளகாய், தனியா, சீரகம் மிளகு, கறிவேப்பிலையை எண்ணெயிட்டு வறுத்து, பொடியாக்கி, அதனோடு வறுத்த நிலக்கடலை போட்டுப் பொடியாக்கி தாள் வெந்ததும் இந்தத் தூளைத் தூவி இறக்கவும். எதனோடும் இணையும் டேஸ்ட்டி டேஸ்ட்டி யம்மி யம்மி தொடுகறி தயார்.\nவெங்காயத்தாள் தொடுகறி: இந்த புதுமையான,சுவைமிகுந்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய \"Vijayapriya Panneerselvam\" அவர்களுக்கு நன்றி :)\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nகாரட் சீஸ் கேக் ..மைக்ரோ வேவ்\nகாலி பிளவர் - முட்டை பொரியல்\nமசாலா முட்டை பன்னீர் புர்ஜி\nபன்னீர் பச்சைபட்டாணி உருளை சீஸ் பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/04/blog-post_13.html", "date_download": "2018-07-16T21:50:35Z", "digest": "sha1:4SDH22CYZRJNRC4CQOIZ262OBL2VYJ3C", "length": 7261, "nlines": 174, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: விகிர்தி புத்தாண்டு வாழ்த்துக்கள்!", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nதிராவிட பாரம்பர்ய பகுத்தறிவுப் பட்டறை பக்தர்கள் தவிர்த்த உலகின் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதமிழ்ப் புத்தாண்டு குறித்த ஒரு சுவையான பதிவை யாழ்பறவையில் படித்தேன். நீங்களும் படியுங்கள். சுவையான, தெளிவான தகவல்கள்.\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஎம்.எஸ். - \"காற்றினிலே வரும் கீதம்\"\nசுறா - முன்னோட்���மும் என்னோட்டமும்\nஐ.பி.எல் - ராஜ்தீப்பின் \"மூன்று\" வேண்டுகோள்\nபதிவர் பாஸ்கருக்கு ஒரு பச்சடிப் பதிவு\nசாருவின் அபிலாஷை. ஜெயமோகனின் வணக்கம்\nமன / மதமாற்றம் ௦௦- எதிர்வினை\nராவண் என்கிற அசோகவனம் - இசை வரவு\nஹலோ ஹலோ - தமிழ்க் கொலை\nசுறாவைக் காமெடி பீஸ் ஆக்கும் வைகைப்புயல்\nமுத்துராமன் ஒரு தாழ்மையான வேண்டுகோள்\nரவீந்திர ஜடேஜா என்னும் பலி ஆடு\nஇந்த நாள் (வாழ்வின் மிக) இனிய நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=cd39bbb4bec611c7caf920b7af35a413", "date_download": "2018-07-16T21:47:56Z", "digest": "sha1:ZOAU7EJHUMW5KL3XIYWXERKP2B3P4DPA", "length": 34801, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம���பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கட�� நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பார��னில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:22:17Z", "digest": "sha1:LTFUMKAFR4MO7QQPUAGXX4QYEYE4P6TR", "length": 15734, "nlines": 285, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகள்!", "raw_content": "\nபரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகள்\nஇந்தப் படங்கள்ள உள்ளவங்க யார் யாருனு யார் மொதல்ல சொல்றாங்களோ அவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் மொதல்ல பதில் சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன் எப்போ பரிசு வழங்கப்படுமென்று மொதல்ல பதில் சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன் எப்போ பரிசு வழங்கப்படுமென்று சின்ஸியராக கூகில் பண்ணாம ட்ரைப் பண்ணுங்க\nLabels: திரைப்படம், திரைவிமர்சனம், மொக்கை\nமிச்ச ரெண்டு பேர்.. ம்ஹும்\nமிச்ச ரெண்டு பேர்.. ம்ஹும்\nநான் சொல்லாம்ன்னு பார்த்தா சித்ரா அடிச்சிட்டாங்களே...\nவருன் இது போங்காட்டம் :)\nஎன்ன கொடுமை சரவணா இது... முகத்துல தான் க்ளினா தெரியுதே robert di neroன்னு\nஓ... டைரக்டர் கொஞ்சம்... கண்ணாடிதானே ;)\nமுதலும் கடைசியும் பெயர் தெரியாது என்கிற உண்மைய இங்க நான் சொல்ல மாட்டேன் :)))\nநான் சொல்லாம்ன்னு பார்த்தா சித்ரா அடிச்சிட்டாங்களே...\nவருன் இது போங்காட்டம் :)***\nஆயிரம் பொற்காசுகளுக்கு நான் எங்கே போவேன்\nசித்ரா, ரியல்லி ஷாக்ட் மி\nஎன்ன கொடுமை சரவணா இது... முகத்துல தான் க்ளினா தெரியுதே robert di neroன்னு\nஓ... டைரக்டர் கொஞ்சம்... கண்ணாடிதானே ;)***\nஅந்த ஃபோட்டோ கொஞ்சம் தெளிவாயில்லாததால மிஸ் பண்ணி இருப்பாருனு நெனைக்கிறேன் :)\nமுதலும் கடைசியும் பெயர் தெரியாது என்கிற உண்மைய இங்க நான் சொல்ல மாட்டேன் :)))\n4/6 ரே நல்ல ஸ்கோர்தான் அஷோக்\nமைகெல் ஜார்டனைத்தவிர எனக்கு வேறு யாரையும் தெரியவில்லை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் ���ிருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n\" கடலை கார்னர்-58 (18+ மட்...\nஸர் மணிரத்னத்திற்கு ஒரு சபாஷ்\nபரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகள்\nகொறிப்பதற்கு நொறுக்குகள் மற்றும் உளறல்கள் (2)\nஊரு ரெண்டுபட்டால் இந்தப்பார்ப்பானுக்கு கொண்டாட்டம்...\nஅமெரிக்காவில் ப்ளாகர் ப்ராப்ளம் - சரியானது\nநரசிம்மின் புனைவு- வேறொரு கோணத்தில்\nபெண் பதிவர்களுக்காக உருகும் பிரபல ஆணாதிக்கவாதிகள்\nமன்னிப்பு எப்படி கேக்கனும், திரு மாதவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html", "date_download": "2018-07-16T21:51:08Z", "digest": "sha1:MPAIPTOKT3PD2A3GMRD363I2EZKS7WUA", "length": 79232, "nlines": 439, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஎனது கணினி அனுபவங்���ள் ( தொடர் பதிவு )\n” எனது ஊர் – தொடர் பதிவு “ என்ற தலைப்பில் எழுத அழைத்தார்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. மின்னல் வரிகள் பால கணேஷ், மதுரைத் தமிழன் ( அவர்கள் உண்மைகள்) வரிசையில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள மறுபடியும் தொடர்பதிவு கணினி அனுபவம் குறித்து எழுத அழைத்துள்ளார். நான் ஒருநாள் அனுபவம் என்று எழுத இயலாது. ஏனெனில் எனது பணிக்காலத்தில், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் வங்கிப் பணியின் நிமித்தம் கம்ப்யூட்டரிலேயே காலம் ஓடியது. எனக்கு அவர்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் சுருக்கமாக எழுதுகிறேன் தென்றலுக்கு நன்றி (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர்)\n“‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே “ – என்ற நன்னூல் இலக்கண வரிகள் எந்த காலத்திலும் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. அந்த வகையில் வங்கித் துறையிலும் பல மாற்றங்கள் நுழைந்தன. அவற்றுள் ஒன்று கணினி மயமாக்குதல். இருக்கின்ற பணியாளர்களை வெளியே அனுப்பாமல், அவர்களுக்கு வங்கி சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தனர். மேலும் அதற்கென்று தனியே ஒரு படி ( Computer allowance) தந்தார்கள்.\nஎங்கள் வங்கியில், ஆரம்பத்தில் தினசரி வேலைகளை செய்வதற்கு BACK OFFICE முறையை நகர்ப்புற கிளைகளில் தொடங்கினார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் எங்கள் வங்கிக் கிளையில் எனக்கும் கிடைத்தது. ஆனால் யாராவது விடுப்பு எடுத்தால் மட்டுமே நான் கம்ப்யூட்டரில் உட்கார முடியும். எல்லோருக்கும் போலவே எனக்கும் வங்கியிலேயே கம்ப்யூட்டர் பயிற்சி தந்தார்கள். எனக்கு ஆங்கில டைப்ரைட்டிங் பயிற்சி உண்டு. ஆனால் வருடக் கணக்காக அந்த பக்கமே போகாததால் ஒருவிரலில் கம்ப்யூட்டரில் தட்டினேன். அப்போது ஒருவிரலில் தட்டச்சு செய்பவர்களை “ஒருவிரல் கிருஷ்ணா ராவ்” என்று கிண்டல் செய்வார்கள். ( ஒரு விரல் என்ற படத்தில் நடித்ததால் கிருஷ்ணா என்பவருக்கு அந்த பெயர்) எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்ப்யூட்டர் பணிசெய்தேன். உடன் மற்றவர்களும் உதவி செய்தனர். ஒருவிரல் மூலமாகவே விரைவுப் பணி (SPEED WORK) பழக்கத்தில் வந்தது. அன்றிலிருந்து கம்ப்யூட்டர் பணி சம்பந்தமான குறிப்புகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொ���்ளத் தொடங்கினேன். பின்னாளில் அந்த குறிப்புகள் நன்கு பயன்பட்டன. .\nமுழுதும் கணினிமயமான கிளை ( FULLY COMPUTERISED BRANCH )\nசீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வந்தது. முழுதும் கணினிமயமாக்கப் பட்ட திருச்சியில் உள்ள மற்றொரு கிளைக்கு SENIOR ASSISTANT ஆக மாறுதல் ஆனேன். வாடிக்கையாளர்கள் பணி செய்ய எனக்கென்று ஒரு கம்ப்யூட்டர் (வண்ணத் திரை) அங்கு ஒதுக்கப்பட்டது. BANK MASTER என்ற PROGRAMME. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் மற்ற வங்கிக் காசோலைகளை CLEARING செய்யும் பணிக்கென்று WORDSTAR - ( DOS ) PROGRAMME செய்யப்பட்ட கறுப்பு வெள்ளை கம்ப்யூட்டரிலும் பணி. நான் அதில் LOGIN செய்வது வந்த காசோலைகள் விவரங்களை அதில் ஏற்றி ப்ளாப்பியில் சேமிப்பது , பிரிண்ட் எடுப்பது மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டேன். அங்கு கம்ப்யூட்டர் அதிகாரியாக இருந்த சங்கர் என்பவர் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். வங்கி பயிலகத்திலும் பயிற்சி கொடுத்தார்கள். கம்ப்யூட்டரில் வங்கி வேலை என்பது எனக்கு மிகவும் ஆர்வமாகவே இருந்தது. சோர்வு தட்டவில்லை.\nஅந்த கிளையிலிருந்து பதவி உயர்வு பெற்று SPECIAL ASST ஆக இன்னொரு கிளைக்கு சென்றேன். கொஞ்சநாள்தான். வங்கியில் இன்னொரு புதிய மாற்றம். கோர் பேங்கிங் முறையைக் கொண்டு வந்தார்கள். இது முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள மற்ற கிளைகளோடும் உடனுக்குடன் பணபரிமாற்றம் செய்யும் முறை. அதிக கவனமாக இருக்க வேண்டும். பழைய சிஸ்டத்திலிருந்து இன்னொரு சிஸ்டத்திற்கு மாறும்போது ஏகப்பட்ட வேலைகள். இரண்டு சிஸ்டங்களையும் வெவ்வேறு கம்ப்யூட்டரில் மாறி மாறி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். ஒரு வழியாக கோர் பேங்கிங் முழு பயன்பாட்டிற்கு வந்தது. அப்புறம் ஒரு பெரிய கிளைக்கு மாறுதல். முதலில் காசாளர் அப்புறம் ATM சம்பந்தப்பட்ட ( பணம் லோடு செய்வது உட்பட) கம்ப்யூட்டர் பணிகள். அங்கிருந்த போதுதான் வீட்டிற்கென்று ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். முழுக்க முழுக்க எனது பையன் கம்ப்யூட்டர் கேம் விளையாடினான். நான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை படிப்பதோடு சரி.\nவிருப்ப ஓய்வு ( VRS )\nமுன்பு ஒருமுறை எலலா வ்ங்கிகளிலும் விருப்ப ஓய்வு முறை கொண்டு வந்தார்கள்.. நிறையபேர் வெளியே போனார்கள். அதற்கு அடுத்து சில ஆண்டுகள் கழித்து, மறுபடியும் ஒரு விருப்ப ஓய்வு திட்டம் வந்தது. கணக்கு போட்டுப் பார்த்தேன். நான் பணி��ில் இருக்கும் போது (வருமான வரி போக) என்ன சம்பளம் வாங்கினேனோ அதே சம்பளம் விருப்ப ஓய்வு பெற்றாலும் கிடைக்கும் ( பென்ஷன் + வங்கி டெபாசிட் வட்டி ) என்று தெரிந்தது. நான் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து எனக்கு கடன் கிடையாது. தேவைக்கு மேல் ஆசைபட்டதும் கிடையாது. ஆடம்பர வாழ்க்கையும் இல்லை. எனவே கடன் தொந்தரவுகள் கிடையாது. யோசனையாகவே இருந்தேன். ஏற்கனவே விருப்ப ஓய்வில் சென்றவர்கள், இருப்பவர்கள், குடும்பத்தார் ஆகியோரிடம் செய்த ஆலோசனைக்குப் பிறகு விருப்ப ஓய்வில் வந்துவிட்டேன்.\nவிருப்ப ஓய்வில் வந்துவிட்ட பிறகு வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் வலையுலகம் நுழைந்தேன். நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) ஆனேன். இப்பொழுதும் தட்டச்சு விஷயத்தில் நான் இன்றும் ““ஒருவிரல் கிருஷ்ணா ராவ் ”தான்.\nபடம் (மேலே ) இப்போது எடுக்கப்பட்டது.\nவலையுலகில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அழைக்கிறேன். ஐந்து பேர் என்பது முடிவல்ல என்று நினைக்கிறேன்.\nLabels: அனுபவம், கம்ப்யூட்டர், வலைப்பதிவர், வலைப்பதிவு\nகணிணி அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுக்கள்..\nவங்கியில் பெற்ற உங்களது கணினி அனுபவங்களை சுவைபட பகிந்தமைக்கு நன்றி. ஒருவிரலால் தட்டச்சு செய்பவர்கள் பத்து விரல்களையும் கொண்டு தட்டச்சு செய்பவகளை விட வேகமாக தட்டச்சு செய்வார்கள் என கேள்வி. இது உண்மையா எனத் தெரியவில்லை. இருப்பினும் வாழ்த்துக்கள்\nஎன்னையும் தொடர் பதிவு எழுத கேட்டிருக்கிறார்கள். இப்போது எழுதுவதை விட அந்த சங்கிலியைத் தொடரச் செய்வதே பாடாயிருக்கும் என்று எண்ணுகிறேன்.தெரிந்தவர்களையெல்லாம் நீங்கள் ப்ராக்கெட் செய்து விட்டீர்களே. சுவையான பகிர்வு. வாழ்த்துக்கள்.\nஉங்கள் கணினி அனுபவத்தை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.\nஎன்னையும் தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி.\nகாலச் சூழலோடு நாம் அனுசரித்துச் செல்லவில்லையெனில்\nநாம் நிச்சயம் பின் தங்கிவிடுவோம்\nஇதற்கு கணினிமயமானதும் அதில் அனைவரும்\nகற்றுத் தேர்ந்து தம்மை தகவமைத்துக் கொண்டதும்\nஒரு தவிர்க்க இயலாத சுவாரஸ்யமான நிகழ்வுத���ன்\nசொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது\nநன்னூல் வரிகளை மெய்ப்பிக்கும் கால மாற்றத்தை, கணினி ஏற்றத்தை அழகுறச் சொல்லிய பதிவுக்குப் பாராட்டுகள் ஐயா. தங்கள் அலுவலகப் பணிகளோடு அறிமுகமான கணினி, இன்று தங்கள் ஓய்வுப்பொழுதுகளை இனிமையாய் இயக்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.\nமறுமொழி >இராஜராஜேஸ்வரி said... // கணிணி அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுக்கள்.. //\nமறுமொழி >வே.நடனசபாபதி said... // வங்கியில் பெற்ற உங்களது கணினி அனுபவங்களை சுவைபட பகிந்தமைக்கு நன்றி. //\nவங்கி மேலதிகாரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி\n//ஒருவிரலால் தட்டச்சு செய்பவர்கள் பத்து விரல்களையும் கொண்டு தட்டச்சு செய்பவகளை விட வேகமாக தட்டச்சு செய்வார்கள் என கேள்வி. இது உண்மையா எனத் தெரியவில்லை.//\nமறுமொழி >G.M Balasubramaniam said... // என்னையும் தொடர் பதிவு எழுத கேட்டிருக்கிறார்கள். இப்போது எழுதுவதை விட அந்த சங்கிலியைத் தொடரச் செய்வதே பாடாயிருக்கும் என்று எண்ணுகிறேன்.தெரிந்தவர்களையெல்லாம் நீங்கள் ப்ராக்கெட் செய்து விட்டீர்களே. சுவையான பகிர்வு. வாழ்த்துக்கள். //\nஉங்களையும் அழைப்பதாக இருந்தது. வேறொரு வலைப்பதிவர் உங்களை ஏற்கனவே அழைத்துவிட்டதால், மீண்டும் அவ்வாறு அழைக்க இயலவில்லை. எல்லோரும் அறிமுகமானவர்களே. இந்த பட்டியலிலும் சிலர் பெயர் விடுபட்டிருக்கும். உங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி.\nமறுமொழி >மாதேவி said... // உங்கள் கணினி அனுபவத்தை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள். //\nமறுமொழி >Ramani S said... (1 & 2 ) // காலச் சூழலோடு நாம் அனுசரித்துச் செல்லவில்லையெனில் நாம் நிச்சயம் பின் தங்கிவிடுவோம் இதற்கு கணினிமயமானதும் அதில் அனைவரும்\nகற்றுத் தேர்ந்து தம்மை தகவமைத்துக் கொண்டதும் ஒரு தவிர்க்க இயலாத சுவாரஸ்யமான நிகழ்வுதான் //\nஎல்லாத்துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nமறுமொழி >கீத மஞ்சரி said... // நன்னூல் வரிகளை மெய்ப்பிக்கும் கால மாற்றத்தை, கணினி ஏற்றத்தை அழகுறச் சொல்லிய பதிவுக்குப் பாராட்டுகள் ஐயா. //\n// தங்கள் அலுவலகப் பணிகளோடு அறிமுகமான கணினி, இன்று தங்கள் ஓய்வுப்பொழுதுகளை இனிமையாய் இயக்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி. //\nஉண்மைதான். ஒருவேளை இந்த கம்ப்யூட்டர் இல்லையெனில் எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான�� இருந்திருப்பேன். இப்போது புத்தகமும் கம்ப்யூட்டரும் பொழுதை இனிமையாக்குகின்றன.\nதங்களின் கணினி அனுப்வ்ங்களை அருமையாக, பொறுமையாக எழுதி அசத்தியுள்ளீர்கள்.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.\nஎம்மையும் தொடர் எழுத அழைக்கப்பட்டதற்கு நன்றிகள்..\nநான் ஏற்கனவே இப்போது ஒரு தொடர் எழுதி வருவதால் அது முடியட்டும் என்று பார்க்கிறேன்.\nஇடையில் புதிதாக ஓர் தொடர் எழுத ஆரம்பிக்க வேண்டாமே என நினைக்கிறேன்.\nஆங்கிலத்தில், அலுவலகத்தில், கணினியுட்ன் என்க்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தைப்பற்றி நான் எழுத வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன.\nஎன்றாவது ஒரு நாள் உங்களுக்காகவே நிச்சயமாக எழுதுவேன்.\n[ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.]\nதமிழில் கணினியுடன், குறிப்பாக வலையுலகில் நான் புகுந்த அனுபவங்களை நான் ஏற்கன்வே நகைச்சுவை ததும்ப என் 50வது பதிவில் எழுதியுள்ளேன்.\n1] “மை டியர் ப்ளாக்கி”\nஇப்போதைக்கு அதைப்படிக்காதவர்கள் படித்து மகிழ வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.\nகணினி அனுபவம் அருமை... அடடா... நான் நினைத்துக் கொண்டிருந்த பல பேர்கள் உள்ளார்கள்... ரொம்ப late... விரைவில் பகிர வேண்டும்...\nநீங்கள் ஒரு விரல்... நான் நான்கு விரல்கள்...\nகணினி அனுபவம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விருப்ப ஓய்வு குறித்த தங்கள் கருத்து சிறப்பு. நீங்க ஒரு விரல் என்றதும் எனக்கு மதுமதி நினைவு தான் வருகிறது. மதுமதியை நான் குதிரை ஓட்டுபவர் என்று கிண்டல் செய்த நினைவு. அழைப்பை ஏற்று உடனே பதிவிட்டமைக்க எனது மனமார்ந்த நன்றிங்க.\nமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1)\n// தங்களின் கணினி அனுப்வ்ங்களை அருமையாக, பொறுமையாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.//\nதிரு VGK அவர்களுக்கு வணக்கம் எனது பதிவை பொறுமையாகப் படித்து தங்களின் கருத்தையும் பாராட்டினையும் தெரிவித்தமைக்கு நன்றி\nமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 ) ( 3 ) ( 4 )\n// எம்மையும் தொடர் எழுத அழைக்கப்பட்டதற்கு நன்றிகள்.. //\n// நான் ஏற்கனவே இப்போது ஒரு தொடர் எழுதி வருவதால் அது முடியட்டும் என்று பார்க்கிறேன். இடையில் புதிதாக ஓர் தொடர் எழுத ஆரம்பிக்க வேண்டாமே என நினைக்கிறேன். //\n// ஆங்கிலத்தில், அலுவலகத்தில், கணினியுட்ன் என்க்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தைப்பற்றி நான் எழுத வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. என்றாவது ஒரு நாள் உங்களுக்காகவே நிச்சயமாக எழுதுவேன். //\n// [ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.] //\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். அந்த ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் நிச்சயம் அனுமதி தருவார்.\nமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 5 )\n// தமிழில் கணினியுடன், குறிப்பாக வலையுலகில் நான் புகுந்த அனுபவங்களை நான் ஏற்கன்வே நகைச்சுவை ததும்ப என் 50வது பதிவில் எழுதியுள்ளேன்.\n1] “மை டியர் ப்ளாக்கி”\nஇப்போதைக்கு அதைப்படிக்காதவர்கள் படித்து மகிழ வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். //\nஉங்களைப் பற்றிய பதிவு ஒன்றை எழுதும் முன்னர் உனள் பதிவுகள் அனைத்தையும் படித்து இருக்கிறேன். இப்போது உங்கள் 50 ஆவது பதிவினை மறுபடியும் படித்தேன். எப்போது படித்தாலும் உங்கள் நகைச்சுவை சலிக்காது.\nமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... // கணினி அனுபவம் அருமை... அடடா... நான் நினைத்துக் கொண்டிருந்த பல பேர்கள் உள்ளார்கள்... ரொம்ப late... விரைவில் பகிர வேண்டும்...நீங்கள் ஒரு விரல்... நான் நான்கு விரல்கள்... நான் நினைத்துக் கொண்டிருந்த பல பேர்கள் உள்ளார்கள்... ரொம்ப late... விரைவில் பகிர வேண்டும்...நீங்கள் ஒரு விரல்... நான் நான்கு விரல்கள்...\nநீங்கள் மற்றவர்கள் தரும் கருத்துரைகளுக்கு, உங்களுக்கு நான்கு விரல்கள் மட்டும் போதாது. பத்து விரல்களும் வேண்டும்.\nமறுமொழி > Sasi Kala said... // கணினி அனுபவம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விருப்ப ஓய்வு குறித்த தங்கள் கருத்து சிறப்பு. நீங்க ஒரு விரல் என்றதும் எனக்கு மதுமதி நினைவு தான் வருகிறது. மதுமதியை நான் குதிரை ஓட்டுபவர் என்று கிண்டல் செய்த நினைவு. அழைப்பை ஏற்று உடனே பதிவிட்டமைக்க எனது மனமார்ந்த நன்றிங்க. //\nஒரு புதிய தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி, எனது நினைவலைகளை அசைபோடச் செய்த சகோதரிக்கு நன்றி மதுமதி அவர்களையும் அழைத்து இருக்கிறேன்.\n1977 வரை நமது நாட்டில் கம்புட்டர் என்பது அறியப்பட்டதெல்லாம் ஐ. பி. எம். உதவியால் நிறுவப்பட்ட .பவர் சாமாஸ் எனச்சொல்லப்பட்ட பிரும்மாண்டமான சார்டர்கள், இண்டர்ப்ரெடர்கள் தான். பஞ்ச் கார்டு களில் data வை ஆங்காங்கே புள்ளிகளாக பதிவு செய்து அதை சார்ட் செய்து அதை தான் பிரிண்ட் செய்து கொடுத்தன.\n1978 வாக்கில் தான் நாட்டில் பெர்சனல் கம்ப்யுடார் என்று ஒன்றே வந்தது. அதுவும் இன்றைய ஒரு பெரிய டிவி சைசுக்கு இருக்கும்.\nஅட்ரிமா ப்ளேட் களின் மூலமும், பஞ்ச் கார்டுகளின் மூலமும், ரசீதுகளையும் மற்ற ரெகார்டுகளையும் தயாரித்துக்கொண்டு இருந்த எங்கள் நிறுவனம் புதிதாக கம்ப்யுடர்களை கொண்டு வர முயற்சித்த போது அதற்கு எங்கள் நிறுவன ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாங்கப்பட்ட கம்பூய்டர்கள் வந்த பெட்டிகளிலே தொடரர்ந்து இருக்கவும் செய்துவிட்டார்கள். அவர்கள் செய்த ஆர்ப்பட்டங்கள் போராட்டங்கள் காரணமாக எங்கள் நிறுவனம் கம்புடர் நிறுவியதில் ஒரு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் பின் தங்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.\nவங்கிகளில் இன்னமும் பின்னே தான் கிரகப்பிரவேசம் செய்தன.\n1980 களில் முதன் முதலில் பர்சனல் கம்பூய்டர் பாக்சை பிரித்து\nஅதில் உள்ள பாகங்களை ஒன்று செய்து , அது எப்படித்தான் செயல்படும் என்று நாங்களாகவே சோதனை செய்து பார்த்தோம். அதற்கான கம்பெனி ஒ.ஆர்.ஜி. விப்ரோ போன்றவை சிஸ்டம் என்று ஒன்றை தந்து அதை இயக்கச் செய்வதற்கு ப்ரொக்ராமர்களை ட்ரைன் செய்ய அழைத்தபோது கூட , ஊழியர் சங்க போராட்டங்கள் காரணமாக, தொழிலாளர் மத்தியிலே வரவேற்பு ஒன்றும் இல்லை. எதிர்ப்பே இருந்தது.\nஎங்களைப் போன்ற முதல் நிலை அலுவலர் யாவருமே திருசங்கு நிலையில், இருந்தோம். பல முதல் நிலை அலுவலர்கள் கம்ப்யூடர்களுக்கு சாதகமாக இல்லை. கணினிகள் நிருவப்படின் வேலை போய்விடும் என்ற பிரசாரம் காரணத்தினால், இதற்கு முதல் நிலை அலுவலர் நிலையிலும் ஆ தரவு இல்லை.\nஆக, இந்த நிலையில் எப்படி என்னைப்போன்றவர்கள் செயல்படவேண்டி இருந்தது என்பது ஒரு தரம் சங்கட மான நிலை.\nகணினிகளை ஊழியர் மத்தியிலே ஒப்புக்கொள்ள செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம். அவர்களோ மத்திய அளவில் ( அகில இந்திய அளவில்) ஒரு கால கட்டத்தில் ஒத்துக்கொண்டாலும், தொடர்ந்து அந்தந்த ரீஜன்ஸில் ஒத்துழைக்கவில்லை.\nநானாக அந்த காலத்தில் பர்சனல் கம்பயூடர் , மற்றும் சிஸ்டமின் மொழிகள் லேங்குவேஜஸ் பேசிக், கோபால், கத்துக்கொண்டது எல்லாம், பிற்காலத்து , ப்ரண்ட் எண்டு ஆபரேஷன்ஸ் வந்தபோது என்னையே ஆசிரியர்களை கோ ஆர்டினேட் செய்யும் பணியிலும் பயிற்சி கல்லூரியில் இருந்தேன்.\nஅதையெல்லாம் இன்று நினைவு படுத்து கிறீர்கள்.\nஅதை எல்லாம் எழுதவேண்டு���் எனின் ஒரு ராமாயணம் . ஒரு 30 வருட அனுபவம்.\nநான் ஒரு கிளை உதவி மேலாளராக இருந்த நிலையில் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளராக இருந்துஇருந்து பின் பயிற்சிக்கல்லூரி உதவி முதல்வர் வரை பணி புரிந்த சரித்திரம்.\nஉங்கள் கணினி அனுபவம் மிக மிக தெளிவாக கோர்வையாக , அழகாக எழுதியுள்ளீர்கள் .\nஅதுவம் VRS பற்றி சொல்லும் போது குறிப்பிட்டது தான் ஹை லைட். வரவைத் தாண்டி செலவு இல்லை. எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.\nஎன்னை எழுத சொல்லி போஸ்டர் ஒட்டி விட்டீர்கள். எனக்கேற்ற எள்ளுருண்டையாக எழுதிவிடுகிறேன். என்னை எழுதசொல்லிய உங்கள் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்புடனும் எழுதுகிறேன்.\nநன்றி என்னை எழுத அழைத்தமைக்கு.\nசுவையான அனுபவங்கள்.... பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா..\nமறுமொழி > கவியாழி கண்ணதாசன் said... // பெரும்பாலான மூத்தப்பதிவர்களூம் ஒருவிரலில்தான் தட்டச்சு செய்கிறார்கள் //\nபதிவர்களோடு நேரிடையாக அதிக தொடர்பு இல்லாததால் எனக்குத் தெரியவில்லை. கவிஞரின் தகவலுக்கு நன்றி\nமற்றவர்கள் கருத்துரைப் பெட்டியில் நீங்கள் எழுதும் கருத்துக்களே ஒரு பதிவாக இருக்கும்போது, உங்கள் பதிவில் அந்த அனுபவங்களை ஒரு பதிவாக எங்களுக்குத் தரலாம்\n// தமிழ் சார்,உங்கள் கணினி அனுபவம் மிக மிக தெளிவாக கோர்வையாக , அழகாக எழுதியுள்ளீர்கள் .அதுவம் VRS பற்றி சொல்லும் போது குறிப்பிட்டது தான் ஹை லைட். வரவைத் தாண்டி செலவு இல்லை. எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். //\nகடன் தொல்லைகள் எதுவும் எனக்கு கிடையாது. வங்கியில் வீட்டுக் கடன் மட்டும்தான். அவைகளும் ஒரு கட்டுப்பாட்டிற்குள். VRS – இல் வந்தபோது அதனையும் முடித்து விட்டேன். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி\nமறுமொழி > ஸ்கூல் பையன் said...\nஉங்களை தொடர்ந்து எழுதறதுக்கு ஒரு பெரிய பட்டியலையே தயார் பண்ணிட்டீங்க போல:) இப்போ கம்ப்யூட்டர் இல்லாத வங்கி கிளைகளே இல்லை என்னும் கூறும் அளவுக்கு கணினிமயமாகிவிட்டது வங்கியுலகம். நாம் அப்போது பெரும்பாடுபட்டு செய்து வந்த வேலைகளை இப்போது நொடிப்பொழுதில் செய்துவிடுகிறார்கள். அப்போது சேமிப்பு கணக்கு ஷெட்யூலை எடுத்து முடித்து Tally செய்ய பட்டபாடு உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது corebankingஇல் தினமும் நொடிப் பொழுதில் செய்துவிடுகிறார்கள். சுமார் இருபது வருடத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பெரிய புரட்சியே நடந்திருக்கிறது.\nநகைச்சுவையாக எழுதத் தெரியாது என்றாலும் அனுபவக் கோர்வையாய் அழகாய் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்...இன்றுதான் சுரேஷ் அவர்கள் அழைத்ததையும் படித்தேன்...உங்களின் அழைப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் நன்றி...\nமறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... // உங்களை தொடர்ந்து எழுதறதுக்கு ஒரு பெரிய பட்டியலையே தயார் பண்ணிட்டீங்க போல:)//\nதொடர்பதிவு எழுதிட ஒருவருக்கு அழைப்பு விடுத்து இன்னொருவருக்கு அழைப்பு இல்லாமல் போனால் உள்ளுக்குள் வருத்தம் வரலாம். மேலும் நாமாக எதற்கு எழுதவேண்டும் என்று கூச்ச சுபாவத்தோடும் சிலர் இருக்கலாம். எனவே ஒரு பெரிய பட்டியல். எழுத விருப்பம் உள்ளவர்கள் எழுதட்டும்\n// இப்போ கம்ப்யூட்டர் இல்லாத வங்கி கிளைகளே இல்லை என்னும் கூறும் அளவுக்கு கணினிமயமாகிவிட்டது வங்கியுலகம். நாம் அப்போது பெரும்பாடுபட்டு செய்து வந்த வேலைகளை இப்போது நொடிப்பொழுதில் செய்துவிடுகிறார்கள். அப்போது சேமிப்பு கணக்கு ஷெட்யூலை எடுத்து முடித்து Tally செய்ய பட்டபாடு உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது corebankingஇல் தினமும் நொடிப் பொழுதில் செய்துவிடுகிறார்கள். சுமார் இருபது வருடத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பெரிய புரட்சியே நடந்திருக்கிறது. //\nநீங்கள் நினவுபடுத்திய 20 ஆண்டுகளுக்கு முந்திய வங்கிப்பணி வாழ்க்கை மறக்க முடியாதது. SB BALANCING SQUAD TEAM – இல் நான் இருந்தபோது புதுக்கோட்டை, கும்பகோணம், பெரம்பலூர் கிளைகளுக்கு சென்று வந்தது ஞாபகம் வருகிறது. நமக்கு முந்தைய தலைமுறை மனித ஆற்றலால் (MANUAL) செய்தனர். இன்றைய தலைமுறை கணினி (COMPUTER) பணி செய்கின்றனர். நாம் இரண்டு பணிகளையுமே நிறைவாகச் செய்தோம் என்ற திருப்தி எனக்கு உண்டு. உங்களுக்கு\nஅழைப்புக்கு மிகவும் நன்றி ஐயா நான் கல்லூரியில், கணினியைத் தொடாமல் கணினிபற்றி படித்த தலைமுறையைச் சேர்ந்தவன். முதல் கணினி அறிவியல் பட்டப்படிப்பு, நான் பட்டம் படிக்க ஆரம்பித்தவருடம் ஆரம்பித்தாக ஞாபகம். 1981-ல் இயந்திரவியல் துறையில் காரைக்குடி, கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் பேராசிரியர் திரு.ரகுநாதன் கணினி இல்லாத குறையை அவரது சிறப்பான வகுப்புகளால் குறைத்துவிட்டார். வேலையில் சேர்ந்ததும், மேல் அதிகாரிக்கு கணினி தெரியாதலால், எங்களுக்கு கணினி தருவதற்கு அவருக்கு விருப்பமில்லை. அந்த பிரச்சனைகள் நிர்வாகம் பார்த்துக்கொண்டது. வேலையில் சேர்ந்தவுடன் கணினி கொடுக்கப்பட்டதால், தங்களுடைய தலைமுறைக்கு இருந்த பிரச்சனைகள் எங்களுக்கு இல்லை.\nஅழைப்புக்கு மீண்டும் நன்றி.தங்களுடைய அனுபவங்களை, நன்கு அசைபோட்டு அனுபவித்து எழுதியிருப்பதுபோல் தோன்றுகிறது. வாழ்க்கையில், தொடர்ந்து கற்று வருவதும், கற்றவைகளை உபயோகப்படுத்துவதுமே ஒருவருக்கு வாழ்க்கையில் திருப்திதரும் விஷயம். வாழ்த்துக்கள்.\nநண்பர் ஸ்ரீராம் அவர்களும் எழுத அழைத்திருக்கிறார்.... நீங்களும் அழைத்து விட்டீர்கள்.... எழுதிவிடுகிறேன் விரைவில்....\nசகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nமறுமொழி > புலவர் இராமாநுசம் said...\nபுலவர் அய்யாவின் பாராட்டுக்கு நன்றி\nமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...// நண்பர் ஸ்ரீராம் அவர்களும் எழுத அழைத்திருக்கிறார்.... நீங்களும் அழைத்து விட்டீர்கள்.... எழுதிவிடுகிறேன் விரைவில்....//\nஉங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் கணணி அனுபவங்கள் அலுவலகத்திலேயே ஆரம்பித்துவிட்டதா அலுவலகங்களில் வேறு மாதிரியான பயன்பாட்டு முறைகள் இருந்திருக்கும். இப்போது பிளாக்கர் ஆன பின் முற்றிலும் வேறு வகை அனுபவங்கள், இல்லையா\nஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்\nஎங்க ஊரு பழக்கம் என்னன்னா பந்திக்கு முந்தி விடு.\nஉங்கள் கணினி அனுபவங்களை விட கடன் இல்லாமல் வாழ்ந்து அதிக தேவையில்லாத ஆசைகள் இன்றி வாழ்ந்தது தான் நான் எடுத்துக் கொண்டு எனக்கு தேவைப்பட்டசெய்தி.\nஉங்கள் கணினி அனுபவங்களை விட கடன் இல்லாமல் வாழ்ந்து அதிக தேவையில்லாத ஆசைகள் இன்றி வாழ்ந்தது தான் முக்கிய செய்தியாகப் படுகின்றது அய்யா. மகிழ்ச்சி அய்யா.\nஎன்னையும் கணினி அனுபவம் பற்றி எழுத அழைத்தமைக்கு நன்றி அய்யா. அடுத்தப் பதிவை எனது கணினி அனுபவமான எழுதுகின்றேன் அய்யா நன்றி\n// உங்கள் கணணி அனுபவங்கள் அலுவலகத்திலேயே ஆரம்பித்துவிட்டதா அலுவலகங்களில் வேறு மாதிரியான பயன்பாட்டு முறைகள் இருந்திருக்கும். இப்போது பிளாக்கர் ஆன பின் முற்றிலும் வேறு வகை அனுபவங்கள், இல்லையா அலுவலகங்களில் வேறு மாதிரியான பயன்பாட்டு முறைகள் இருந்திருக்கும். இப்போது பிளாக்கர் ஆன பின் முற்றிலும் வேறு வகை அனுபவங்கள், இல்லை���ா\nவங்கியில் பணி செய்தபோது அந்த கம்ப்யூட்டரில் என்ன கட்டளைகள் இருந்தனவோ அதன்படிதான் செய்ய முடியும். நாம் ஏதாவது செய்யப் போக ஏதாவது ஆனால் வேலைக்கே “உலை” ஆகி விடும். அங்கு நிர்வாகம் ஊழியர்களிடம் எதிர்பார்த்தது தப்பு தவறில்லாத வேகமான வேலை (SPEED WORK) மட்டுமே. ப்ளாக்கரில் ( BLOGGER ) எல்லாமே நாம் தான். இருந்தாலும் நமக்கும் மேலே ஒருவன் , கூகிள் ( GOOGLE ) இருக்கிறான். நாளைக்கே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காலி செய்யச் சொன்னால் வந்துவிட வேண்டியதுதான்..\nமறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...\n// இந்த பதிவை படிக்கவில்லையோ\nசென்று பார்த்தேன். அண்மையில்தான் எழுதி இருக்கிறீர்கள்.. ஏற்கனவே அப்போது படித்ததுதான். நான் கருத்துரை எழுதாததால், ஏனோ ஞாபகத்திற்கு வராமல் போய்விட்டது.\n// உங்கள் கணினி அனுபவங்களை விட கடன் இல்லாமல் வாழ்ந்து அதிக தேவையில்லாத ஆசைகள் இன்றி வாழ்ந்தது தான் நான் எடுத்துக் கொண்டு எனக்கு தேவைப்பட்டசெய்தி. //\nநான் பணியில் இருந்தபோது வங்கி ஊழியர்களுக்கான கடன் ( கட்டுப்பாடுகள் அதிகம்) தவிர வெளிக் கடன்காரர்களிடம் எதுவும் வாங்கி அவஸ்தை பட்டது இல்லை.\nதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...\nமேலே ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு தந்த மறுமொழியே இங்கும் பொருத்தமாகிறது.\nஉங்கள் வலைத்தளம் படிக்க முடியாமல் துள்ளுவதாக திருமதி அம்பாள் அடியாள் தெரிவித்திருக்கிறார்கள்.அதற்கான தீர்வு இங்கே...\nநானும் என் தளத்தை அவ்வாறே சரி செய்தேன்.\nமறுமொழி> சென்னை பித்தன் said... // உங்கள் வலைத்தளம் படிக்க முடியாமல் துள்ளுவதாக திருமதி அம்பாள் அடியாள் தெரிவித்திருக்கிறார்கள்.அதற்கான தீர்வு இங்கே...\nநானும் என் தளத்தை அவ்வாறே சரி செய்தேன். //\nஎன் மீது அன்பு கொண்டு தகவலைத் தெரிவித்த சென்னை பித்தன் அவர்களுக்கும் என்னை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ய நினைத்த சகோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும் நன்றி\nசகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களும் முன்பு ஒருமுறை எனது வலைத்தளம் துள்ளுவதாக சொல்லி இருந்தார். நானும் ப்ளாக்கர் நண்பன் – வலைத் தளத்தில் சொன்னது போல் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் html மாற்றம் செய்ய வேண்டி வரும் என்பதால் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் ஒரு வலைப்பதிவை தொடங்கி தம���ழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவ html இல் மாற்றம் செய்யப் போய் அந்த தளமே காணாமல் போய் விட்டது.\nஎனினும் இது விஷயமாக என்ன செய்வது, மாற்றுவழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.\nஉங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் எனது முதல் கணினி அனுபவம்......\nமுடிந்தபோது வந்து படித்து கருத்து சொல்லுங்கள......\nமறுமொழி > வெங்கட் நாகராஜ் said... // உங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் எனது முதல் கணினி அனுபவம்..... //\nவீட்டை விட்டு வெளியே டவுனுக்கு சென்று இருந்தேன். அதனால் மறுமொழி கொடுக்க தாமதம். நன்றாக எழுதி இருந்தீர்கள். நன்றி\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nதுள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம்\nஎனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )\nஎம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு ” எழுத்து வடிவ க...\nகவிஞர் கண்ணதாசன் பாடலும் நெடுநல்வாடையும்\nதிருச்சியில் மூத்த பதிவர் திரு GMB அவர்களோடு ஒரு இ...\nபெற்ற தாய்தனை மக மறந்தாலும்\nகூகிள் ப்ளஸ் (GOOGLE PLUS) – சில பிரச்சினைகள்.\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம���பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்து���ம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_26.html", "date_download": "2018-07-16T21:45:07Z", "digest": "sha1:F6MQB7BIXTHZ6OFROKWJDOHEOTLHC2XF", "length": 18909, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nகவிஞராக அறியப்படும் சல்மா எழுதிய \"இரண்டாம் ஜாமங்களின் கதை\" எனும் நாவல் ஜனவரி 10, 2005 வெளியாகிறது. காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு.\nஇதுபற்றிய தி ஹிந்து செய்தி.\nவரும் புத்தகக் கண்காட்சி 2005 (ஜனவரி 7 -16, 2005) நேரத்தில் வாங்கிப் படிக்கவேண்டிய இரண்டாவது புத்தகம். முதலாவது ஜெயகாந்தனின் \"ஹர ஹர சங்கர\", கவிதா பதிப்பகம் வெளியீடு.\nமேற்குறிப்பிட்ட செய்தியில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு விஷயங்கள்.\n1. சித்தி ஜுனைதா பேகம் தான் தமிழ் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வந்து கதை எழுத��ய முதல் பெண்மணி என்று அறியப்படுபவர். இவர் எழுதிய \"காதலா, கடமையா\" நாவல் 1938இல் பதிப்பாகியது. இந்த நாவல் இப்போது அச்சில் இல்லை. ஆனால் இது மின்புத்தக வடிவில் முதுசொம் காப்பகம் (Tamil Heritage Foundation) நா.கண்ணனால் ஸ்கேன் செய்யப்பட்டது. இணையத்தில் எங்கு இருக்கிறது என்று இப்பொழுது ஞாபகம் இல்லை.\n[கண்ணன் தகவல்: ஜுனைதா பேகத்தின் காதலா, கடமையா யூனிகோடில். நன்றி நா.கண்ணன், முதுசொம் காப்பகம்]\nமேற்கண்ட செய்தியில், இந்த நாவல், அந்தோணி ஹோப் எழுதிய \"தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா\" (The Prisoner of Zenda) எனும் நாவலைத் தழுவியதாக இருக்கலாம் என்று சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். இந்த செய்தியின் ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா, 1894இல் வெளியான புத்தகம். இப்பொழுது இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது (தளம் 1, தளம் 2).\nஜுனைதா பேகம், எழுத்தாளர் நாகூர் ரூமியின் பாட்டி. ரூமியிடமிருந்த பிரதியைத்தான் கண்ணன் வருடி மின்புத்தகமாக மாற்றியிருந்தார். ஜுனைதா பேகம் மிகக்குறைந்த அளவே படித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் 1894இல் வெளியான ஓர் ஆங்கில நாவல் ஜுனைதா பேகத்திடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது, அதை அவருக்கு யார் படித்துக் காண்பித்தார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.\nநாகூர் ரூமி/நா.கண்ணன் வழியாக முதலில் \"காதலா, கடமையா\" நாவலைப் படிக்கிறேன். \"தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா\"வையும் படித்துவிட்டுப் பின்னர் இதுபற்றி எழுதுகிறேன்.\n2. முஸ்லிம் சமூகத்தில் பிறந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி. ஆ.இரா.வெங்கடாசலபதி முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களாகச் சொல்வது மூன்று பேர்களை மட்டும்தான் தோப்பில் முகமது மீரான், H.G.ரசூல், சல்மா தோப்பில் முகமது மீரான், H.G.ரசூல், சல்மா அதிலும் தோப்பில் ஒருவர்தான் புதினம் எழுதுபவர் (மற்ற இருவரும் கவிஞர்களாக மட்டுமே அறியப்படுபவர்கள் என்பதால்) என்கிறார்\nஎனக்குத் தெரிந்து மனுஷ்யபுத்திரன் (ஹமீது), களந்தை பீர் முகமது, நாகூர் ரூமி, ஆபிதீன் (சரி, இவர் இப்பொழுது ஒன்றும் எழுதுவதில்லை) என சிறுபத்திரிகைகளில் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் இருக்கிறார்கள். அப்துல் ரகுமான், இன்குலாப், மு.மேத்தா, அப்துல் காதர் போன்ற பல கவிஞர்கள் இருக்கிறார்கள். மீரான் மைதீன், மும்தாஜ் யாசீன் (ஆண், பெண் பெயரில் எழுதுபவர்), மு.சாயபு மரைக்காயர் போன்ற பிற சிலரும் கதைகள் எழுதுபவர்கள்.\nஎன் படிப்பு குறைவு. நிச்சயம் நண்பர்கள் இன்னமும் பல பேர்களை நினைவுகூரலாம்.\nசல்மாவின் நாவல் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய நிகழ்வாக தெரிகிறது. வெங்கடாசலபதி கவனகுறைவாய் லூஸ் டாக் விட்டுருப்பதாகவே தெரிகிறது.\nமுஸ்லிம் ஸ்திரிகளும் எழுத முன்வருவதை வரவேற்கின்றோம்.நடை நெரடாக இருக்கிறது; தளர்த்துவது அவசியம்.கதை ஆண்டனி ஹோப் எழுதிய'கெண்டாக் கதி','ஹெண்ட்ஜா ரூப்பட்' என்பவர்களின் சுருக்கமான தழுவல் என்பதை ஒப்புக்கொண்டிருக்கலாம்.\n[ புதுமைப்பித்தன் கட்டுரைகள் நூல்]\nவாசன்: தகவலுக்கு நன்றி. இப்பொழுது இரண்டு கதைகளுக்கும் இணையச் சுட்டி உள்ளது. படித்தவுடன் புதுமைப்பித்தன் சொன்னதில் உண்மையுள்ளதா என்பதை நாமே கண்டறியலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/34028-2017-10-20-06-02-31", "date_download": "2018-07-16T22:25:51Z", "digest": "sha1:FDAZ6QPZWG3ER62JD5QUM4NZNVA3YPTN", "length": 27665, "nlines": 290, "source_domain": "www.keetru.com", "title": "கோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசமீபத்தில் வெளியான உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகையின் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த சர்வே நமது தேசத்திற்கு கடைசி வரிசையிலேயே இடம் அளித்துள்ளது. இந்த சர்வே ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான சதி என்று அரசியல் ரீதியான…\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 16 ஜூலை 2018, 13:53:16.\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள்…\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை... சீமான் - பிரபாகரனை இழிவு செய்கிறார்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீ���ச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nசென்னையில் வர்த்தகர்கள் சங்கம் வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து…\nசுரங்கங்களில் நிலத்தடியில் பெண்கள் வேலை செய்வதற்கு மீண்டும் உடனடியாக தடை விதிப்பது அவசியம்\n(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி II, 1945 மார்ச் 13, பக்கங்கள் 1463-66.) திருமதி…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nகோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு\nகோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு இச்சில்லாவாசிகளில் பெரும்பான்மையான பேர்கள் மாத்திரமில்லாமல் வெளி ஜில்லா மக்களும் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே அடைந்தார்கள் என்பதாகவே அறிகிறோம். என்னவெனில் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் அவர்கள் 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் ஸ்ரீமான் ராமலிங்கஞ் செட்டியார் அவர்கள் 100 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் கேட்போருக்கு கர்ண கடூரமாயிருந்திருக்குமென்பதில் அதிசயமில்லை. ஆனால் அத்தேர்தலுக்காக ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் செய்த பணச் செலவும் முயற்சியும் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்கள் செலவு செய்ததில் 10-ல் ஒரு பாகம்கூட இருக்காது. அதாவது ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகி இருந்தால் ஸ்ரீமா��் செட்டியாருக்கு ரூபாய் ஐயாயிரத்துக்குள்ளாகத்தான் இருக்குமென்பார்கள்.\nஆனபோதிலும் பொது மக்களுக்கு செட்டியாரவர்கள் இடத்தில் ஒருவித மதிப்பு உண்டு. அதாவது சட்டசபை விஷயத்திலும் வரவு செலவு சிக்கன விஷயத்திலும் அநுபோகம் உள்ளவர் என்றும் அவர் மந்திரியாக வரவேண்டும் என்றும் நினைத்து விரும்புவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் முன்னால் ஸ்ரீமான் செட்டியார் தோல்வியடைந்தால் அது வருத்தப்படுத்தத்தான் செய்யும். ஆனால் இத்தோல்விக்கு அய்யங்கார் ஒரு சிறிதும் காரணரல்லர். பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏற்பட்ட கட்சியான ஜஸ்டிஸ்கட்சி பிரமுகர்களாலேயே செட்டியார் தோல்விக்கு இடமேற்பட்டு விட்டது. கோயமுத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தேர்தல் சம்பந்தமாக ஒரு கூட்டத்தார் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் மீது அதிருப்தி கொள்ள இடமேற்பட்டு விட்டது. அதோடு ஸ்ரீமான் ஐயங்கார் அதன் பயனை அடைய தந்திரங்கள் செய்து அவ்வதிருப்தியைத் தனக்கு அனுகூலமாகத் திருப்பிக் கொண்டார். அந்தக் காரணமே ஸ்ரீமான்கள் செட்டியார் தோல்வியடையவும் ஐயங்கார் வெற்றி பெறவும் பெரிதும் அனுகூலமாயிருந்து விட்டது.\nடிஸ்டிரிக் போர்டு எலெக்ஷன் மனஸ்தாபம் குறைந்தது 3000 ஓட்டுகளுக்குக் குறையாமல் செட்டியாருக்கு விரோதமாய் பதிவு செய்யவும், குறைந்தது 1500 ஓட்டுகளுக்கு குறையாமல் ஐயங்காருக்கு அனுகூலமாய் பதிவு செய்யவும் இடமேற்பட்டுவிட்டது. டிஸ்டிரிக் போர்டு மனஸ்தாபம் இல்லாமலிருந்தால் செட்டியாருக்கு 17,000 ஓட்டுகள் கிடைத்திருக்கும். ஸ்ரீமான் அய்யங் காருக்கும் 10,000 ஓட்டுகளுக்கு உள்ளாகவேதான் கிடைத்திருக்கும். இந்தக் காரணத்தாலும் திருச்சி நகரத் தொகுதி தேர்தல் மாதிரியினாலும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொண்டு இருந்த சில கனவான்களிடத்தில் அவர்களது “கட்சி பக்திகள்” நன்றாய் விளங்க இடமேற்பட்டு விட்டது. சுயநலங்கள் தோன்றும் போது கட்சி வாதங்கள் பறந்துபோய் விடுகிறது என்பதற்கு இவைகள் ஓர் உதாரணம்.\nநிற்க, ஸ்ரீமான்கள் இரத்தின சபாபதி முதலியார் அவர்களும் பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களும் வெற்றி பெற்றதில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை. பதிவான ஓட்டுகளில் 100-க்கு 75 ஓட்டுகள் குடியானவர்களுடையது. அவர்கள் ஸ்ரீமான்கள் முதலியார் அவர்களைய��ம் பட்டக்காரர் அவர்களையும் மனப்பூர்த்தியாய் ஆதரிக்கக் கடமைப்பட்டவர்களே. ஆனால் ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கும் பட்டக்காரர் அவர்களுக்கும் வெற்றி ஏற்பட்ட சந்தோஷத்தின் தன்மைக்கு மேலாகவே ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு தோல்வியானதைக் குறித்து ஏற்பட்ட வருத்தம் அதிகமென்றே சொல்லுவோம். தோற்றவர்கள் பேரில் குற்றம் சொல்வது அதர்மமானதாலும் உண்மையாகவே நாம் ஒன்றும் சொல்வதற்குமில்லை. ஆனாலும் பொது ஜனங்களை வசியப்படுத்தத்தக்க படிப்பும் நமது செட்டியார் அவர்களுக்கு இனியும் கொஞ்சம் அதிகமாக வேண்டுமென்று மாத்திரம் சொல்லுவோம். மற்றபடி மற்றவர்கள் வெற்றி பெறுவதற்கும் செட்டியார் அவர்கள் தோல்வியுறுவதற்கும் மதிக்கத்தகுந்த வேறு வித்தியாசமான காரணங்கள் ஒன்றும் கொஞ்சமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம்.\nஎந்தவிதத்திலும் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் தோல்வியைப் பற்றி பொது ஜனங்கள் வருத்தப்படுகிறார்கள் என்பதையும் செட்டியாருக்கு விரோதமாக வேலை செய்தவர்களில் பெரும்பாலோரும் கூட தாங்கள் நடந்துகொண்டதை குற்றமாக எண்ணி தங்களுக்குள்ளாகவே வருத்தப்படுகிறார்கள் என்பதையும் நாம் நன்றாக அறிகிறோம். இதனால் செட்டியாருக்கு பெருத்த ஏமாற்றம் என்பதையும் தெரிவிக்கிறோம். அதாவது 100 ஓட்டில் அதுவும் தனக்கும் ஸ்ரீமான் அய்யங்காருக்கும் வித்தியாசமாக ஏற்பட்டு தோல்வியடைய நேர்ந்ததும் வெற்றி பெற்றிருந்தால் செட்டியார் அவர்களை முதல் மந்திரியாகவும் மற்ற 2 மந்திரிகளைக்கூட நியமிக்கும் அதிகாரமுடைய வராயிருக்கக் கூடிய உறுதியான சந்தர்ப்பத்தில் தோல்வி ஏற்பட நேர்ந்ததும் அவருடைய எதிரிக்கும் பரிதாபமாக இருக்குமானால் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் ஏமாற்றமடைந்ததாக நினைப்பதும் வருத்தப்படுவதும் அதிசயமாகுமா ஆதலால் இதிலிருந்தாவது தோல்வியடைந்தவர்களும் தோல்வி அடையச் செய்தவர்களும் ஒரு படிப்பினை பெறுவர்கள் என்றே நம்புகிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 05.12.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30475", "date_download": "2018-07-16T22:22:49Z", "digest": "sha1:NSZ2GJGJWM3HBAWOKN42YZCGLKZXMHEI", "length": 13908, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ்ப்பாண நகரப் பகுதியி", "raw_content": "\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ள சட்ட விரோத கடைகள் அகற்றுவதற்கான முன் ��றிவித்தல்\nயாழ்ப்பாண நகர அபிவிருத்திக்காக மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றி அமைந்துள்ள சட்ட விரோத கடைகள் யாவும் இடித்து அகற்றுவதற்கான முன் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.\nஇவ்வாறு இடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கும்போது இக் கடைகளை சட்டவிரோதமாக அமைக்க யார் அவர்களிற்கு அனுமதியளித்தனர் என்பது தெரிய வரும் . எனவும் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற நிலையியற் குழக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாத்ததின் போதே இதனை தெரிவித்தார்.\nயாழ்.மத்திய பேரூந்து நிலையம் அமைந்துள்ளபகுதியை இலங்கை போக்குவரத்து சபைக்கு குத்தகைக்கு வழங்கியுள்ள நிலையில் அவர்கள் அதனை சுற்றி கடைகளை அமைக்க அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கான வருமானமானம் மாநகர சபைக்கு கிடைப்பதில்லை. அக் கடை உரிமையாளர்கள் தாம் விரும்பிய பணத்தை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கிவிட்டு தமது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அவ் விற்பனை நிலையங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நாம் அறிவித்தல் அனுப்பி விட்டோம். இவ் அறிவித்தல் அனுப்பபட்டு 14 நாட்கள் கழித்து அவை அங்கிருந்து மாநகரசபையால் அகற்ப்படும். இதற்கு அனைத்து மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தர வேண்டும் . மாறாக அடுத்த தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என ஓடி ஒழிய வேண்டாம். என்றார்.\nஇதன்போது இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சட்டவிரோத கடைகளை மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்க அனுமதி கொடுத்தது யார் என உறுப்பினர் ஒருவர் வினாவினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ,\nகுறித்த விற்பனை நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்படும் அந் நாளில் அது தொடர்பான முழுமையான தகவல்களும் தெரிய வரும் என்றார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவ��ுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்க��் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32059", "date_download": "2018-07-16T22:13:37Z", "digest": "sha1:4GDBNZZJUJNALRXTUH2EHKINXCYJAJ5R", "length": 11675, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "திடீரென விழித்துப்பார்�", "raw_content": "\nதிடீரென விழித்துப்பார்த்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி\nகல்பிட்டி கண்டகுழி பகுதியைச் சேரந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நீர்கொழும்பு கடற்கரையோரம் பகுதியில் விருந்து வீட்டிற்கு சென்ற இடத்தில் காணாமல் போயுள்ளார். இவரது கணவனின் பெயர் சஜித் பெர்னாண்டோ இவருக்கு 32 வயது\nவெள்ளிக்கிழமை சென்றுள்ளனர் சனிக்கிழமை கானாமல் போயுள்ளார். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சுமார் 11.40 மணியளவில் காணாமல் போயுள்ளார். திடீரென அவரது கணவன் எழுந்து பார்த போது கதவு திறந்து வைத்த நிலையில் இருந்துள்ளது.\nகாணாமல் போன பெண்ணிற்கு 6 வயது மற்றும் 4 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். நீர் கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் போது நேற்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். .\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள���ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/21736-sbi-reduces-home-loans.html", "date_download": "2018-07-16T22:18:23Z", "digest": "sha1:TWQBMVMP4WIVL6QH7FDDJBQWBZZTUFOF", "length": 8790, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டு கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ | SBI reduces Home loans", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nவீட்டு கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ\nவங்கி வீட்டு கடன்களுக்கான வட்டியை கடந்த 2 மாதத்தில் இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளது எஸ்பிஐ.\nநாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன்களுக்கான வட்டியை 0.1 சதவிகிதம் குறைத்துள்ளது. புதிதாக வீடு கட்டுவதற்காக, ரூபாய் 75 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி குறைப்பு பொருந்தும். வரும் 15-ஆம் தேதி முதல் இந்த வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் படி, மாத ஊதியம் பெறும் பெண்களுக்கான வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருக்கும். மற்றவர்ளுக்கு 8.60 சதவிகிதமாக இருக்கும்.\nவீடு கட்டுவதற்காக ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவிகிதமாக எஸ்பிஐ கடந்த மாதம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆதார் இருந்தால்தான் திருப்பதி லட்டு\nசாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா\nமல்லையாவின் ரூ.963 கோடி மதிப்பு சொத்துக்கள் ஏலம்..\n“மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது” - நீதிமன்றம்\nஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு: தாயை இரும்புக் கம்பியால் கொலை செய்த மகள்..\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்\nரூ.250 கோடி மோசடி: நாதெள்ளா நகைக்கடை மீது எஸ்பிஐ வங்கி புகார்\nஇந்த வங்கிகளின் ‘செக் புக்’ மார்ச் 31-க்கு பிறகு செல்லாது\nரூ.824 கோடி மோசடி: கனிஷ்க் கோல்டு மீது சிபிஐயிடம் புகார்\nமினிமம் பேலன்ஸ் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளரா உங்கள் கணக்கு முடங்கியதா கவனியுங்கள்\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதார் இருந்தால்தான் திருப்பதி லட்டு\nசாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2969", "date_download": "2018-07-16T22:11:33Z", "digest": "sha1:PN4A5XWM3NSEQMPYX7P7UVJUQ22A4LME", "length": 11328, "nlines": 124, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் ஹாபிழ் முதலிடம் - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்த�� நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nதுபாயில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் ஹாபிழ் முதலிடம்\nஅபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த்த ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.\nஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீயிலுள்ள இந்திய சமூக கலாச்சார மையம் (Indian Social & Cultural Centre), அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து, மறைந்த ஷெய்க் ஸாயித்.பின் ஸுல்தான் அல் நஹ்யான் நினைவாக, அபூதபீயில் வசிக்கும் மக்களுக்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியை இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளது.\nநடப்பாண்டு போட்டி இம்மாதம் 19 முதல் 22ஆம் நாள் வரை, திருமறை குர்ஆனில் 10 ஜுஸ்உகள் மனனம் செய்தோர், 20 ஜுஸ்வுகள் மனனம் செய்தோர், முழுமையாக மனனம் செய்தோர் ஆகியோருக்காக – வயது வரம்பு அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.\nஇப்போட்டிகளில், அபூதபீயில் வசிக்கும் – மொரோக்கோ, சிரியா, எகிப்து, எமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஹாஃபிழ்களும், அபூதபீயிலுள்ள உள்ளூர் ஹாஃபிழ்கள் மற்றும் பள்ளிவாசல்களின் இமாம்களும் பங்கேற்றனர்.\nஇப்போட்டியில் இந்தியர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதற்காக, அபூதபீயிலுள்ள இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தொடர் தூண்டுதலளித்து வந்தது. அத்தூண்டுதலின் பேரில், அபூதபீயில் பணிபுரியும் – காயல்பட்டினம் மர்ஹூம் நூ.த.முஹம்மத் மக்கீ ஆலிம் ஸித்தீக்கீ அவர்களின் பேரனும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் இமாம், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீயின் மகனுமான ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்தோர் பிரிவிற்கான போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றுள்ளார்.\nஅவருக்கு, முதல் பரிசு பெற்றதற்கான விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் நிறைவில், ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ பேட்டியளித்தார்.\nதான் காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்ற மாணவர் என்றும், தான் ஹாஃபிழாக உருவாவதற்கு – மத்ரஸா முதல்வர், ஆசிரியர்கள் மற்று��் தன் பெற்றோர் மிகவும் துணை புரிந்ததாகவும் கூறிய அவர், அமீரகத்தில் தான் பணியாற்றும் நிறுவனம், இப்போட்டியில். பங்கேற்க இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தனக்களித்த தூண்டுதல், போட்டியில் பங்கேற்கையில் அபூதபீ காயல் நல மன்ற நிர்வாகிகள் தனக்களித்த முழு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக அவர் நன்றி தெரிவித்துப் பேசினார்.\nஅபூதபீயில் முதன்முறையாக நடைபெறும் ல் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக, ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீயை – பலரும் வெகுவாக பாராட்டினர்.\nஅதிரை ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு\nதமாமில் நடைபெற்ற அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/tag/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-07-16T22:10:45Z", "digest": "sha1:C5ZKEK45LVL3ZKIYD4XSGJBBRQZPCMYW", "length": 7653, "nlines": 154, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "ஏழை – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nசென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய\nதளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்மை தான்.\nபல நண்பர்கள், முகம் அறியா சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வழி காட்டு\nமையங்கள், Human Rights Organaisation, என 2000 க்கும் மேற்பட்டவர்கள் இதை பகிர்ந்துள்ளார்கள். இந்த\nவருடமும் முதல் ரமலானிலிருந்து பலரும் மீள் பதிவாக இதை பகிர்ந்து வருகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை கண்கள் கலங்க சமர்ப்பிக்கிறேன்…\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை ���ாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/09/gst-tax-delayed-due-to-political-reasons.html", "date_download": "2018-07-16T21:44:46Z", "digest": "sha1:GYEEOF5WBNWXNW3OZNKHI73LWMPXIRUM", "length": 11394, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அரசியல் காரணங்களால் இப்போதைக்கு GST வராது..", "raw_content": "\nஅரசியல் காரணங்களால் இப்போதைக்கு GST வராது..\nசரிய வைக்கும் உலகக் காரணிகளின் பின்னால் இரண்டு உள்நாட்டு விடயங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தன.\nஒன்று வட்டி விகிதங்கள் குறைக்கப்படுதல், இரண்டாவது GST வரி தொடர்பான மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதலைப் பெறுதல்.\nஇதில் GST வந்தால் நிறுவனங்கள் ஒரே வரி முறையை நாடு முழுவதும் பின்பற்றினால் போதும். நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஉதாரணத்திற்கு தமிழக ஆலையில் உற்பத்தியாகும் கார் பஞ்சாபில் விற்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உற்பத்தி வரியை செலுத்தி விட்டு பஞ்சாபில் விற்பனை வரி, சேவை வரியை செலுத்த வேண்டும். இடையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுங்க வரி கொடுக்க வேண்டும். இப்படி பல மட்டங்களில் வரி விதிக்கப்பட்டது.\nஇதனை எளிமைப்படுத்தும் விதமாகத் தான் GST வரி திட்டமிடப்பட்டது. இது காங்கிரஸ் காலத்தில் தான் வடிவம் பெற்றது. ஆனால் அதே காங்கிரஸ் அரசியல் காரணங்களால் எதிர்க்கிறது.\nஎதிர்ப்பு என்பது விவாதமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம்.\nஆனால் நாடாளுமன்றத்தையே நடத்த முடியாமல் லலித் மோடி விவகாரங்களில் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவாதம் கூட கிடையாது. குடிக்க முடியாவிட்டாலும் கொட்டிக் கவிழ்க்கும் வேலையை சரியாக செய்து வருகிறார்கள்.\nஇதனை சமாதானப்படுத்த வேண்டிய ஆளுங்கட்சியான பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கு முடிந்த வரை கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டது. அதனால் வேடிக்கை தான் பார��க்கின்றனர் தவிர உருப்படியாக எதுவுமே செய்யவில்லை.\nஅடுத்து பீகார் போன்ற மாநிலங்களில் தேர்தல் முடிந்து தங்கள் ராஜ்யசபா பலம் கூடிய பிறகு பார்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள் போல..\nஅதனால் GST வரி மசோதாவிற்கு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டலாம் என்ற முடிவை கைவிட்டு விட்டனர்.\nஇதனால் இந்த வருட இறுதி வரை GST வர வாய்ப்பே இல்லை. GST என்ற ஒரு முக்கிய உள்நாட்டு நேர்மறை காரணியை அடுத்து ஆறு மாதங்களுக்கு நம்ப வேண்டாம்.\n2016 ஏப்ரல் மாதத்தில் GST நடைமுறைக்கு வருமாறு ஏற்பாடுகள் இருந்தன. ஆனால் அது தள்ளிப் போவது தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.\nநாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பிறகு பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களும் ஒப்புதல் தர வேண்டும். இதனால் எவ்வளவு தாமதம் ஆகும் என்று கணிக்க முடியவில்லை.\nமன்மோகன் காலத்தில் மெஜாரிட்டி இல்லாமல் சாதித்த அரசியல் சாணக்கிய தனங்கள் மோடி அரசில் சுத்தமாக இல்லை.\nஇதனால் GST வரியை நம்பிய லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் இன்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.\nGST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nஎஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t25180-topic", "date_download": "2018-07-16T22:09:38Z", "digest": "sha1:DYTNY7JKA22VZIFVNEB2W5AJPZRYZZPT", "length": 11934, "nlines": 147, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே.", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nஎலும்புகளின் இணைப்பில் தொடர்ச்சியாக வலி இருக்கிறது காரணம் என்ன. புகை பிடிப்பதால் வலி வருமா\nRe: தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே.\n[You must be registered and logged in to see this link.] wrote: எலும்புகளின் இணைப்பில் தொடர்ச்சியாக வலி இருக்கிறது காரணம் என்ன. புகை பிடிப்பதால் வலி வருமா\nபுகை பிடிப்பதால் எலும்பில் வலி வருவது அல்ல.\nநீங்கள் ஆர்தோ மருத்துவரை பார்ப்பது நல்லது.\nபுகை பிடிப்பதால் கீழ் கண்ட விளைவுகள் வரும்.\n1. சிகரெட்டினால் ஏற்படும் துர்நாற்றம், புகைப்பவர்கள் உடைகள், வியர்வை எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது. புகை பிடிக்காதவர்கள், இந்த துர்நாற்றத்தின் காரணமாகவே இவர்களை விட்டு விலக நேரலாம்.\n2. மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன\n3. தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்தலைவலியும் தோன்றலாம்.\n4. புகை பிடிக்கப் பிடிக்க, இன்னும் அதிக அளவில் தொடர்ச்சியாகப் புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் (urge) தோன்றும். இதனால், சங்கிலித்தொடர் போல புகைக்கத் தொடங்கிவிடுவர். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப் புகைக்காவிடில், உடல் சோர்வும், தலைசுற்றலும் கூட ஏற்படலாம்.\n5. உதடுகளும் பற்களும் கறைபடிந்து அருவருக்கும் அளவு மாறிவிடும். விரல் நுனிகளும் சிலருக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.\n6. அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால், செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேக்சும் தடைபடும்.\n7. நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.\n8. புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடித்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.\n9. சளித்தொல்லை, ஆஸ்த்மா (மூச்சுக்கோளாறுகள்) உண்டாகும்.\n10. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்து விடுவதால், நாளடைவில் உணவின் மீது நாட்டமானது குறையத்தொடங்கும்.\n11. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\n12. உடலில் நிகோடினின் அளவு அதிகரிக்கையில், சில மருந்துகள் உடலில் வினைபுரிவதில்லை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே.\nசுகர் இருந்தாலும், சத்துகுறைவினாலும் வலி ஏற்படலாம்...\nRe: தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:38:06Z", "digest": "sha1:DRJKLON5ZO6PA4ONGBNGIVA4MU57JS5M", "length": 14386, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "கனேடிய ஏற்றுமதி���ாளர்கள் NAFTA பேச்சுக்களால் பாதிப்புகளை எதிர்கொண்டதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன | CTR24 கனேடிய ஏற்றுமதியாளர்கள் NAFTA பேச்சுக்களால் பாதிப்புகளை எதிர்கொண்டதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன – CTR24", "raw_content": "\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nகோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇந்த மாத இறுதியில் இல்ஙகை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\nகனேடிய ஏற்றுமதியாளர்கள் NAFTA பேச்சுக்களால் பாதிப்புகளை எதிர்கொண்டதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன\nஅண்மையில் அமெரிக்க அதிபர் அறிமுகப்படுத்திய வரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தக நெருக்கடிகளால் கனேடிய ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு முகம் கொண்டுத்துள்ள நிலையில், அதற்கு முன்னரே அவர்கள் NAFTA பேச்சுக்களால் பாதிப்புகளை எதிர்கொண்டதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.\nNAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்கள் தமக்கு பாதகமான விளைவுகைளயே ஏற்படுத்தி வந்ததாக பெருமளவான கனேடி ஏற்���ுமதியாளனர்கள் தெரிவித்துள்ளனர்.\nகனேடிய ஏற்றுமதியாளர்கள் ஆயிரம் பேரிடம் நடாத்தப்பட்ட இந்தக் கருத்க் கணிப்பில், NAFTA பேச்சுக்கள் அவர்களின் நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் நடாத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பின் போது, இவ்வாறான கருத்துகளை 23 சதவீதம் பேர் வெளியிட்டிருந்த நிலையில், இம்முறை அது 28 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் ஒட்டுமொத்த அளவிலான வர்த்தக நம்பிக்கையானது 73.5 சதவீதத்தில் இருந்து 76.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கருத்துக் கணிப்பினை மேற்காண்ட அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious Postதிருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன Next Postஅரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மத்திய மாநில குடிவரவுத்துறை அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/05/blog-post_7082.html", "date_download": "2018-07-16T22:05:55Z", "digest": "sha1:IZGW2ROATALRLDEDHSM3SAYAW4VHG5U4", "length": 24259, "nlines": 104, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஹூண்டாய் எக்ஸெண்ட்.... அனைத்திலும் எக்ஸலண்ட்.", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஹூண்டாய் எக்ஸெண்ட்.... அனைத்திலும் எக்ஸலண்ட்.\nசெப்டம்பர் 23,1998 ஆம் வருடம் ஹூண்டாய் நிறுவனம் சாண்ட்ரோ காரை அறிமுகப்படுத்தி இந்தியாவில் கால் பதித்தது. அப்போது இந்தியாவில் சாண்ட்ரோ காருக்கு இந்தளவு வரவேற்பு இருக்கும் ஹீண்டாய் நினைத்து கூட பார்த்திருக்காது. அதே போல அடுத்த வருடத்தில் அதாவது அக்டோபர் 14,1999 ஆக்ஸெண்டை ரிலிஸ் செய்தபோதும் அதை கொண்டாடி இந்தியர்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவை ஹூண்டாய்க்கு தெரிவித்தார்கள்.பின்பு ஹீண்டாயின் வெற்றி படிகளில் ஐ10,ஐ20, கிராண்ட் ஐ10, என வரிசையாக களம் இறங்கி ஹீண்டாய் தொட்டதெல்லாம் துலங்கிடும் என நிருபிக்கவும் செய்தன. தற்போது ஹீண்டாய் லேட்டஸ்ட் அறிமுகம் எக்ஸெண்ட் தான். 4 மீட்டருக்குட்பட்ட \"எக்ஸெண்ட்\" எண்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டுக்கு வர தயராக இருக்கிறது. மாருதி ஸ்விப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ், டாடாவின் அடுத்த தயாரிப்பான ஜெஸ்ட் கார்களுக்கு போட்டியாக ஹீண்டாய் எக்ஸெண்ட்டை களமிறக்குகிறது. இப்போது எக்ஸெண்ட்டின் வசதிகள் என்னென்ன என்று பார்க்கலாம். பெட்ரோல், டீசல் இரண்டு எஞ்சினிலும் வருகிறது எக்ஸெண்ட்.\nசென்னை ஆன் ரோடு மதிப்பில் விலை விவரம்: பேஸிக் பெட்ரோல் = 5.43 லட்சம் எஸ் எக்ஸ் ஆப்சனல் பெட்ரோல் = 7.52 லட்சம் பேஸிக் டீசல் = 6.51 லட்சம் எஸ் எக்ஸ் ஆப்சனல் டீசல் = 8.60 லட்சம். முந்தைய மாடலான கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் தயாரிக்கபட்டிருப்பதால் எக்ஸெண்ட் அச்சு அசலாக கிராண்ட் ஐ10 அண்ணனை போலவே இருக்கிறது.நீங்கள் கார்களை பற்றி அதிகம் தெரிந்தவர் எனில் முன்பக்கம் கிரில்களை சுற்றியுள்ள சில்வர் க்ரோம் ரிங் எடுப்பாக தெரிவதை கண்டுபிடித்து விடுவீர்கள்.ஷார்ப்பான ஹெட்லைட்ஸ்,பார்க்கிங் செய்யும் போது கீறல்கள் விழாமல் இருக்க காரின் இருபுறமும் பக்கவாட்டில் ரப்பர் பீடிங் கொடுத்திருப்பது ஸ்போர்ட்ஸ் காரை போன்ற அமைப்பை தருகிறது.காரின் ரூப் பகுதி, அருவி போல பின்பக்க பூட் வழியாக முடிவடைவது புதிய டிசையரை நினைவுபடுத்துகிறது. டெயில் லைட்டுகள் சிம்பிலாகவும் , இரவு நேரங்களில் அதை போடும்போது நல்ல வெளிச்சத்தை கொடுக்கும். ரியர்வியூ மிரர்களில் இண்டிகேட்டர் அமைத்திருப்பது பிர்மீயம் செடானில் இருக்கும் வசதி. எக்ஸெண்ட்டின் முக்கியமான சிறப்பம்சம் வீல்கள் தான்.15 இஞ் அலாய் வீல்கள், செம ஸ்போர்ட்டியாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது.இதை \"டைமண்ட் கட் அலாய் வீல்கள்\" என சொல்கிறது ஹீண்டாய்.எடையும் ஒரளவு இருக்கிறது என்பதால் பீல்டு குவாலிட்டியில் கிராண்ட் ஐ10 விட நன்றாகவே இருக்கும்.பெட்ரோலுக்கு விடிவிடி பேட்ஜ் இருந்தால் பெட்ரோல் எனவும் க்ற்டீ என்ற பேட்ஜ் இருந்தால் டீசல் எனவும் அடையாளப்படுத்துகிறது ஹீண்டாய்.மொத்தத்தில் ஹீண்டாய் டிசைனர்கள், கிராண்ட் ஐ10 வடிவமைக்கும்போதே அடுத்த செடானுக்கும் சேர்த்து டிசைன் செய்துவிட்டார்கள் போல.\nகிராண்ட் ஐ10 இண்டிரியர் போலவே இருக்கிறது எக்ஸெண்ட்டின் உள்பக்கமும்.காரின் உள்ளே நீங்கள் அமர்ந்தால் கிராண்ட் ஐ10 காருக்குள் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள்.கீ-லெஸ் ஆப்சனோடு, பட்டன் ஸ்டார்ட் வசதியும் எக்ஸெண்டில் உ��்டு.ஒரு ஹேட்ஸ்பேக் காரின் வீல்பேஸ்தான் என்பதால், பேனட் முன்புறம் நீளாமல், சாலை நன்றாக தெரிகிறது.உயரம் குறைவானவர்கள் ஓட்டும் வகையில் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.ஏ.சியை ஆன் செய்ததும் சில்லென்று ஆகிவிடுகிறது கேபின்.ரியர் ஏ.சி வசதியும் உண்டு என்பதால் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் குலுகுலு பயணத்தை அனுபவிக்கலாம். ஆனால் ஏ.சி டனல் நீண்டு இருப்பதால் பின்சீட்டில் மூன்று நபர்கள் அமர்ந்தால் அசவுகரியமாக இருக்கும். 5 ஸ்பிடு மேனுவல் கியர் பாக்ஸ் லக்ஸரி லுக்கில் இருக்கிறது.பெட்ரோல் வேரியண்டில் 4 ஸ்பிடு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியும் உண்டு.டீசல் வேரியண்ட் என்றால், ரிவர்ஸ் மேல் நோக்கியும் பெட்ரோல் என்றால் சாதாரண கார்களில் இருப்பது போலவும் இருக்கிறது. கதவுகள் பெரியதாக இருப்பதால் குண்டாக இருப்பவர்களும் எளிதில் உள்ளே செல்லலாம். எக்ஸெண்டில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் வசதிகள் தான். இதில் மிக முக்கிய மாடலான எஸ்.எக்ஸ் ல் ஆட்டோ கிளைட்மேட் கண்ட்ரோல் , ரியர் பார்க்கிங்க் சென்சார், ரியர் ஏ.சி, ரியர்வியூ கேமரா, கீ-லெஸ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் , சென்ட்ரல் லாக்கிங், எலெக்ட்ரிக் போல்டிங் மெட்டிரியல்ஸ், காரை சுற்றிலும் பாட்டில் ஹோல்டர்கள், கப் ஹோலடர்கள், ஸ்டியர்ங் மவுண்டட் கண்ட்ரோல் என்று வசதிகளை அள்ளி இறைத்திருக்கிறார்கள். மேலும் இதன் ஆடியோ ஸிஸ்டம் துள்ளலான இசையை கொடுக்கிறது. ஆடியோ ஸிஸ்டத்தில் புளுடூத் வசதியும் உண்டு. பூட்-ஸ்பேஸ் 407 லிட்டர் இடவசதி இருக்கிறது. 1.1 லிட்டர் 3 சிலிண்டர்கொண்ட CRDi டீசல் இன்ஜின், 12. கப்பா கொண்ட VTVT பெட்ரோல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது எக்ஸென்ட்.\n'நான் அப்படித்தான் வைப்ரேஷன் ஆவேன்’ என்று ஆரம்பத்தில் அடம்பிடிக்கிறது CRDi டீசல். ஆனால், கொஞ்சூண்டு ஆர்பிஎம் தாண்டிய பிறகு அதிர்வுகள் அரவமற்றுப் போகின்றன. அமேஸின் 1.5 லிட்டரைவிடவும், டிசையரின் 1.3 லிட்டரைவிடவும் சிசி குறைவாக இருந்தாலும், லோ ரேஞ்சில் எக்ஸென்ட்டின் திராட்டில் ரெஸ்பான்ஸ் இரண்டு கார்களுக்கும் இணையானதாகவே இருக்கிறது. காரணம் - எக்ஸ்ட்ரா டார்க். 18.4 kgm கொண்ட டார்க், சிட்டி டிராஃபிக்கில் புதுந்து விளையாட உதவுகிறது. கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே இன்ஜினை செடான் காருக்காக கொஞ்சம் ரிஃபைன��� செய்திருக்கிறது ஹூண்டாய். அதாவது, 70 bhp-யும் 16.3 kgm டார்க்கும்கொண்ட கிராண்டைவிட 1 bhp அதிகமாகவும், 2.1 kgmடார்க்கும் எக்ஸ்ட்ராவாக வெளிப்படுவதால், பிக்-அப் பிரமாதம். ஆனால், மிட் ரேஞ்சில் பெரிதாக 'வ்வ்ர்ர்ரூம்’ பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியவில்லை. இதுவே நான்கு சிலிண்டர்கள்கொண்ட 1.2 கப்பா பெட்ரோல் இன்ஜினில், ஒரு மென்மைத் தன்மை தெரிந்தது. நெடுஞ்சாலையில் 83 bhp, பரபரவென்று தன் வேலையைக் காட்டுகிறது. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸும் இதற்கு ஏற்றவாறு இருக்கின்றன. நெடுஞ்சாலையில் இதன் டாப் ஸ்பீடைச் சோதனை செய்தபோது, அதிர்வுகளற்று 175 கி.மீ-யைக் கடந்து சென்றது எக்ஸென்ட். பொதுவாக ஃபோர்டு, ஃபியட், மாருதி அளவுக்கு ஹூண்டாயில் ஓட்டுதல் தரம் இருக்காது என்ற குற்றச்சாட்டை ஓரளவு பொய்யாக்கி இருக்கிறது எக்ஸென்ட். டாப் ஸ்பீடில் நம்பிக்கையுடன் பயணிக்க முடிகிறது. திராட்டில் ரெஸ்பான்ஸ் லேசாகவும் வேகமாகவும் இருப்பதால், நம் சொல்படி நகர்கிறது எக்ஸென்ட். கிராண்ட் ஐ10 போலவே ஓட்டுதவற்கு பெப்பியாகவும், ஓவர்டேக் செய்யும்போது கையாளுவதற்கு எளிமையாகவும் உள்ளது. நான்காவது கியரில்கூட 100 கி.மீ வேகம் வரை செல்ல முடியும்படி கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் அடிக்கடி கியரை மாற்றச் சொல்லி தொந்தரவு கொடுக்கவில்லை எக்ஸென்ட். கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே சஸ்பென்ஷன் இங்கேயும் ஷிஃப்ட் ஆகியிருக்கிறது.\nமுன் பக்கம் இண்டிபென்டன்ட் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஷன் பீம் ஆக்ஸில், ஸ்பீடு பிரேக்கர்களில் அசால்ட்டாக எகிறிக் குதிக்க உதவுகிறது. ஏபிஎஸ் பிரேக்குகள் ஓகே ரகம். ஒரு செடான் காருக்கே உரிய டயர்கள், ஓரளவு கிரிப்பைத் தருகின்றன. கியர்பாக்ஸ் முதல் கிளட்ச் வரை கிட்டத்தட்ட எல்லாமே கிராண்ட் ஐ10-ன் காப்பிகேட் என்பதால், நிச்சயம் ஒரு ஹேட்ச்பேக் காரின் மைலேஜ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ARAI விதிமுறையின்படி எக்ஸென்ட் டீசல், மைலேஜ் 24.4 kmpl தரும் என்கிறது ஹூண்டாய். முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யாததால், ஆட்டோமேட்டிக், பெட்ரோல் எக்ஸென்ட்டின் மைலேஜ் விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.\nLabels: அறிவியல், கட்டுரை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை க���ிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nYou Tube, Facebook ல் வரும் வீடியோக்களை டவுன்லோட் ...\nமேடி டிப்பெட் - ஆஸ்திரேலிய தேவதை\nஅவுட் பேஷண்ட் பாலிசி - அறிமுகம்\nகோச்சடையான் ரிலீஸ் தள்ளி போகிறது\nஹூண்டாய் எக்ஸெண்ட்.... அனைத்திலும் எக்ஸலண்ட்.\nமூத்த குடிமக்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகள்\nமோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் - அறிமுகம்\nஇ-பே யின் அபார வளர்ச்சி - ஒரு பார்வை.\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/component/k2/itemlist/user/357-editorialboard?start=50", "date_download": "2018-07-16T22:31:05Z", "digest": "sha1:SUDFFAB7HWHSF3LGPZ453IWWYY3WRX2K", "length": 4948, "nlines": 107, "source_domain": "vsrc.in", "title": "Editorial Board - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொ��ிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\n - போப்பே பதில் சொல்\nசொந்த ஊரிலே சிறை பிடிக்கப்பட்ட இந்துக்கள் - சங்கரன்கோவில் அருகே கிறிஸ்த்துவ அராஜகம்\nஅரசாங்க பணத்தில் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவப் பள்ளி\nபஞ்சாங்கம் ஒர் அறிவியல் பார்வை\nபுத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஇராம ஜென்ம பூமி அகழ்வாராய்ச்சி புகைப்படங்களின் தொகுப்பு\nதில்லைவாழ் அந்தணர் சருக்கம் - நிறைவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/index.php?page=4&cat=", "date_download": "2018-07-16T22:21:34Z", "digest": "sha1:YGOVMP6PJFT5WPGAN6K2AX3DXGENLHLG", "length": 16028, "nlines": 172, "source_domain": "www.battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nஎமது காணி அபகரிக்கப்படுவதை அரசாங்கம்...\nலக்கி விளையாட்டு கழகத்தின் 20வது ஆண்டு...\nமுக்கிய செய்திகள் 16 Jul 2018\nஅதிபர் தரம் ஒன்று அதிபராக தரமுயர்த்தப்பட்ட...\nமுக்கிய செய்திகள் 16 Jul 2018\nநன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து...\nமுக்கிய செய்திகள் 16 Jul 2018\nசர்வாதிகாரப் போக்கில் சபையை கட்டுப்படுத்தும்...\nமட்டக்களப்பில் காடுளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு\nசவுக்கடி கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குமர காட்டில் இனந்தெரியாத\nபுல்லுமலையில் சட்ட விரோத மரக்குற்றிகள் மீட்பு\n(சுபா)மட்டக்களப்பு, பெரிய புல்லுமலை அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக\nகுரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து எங்களை காப்பற்றுங்கள்\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை, கிண்ணையடி,\nசிதிலமடைந்த வௌவால்களின் இருப்பிடத்தில் புரட்சி படைக்கப் போகும் கிழக்கின் மைந்தன்\n(சுபா) போரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி\nகிழக்கு மாகாண ஆளுனருக்கு புதிய பதவி\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி\nமரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டது.\nபெண் ஒருவர் உட்பட 13 மரணதண்டனை குற்றவாளிகள்\nகிழக்கில் அமையவுள்ள இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் திருகோணமலையில்\nஇரகசியத் தகவலையடுத்து இளம்யுவதி உட்பட மூவர் வாழைச்சேனையில் கைது\nவாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப��பொருள்\nபுதுப் புரட்சி படைத்த சம்மாந்துறை பிரதேச சபை\nஎமது பிரதேசத்திலுள்ள சமய ஸ்தலங்களின்\nஆசியாவின் சிறந்த பகுதியாக தெரிவான கிழக்கிலங்கையின் தமிழ் பிரதேசம்\nஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.\nவிளாவட்டவானில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான்\nபாலர்சேனை வினாயகமூர்த்தி வித்தியாலய அடிக்கல்லினை நாட்டி வைத்தார் கௌரவ வியாழேந்திரன்.......\nவேப்பவெட்டுவான் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய குக்கிராமமான பாலர்சேனை\nகல்முனை மாநகர் தமிழர் படுகொலை நினைவுதினம்\nஅம்பாரை மாவட்டம் தலைநகர் கல்முனை மாநகரில் கார்மேல் பற்றிமா பாடசாலை,\nவிஜயகலாவை மறைமுகமாக கிண்டலடித்து சிங்களவர்களை எச்சரித்த ஞானசார\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பொதுபல சேனா அமைப்பின்\nஉலக முடிவிடத்திற்கு செல்ல புதிய வழி கண்டுபிடிப்பு\nநுவரெலியாவிலுள்ள உலக முடிவினை காண புதிய வீதி ஒன்று\nவாழைச்சேனையில் பிடிபட்ட இருவருக்கும் மரணதண்டனை\nவாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு பகுதியில் போதைப் பொருள்\nமகள் பாலியல் துஸ்பிரயோகம், தந்தை மற்றும் தாய் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தந்தை மற்றும் தாய் இணைந்து\n அது முஸ்ஸிம்களின் ஆலயம் என்பதால் தண்ணிர் மறுத்தேன்\nபிரதேசபையின் நான்காவது அமர்வு இன்று காலை பிரதேசசபையின்\nசிறப்புக் கட்டுரை 13 Jul 2018\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும்...\nசிறப்புக் கட்டுரை 11 Jul 2018\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nசிறப்புக் கட்டுரை 09 Jul 2018\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசிறப்புக் கட்டுரை 07 Jul 2018\nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை...\nசிறப்புக் கட்டுரை 02 Jul 2018\nகலக நாயகன் நாரத சுமந்திர முனி\nசிறப்புக் கட்டுரை 25 Jun 2018\nபுலனாய்வுச் செய்திகள் 15 Jul 2018\nரெலோவை விமர்சித்து தமிழரசுக்கட்சி செயலாளர்...\nபுலனாய்வுச் செய்திகள் 15 Jul 2018\nபிரசாந்தனை தூக்க பிள்ளையான் உத்தரவாம்\nபுலனாய்வுச் செய்திகள் 14 Jul 2018\nமட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில்...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Jun 2018\nமட்டகளப்பை சோக மயமாக்கிய கோர விபத்து\nபுலனாய்வுச் செய்திகள் 27 Jun 2018\nபிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்\nபுலனாய்வுச் செய்திகள் 27 Jun 2018\nமாவீரர்கள் 16 Jul 2018\nதியாகத்தின் உச்சியை தொட்ட மாவீரன் லெப்...\nமாவீரர்கள் 16 Jul 2018\nதளபதி லெப்.கேணல் றீகனின் நினைவு நாள் இன்று\nமாவீரர்கள் 13 Jul 2018\nஎமது மண்ணுக்கு பெருமை தேடித் தந்த லெப்.கேணல்...\nமாவீரர்கள் 11 Jul 2018\nகல்முனை மாநகர் தமிழர் படுகொலை நினைவுதினம்\nமாவீரர்கள் 05 Jul 2018\nஜூலை 05 முதலாவது கரும்புலி கப்டன் மில்லரின்...\nமாவீரர்கள் 05 Jul 2018\nதமிழீழ கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்\nபுலத்தில் 06 Jul 2018\nஇனமானம் கொண்ட மாமனிதனை இழந்த்தது இவ் உலகம்\nபுலத்தில் 06 Jul 2018\nபிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் நடாத்திய...\nபுலத்தில் 05 Jul 2018\nஎமது தேச விடுதலைக்காக தம்மையே ஈந்த கரும்புலிகளின்...\nபுலத்தில் 28 Jun 2018\nவெற்றி பெற்றதும் புலிக் கொடி ஏந்தி கண்ணீர்...\nபுலத்தில் 27 Jun 2018\nமனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் இரு மகன்களுடன்...\nபுலத்தில் 21 Jun 2018\nதமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை\nபல்சுவைகள் 14 May 2018\nதயவு செய்து பகிருங்கள், ஆனால் வரிகளை களவாடி...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஎதிரிக்குச் சகுனத் தடைக்காக மூக்கை அறுக்கும் சூர்ப்பனகைகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nகறுப்புக் கோட்டினால் நெரிக்கப்பட்ட பெண் \nசம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1361&Cat=27", "date_download": "2018-07-16T21:39:03Z", "digest": "sha1:46PLNPGPA353IXF4GGNUBYLJPMJJCBSE", "length": 5952, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் குழந்தைகள் காவடி | Children in Kavadi at Lord Prasanna Ganapathy temple in America - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nஅமெரிக்காவில் அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் குழந்தைகள் காவடி\nநெப்ராஸ்கா: ஒமாகாவில் அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு குழந்தைகள் மட்டும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவடி விரதம் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதனையடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.\nஅமெரிக்கா அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயம் குழந்தைகள் காவடி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nவடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா\nஓமஹா தமிழ் புத்தாண்டு - சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nகலிஃபோர்னியாவில் நடைபெற்ற தமிழ்கல்வி ஆண்டுவிழா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2822123.html", "date_download": "2018-07-16T22:15:31Z", "digest": "sha1:2S236XWYNCWTIO22RAF27TSV36UIP2ZX", "length": 7304, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: இதுவரை நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரங்கள் வெளியீடு- Dinamani", "raw_content": "\nஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: இதுவரை நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரங்கள் வெளியீடு\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் விவரங்கள் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழக தேர்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 44 ஆயிரத்து 999 பேரின் பெயர்கள் போலியாக இருப்பதாக திமுக கோரிக்கை மனு அளித்தது. இதையடுத்து, வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணியில் 256 வாக்குச் சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர்.\nஅதன்படி, இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பதிவு செய்தது, இடம் மாறியவர்கள் என்ற அடிப்படையில் 45 ஆயிரத்து 836 வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, 5 ஆயிரத்து 117 வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப் பதிவு முறையில் இருப்பதாக திமுக மீண்டும் தெரிவித்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆயிரத்து 947 வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்தது. அப்பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.\nஇந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் துறையின் இணையதளத்தில் (www.tnelections.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கும் தனியாக அளிக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31961", "date_download": "2018-07-16T22:28:15Z", "digest": "sha1:GIUOR6VYBYWMQDSYK3VT63T4IJA7QWKF", "length": 15188, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின�", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் சரியான தரவு ஐ.நா வில் இல்லை\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலராணி தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் மூலம் இதனை அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்ததும், கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.\nஇவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரி தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.\nஎனினும் இதுவரை தமக்கு நீதியை பெற்றுக்கொடுக்காது சிறிலங்கா அரசு இழைத்துவரும் அநீதி குறித்து ஐ.நாவில் முறையிடுவதற்காக வடக்கு கிழக்கு காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றிருந்ததுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர் .\nஇதன்போதே யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள் சரியான முறையில் சென்றடையவில்லை என்பதை தாம் அறிந்து கொண்டதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலராணி தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள காணாமல் போனோரது உறவினர்களையும், தமிழ் செயற்பாட்டாளர்களையும் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களில் ஒன்றான உலக சிறிலங்கா பேரவை என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.\nஇந்நிலையில் மட்டக்களப்பில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் செயற்பாட்டினை தாங்கள் எதிர்ப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலராணி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்��ு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/library/", "date_download": "2018-07-16T22:22:01Z", "digest": "sha1:MMEWNXCHBUIUHYM5MHHWXWEAE3CDJUOJ", "length": 82275, "nlines": 698, "source_domain": "senkodi.wordpress.com", "title": "நூலகம் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nநல்ல நூல்களை, செங்கொடி தளத்தில் பதிவிடும் நூல்களை, இயக்க வெளியீடுகளை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை, ஆசான்களின் ஆக்கங்களை\nமின்னூல் (pdf) பதிப்பாக வெளியிட எண்ணியுள்ளேன்.\nதோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல வாய்ப்பாகவும், நண்பர்களுக்கு சிறந்ததொரு அறிமுகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கு��் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇதன் நிறைகுறைகளை பின்னூட்டமாக தெரிவிப்பதன் மூலம், இன்னும் செம்மைப்படுத்த எனக்கு உதவலாம்.\nமேலும் இங்கு வெளியிடப்படும் நூல்களில் சில பதிப்புரிமைக்கு உட்பட்டதாகவும் இருக்கலாம். அவ்வாறான நூல்களை வெளியிடுவது சரியா என்பது முதன்மையான ஒரு கேள்வி. இது வியாபார நோக்கமில்லாமல் மக்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் முயற்சி. தவிரவும், இந்த சமூக வலைத்தள காலத்தில் அனைத்து நூல்களும் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, இங்கு வெளியிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன்.\n47. வால்காவிலிருந்து கங்கை வரை\n44. பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் பகுதி 1\n42. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n39. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு\n38. மேதின வரலாறும் படிப்பினைகளும்\n35. உக்ரைனை முன்னிட்டு கம்யூனிச அவதூறு\n32. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – மயிலை.சீனி.வேங்கடசாமி\n31. சீனப் புரட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் – மாவோ\n28. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா\n27. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை – லெனின்\n25. மாசே துங் மேற்கோள்கள்\n23. மார்க்ஸ் முதல் மாசே துங் வரை\n22. வெகு ஜனங்களிடையே கட்சியின் பணி – லெனின்\n20. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\n18. குற்றவாளிக் கூண்டில் சர்வதேச நிதி நிறுவனமும், உலக வங்கியும்\n16. இயக்கவியல் பொருள்முதல் வாதம்\n14. தாய் – மாக்சிம் கார்க்கி\n12. விஞ்ஞானக் கம்யூனிசத்தின் அடிப்படைகள்\n10. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ்\n9. சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் – லெனின்\n7. நாங்கள் வரலாறு படைத்தோம்\n5. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பி. ஏங்கல்ஸ்\n4. மூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும் – வி.இ. லெனின்\nகூலியுழைப்பும் மூலதனமும் – கார்ல் மார்க்ஸ்\nசே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியில்)\nவி இ லெனின் எழுதிய “கூட்டுறவு குறித்து” – எஸ் ஏ ஸெராயெவ்\nகம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ், ஏங்கல்ஸ்\nபெண் ஏன் அடிமையானாள் – தந்தை பெரியார்\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் – லெனின்\nலுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் – ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்\nதேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல – இரயாகரன்\nஆணாதிக்கமும் மார்க்சியமும் – இரயாகரன்\n28. நாங்கள் உண்மையான தேசபக்தர்கள் – கிஷன் ஜி\n3. போபால்: நீதி வேண்டுமா\nஇட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை\nமாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்\nஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nவீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்\nசிறுவணிகத்தை விழுங்கவரும் ரிலையன்ஸ் வெளியேறு\nகாந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு\nஇந்திய மரபும் பார்ப்பன திரிபும்\nஅமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்\n46. நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\n21. சமச்சீர் கல்வி தீர்ப்பு\n8. இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்\n6. தோழர்களின் போராட்டக் களத்தில் நான் – அருந்ததி ராய்\nதுரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால் – புதிய கலாச்சாரம்\n33. தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு ஒரு கம்யூனிஸ்டின் சவால்\n30. கடவுள்: வெற்று நம்பிக்கையா\n23. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2013\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2013\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013\nபுதிய ஜனநாயகம் மே 2013\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2013\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2013\nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2013\nபுதிய ஜனநாயகம் டிசம்பர் 2012\nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2012\nபுதிய ஜனநாயகம் அக்டோபர் 2012\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2012\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2012\nபுதிய ஜனநாயகம் மே 2012\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2012\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2012\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012\nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2012\nபுதிய ஜனநாயகம் டிசம்பர் 2011\nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2011\nபுதிய ஜனநாயகம் அக்டோபர் 2011\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2011\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2011\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2011\nபுதிய ஜனநாயகம் மே 2011\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2011\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011\nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2011\nபுதிய ஜனநாயகம் டிசம்பர் 2010\nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2010\nபுதிய ஜனநாயகம் அக்டோபர் 2010\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010\nபு���ிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010\n1. புதிய ஜனநாயகம் ஜூலை 2010 போபால் சிறப்பிதழ்\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2010\nபுதிய ஜனநாயகம் மே 2010\nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2010\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010\nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2010\nபுதிய ஜனநாயகம் டிசம்பர் 2009\nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2009\nபுதிய ஜனநாயகம் அக்டோபர் 2009\nபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2009\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2009\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2009\nபுதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2013\nபுதிய கலாச்சாரம் மே 2013\nபுதிய கலாச்சாரம் மே 2012\nபுதிய கலாச்சாரம் மார்ச் 2012\nபுதிய கலாச்சாரம் நவம்பர் 2011\nபுதிய கலாச்சாரம் ஜூலை 2011\nபுதிய கலாச்சாரம் டிசம்பர் 2010\nபுதிய கலாச்சாரம் ஜூலை 2010\nபுதிய கலாச்சாரம் ஜனவரி 2010\nபுதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009\n15. 1925 ஆம் ஆண்டு தொகுப்பு\n1926 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1927 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1928 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1929 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1930 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1931 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1932 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1933 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1934 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1935 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1936 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1937 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\n1938 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨\nஅருமையான பணி தோழர், இன்னும் அதிக நூல்களை வெளியிடுவீர்கள் என நம்புகிறென்.\nதோழர் இரயாகரன் எழுதிய , தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.என்ற அருமையான நூல் இப்போது கிடைப்பதில்லை\nதாங்கள் அதை மின்னூலாக வெளியிட்டால் மிகுந்த பயனுல்லதாக இருக்கும்.\n தேசியம் தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல நூலை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி , டவுன்லோடு செய்து பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.\nதேசம் கடந்து வாழ்கின்ற படிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள முயற்சி பயனடைந்தவன் என்ற முறையில் நன்றிகளும் வாழ்த்துக்களும். இன்னும் பல புத்தகங்களை வலை ஏற்ற வேண்டுகிறேன்\nதேசியம் தொடர்பாக ஒரு இடுக்கை எழுத கொரிஎருந்தேன்\n\\\\தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவ கோர��க்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல – இரயாகரன்// இந்த புத்தகத்தை வலையேற்றி இருப்பதன் மூலம் பதில் கிடைக்க பெற்றேன் நன்றி.\nஇது போன்ற முயற்சிகள்தான் மார்க்சியத்தை வளர்க்கும்\nவரவேற்கத்தக்கப்பணி. தொடர்ந்து பல அரிய நூல்களை வலையேற்றுங்கள்.\nரம்பா ரசிகன மஞ்சள துண்டு\nநீங்கள் வலையேற்றும் இப்புத்தகங்கள் தற்போதெல்லாம் மிக அரிதாகி விட்டன. அவை கண்டிப்பாக கம்யூனிசத்தை நாடுவோருக்கு மிக்க பயனாக இருக்கும் . குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மிகவும் சிறப்பான புத்தகம்\nநன்பர் செங்கொடி நான் கம்னிச படகின் ஒட்டை வழியாக அப்புடின்னு ஒரு பதிவு எழுதாலம் என்ற முயற்சியில் இருக்கிறேன் அதற்கு கம்னிச சம்ந்தப்பட்ட புத்தங்கள் தேவைப்படுகின்றன உங்களிடம் உள்ள புத்தங்கள் ஏற்கனவே இராயாகரன் வலைத்தளத்திலும் நூலகம் என்ற வலைத்தளத்திலும் கிடக்கின்றன அதனால் வேறு புதிய புத்தங்கள் இருந்தால் வெளியிடவும் (முலதனம்) போன்ற புத்தங்கள் நன்றி\nகால் மார்க்ஸ் பொருளாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது வீட்டில் தனது பிள்ளைகள் உணவில்லாமல் பட்டினியில் தவித்தார்கள்,\nமார்க்கின் மனைவி அவரை அழைத்து தங்கலது பிள்ளைகளை புதைப்பதற்கு பெட்டி கேட்டார்.\nபாவம் இப்படிப்பட்ட ஒருவருக்கும் ஆதரவாளர்களா\n“கடை வாய்ப்பற்களால் கோரிப்பிடித்திருக்கும் கம்யூனிசமும் காலம் கடந்த கொள்கைகளும்” என்ற தலைப்பில் எழுதுங்கள்.\nமூலதனமும் கூலியுழைப்பும் என்ற நூல் தமிழ் அரங்கத்தில் உள்ளது. தரவிறக்கம் செய்து படித்து பாருங்களேன்.\nஅரசியல் பொருளாதரம் (Political Economy) பற்றிய புரிதலை மேம்படுத்தும் – மார்க்ஸிய நூல்கள் (தமிழ் அல்லது ஆங்கில ) தயவு செய்து பரிந்துரை செய்யுங்களேன்..\nதங்களின் வலைத்தளம் ஒரு சிலருக்கு ஒத்து ஓதுவதற்காகவும், இஸ்லாமிய விரோதத்தை வளர்பதர்காகவும் ஆரம்பிக்கப்பட்டது என்று என்ன தோன்றுகிறது.\nLTTE இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வேறு சில இயக்கங்கள் வலுவாக காலுன்ரி இருந்தது, அவற்றை எல்லாம் பிரபாகரன் சூழ்ச்சியாலும், சிலர் உதவியுடனும் அழித்தார் என்பது உங்களுக்கு தெரியாதா\nதுரகிகளின் மௌனத்தில் துடிக்கும் முள்ளி வைக்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே பிரபாகரன் தான்.சக தமிழர்களை, தனக்கு முன்னால் வலுவாக வேருன்றி இருந்த இயக்கங்களின் தலைவர்களி கொன்று குவிக்கும் போது துரோகத்தை பற்றி இவருக்கு தெரியவில்லையா அங்கு இருக்கும் முஸ்லிம்களை மிரட்டி துரத்தியது எதில் சேரும் அங்கு இருக்கும் முஸ்லிம்களை மிரட்டி துரத்தியது எதில் சேரும்தான் மட்டும் தான் இங்கு இருக்கவேண்டும், தனுக்கு கட்டுபட்டவகள் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று ஆயுதத்தை கொண்டு மிரட்டியும், கொன்றும், துரத்தியும் சாதித்த சாம்ராஜ்யம் எவ்வளவு நாளைக்கு நிலைக்கும்தான் மட்டும் தான் இங்கு இருக்கவேண்டும், தனுக்கு கட்டுபட்டவகள் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று ஆயுதத்தை கொண்டு மிரட்டியும், கொன்றும், துரத்தியும் சாதித்த சாம்ராஜ்யம் எவ்வளவு நாளைக்கு நிலைக்கும் இவரை எதிர்த்தவர்களுக்கு கருணா போன்றவர்கள் துரரோகி என்றால், இவரால் துரத்தபட்ட முஸ்லிம்களுக்கு, இவரால் கொன்று குவிக்கப்பட்ட சக தமிழர்களுக்கு இவரும் மிகப்பெரிய, கடைந்தெடுத்த துரோகிதானே\nஇதனை லட்சம் மக்கள் சாக கரணம் பிரபாகரன் தான். எல்லோரையும் கொன்றாவது தான் மட்டும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதுதான், உண்மையான மனிதன் தன்னால் ஒரு உயிர் சாகக் கூடாது என்று நினைப்பான்.அனால் எதனை லட்சம் மக்கள் செத்தாலும் பறவை இல்லை தான் ஆட்சி செய்யவேண்டும், எந்த ஒப்பந்தத்திற்கும் ஒத்துகொள்ள மாட்டேன் என்பவன் மனிதனா\nஅங்கு காலம், காலமாக வாழ்ந்த முஸ்லிம்களை துரத்த இவருக்கு என்ன உரிமை உள்ளது உங்கள் நாட்டு மன்னன ஒரு நாட்டின் மீது படை எத்தால் அது வீரம், அதுவே வேறொருவான் நாட்டை கைப்பற்றினால் அது வந்தேரியவன்,எங்கள் மண்ணை விட்டு வெளியே செல் எனபது முரண பாடாக தெரிய வில்லைய உங்களுக்கு உங்கள் நாட்டு மன்னன ஒரு நாட்டின் மீது படை எத்தால் அது வீரம், அதுவே வேறொருவான் நாட்டை கைப்பற்றினால் அது வந்தேரியவன்,எங்கள் மண்ணை விட்டு வெளியே செல் எனபது முரண பாடாக தெரிய வில்லைய உங்களுக்குஅப்படி பார்த்தல் தமிழர்களின் சொந்த பூமிய அதுஅப்படி பார்த்தல் தமிழர்களின் சொந்த பூமிய அது அங்கு பிறந்ததால், வளர்ந்ததால் சொந்த மண் என்றால் அங்கு உள்ள முஸ்லிம்களுக்கும் அது சொந்த மண் தான்.\nஇஸ்லாம் மதத்திற்கு எதிராக அறிவியலை அழைக்கும் நீங்கள், இதற்க்கு விடை சொல்லுங்கள்.களிமண்ணால் படைக்க பட்டு அதற்க்கு உயிர் கொடுக்கப்பட்டது அது எப்படி சாத்தியம் ஆகும் என்று விதண்டாவாதம் செய்யும் நீங்கள், உயிர் அற்ற பொருளில்லிருந்து உயிர் உள்ளவை தோன்றின என்று கூறும் (Living things came from non living things ) அறிவியலில் மட்டும் எப்படி இது சாத்தியமாகும்இதற்க்கு விளக்கம் கூற முடியாம உங்களால்இதற்க்கு விளக்கம் கூற முடியாம உங்களால்உயிர்கள் தண்ணீரில் தான் தோன்றின முதன் முதலில் என்று கூறும் உங்கள் அறிவியல், எப்படி ஒரு உயிர் தானாக தோன்ற முடியும் என்று விளக்க வேண்டும்\nLTTE யால் அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் வைத்தேரிச்சல் தான் இப்போது LTTE அடித்து விரட்டபட்டடு, இதில் அப்பாவி மக்களும், உயிருக்கு பயந்து அவர்களை (எதிர்க்க முடியாதவர்கள் )ஆதரிதவர்களும் பலியானதுதான் பரிதாபம்.\nஇப்போது புலம் பெயர்ந்து பல் வெறு நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் அந்நாட்டு மக்களால் விரட்டபட்டால் அவர்களின் நிலைமை என்னவிரட்ட அவர்களுக்கும் விரட்ட உரிமை உள்ளது அல்லவா\nஅனால் அவர்கள் மனிதர்கள், ஒரு பழமொழி உண்டு, “கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என் மொழி, என் இனம், என் ஜாதி என்று வெறி பிடித்து அலைந்தால் இந்த நிலைமைதான். ஏன் நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் இது எங்கள் மண் இங்குதான் இருப்போம் என்று இருக்கவேண்டியதுதானே,பிறரை என் மண்ணில் கால வைக்காதே என்பது, உங்களுக்க் என்று வந்தால் பிற நாட்டில் சென்று தஞ்சம் தேடிகொல்வது.மதம் என்று வரும் போது மனிதன், அறிவியல் என்று பார்க்கும் உங்களை போன்றவர்கள், இனம் என்றவுடன் என் மண், என் மக்கள் என்று ஒரு குறிகிய வட்டத்துக்குள் சுருங்குவது, பின் இதை போன்ற கட்டுரைகளை எழுவது தகுதியட்ட்ற செயல்\nஉங்கள் அறிவியல் படி பார்த்தல் மனிதன் தோன்றியது சவுத் ஆப்பிரிக்காவில் தான், எல்லோரும் அங்கே பொய் இது தான் என் மண், இந்த மண்ணின் மைந்தன் நாங்கள் தான் என்று சொள்ளமிடியுமா உங்களுக்கு வேண்டும் என்றால் அறிவியல்.இவுலகில் எல்லோரும் குடிஎரியவர்கள்தான், உங்கள் கூற்று படி பார்த்தல் குமரிக்கண்டம் தான் நம் திராவிடர்களின் பூமி, அது அழிந்தவுடன் எல்லாம் சென்றுவிட்டது, நாம் எல்லோரும் பிற இடங்களில்தான் புலம் பெய்யர்ந்து வாழ்கிறோம், இங்கு வந்து என் மண், என் மக்கள் என்றால் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போலே.\nஉங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் அப்படியே ஆதரிப்பவர்களல்ல நாங்கள். முள்ளிவாய்க்கால் கட்டுரையே அப்படி ஆதரிப்பவர்களை நோக்கி விமர்சன ரீதியாக கேள்விகளை எழுப்பியிருப்பது தான். அதற்காக இலங்கை தமிழர்களும் விடுதலைப்புலிகளும் ஒன்று என்ற ரீதியில் அதை அணுக முடியாது. விடுதலைப் புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் அதற்கு அடிப்படை என்ன என்பதை பரிசீலனை செய்து பாருங்கள்.\nமதத்தையும் அரசியலையும் ஒன்றுபடுத்த முடியாது. நீங்கள் மதப்பற்றுடையவராக இருந்தால், இஸ்லாத்தின் மீது இங்கு வைக்கப்படும் விமர்சனங்களுக்கு குறிப்பாக எதிர்வினை செய்யலாம். அப்போது தகுந்த பதில் தரப்படும். மாறாக இரண்டையும் குழப்பிக்கொள்ளவேண்டாம்.\n//மதத்தையும் அரசியலையும் ஒன்றுபடுத்த முடியாது.//… அடடா…. இதெல்லாம் உங்களுக்குத்தான் பொருந்தும் செங்கொடி…. முஸ்லிம்களுக்கு அல்ல….\nஉலகவாழ்க்கையில் மனிதன் அரசனாக இருந்தாலும்… ஆண்டியாக இருந்தாலும்….. அரசியல்வாதியாக இருந்தாலும்…பாட்டாளி வர்க்கமானாலும் அவனுக்கு அவனுடைய வாழ்க்கையை எப்படி இவ்வுலகில் வாழவேண்டும் என்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்தான் இஸ்லாம் மட்டும்தான் என்று தெரியாதவரைப்போல நடிக்கவேண்டாம்….செங்கொடி…\nநீங்கள் குழப்பாமலும் குழம்பாமலும் இருந்தால் சரி….செங்கொடி. ஆனால், தெளிவாக இருப்பதைப்போல நீங்கள் நடிக்கவேண்டாம் செங்கொடி….\nபலரும் நினைப்பதுபோல கம்யூனிசம் என்ற இயந்திரம் ஓடி ஓடி ஓரளவுக்குமேல் ஓடமுடியாமல் பழுதாகி மண்டையைபோட்டது அல்ல என்பது எனக்குத்தெரியும்….\nஅது இதுவரை ஓடவே ஓடாத…. அவ்வளவு ஏன்…இதுவரை ஸ்டார்ட் ஆக முடியாத மிகப்பெரிய ஸ்டார்டிங் ட்ரபிள் உள்ள… இதுவரை யாருமே ஒட்டாத…. யாரும் பயன்படுத்தாத…. எப்படி நடைமுறை படுத்துவது என்றே தெரியாத அரதப்பழைய காயலான் கடை இயந்திரம் என்பது எனக்குத்தெரியும்….\nஆனால், இதை வைத்துக்கொண்டே இவ்வளவு அலம்பலா…… ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பப்பப்பா… தாங்க முடியல செங்கொடி….\nநன்பர் செங்கொடி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொன்டேன் மிக்க நன்றி சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியில்)\nதோழர், பு.ஜ. வெளியீடு என்று தான் நினைக்கிரேன், “நெடும்பயண கதைகள்”\nநூல் இருந்தால் மின்னூலாக வெளியிடுங்கள் மிகுந்த பயனுல்லதாக இருக்கும��.\nநெடும்பயணக் கதைகள் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் வெளியிடுகிறேன்.\nகாசி ஆனந்தன் நறுக்குகள் அருமையான புத்தகம் இது போன்ற புத்தகம் வேறு இருந்தால் வாலையேற்றுங்கள் என்னை ஈர்த்த சில வரிகள், பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ஏன் நூறு எலிகளாய் பூனையின் கழுத்தை கடித்து குதறுவோம்\nஅருமையான பணி. வாழ்த்துக்கள் தோழர்.\nவரவேற்கத்தக்கப்பணி. தொடர்ந்து பல அரிய நூல்களை வலையேற்றுங்கள்.\nகீற்று என்ற தளத்தில் வேளியிடப்பட்ட அதே கட்டுரைய அல்லது வேற கீற்றில் நான் முழுமையாக படித்து விட்டேன்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ் இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்வதில் தாமதமும் சற்று நேரம் கழித்து பிழை எனவும் தெரிவிக்கிறது. சற்று கவனிக்கவும் காரணம் அறிந்த நண்பர்கள் தரவிறக்கம் செய்ய உதவிடுங்கள்.\nகாந்திக்கு மரியாதை – இனம் இனத்தோடுதான் சேரும் « நல்லூர் முழக்கம், on 02/10/2010 at 6:07 பிப said:\n[…] காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரல… […]\nநூலகத்தில் நான் தரவேற்றும் நூல்களுக்கும், காணொளியில் நான் தரவேற்றும் காட்சிகளுக்கும் ஸித்து தளத்தை உபயோகிக்கிறேன். குறிப்பாக நான் ஸித்து வை உபயோகிப்பதற்கான காரணம்,\nஸித்து இலவசமாக வரம்பற்ற இடவசதி அளிக்கிறது (ஏணைய தளங்கள் 1ஜிபிக்கு அதிகமாக இடம் தருவதில்லை)\nஸித்து நாம் தரவேற்றும் எந்தக் கோப்பையும் நீக்குவதில்லை, ஆனால் பிற தளங்கள் கடைசி தரவிறக்கத்தின் பின் குறிப்பிட்ட நாட்களின் பிறகு நீக்கிவிடுகின்றன.\nஆனால் பாப் அப், தாமதம் போன்ற இடையூறுகள் ஏற்படுவதாக தரவிறக்கும் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமேற்கண்ட‌ இரண்டு வசதியையும், பாப் அப், தாமதம் போன்ற இடையூறுகள் இல்லாமல் தரும் வேறு வழி, அல்லது தளங்கள் இருக்கிறதா என தேடிக்கொண்டிருக்கிறேன்.\nதெரிந்தவர்கள் இது குறித்து தெரிவித்தால் மகிழ்வேன். உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்நூலுக்கான முகவரி கிடைக்குமா\n[…] This post was mentioned on Twitter by ஏழர, செங்கொடி . செங்கொடி said: நூலகத்தில் புதியது புரட்சியில் இளைஞர்கள் * கடிதம், உரை, நாட்குறிப்பு https://senkodi.wordpress.com/library/11 […]\nஅருமையான பணி. வாழ்த்துக்கள் தோழர்.\nநல்ல பணி தோழரே வாழ்த்துக்கள்\nகடவுளின் இருப்பு குறித்த விவாதம் ஏன் இன்னும் வெளியிடப்படாமலே��ே உள்ளது தோழர்\nஒரு சிறிய இடர்பாடு காரணமாக தாமதமாகிவிட்டது. இன்று இரவு அல்லது நாளை வெளியிடப்பட்டுவிடும்.\nஉங்களின் பின்னூட்டத்தைப் படித்ததும் சோதனைக்காக சில நூல்களின் தரவிறக்கச் சுட்டியை சோதனை செய்து பார்த்தேன். எல்லாம் சரியாக இயங்குகின்றன. நீங்கள் எந்த நூலை தரவிரக்க முயன்றீர்கள் என்பதை தெரிவித்தால், அதில் ஏதும் பிரச்சனை இருந்தால் சரி செய்ய முயல்கிறேன்.\nநல்லத் தொகுப்புகள், பாராட்டுகள் உங்கள் உழைப்பிற்கும் சிந்தனைகளுக்கும்\nஅருமை.சோலிசப்பெண்கள் பற்றிய நாவல்,கட்டுரையை வெளிவிடவும்.\nபடிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஏராளமான செய்திகள்.தொடரட்டும் உங்களது பணி. வாழ்த்துகள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்நூலு download பண்ண முடியுமா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்நூல் வடிவில் கிடைக்குமா\nஅரசும் புரட்சியும் need this book in tamil\nநிறைய ஆங்கில புத்தகம் மற்றும் கவிதை புத்தகத்தினை தமிழில் மொழிபெயர்த்து தரவும்\nஅன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.\nஅன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.\nதனிநபர்களும், பெருநிற��வனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.\nவங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.\nநாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.\nஉலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் “பணநாயகம்” அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.\nஅமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.\nஎண்பதுகளில் மேற்குலகமும், சோவியத் யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத் யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இதரநாடுகளுக்கும் எதிர்காலத்தில் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவதோடு, எதையும் உருப்படியாக மக்களுக்காக செய்யாது அழிவை மட்டுமே செய்கின்ற இசுலாமிய தீவிரவாத இளைஞர்களினால், அதிகளாவினாலான உயிரிழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்த முடியுமே அன்றி, ஒருபோதும் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்த இயலாது\nதரவிரக்கங்களை கூகிள் டிரைவ்வில் ஏற்றம் செய்து இணைப்புக்கொட்ங்கள். 4ஷேர். ஸ்க்ரைப் அவைகளெல்லாம் பல அப்பளிகேசன்களை தானாக கணிணியில் இறக்கிவிடுகின்றன. சுற்றி சுற்றி வந்து தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. கூகிள் டிரைவ் சிக்கலில்லாதது.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகம்\nஇந்த புத்தகம் pdf-வடிவில் கிடைக்குமா…..\nஒரு பொருளாதார அடியாளி���் வாக்குமூலம் என்ற ஜான் பெர்கின் புத்தகம் Pdf வடிவில் கிடைக்குமா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதன் வாக்குமூலம் எனும் ஜான் பெர்கின்ஸின் நூல் பதிப்பக காப்புரிமைக்கு உட்பட்டது. அவ்வாறான நூல்களை பொதுவெளியில் பகிர முடியாது என்பதை அறியவும். நன்றி.\nமார்க்சிய ஆசான்களின் மூல நூல்கலையும்.ஒடுக்கப்பட்ட மக்களின் கதை,கவிதை,நாவல்,கடடுரை, பாடல், என தமிழில், மேலதிகமாக pdf.வடிவில் பதிவிட வேண்டி வாழ்த்தும், அன்பரசு .\nஉங்களின் மின்னூலாக்கம் மிக. அருமையானதொரு பணி. இது போன்ற பணியை செய்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஇருப்பினும் நூல்களின் தரவிறக்கத்தை எளிமை படுத்தியிருந்தால் நலம். சிலருக்கு இது இடையூறாக அமையலாம்.\nஇருப்பினும் மிகச்சிறப்பு. இன்னும் பல புரட்சியாளர்களின் புத்தகங்களை மினௌனூலாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.\nபுரட்சிகர வணக்கத்துடன் (இசைப்பிரியன்) சாமுவேல் சார்லி\nஇந்திய ஒன்றியத்தில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்ட நில பிரபுத்துவம், தொழிலாளிகள் பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்குபெற்ற வரலாற்றுப்புத்தகங்களை வெளியிட்டால் கூடுதல் சிறப்பு.\nபுதிதாக கம்யூனிசம் கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு வரலாறுகளை படித்தபின்பு கம்யூனிசத்தை கற்க விரும்புவார்கள்.\nநியுசெஞ்சுரி(ராதுகா பதிப்பகம்)வெளியிடு “கண்தெரியா இசைஞன் நூல் ” கிடைத்தால் பதிவேற்றம் செய்யவும்\nவால்கா முதல் கங்கை வரை புத்தகம் pdf தேவை\nஎஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘இந்து, இந்தி, இந்தியா’ 1993ல் வெளிட்டது பதிவேற்றுங்கள் தோழர். இன்றைக்கு மிகமிக அவசியம் தேவைபடும் நூல்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும���… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-16T22:16:46Z", "digest": "sha1:77FS6JEDSOM3H3FBXLUHDI44RIFEFBDS", "length": 4864, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாங்கியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சாங்கியம்1சாங்கியம்2\nஜட உலகுக்கு மூல காரணமான அருவமான மூலப்பொருளையும் அறிவு உருவமான, எங்கும் நிறைந்த, என்றும் உள்ள மூலப்பொருளையும் அடிப்படை இருமையாகக் கொண்ட, கடவுளைப் பற்றிக் கூறாத, இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சாங்கியம்1சாங்கியம்2\n‘சாங்கியம் எல்லாம் செய்த பிறகுதான் பிணத்தை எடுப்பார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:27:08Z", "digest": "sha1:ZB3QTA7VL7QLQ4KKVMPYS27R3RKPULYW", "length": 9377, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈசாப்பின் நீதிக்கதைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.\nஇந்த நீதிக்கதைகள் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nநடு ஆசியாவில் உய்குர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1]\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தி ஓரியண்டல் ஃபேபுலிஸ்ட் (1803) என்ற நூலில் ரோமன் எழுத்துகளில் வங்காள மொழி, இந்தி, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்திருந்தனர். பின்னர், மராத்தி (1806), வங்காளம் (1816), இந்தி (1837), கன்னடம் (1840), உருது (1850), தமிழ் (1853)[2], சிந்தி (1854) ஆகிய மொழிகளிலும் வெளிவந்தன. [3]\nஇந்த கதைத் தொகுப்பில் உள்ள சில கதைகளின் பெயர்களை கீழே காண்க. [4]\nபடத்தைத் தூக்கிச் செல்லும் கழுதை\nபுலித் தோல் போர்த்திய கழுதை\n↑ 2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Aesop's Fables என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"ஈசாப்பின் முந்நூறு நீதிக்கதைகள்\" என்ற நூலின் ஒலி வடிவம் (இணைய ஆவணகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2015, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2014-oct-31/poem/108032.html", "date_download": "2018-07-16T22:10:56Z", "digest": "sha1:VIZ4HKKSTUAQPT75LYON7SGBQ5227Y5S", "length": 21431, "nlines": 495, "source_domain": "www.vikatan.com", "title": "முதலைத் தோல் தொங்குப் பை! | Poem - Naran | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பண��த் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2014\nஅணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்\nயானையை தத்தெடுக்க நைரோபி வாங்க \n'கம்போடியாவில் சிலை செஞ்சான் பல்லவ ராஜா \nஇருட்டு உலகில் ஒரு மணி நேரம் \nபண்டிகை நாளில் மகிழ்ச்சியை அனுபவிப்பது... ஆண்களா.. பெண்களா \nசென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்\n\"சேலை கட்டுவது செம ஈஸி\nஉங்களுக்குள் ஒரு போதி தர்மா\nகாற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்\nபோட்டோ எடு; இலவசமா சாப்பிடு\nமுதலைத் தோல் தொங்குப் பை\nதென்காசி 20 கிலோ மீட்டர்\nபகபெனெ விரலைப் பற்றினேன் பரம்பொருளே \nகவிதை: குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்\nஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்\n''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்\nபட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...\nஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்\nராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு \nகன்னத்தில் அறைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்\nநான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது \nயதார்த்த விஷ்ணு... கலகல விமல்... சின்சியர் விஜய்சேதுபதி\n''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை\nஜகம் புகழும் புண்ணிய கதை \nமுதலைத் தோல் தொங்குப் பை\nநீ ஆட்டை வரைவதை நிறுத்து\nஇரவெல்லாம் தலைமாட்டில் மே... மே... வெனக் கத்துகின்றன அவை\nமணக்கும் காப்பிக் கொட்டைகளோடு கலக்கின்றன அவற்றின் புழுக்கைகள்\n(வேண்டாம். காப்பிக் கலக்காதே யெனக்கு)\nசரி... சரி... குளிர்காலம் வருகிறது\nஇன்னும் இன்னும் கொஞ்சம் சுருள்... சுருள்முடி ஆடுகளை வரை\nஇருட்டு உலகில் ஒரு மணி நேரம் \nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2014/11/blog-post_21.html", "date_download": "2018-07-16T21:42:47Z", "digest": "sha1:SIEYTT2PF7BMWOFTTPOGDUA2OWGYG3ZS", "length": 34113, "nlines": 154, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "திருப்பதி கோவிலின் மறுபக்கம்", "raw_content": "\nதிருப்பதிக்கு நீங்கள் சென்றிருந்தால், முடிவில்லாத நீண்ட வரிசையில் வந்து செல்லும் யாத்திரிகர்களை அக் கோவிலின் தேவஸ்தான நிர்வாகம் சிறப்பான முறையில் நிர்வகிப்பதனைப் பார்த்துவியப்படைந்திருப்பீர்கள். இக்கோவி லுக்கு நாள்தோறும் 40,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கிறது.இங்கு வரும் பக்த கோடிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மிகவும் பிரத்யேக மானவை ஆகும்.\nஅங்குள்ள எட்டு பெரியஉணவு அருந்தும் அறைகளில் ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு இலவசமாக உணவு பரிமாறப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்களது முடியை காணிக்கையாக அளிப்பதாக செய்து கொண்ட வேண்டுதலை பக்த கோடிகள் நிறைவேற்றிட உதவிடும் வகையில், கிட்டத்தட்ட 600 முடிதிருத்துபவர்கள் தங்களது சேவையை அளித்து வரு கின்றனர்.\nஅதுமட்டுமின்றி, ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு முடி வெட்டும் பிளேடை யும் முடிவெட்டுவதையும் நிர்வாகம் இலவசமாக அளிக்கிறது. இக்கோவிலில் அளிக்கப்படும் இத்தகைய சேவைகளை நாள்தோறும் கிட்டத் தட்ட 20,000 பேர் பயன்படுத்துகின��றனர். கட்டணம் செலுத்தி பயன்படுத்திட 7000 தங்கும் அறைகள் இங்கு உள்ளன. உலகிலேயே இக்கோவிலின் பிரசாதம் இந்த ஊரின் பெயரை அடைமொழியாகக் கொண்டு, திருப்பதி லட்டு எனப் பிரபல மாக உள்ளது.இவ்வளவு பெரிய மக்கள் திரள் நாள்தோறும் வந்து சென்றாலும், இக்கோவிலின் ஒட்டுமொத்த பரப்பளவும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் உள்ளது பெருமை கொள் ளத்தக்க ஒன்றாகும்.\nஆனால், இதன் பின் அப்பட்டமான ஒழுங்கின்மை உள்ளது.நாட்டிலேயே மிகப் பணக்கார கோவில்திருப்பதிதான். இக்கோவிலின் ஆண்டுவருமானத்தை மிதமாக மதிப்பீடு செய் தால் கூட அது ரூ.2,500 கோடியாகும். இதுதவிர, இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களிலிருந்தும் இதற்கு வரு மானம் கிடைக்கிறது. இருப்பினும், திருப்பதி தேவஸ்தானத்தின் தொழி லாளர் நடைமுறைகள் முற்றிலும் நியாயமற்றவையாக உள்ளன. இங்கு பணியாற் றிடும் 20,000 தொழிலாளர்களில், 12,000பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று பவர்கள் ஆவர். நிரந்தரத் தொழிலாளர்கள் செய்திடும் அதே வேலைகளையே செய்துவருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் கோவிலில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.இக்கோவிலின் பிரபலமான லட்டுக்களை தயாரிக்கும் தொழிலாளர் களின் நிலைமையைப் பாருங்கள். இந்த லட்டுக்களைத் தயாரிக்கும் பணியில் வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே அனு மதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்திட ஒரு குழு உள்ளது.\nஇக்குழுவில் இருப்பவர்கள் வைஷ்ணவ பிராமணர்களாக இல்லாவிடினும் பிராமணர்களாக இருக்க வேண்டும். லட்டுப் பிரசாதத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 50 அல்லது அதற்கும் மேற்பட்ட வைஷ்ணவ பிராமணர்கள் அல்லாதோர், பணி நீக்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடு பவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் சாதி ரீதியிலான நடவடிக்கைகள் சட்டத் தினால் தடுக்கப்பட்டவை அல்லவா சாதி ரீதியிலான நடவடிக்கைகள் சட்டத் தினால் தடுக்கப்பட்டவை அல்லவா எதுஎவ்வாறு இருப்பினும், 420 லட்டு தயாரிப்பாளர்களும், அவர்களது உதவியாளர் களும் சேர்ந்து நாளொன்றுக்கு 1.25 லட் சம் லட்டுக்களைத் தயாரிக்கின்றனர். பெரியலட்டு 750 கிராம் எடையளவு கொண்ட தாகவும், சிறிய லட்டு 75 கிராம் எடையளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும். லட்டின் எடையை எந்த எடை பார்க்கும் கருவியை பயன்படுத்தாமலேயே மிகத் துல்லியமாக ஒவ்வொரு முறையும் தயாரிக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.1987ம் ஆண்டில், புதிய நடைமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டபோது, லட்டுதயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் கள் தாங்கள் நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடு பட்டனர். இவர்களில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பத்தாண்டுகள் கழித்து, இவர்கள் நிரந்தரமாக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமலாக்கப்படவில்லை. இப் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட மேலும் பத்தாண்டு காலம் ஆனது. ஆனால், யாரெல்லாம் ஆரம்பத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்தது.இதன் காரணமாக,லட்டு தயாரிக் கும் பணியில் ரூ.35,000 மாதாந்திர ஊதியத்துடன் வெறும் 100 நிரந்தர பணியாளர் கள் மட்டுமே தற்போது உள்ளனர்.\nஅதே நேரத்தில், இதே வேலையை செய்கின்ற பெரும்பாலானோருக்கு ரூ.15,000 மட்டுமே ஊதியமாக அளிக்கப்படுகிறது. ஊதியம் தவிர ஒரு சில சிறிய பயன்கள் இவர்களுக்கு அளிக்கப்பட்டாலும், இவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடு முறை என்பது கிடையாது. ஏதேனும் ஒரு அவசர காரணத்திற்காக இவர்கள் விடுப் பெடுத்தாலும், இவர்களது ஊதியத்தில் அதற்கு பிடித்தம் செய்யப்பட்டு விடும்.இதர துறைகளின் நிலைமை இன்ன மும் மோசமானதாகும். 4000 துப்புறவு மற்றும் சுகாதார பணியாளர்களின் நிலைமை மிகவும் அவலமானது. இப்பணி யில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலா னோர் தலித்துகள் ஆவர். இரவோ அல்லது பகலோ, எந்த நேரமும் சீருடை அணிந்த ஆண்களும், பெண்களும் கைகளில் துடைப்பக்கட்டைகளோடு சுத்தம் செய்து கொண்டிருப்பதனையும், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உத்தரவாதம் செய்வதனையும் பார்த்திட முடியும். இவர் களுக்கு அளிக்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ஒரு மாதத்திற்கு ரூ.6,500க்கும் குறைவான தொகையே இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு வேறு எந்த பயனும் கிடையாது, ஈஎஸ்ஐ, வருங் கால வைப்பு நிதி (பி.எஃப்) மட்டுமல்லாது, வாராந்திர விடுமுறை கூட கிடையாது.\nஇத்திருக்கோவிலை சுத்தம் செய்தி டும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள சுலப் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தால் அடிமைகளாக இத்தொழிலாளர்கள் பணி யிலமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு மிகவும் ரகசியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில்,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தும் இது குறித்த தகவல் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தின்படி, இத்தொழிலாளர்களின் இத்தகைய நிலை மைக்கு பிரதான பணியமர்த்துபவராக இக்கோவில் நிர்வாகமும் பொறுப்பாகும். பிரதான பணியமர்த்துபவர்களின் இத்த கைய பொறுப்பை வலியுறுத்தும் பிரிவை ராஜஸ்தான் மாநில வசுந்தர ராஜே அரசு நீக்கியதைப் போலவே தானும் நீக்கிட வேண்டும் என மத்திய அரசு விரும்பு கிறது.இலவசமாக உணவளித்திடும் இக்கோவிலின் உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களாகவும், சுத்தம் செய்பவர் களாகவும் பணி புரிபவர்களுக்கு ஒரு சில பயன்கள் கிடைக்கின்றன என்றாலும், இவர்களும் இது போன்ற பாரபட்சங் களை எதிர்கொள்கின்றனர். இங்கு பணி யாற்றிடும் நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 ஈட்டிடும்போது, அதே வேலையை செய்கின்ற ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இதர 600 தொழிலாளர்களுக்கு இதில் மூன்றில் ஒரு பகுதி தொகையே கிடைக்கிறது.இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது என்னவென்றால், இங்கு பணியாற்றுகிற நிரந்தரப் பணியாளர் கள் திருப்பதி வெங்கடாசலபதியை எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தரிசித்திடலாம்,\nஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இதற்குக் கூட கட்டணம் செலுத்திட வேண்டும்.ஆந்திரப் பிரதேச அரசால் நியமிக்கப் பட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான டிரஸ்ட் என்பது, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களோடு, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையிலான செயலகத் தைக் கொண்டது. இவர்களே இக்கோவிலின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் ஆவர். பக்தர்கள் தாராளமாக அளிக்கும் நன்கொடை வாயிலாக இக்கோவிலின்\nசொத்துக்கள் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருகிறது. பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் முடி கூட ‘விக்‘ தயாரிப்பாளர் களுக்கு விற்பனை செய்யப்படுவதன் வாயிலாக ஆண்டுதோறும் குறைந்தது ரூ.200 கோடி வருமானமாக இக்கோவி லுக்கு கிடைக்கிறது.\nதிருப்பதிக்கு வந்து செல்லும் பக்தர்கள் மனதில் அப்பயணத்தை நீங்காஇடம் பிடிக்கச் செய்திடும் தொழிலாளர்கள் மரியாதையோடும், கண்ணியத் தோடும் நடத்தப்படுவதனை கோவில் நிர்வாகமும், மாநில அரசும் உறுதி செய்திட வேண்டாமா\nநன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா\nஉங்��ள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅரசியல் திருப்பதி தொழிலாளர்கள் லட்டு\nஇன்னும் நிறையப் பக்கங்கள் இருக்கிறது... மக்களுக்கு புரிந்தால் நல்லது .\n21 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:51\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nஎழுமலையான் கவனிக்க வேண்டும்... ம்....\n22 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:37\n22 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:39\n9 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:59\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76?start=90", "date_download": "2018-07-16T21:52:29Z", "digest": "sha1:YRE44R2GDL56AFOT5RNXD5AQTEX24H5Q", "length": 11772, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "இயற்கை & காட்டுயிர்கள்", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தி��் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nபிரிவு இயற்கை & காட்டுயிர்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன எழுத்தாளர்: முனைவர் க.மணி\nநோய்பரப்பும் வன உயிரிகள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகொலை செய்யப்பட்டோர் கணக்கு எழுத்தாளர்: ஆதி\nபசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nவிலங்குகளின் ரியல் எஸ்டேட் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nநஞ்சு துப்பும் பாம்புகள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம் எழுத்தாளர்: ஆதி\nகாதல்கீதம் பாடும் டெங்கு கொசுக்கள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nநன்னீரைத் தேடும் கடல் பாம்புகள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஅணில் ஏன் விழுவதில்லை எழுத்தாளர்: ரேவதி\nநச்சுத் தாவரம் நம்பர் ஒன். எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபூச்சிகளை விழுங்கும் தாவரம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nதிட்டம் தீட்டும் சிம்பன்ஸி எழுத்தாளர்: முனைவர் க.மணி\nகடன் வாங்கும் ஆர்க்கிட் செடி எழுத்தாளர்: முனைவர் க.மணி\nசிலை வடிக்கும் சிலந்தி எழுத்தாளர்: முனைவர் க.மணி\nகல்பாசி விவசாயம் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nநீர்யானையின் சொந்தம் பன்றியா திமிங்கலமா\nகிட்டிவேக் எனும் ஏகபத்தினிவிரதன் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி\nஉயிர்த்தெழும் செடி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபல்லுயிரியம் (Biodiversity) - ஏன் எதற்கு\nமலைகள் சார்ந்த கானகங்கள் எழுத்தாளர்: ச.முகமது அலி\nபக்கம் 4 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/07/tamil_4878.html", "date_download": "2018-07-16T22:31:39Z", "digest": "sha1:AB3RNYW6HFV6NFFSTKI4YP5MQTD7WKCI", "length": 6477, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "உல்லாசம் அனுபவித்த அதிகாரியை பலி தீர்த்த கள்ளக்காதலி!.", "raw_content": "\nHome tamil facebook அதிசய உலகம் வினோதம் உல்லாசம் அனுபவித்த அதிகாரியை பலி தீர்த்த கள்ளக்காதலி\nஉல்லாசம் அனுபவித்த அதிகாரியை பலி தீர்த்த கள்ளக்காதலி\nசிதம்பரத்தில் திருமணமாகி 15 நாளில் காவல்துறை துணை ஆய்வாளரை அவரது கள்ளக்காதலி ஆத்திரத்தில் வெட்டிக் கொன்றுள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலி வனிதா போலி��ில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு விவகாரம் தொடர்பாக கணேசனை காவல் நிலையத்தில் சந்தித்ததால், அவருடன் பழக்கம் ஏற்பட்டு எனக்கும், அவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.\nஇதற்கிடையே எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் என்னுடைய கணவர் தெரியவந்ததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே அவரை பிரிந்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூரில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு எனது 7 வயது குழந்தையை கணவரிடம் விட்டுவிட்டு வந்துவிட்டேன். கணேசனுடன் நான் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து வந்ததால், அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததை நான் நம்பினேன்.\nஇந்நிலையில் கடந்த 9ம் தேதி எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இதுபற்றி சண்டை போட்டேன். அப்போது 22ம் தேதி சிதம்பரம் வருகிறேன், அங்கு நாம் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார். அதன்படி அவர் வந்தபோது, அரிவாள் ஒன்றை தயார் நிலையில் பையில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.\nபின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தோம். அவர் அதிகமாக மது குடித்த இந்த களைப்பில் அயர்ந்து தூங்கியபோது அரிவாளால் கழுத்தை சரமாரியாக வெட்டினேன். பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட நான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். மேலும், விருத்தாசலம் சென்று அங்கு ஒரு சேலம் பேருந்தில் ஏறியபோது போலிசார் என்னை கைது செய்தனர் என்று கூறியுள்ளார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/Engineer15.html", "date_download": "2018-07-16T21:56:17Z", "digest": "sha1:R7SYLIZNVBV477A5IUXFWH5YHZSSNEGL", "length": 30417, "nlines": 361, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (சிகையும், புகையும்) -15", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nமறுநாள் காலை கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்த போது அங்கே அன்பு நின்றிருந்தான். \"டேய், மணி எட்டு ஆச்சு.. சார் இன்னும் எழுந்திருக்கல.. \" என்றவாறு என் முன் ஒரு தட்டை வைத்தான். \"இந்தா ராகி தோசை செய்திருக்கேன்.. பிரஷ் பண்ணிட்டு சாப்பிட்டு வா போகலாம்..\" என்றான். \"தேங்க்ஸ் டா.. நீ முன்னாடி போ, நான் சாப்பிட்டு வர்றேன். பாஸ்கரை போய் பார்க்கணும். பையன் ஏதோ லவ்வுல மாட்டியிருக்கான்னு நினைக்கிறேன். வொர்க் ஷாப் சுரேஷோட தங்கச்சி பேரென்ன நித்ரா தானே, அதை தான் பார்த்துகிட்டு இருக்கான் போல..\" \"என்னடா சொல்றே, அவனுக்கு தான் லவ் எல்லாம் பிடிக்காதே. அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவானே.\" என்று வியப்புடன் கேட்டான் அன்பு. \"ஆமாமா, அதான் என்னன்னு விசாரிக்க போறேன்\". \"சரிடா, அப்ப நான் கிளம்புறேன்.. காலையிலேயே லேப் இருக்கு.. போகலேன்னா HOD கூப்பிட்டு நிறுத்திவச்சு திட்டுவாரு. நீ பொறுமையா வா\" என்று கூறிவிட்டு தன் அறைக்கதவை பூட்டிவிட்டு சென்றான். அவன் சென்றதும் நானும் ரெடியாகி, அன்பு கொடுத்த டிபனை உண்டுவிட்டு பாஸ்கர் வீட்டிற்கு சென்றேன். அவன் சலூனுக்கு சென்றிருப்பதாய் அவன் ரூம்-மேட்கள் கூற அங்கே சென்றேன்.\nசலூனுக்கு உள்ளே நுழைந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. சீட்டில் அமர்ந்திருந்த பாஸ்கரின் தலைமுடிகள் சுருட்டப்பட்டு கிளிப் பொருத்தப் பட்டிருந்தது. அவனைப் பார்த்ததும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனிடம் \"என்னடா பண்றே\" என்றேன்.. சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த ராசு (அவனும் எங்கள் வயதை ஒத்தவன் என்பதால் நட்புடனே பழகி வந்தோம்), வா ஆனந்து, நம்ம பாஸ்கர் ஒரு புள்ளைய ரூட் விடுறான்ல.. அதுக்கு சச்சின் டெண்டுல்கர்னா ரொம்ப பிடிக்குமாம்.. அதான் இவனும் அதே மாதிரி ஹேர்ஸ்டைல் வேணும்னு கேட்டான்\" என்று தனக்குள் சிரித்துக் கொண்டான். இதற்கு மேலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. \"அந்தப் பொண்ணுக்காகவா\" என்றதற்கு \"அதெல்லாம் இல்லை, ரொம்ப நாளா ஒரே ஹேர்ஸ்டைல் வச்சு போர் அடிக்குது.. புதுசா ஹேர்ஸ்டைல் வைக்கலாமேன்னு..\" எனவும் இருவரும் மீண்டும் சிரித்தோம். \"சிகை\" அலங்காரம் முடிந்ததும் \"எப்படிடா காலேஜ் வரப்போறே\" என்றதற்கு \"அதெல்லாம் இல்லை, ரொம்ப நாளா ஒரே ஹேர்ஸ்டைல் வச்சு போர் அடிக்குது.. புதுசா ஹேர்ஸ்டைல் வைக்கலாமேன்னு..\" எனவும் இருவரும் மீண்டும் சிரித்தோம். \"சிகை\" அலங்காரம் முடிந்ததும் \"எப்படிடா காலேஜ் வரப்போறே\" என்றேன். \"அது ஒண்ணும் ப்ராப்ளம் இல்லே\" என்று கூறி கிளிப் கள் வெளியே தெரியாதவாறு ஒரு தொப்பியை போட்டுக் கொண்டான். \"இன்னும் நாலு நாள் இப்படியே இருக்கணும் பாஸ்கரு\" என்று ராசு கண்டிஷன் வேறு போட்டு வைத்தான்.\nஇருவரும் கல்லூரியை நோக்கி நடந்தோம். \"என்னடா, அந்த நித்ராவ சீரியஸா லவ் பண்றியா\" என்றேன். என்னை ஒரு லுக் விட்ட பாஸ்கர் \"அவ ஒண்ணும் லவ்வர் கிடையாது. அவளைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்.\" ஒரு நிமிடம் அதிர்ந்த நான் தெளிவான அவன் பேச்சை கேட்டு \"உங்க வீட்டுல எல்லாம் ஒத்துப்பாங்களா\" என்றேன். என்னை ஒரு லுக் விட்ட பாஸ்கர் \"அவ ஒண்ணும் லவ்வர் கிடையாது. அவளைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்.\" ஒரு நிமிடம் அதிர்ந்த நான் தெளிவான அவன் பேச்சை கேட்டு \"உங்க வீட்டுல எல்லாம் ஒத்துப்பாங்களா\" என்றேன். \"எந்த வீட்டுலடா பையன் லவ் பண்றேன்னு சொன்னா ஏத்துக்குவாங்க. அடுத்த வருஷம் பைனல் இயர், கடைசி எக்ஸாம் எழுதினதும் நேரா நாமக்கல் ரிஜிஸ்தர் ஆபிஸ்ல கல்யாணம். நீ சைன் போட வருவியல்ல.\" எனவும் அவன் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மனத்திரையில் ஓட ஒரு நிமிடம் ரமாவுடனான என் வாழ்க்கையை இன்னும் திட்டமிடாததை நினைத்துப் பார்த்தேன். \"என்னடா வருவியா மாட்டியா\" என்று அதட்டியபடி அவன் கேட்க, \"கண்டிப்பா வருவண்டா.. பாஸ்கர் நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்\" என்று கூறுவதற்குள் வகுப்பறை வந்துவிட ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டதால் வேகமாக இருக்கைக்கு சென்றமர்ந்தோம். என் மனம் அப்போதிருந்து நானும் ரமாவும் சேர்ந்து வாழப் போகும் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று யோசனை செய்ய ஆரம்பித்தது.\nஇருவரும் டிப்ளமா முடித்ததும் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும். பின் ஒரு வருடம் கழித்து பதினெட்டு பூர்த்தியானவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இரு வீட்டாரின் சம்மதங்களையும் வாங்க வேண்டும். பாஸ்கர் என்னை விட இரு வருடம் பெரியவன் ஆதலால் பைனல் இயரிலேயே திருமணம் அவனுக்கு சாத்தியம் தான். இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பிரம்படி விழுந்தது போலிருந்தது. சுளீரென்று வலித்தது. நிமிர்ந்து பார்த்தபோது எதிரே ஈசி சார் (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேஷன் சார்) பிரம்போடு நின்றிருந்தார். \"என்னடா பகல்லையே கனவா பகல் கனவு பலிக்காது தம்பி. ரெக்கார்டு நோட்டு வைக்க சொல்லி சொல்லிகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உக்காந்துட்டு இருக்கியே\" என்றார். அப்போதுதான் உரைத்தது, நேற்று ரமாவுடன் சுற்றிவிட்டு ரெக்கார்ட் எழுத மறந்து விட்டேன். \"ஸார், ரெக்கார்ட் எழுதிட்டேன்.. கொண்டு வர மறந்துட்டேன்.\" என்றேன். மீண்டும் சுளீர். பெயர் தான் ஈசி சார், கஷ்டம் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர். மதியம் வரை கெடு வைத்திருந்தார். அருகில் அமர்ந்திருந்த பாஸ்கர் \"என்னடா நீயும் எழுதலையா.. மதியம் கட் அடிச்சுடலாமா, கொண்டாட்டம் ன்னு ஒரு படம் வந்திருக்காம், போலாம்\" என்றான். அதே நேரம் ரமா சைகையால் கேட்க நான் எழுதாததை கூறினேன்.\nஆசிரியர் வெளியேறியதும் ரமா என்னிடம் வந்து \"ஏம்பா எழுதல\" என்றாள். \"மறந்துட்டன் பா\" என்றேன். \"சரி உங்க ரெக்கார்ட் கொடுங்க.. நான் எழுதித் தர்றேன்\" என்றாள். \"ஆனா, உன் கையெழுத்து சுமாரா இருக்குமே\" என்றவனை முறைத்தவள் \"அப்போ நீங்களே எழுதிக்கோங்க\"என்று திரும்பினாள். \"சாரி சாரி சாரிப்பா, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்\" என்றவாறு ரெக்கார்டை அவள் கைகளில் சேர்த்தேன். பின் திட்டமிட்டபடி நானும் பாஸ்கரும் நாமக்கல் புறப்பட்டோம். பஸ்ஸில் செல்கையில் அவனிடம் ரமாவைப் பற்றி சொல்ல நினைத்து \"பாஸ்கர் நம்ம கிளாஸ் பொண்ணுங்கள பத்தி என்ன நினைக்கிறே\" என்றேன். \"அதுங்கெல்லாம் பொண்ணுங்களே இல்லேன்னு நினைக்கிறேன்\" என்றான். \"டேய், ஏண்டா அப்படி சொல்றே\" என்றாள். \"மறந்துட்டன் பா\" என்றேன். \"சரி உங்க ரெக்கார்ட் கொடுங்க.. நான் எழுதித் தர்றேன்\" என்றாள். \"ஆனா, உன் கையெழுத்து சுமாரா இருக்குமே\" என்றவனை முறைத்தவள் \"அப்போ நீங்களே எழுதிக்கோங்க\"என்று திரும்பினாள். \"சாரி சாரி சாரிப்பா, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்\" என்றவாறு ரெக்கார்டை அவள் கைகளில் சேர்த்தேன். பின் திட்டமிட்டபடி நானும் பாஸ்கரும் நாமக்கல் புறப்பட்டோம். பஸ்ஸில் செல்கையில் அவனிடம் ரமாவைப் பற்றி சொல்ல நினைத்து \"பாஸ்கர் நம்ம கிளாஸ் பொண்ணுங்கள பத்தி என்ன நினைக்கிறே\" என்றேன். \"அதுங்கெல்லாம் பொண்ணுங்களே இல்லேன்னு நினைக்கிறேன்\" என்றான். \"டேய், ஏண்டா அப்படி சொல்றே\" \"பொண்ணுங்கன்னா ஒரு அடக்கம் ஒடுக்கம் இருக்கணும். இதுல ஏதாவது ஒண்ணு இருக்குமா இவளுங்களுக்கு.. அதுசரி நீ எதுக்கு அதப் பத்தி கேக்குறே.. அந்த சங்கீதா கூட அடிக்கடி பேசுற.. அளவா வச்சுக்கோ.\" என்றான்.. \"டேய் சங்கீதாவ விடு, அவ ஜஸ்ட் ப்ரெண்ட். ரமா பத்தி என்ன நினைக்கிறே\" \"பொ��்ணுங்கன்னா ஒரு அடக்கம் ஒடுக்கம் இருக்கணும். இதுல ஏதாவது ஒண்ணு இருக்குமா இவளுங்களுக்கு.. அதுசரி நீ எதுக்கு அதப் பத்தி கேக்குறே.. அந்த சங்கீதா கூட அடிக்கடி பேசுற.. அளவா வச்சுக்கோ.\" என்றான்.. \"டேய் சங்கீதாவ விடு, அவ ஜஸ்ட் ப்ரெண்ட். ரமா பத்தி என்ன நினைக்கிறே\" \"ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு\" \"ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு\" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான்\nஅட ராமா..ச்சீ இந்த ரமா இப்படியா இல்லப்பா அந்த புள்ள ஏதோ தெரியாம சொல்லியிருக்கும்.\nஅப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. ;-)\nரொம்ப நாள் கழிச்சு ஆரம்பிச்சு ஒரு சடன் ப்ரேக்குடன் நிற்கிறது..\nஇனி முடிந்த வரை வாரத்திற்கு ஒரு போஸ்டாவது போடறேன்..:)\nநின்ற இதயம் மறுபடி இயங்க ஆரம்பித்ததால் தானோ,இது தொடர்கிறதுஹ\nபோன யுகத்துல படிச்சதால முந்தைய அத்தியாயம் மறந்து போச்சு. மேல ‘முந்தைய பதிவுகளுக்கு’ன்னு லிங்க் தந்திருக்கயேன்னு க்ளிக்கினா.. இந்தப் பதிவுக்கே வந்து நிக்குது. யப்பா...\n//போன யுகத்துல படிச்சதால // ஹஹஹா.. அந்த லிங்க் இன்றைய பதிவு மற்றும் கீழே பழசையும் காட்டும் ஸார்..\nஒரு வழியா அதைத் தேடிக் கண்டுபிடிச்சு படிச்சுட்டு இங்க வந்தா... பாஸ்கரோட மெனக்கெடல் நல்ல காமெடி. புன்னகையோட கீழ வந்தா இப்படி ஒரு ஜெர்க்கா... அடுத்து என்னன்னு.... இந்த வருஷத்துக்குள்ள அடுத்த பதிவு வந்துருமா ஆவி\nபாஸ்கரின் சேட்டையை ரசித்த வாத்தியாருக்கு நன்றி.. இனி ரெகுலரா போட்டுடறேன் ஸார்..\nரொம்ப கேப் விட்டு போச்சு போல\nநன்றி ஐயா.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..\n\"ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு\" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான்\nஇந்த இடத்துல தொடரும் னு போட்டு எங்களையும் நிக்க வச்சிட்டீங்க ஆவி\nசரி சரி அடுத்த பாகம் வர்ற வரைக்கும் நிக்க வேண்டாம்.. கொஞ்சம் உட்காருங்க..:)\nசெந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு\" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான்\" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான் //ஆஹா இப்படியா இடியை போட்டு நிறுத்துவது //ஆஹா இப்படியா இடியை போட்டு நிறுத்துவது \nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2014 at 6:52 AM\n(தொடர்ந்து குறிப்பிட்ட கி���மையில் பகிர்ந்து கொள்ளலாம்)\nஅப்படித்தான் முதலில் யோசித்தேன். அது ஒர்க் அவுட் ஆகலை.. :)\nசடன் பிரேக்கில் நானும் அதிர்ந்து நிற்கிறேன் \n#நீ சைன் போட வருவியல்ல#\nநண்பனுக்கு ஒரு கஷ்டம் என்றால் கைகொடுக்காமல் இருக்க முடியுமா \nமுன் பதிவு படித்தால் தான் தொடர்பு கொள்ள முடிகிறது ஆவி.... இரண்டுக்கு நடுவே இடைவெளி தேவை தான் ஆனாலும் இத்தனை இடைவெளி தேவையா ஆனாலும் இத்தனை இடைவெளி தேவையா\nஹிஹிஹி.. இனி கொஞ்சம் உஷாரா போட்டுடறேன்..\nஹா ஹா ஹா நல்லா கேளுங்க சார்\n//பெயர் தான் ஈசி சார், கஷ்டம் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர். // ஹா ஹா ஹா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/", "date_download": "2018-07-16T22:20:11Z", "digest": "sha1:5KK5HSOJJDGGLR7SW36C6WS7JW53FITN", "length": 23754, "nlines": 234, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நமது ஈழ நாடு | செய்திகள்", "raw_content": "\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\n‘மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி’ – துவாரகேஸ்வரன்\nதமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்\nகடலட்டை பிடிபதற்கு எதிராக போராட முன் வர வேண்டும்- சமாச தலைவர்\nஇராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nஇளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு...\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nஎமக்கு உதவிகள் வேண்டாம்; எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும்\nஎவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்- சாலிய பீரிஸ்\nகாணாமற் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்\nகாணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும் அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் பற்றிய...\nஇந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்\nயாழ். பொது நூலக எரிப்பு நினைவு நாள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அர���் அமைத்தனர்\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nக்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\nயாழில்.நடைபெற்று வரும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில் பிரதான அனுசரணையாளர்கள் , பங்காளர்கள் மற்றும் ஊடக அனுசரணையாளர்கள் என எதனையும் யாருக்கும் வழங்கவில்லை என போட்டியினை நடாத்தும் வடகிழக்கு லீக் முறையிலான சுற்றுப்போட்டியின் (NEPL) குழு உறுப்பினர்கள்...\nபோதைப்பொருக்கு எதிரான செயற்திட்டங்கள் வலி கிழக்கில் ஆரம்பம்\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை...\nவடக்கு மீனவர்களுக்கு நவீன தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்\nகிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரம் திரட்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு\nசட்ட ஒழுங்கு அமைச்சர் பொலிஸ்மா அதிபர் யாழில் இருந்தும் கூட இன்று வாள் வெட்டு\nசிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nஅத்துமீறி நுழைந்த 16 இந்திய மீனவருக்கு இருவருடகால சிறை\nஇலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு ஆண்டுகள்...\n‘புலி இல்லையேல் அரசியல் இல்லை’\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பற்றி கதைக்காமல் அரசியல் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில்...\nவாள்களுடன் வந்த நால்வர் கல்லுண்டாவெளியில் கைது\nஇரண்டு மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகிதியில் வைத்து ந���ற்றிரவு...\nதிருடப்பட்ட ஆடுகள் இணையத்தளம் மூலம் விற்பனை; அச்சுவேலியில் மூவர் கைது\nதிருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அது குறித்து மேலும் தெரியவருவதாது , அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த...\nசட்டவிரோத கடலட்டை பிடித்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது\nபருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது...\nவிஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வித்தியா கொலை குற்றவாளியை காப்பாற்றியவரும் அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவருக்கும் எதற்கு எம்.பி பதவி என குறிப்பிட்டவாறு வாசகங்கள் எழுதப்பட்டு 'நாளைய...\nதொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்\nதொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர். ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால்...\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்டிலரி ஆற்றில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில்...\nகாணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியிளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம்...\nசர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் நி���ழ்ச்சித் திட்டம்\nவிளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ் துரையப்பா...\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,183 views\nஎம்மைப்பற்றி - 1,756 views\nநாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி - 1,474 views\n”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்” - 1,457 views\nவிஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள்\nஅதிகரிக்கிறது பெற்றோல், டீசலின் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19604?page=3", "date_download": "2018-07-16T22:27:08Z", "digest": "sha1:GZIELGS3Z4BUKPVBCFT4FBIKL4HPN4RY", "length": 22256, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.\nவிளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குடும்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.\nஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.\nகுறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட கூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.\nதற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.\nஇந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.\nதினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் ம���ைக்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nபோட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழை ஒழுங்கான இலக்கணத்தில் எழுதுங்கள்\nநொக்-அவுட் சுற்றின் முதல் நாளில் மெஸ்ஸி, ரொனால்டோ வெளியேற்றம்\nஉருகுவே, பிரான்ஸ் காலிறுதிக்குரஷ்யாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் நொக் அவுட் சுற்று ஆரம்பமான முதல் நாளில், பிரபல...\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதலிடம் பிடித்த பெல்ஜியம் 40 ஆண்டுகளின் பின்னர் வெற்றி பெற்ற துனிசியா\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 1--0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய...\nமேற்கிந்திய தீவில் பிரகாசித்த விருதுபெற்ற வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளோரும் ஒப்சேவர் – மொபிடெல் பிரபல்யமான பாடசாலை...\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா\n2018 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவின் (29) திருகோணமலை மாவட்டத்தின் நான்கு இடங்களில் ஏழு போட்டிகள் நடைபெற்றன....\nஒலுவில் ஹிப்பான்ஸ் சுப்பர் ஹீரோஸ் அணி வெற்றி\nஒலுவில் பிரிமியல் லீக் 2018இன் சம்பியன் கிண்ணத்தை வென்றது ஒலுவில் ஹிப்பான்ஸ் சுப்பர் ஹீரோஸ் அணியினர்.ஒலுவில் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து...\nகடவுள் தங்களை தொடரில் இருந்து வெளியேற விடமாட்டார் - மெஸ்ஸி\nஇறைவன் தங்களுடன் இருப்பதாகவும், தங்கள் அணியை தொடரில் இருந்து வெளியேற விட மாட்டார் என்றும் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்��ி...\nரசிகர்களின் தாக்குதலால் ஈரான் வீரர் ஓய்வு\nதோல்வியால் ரசிகர்களின் தனிப்பட்ட தாக்குதலால் ஈரான் அணியின் முன்னணி வீரர் சர்தான் அஸ்மௌன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்உலகக் கிண்ண கால்பந்து...\nமைலோ அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம்\nகல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரிவு மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் (26)...\nலக்மால் அணியை திறம்பட வழிநடத்தினார்- சந்திக்க ஹத்துருசிங்க\nபரபரப்பான மூன்றாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமநிலை செய்வதற்கு மேற்கிந்திய தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு பதில் தலைவர்...\nநடப்பு சம்பியன் ஜேர்மனியின் கனவு தகர்ந்தது\n80 ஆண்டுகளின் பின் லீக் சுற்றோடு வெளியேறியது ஜேர்மனிதற்போது நடந்து வரும் உலககோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஜேர்மனி தென் கொரியாவிடம் 0-2 என்ற...\nஸஹிரியன் பிரிமியர் லீக் சம்பியன் கிண்ணம் கிறிக் 90 அணியினர் வசம்\n(மாளிகைக்காடு குறூப், சவளக்கடை குறூப் , சாய்ந்தமருது தினகரன் நிருபர்கள்) கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற 2001 ஆம் ஆண்டு தொகுதி...\n3rd Test: இலங்கைக்கு 63 ஓட். அவசியம்; குசல் பெரேரா வைத்தியசாலையில்\nமூன்றாம் நாளில் 20 விக்கெட்டுகள் இழப்புசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/169258?ref=category-feed", "date_download": "2018-07-16T21:55:15Z", "digest": "sha1:KH7DEURKKBVXJH5F4AU46244IPZCX63B", "length": 7640, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nக.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின\n2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\n2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெற்றது. இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.\nஇதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன.\nகொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/land", "date_download": "2018-07-16T22:07:55Z", "digest": "sha1:YMREMQWPAPYQBAZOR6KWUS6M3VRJQ6WH", "length": 8032, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "களனி யில் காணித் துண்டங்கள் விற்பனை மற்றும் வாடகைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 63 விளம்பரங்கள்\nரூ 900,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 900,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 850,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,800,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 550,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 700,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 330,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,250,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 900,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 850,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 700,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,600,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 2,600,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 700,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramboss.wordpress.com/2017/06/23/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-07-16T21:33:41Z", "digest": "sha1:76C3KL544A3M6KRPJ5ZZNGWAP45ODOIR", "length": 19807, "nlines": 249, "source_domain": "ramboss.wordpress.com", "title": "அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை “கோச்” ஆக்குங்க.. அப்புறம் பாருங்க! | Ramkumar's Blog", "raw_content": "\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா\nஅட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை “கோச்” ஆக்குங்க.. அப்புறம் பாருங்க\nஇந்திய அணிக்கு வேறு யாரையும் பயிற்சியாளராகப் போட வேண்டாம். பேசாமல் கூல் டோணியையே பயிற்சியாளராக்கி விடலாம். அவரைத் தவிர வேறு யாருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பொருத்தமாக இருக்காது. என்னடா இது விளையாடிக் கொண்டிருப்பவரை போய் பயிற்சியாளராக்க சொல்கிறாரே என்று ஷாக்கிங்காக இருக்கிறதா.. இருக்கும். ஆனால் டோணி என்ற மாபெரும் வீரரால் மட்டுமே இந்திய அணியை இன்னும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்ற எண்ணத்தில்தான் இந்த வித்தியாசமான யோசனை. இந்திய அணியின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்த ஒரே நபர் டோணி மட்டும்தான். அதை விட முக்கியம், டோணியின் கீழ் இந்திய அணி மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.\nஅதை விட முக்கியமாக கோஹ்லியை எப்படி டீல் செய்வது என்பது டோணிக்கு கை வந்த கலை. தான் கேப்டனாக இருந்தபோதும் சரி, இப்போது கோஹ்லி தலைமையின் கீழ் விளையாடும்போதும் சரி, டோணிக்கும் – கோஹ்லிக்கும் இடையே எந்தப் பெரிய கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\nடோணியை ஏன் பயிற்சியாளராக்கலாம் என்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம். மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணியை பல சாதனைகளுக்கு இட்டுச் சென்றவர் டோணி மட்டுமே. அது ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட்.\nஇக்காலத்து கிரிக்கெட்டின் அத்தனை உத்திகளும் டோணிக்கு அத்துப்படியானது. பழைய வீரர்களை பயிற்சியாளராகப் போட்டால் அவர்கள் காலத்து யோசனைகள்தான் அவர்களது தலையை நிரப்பியிருக்கும். டோணி அப்படி இல்லை. இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வரைக்கும் ஞானம் உடையவர் டோணி.\nகேப்டனாக இருந்தபோது அவர் வகுத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. பேட்டிங் ஆர்டர், பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என எல்லாவற்றிலும் அவர் தனது புத்திசாலித்தனத்தையும், வெற்றியையும் நிரூபித்தவர்\nசாதனைகள் ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே. இது ஒரு மிகப் பெரிய தகுதி அவருக்கு. எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனை இது. எந்த உலக கேப்டனும் படைக்காத சாதனை இது. டோணி 12 வருடமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். இதில் 10 வருட காலம் அவர் கேப்டனாக இருந்துள்ளார்.\nஉள்ளூர் அளவிலான கிரிக்கெட்டிலும் (ஐபிஎல்), சர்வதேச கிரிக்கெட்டிலும் டோணி பல முத்திரைகளைப் பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றிய மிகப் பெரிய சாதனையாளர். அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டு போகலாம்.\nநம்பர் ஒன் டெஸ்ட் அணி\nடோணி கேப்டனாக இருந்தபோதுதன் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. கேப்டனாக இருந்தபோது இவர் 11 தொடர் டெஸ்ட் போட்டி வெற்றிகளைப் பெற்றுள்ளார். 4000 டெஸ்ட் ரன்களைக் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணிதான்.\nஅதிக டெஸ்ட் வெற்றி டோணிதான் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் ஆவார். மொத்தம் 24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வென்றுள்ளார் டோணி. கங்குலியின் சாதனை 21. உலக அளவில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் வரிசையில் டோணி முக்கிய இடத்தில் இருக்கிறார்.\nஇரட்டைச் சதத்தில் சாதனை சர்வதேச அளவில் ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்த சாதனையாளர் டோணி. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 224 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.\nஆஸ்திரேலிய சாதனை முறியடிப்பு வழக்கமாக அதிக வெற்றிகளைப் பெறுவது ஆஸ்திரேலியாவாகத்தான் இருக்கும். அதை மாற்றி 100 போட்டிகளில் வென்று சாதனை படைத்தவர் டோணி. 100 போட்டிகளை வென்ற ஆஸ்திரேலியர் அல்லாத முதல் கேப்டன் டோணி. விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அதிக ரன்கள் குவித்து வைததுள்ளவர் டோணிதான்.\nகேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் அதிக போட்டிகளில் ஆடிய பெருமைக்குரியவர் டோணி மட்டும்தான். மொத்தம் 199 போட்டிகளில் இதுபோல அவர் செயல்பட்டு ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்தவர் டோணி. டோணியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் கேப்டனாக, வீரராக, விக்கெட் கீப்பராக சாதனை படைத்தவர் டோணி. பயிற்சியாளர் பதவியிலும் அவர் நிச்சயம் ஜொலிக்க முடியும். அவரது கேரக்டருக்குப் பொருத்தமான வேலையும் கூட.\nஇவரை விட பொருத்தம் யார் கேப்டன் கூல் என்ற பெயரைப் பெற்றவர் டோணி. சத்தம் போடாமல் காரியம் சாதிப்பதில் வல்லவர். யாரிடம் என்ன திறமை உள்ளதை என்பதை அறிந்து தட்டிக் கொடுத்து ஊக்குவித்து வேலை வாங்குபவர். மிகச் சிறந்த திறமையாளர். எதிராளியின் பலவீனத்தை சரியாக கணித்து குறி பார்த்து அடிக்கக் கூடியவர். இப்படி எப்படிப் பார்த்தாலும் டோணியை விட சிறந்தவரைப் பார்க்க முடியாது. எனவே பேசாமல் டோணியையே பயிற்சியாளராக்கலாம்.\nரிடையர்ட் ஆனவர்கள்தான் பயிற்சியாளராக வேண்டும் என சட்டமா இருக்கிறது. லைம்லைட்டில் உள்ளவர்களை அதுவும் டோணி போன்றவர்கள் பயிற்சியாளராக வந்தால் அது இந்திய அணிக்கு உண்மையிலேயே செம பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.\n‘ரஜினி’ 64 தகவல்கள்- பகுதி 1\n‘ரஜினி’ 64 தகவல்கள்- பகுதி 2\n11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்\n2015 இன் கனவுக்கன்னி யார்\nஇப்படியும் ஒரு நாட்டு அதிபர்\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா\nஉலக மக்களை ஆச்சரியப்படுத்தும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் சில அமானுஷ்யமான செயல்கள்\nஒவ்வொரு விடியலும் உன் நினைவுகளுடன்…\nகாதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்\nகாதலில் உள்ள முன்று நிலைகள்\nகேலி, கிண்டல் மீம்ஸுக்கு விஜயகாந்தின் ரியாக்‌ஷன் என்ன- பதில் சொல்கிறார் கேப்டன் மகன்\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nதூங்கும் போது ஆளை அமுக்கும் அமுக்குவான் பேய் பற்றி தெரியுமா\nபணம் என்னடா பணம் பணம்\nபேய் பற்றி சில அறிகுறிகள் – நம்புன நம்புங்க நம்பாட்டி dEMONTE COLONY க்கு 12 மணிக்கு போங்க\nவாய்ப்புகள் வரும் என்று காத்திராதே – புரூஸ் லீக்கு (நவ.27) பிறந்தநாள்.\nநயன், சமந்தா, அனுஷ்கா – அப்படி இருந்தவங்கதான் இப்படி ஆகிட்டாங்க\n​இந்தியாவில் 1% பேரிடம் 73% சொத்துக்கள் – வரலாற்றில் மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வு\nponnakk marutha on யாரும் அறிந்திராத கர்மா மற்றும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:05:58Z", "digest": "sha1:V55UV4JHUPZJL45DVKVNJYLP6R5G6RU3", "length": 4397, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிதானி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்க���ம் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிதானி யின் அர்த்தம்\n(செயல்படும் முன்) வேண்டிய கவனம் மேற்கொள்ளுதல்.\n‘அமைச்சர் உடனடியாகப் பதில் சொல்லாமல் சற்று நிதானித்தார்’\n‘நம் அணியினர் நிதானித்து விளையாடியிருந்தால் ஜெயித்திருக்கலாம்’\n‘குரல் எந்தத் திசையிலிருந்து வருகிறது என்பதை அவரால் நிதானிக்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-phones-get-new-messaging-apps-aid0198.html", "date_download": "2018-07-16T22:12:55Z", "digest": "sha1:3AT4LI6GIZZZTJCVNNFA6CD4XDT3PKSG", "length": 9053, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung phones get new messaging application | எஸ்எம்எஸ் கட்டணத்துக்கு குட் பை சொல்லுங்க! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன்களுக்கான புதிய சாட்டிங் சாப்ட்வேர்: சாம்சங் அறிமுகம்\nஸ்மார்ட்போன்களுக்கான புதிய சாட்டிங் சாப்ட்வேர்: சாம்சங் அறிமுகம்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nதனது ஸ்மார்ட்போன்களில் சாட்டிங் செய்யும் வசதியை வழங்கும் புதிய சாப்ட்வேரை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஆன் என்று பெயரில் வந்துள்ள இந்த புதிய சாப்ட்வேர், மிக எளிமையாக செய்திகள் அனுப்புவதற்கும், சாட்டிங் செய்வதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த சாம்சங் சாட்ஆன் அப்ளிக்கேஷன் வசதியை எல்லா ஆன்ட்ராய்டு ப்ளாட்ஃபார்மிலும் அப்லோடு செய்து கொள்ள முடியும். பிளாக்பெர்ரி ஓஎஸ், படா ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆப்பிள் ஐஓஎஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த சாம்சங் சாட்ஆன் அப்ளிக்கேஷ��் வசதியை உபயோகப்படுத்த முடியும்.\nஇதன் மூலம் ஒரே சமயத்தில், ஒரே மெசேஜை பலபேருக்கு அனுப்ப முடியும். அதேபோன்று, குரூப் கால் என்று கூறப்படும் குழுவினருக்கிடையிலான சாட்டிங் வசதியையும் இந்த சாப்ட்வேர் வழங்கும்.\nஇந்த வசதியின் ஒரு முக்கிய அம்சம் எஸ்எம்எஸ் கட்டணத்தை குறைக்க முடியும். இதனை ப்ரூப் பேஸிஸ் என்றும் சொல்லலாம்.\nஇந்த சாட்ஆன் வசதியின் மூலம் டெக்ஸ்ட் டிராயிங், ஃபோட்டோ ஷேரிங், கேலன்டர் ஷேரிங், கான்டாக்ட் அப்ளிக்கேஷன், வீடியோ ஷேரிங் போன்ற ஏராளமான வசதிகளையும் கொடுக்க முடியும்.\nஇந்த மெசேஜிங் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த வசதியினை எல்லா சாம்சங் ஸ்மார்ட்போனிலும் அப்டேட் செய்து கொள்ளலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105742-3", "date_download": "2018-07-16T22:13:25Z", "digest": "sha1:QVWDU2RZB4USSNAGFYQSQ2VQZJ53Y6KS", "length": 28659, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனர��ன் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nக்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nக்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\n‘க்ரிஷ் 3... தீபாவளிக்கு வெளியான ஒரே பாலிவுட் படம். தமிழகத்திலும் கணிசமான திரையரங்கு களில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஷாருக்கான், ஆமி��் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றாலும் மூன்று முன்னணி நாயகர்களின் தமிழ்ப் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஒரு இந்திப் படத்துக்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்திருப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. படம் வெளியான ஏழாவது நாளில் (நவ.7) இந்தியாவில் மட்டும் 200 கோடியை வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது.\nஇதற்கு முன் இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்த பாலிவுட் படங்கள் இரண்டுதான். ஒன்று ஷாருக் கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றொன்று ஆமிர் கானின் ‘3 இடியட்ஸ்’. ஆனால் ‘க்ரிஷ் 3’ இவ்விரு படங்களைவிட மிகக் குறைந்த நாட்களில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.\nமுதல் இரண்டு பாகங்களைப் பார்க்காமல் ‘க்ரிஷ் 3’ பார்த்தால் புரியுமா என்று அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு இந்தி தெரியுமென்றால் போதும். ‘க்ரிஷ் 3’ தொடங்கும் முன் க்ரிஷ்ஷின் முன்கதை ஒரு காட்சித் தொகுப்பாக விரிய, ’இதுவரை’ என்ன என்பதை அமிதாப் பச்சன் சொல்லிவிடுகிறார். (இந்தி புரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா).\nரோஹித் மெஹ்ரா (ஹ்ரிதிக் ரோஷன்) தான் கண்டுபிடித்த கருவியில் சூரிய ஒளியைக் கடத்தி அதன் மூலம் இறந்துவிட்ட உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது மகன் க்ருஷ்ணா (ஹ்ரித்திக் ரோஷன்) அடிக்கடி க்ரிஷ்ஷாக மாறி ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றச் சென்றுவிடுவதால் அவனுக்கு நிலையான வேலை இல்லை, க்ருஷ்ணாவின் காதல் மனைவி ப்ரியா (ப்ரியங்கா சோப்ரா) ஆஜ் தக் சேனலில் செய்தி வாசிப்பாளர்.\nமறுபுறம் கால் (விவேக் ஓபராய்) தன் அறிவியல் திறனை அமானுஷ்ய சக்திகளையும் அழிவு நோக்கத்துடன் பயன்படுத்துகிறான். தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்த கயாவும் (கங்கனா ரணவத்) அவனுக்குத் துணையாக இருக்கிறாள். மனிதர்களைத் தாக்கும் விஷக்கிருமியை மும்பையில் பரப்புகிறான் கால். இதன் மூலம் அவனுக்குப் பல கோடி லாபம் கிடைக்கும். இந்தக் கிருமியால் மும்பையில் நூற்றுக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். கால் பரப்பும் விஷக் கிருமி தன் குடும்பத்தை மட்டும் தாக்காததைக் கண்டு அதற்கான முறிமருந்து க்ருஷ்ணா���ின் ரத்தத்தில் இருப்பதை அறிந்துகொள்கிறார் ரோஹித். தன்னிடம் கிடைக்கும் முறிமருந்தை வைத்து மும்பை நகரைக் காப்பாற்றுகிறான் க்ரிஷ்.\nப்ரியாவைக் கடத்தி காலிடம் ஒப்படைத்துவிட்டு அவளது இடத்தில் கயா வருகிறாள். அதுவரை மனிதத்தன்மை, அன்பு ஆகியவற்றை அறிந்திராதவள் க்ருஷ்ணாவிடம் காதல்வயப் படுகிறாள். தன் விஷக்கிருமியை முறியடித்த ரோஹித்தையும் கடத்துகிறான் கால். ஆனால் க்ரிஷ் கயாவின் உதவியோடு கால் இருக்கும் இடத்தை அடைகிறான் (க்ரிஷ்ஷாகத்தான்). தன் மனைவியை மீட்பவன் தந்தையை மீட்பதற்குள் கால் அவனைக் கொன்றுவிட்டு மும்பை சென்றுவிடுகிறான்.\nஇறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியை ரோஹித் மேற்கொள்கிறார். ஆனால் க்ருஷ்ணாவுக்கு உயிர்கொடுத்து அவர் இறந்துவிடுகிறார். மும்பைக்குப் பறந்து சென்று நெடிய சண்டை போட்டு காலை அழித்து மும்பையை மீண்டும் காப்பாற்றுகிறான் க்ரிஷ் என்கிற க்ருஷ்ணா\nஎவ்வளவுதான் காதில் பூக்கடையையே கவிழ்த்தாலும் தீமையை நன்மை வெல்லும் கதைக்கு இந்தியர்களிடம் எப்போதுமே மவுசு உண்டு. க்ரிஷ் 3-ன் வெற்றி மூலம் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஃபாண்டஸி வகைப் படங்களில் தர்க்க ரீதியாக எதையும் அலச வேண்டியதில்லைதான். ஆனால் தர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் ஈர்க்கும் வகையில் மிகையதார்த்தக் காட்சிகளை உருவாக்க முடியும். என்ன அதற்குக் கொஞ்சம் மெனக்கெடல் தேவை. க்ரிஷ் 3க்கு இருக்கும் மற்ற சாதகங்களை வைத்து இதுபோன்ற மெனக்கெடல்கள் தேவையில்லை என்று படக் குழுவினர் முடிவெடுத்துவிட்டார்களோ\nசரி, இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இதை ஒரு சூப்பர் ஹீரோ படமாக மட்டும் ரசிக்கலாம் என்றால் அதுவும் ஓரளவுக்குத்தான் முடிகிறது. சூப்பர் ஹீரோ ஒரு சாதாரண மனிதராகவும் இருப்பதால் சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் தீனி போட நினைத்திருக்கிறார்கள். மனைவி கர்ப்பம் தரித்த சந்தோஷத்தில் ஆடிப்பாடுவது, பேரன் பிறக்கப்போவதை அறிந்த தாத்தா ஆனந்தக் கண்ணீர் வடிப்பது, க்ரிஷ் யாரென்றே தெரியாத மக்கள் அவனுக்கு சிலை வைத்து ஆடிப்பாடுவது, குடியைக் கெடுக்க வந்த பெண் காதல் வயப்படுவது, பாலைவனம் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் ஆடும் பாடல் என 1970களிலிருந்து பார்த்துப் பார்த்துச் சலித்த பாலிவுட் க்ளீஷேக்கள் திரையை நிறைக்கின்றன.\nதொப்பையுடன் கண்ணாடி போட்டுக்கொண்டு வரும் அப்பாவி அப்பா ரோஹித் பாத்திரத்தில்தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறது. நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ஆணழகனாகத் தோன்றும் க்ருஷ்ணாவாகவும் க்ரிஷ் உடையிலும் ஹ்ரித்திக்கின் அழகை ரசிக்க முடிகிறது. நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.\nவில்லனிடம் சிக்கிக்கொண்டு நாயகனால் காப்பாற்றப்பட ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக ப்ரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இருக்கிறார். கங்கனா ரணவத் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். விவேக் ஓபராய் கொடிய வில்லனாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவரது முகத்தை என்னவெல்லாமோ செய்திருக்கிறார்கள். படத்தில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது அசலான குழந்தை முகம் நினைவில் வந்து உறுத்துகிறது. சலீம் சுலைமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றது.\nஉலகத் தரமான படமாக்கல், தொழிநுட்பம், கவலையை மறந்து ரசிக்க வைக்கும் சாகசக் காட்சிகள், இவையெல்லாம் தரும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மட்டும்தான் எதிர்பார்க்க வேண்டும் என்றால் க்ரிஷ் 3-ன் இமாலய வசூலை தாராளமாகக் கொண்டாடலாம். பெருமை கொள்ளலாம்.\nஆனால் இந்தக் கதைக்களம், பட்ஜெட், தொழில்நுட்ப சாத்தியங்கள், கலைஞர்களின் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு இன்னும் பன்மடங்கு சிறப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சிகூட லாபத்தை பாதிக்கும் என்ற சிந்தனையே க்ரிஷ் 3 குழுவினரிடம் மேலோங்கி இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றியை உறுத்தலுடன் கடந்துசெல்ல வைக்கிறது..\nRe: க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\nRe: க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\nஇன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்க்கணும் ...\nRe: க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\nம்.......படம் பார்க்கலாம் என்றே நினைக்கிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இங்க சூர்யா பால் பொடியில்இருந்து மக்களை காப்பாற்றினார்\nஅதற்கு முன்னாடி சீனாவின் டாங் லீ பரப்ப முயன்ற வைரஸுக்கு மாற்று மருந்து கொடுத்தார்\nஅந்த வரிசையில் இப்போது க்ரிஷ் இணைந்துள்ளது\nRe: க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121784-topic", "date_download": "2018-07-16T22:21:58Z", "digest": "sha1:GA45SRNEI7O3URVCI5BAVRONII62IZCS", "length": 11052, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினி துளிகள்!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறு���ர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n* சினிமாவில் ஆணாதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து\nவருகிறது என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்\nதோனி மற்றும் வெற்றிச் செல்வன் படங்களில் நடித்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevagiridam.blogspot.com/2015_02_07_archive.html", "date_download": "2018-07-16T21:53:16Z", "digest": "sha1:3SDPBCOVU4ME7GGW3BSW4RSTXX3BJWQK", "length": 16454, "nlines": 91, "source_domain": "jeevagiridam.blogspot.com", "title": "JEEVAGIRIDAM: Feb 7, 2015", "raw_content": "வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க \nவாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர்\nகாலை நேரம் அலுவலகத்திற்கு வரும் வழியில் பசி வயிற்றை தடவ வைத்தது. சாலையோர சிற்றுண்டிக்கடை ஒன்று கண்ணில் படவ���, வண்டியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றேன். கடையில் இருந்த சகோதரியிடம் தோசை கேட்டு வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தேன்.\nஅந்த நேரத்தில் வயதான பெண் ஒருவர் கடைக்கு வந்தார். அவரை பார்த்ததும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்போல் தெரிந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றவரை போலவும் அவரது தோற்றம் தெரிவித்தது.\nகடைக்கார சகோதரிக்கு அவரை நன்கு தெரியும்போல, சிரித்துக் கொண்டே வரவேற்றார். ரெண்டு இட்லி குடுமா என்றார் அந்த வயதான பெண். சாப்பிடவா பார்சலா எனக் கேட்டார் கடைக்கார சகோதரி. சாப்பிடத்தான் என்று சொன்னதும், ஒரு தட்டில் இரண்டு இட்லி வைத்து கொடுத்தார்.\nஅப்பா கூட நேற்று வந்து சாப்பிட்டு விட்டு போனார் என்று அந்த சகோதரி சொன்னதும், அப்படியா என்று ஆர்வமாய் கேட்டு விட்டு, இப்போ நான் வந்து சாப்பிட்ட விஷயத்தை ஒரு பெயரை குறிப்பிட்டு ( ஒருவேளை மகளாகவோ அல்லது மருமகளாகவோ இருக்கக்கூடும்) அவரிடம் சொல்லி விடாதே என்று அந்த வயதான பெண் சற்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு, நாம யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்றபடியே சாப்பிட்டார்.\nநான் அந்த பெண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட கடைக்கார சகோதரி, வீட்லே டிஃபன் செஞ்சிருப்பாங்க ஆனாலும் அடிக்கடி நம்ம கடைக்கு வந்து சாப்பிடுவாங்கண்ணே என்றார் என்னிடம்.\nஎனக்குள் ஏதோ ஒரு காரணம் புரியாத நெருடல். மனதிற்குள் இந்நிகழ்வை அசை போட்டபடியே அலுவலகம் சென்றேன்.\nமாலையில் வீடு திரும்பியதும், அஞ்சலில் வந்திருந்த திருக்குர் ஆன் நற்செய்தி மலர் என்ற புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் வாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர் அதிர்ச்சி தகவல் என்ற தலைப்பிட்ட கட்டுரையை படித்தேன். காலை நிகழ்வு ஏனோ என் நினைவுக்கு வந்தது. இந்த கட்டுரைக்கும் காலை நிகழ்வுக்கும் ஏதோ ஒரு நூலிழை தொடர்பு இருப்பதாக என் உள்மனம் உணர்த்தியது.\nஇதோ அந்த கட்டுரையின் ஒரு பகுதி...\nமதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 100 கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த நிலைமை வெறும் மதுரைப் பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு ��டங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.\nஇத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்ளப் பார்க்கிறார்கள் அல்லது வேக வேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.\nமேலும் எல்லா வீட்டிலும் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்து விடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.\n-தகவல் உதவி: பிபிசி 12.12.2014\n(நன்றி: திருக்குர் ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி- 2015 இதழ்- பக். 21)\nஇன்றைக்கு பல வீடுகளில் முதியவர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பெரும்பாலான முதியவர்கள் தங்களின் கடைசி காலம் வரை இன்றைய தலைமுறையினரோடு இணக்கமாக இருப்பதையே விரும்புகின்றனர். தங்களால் குடும்பத்தில் எந்தவித குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் தங்களின் தள்ளாமையைக்கூட கவனத்தில் கொள்ளாது நாயாய் உழைக்கிறார்கள். அப்படி பழகி கொண்டால் மட்டுமே அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அந்த கவனிப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் பொறுத்து கொள்ள வேண்டும். மீறினால் அந்த கட்டுரையில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நடக்க வாய்ப்புள்ளது.\nசில வீடுகளில் தனி ராஜ்ஜியம் நடத்தியவர்கள் கூட முதிர் வயதை தொட்டவுடன் அதிகாரம் பறிக்கப்பட்டு வீட்டை விட்டோ அல்லது முதியோர் இல்லங்களுக்கோ தூக்கி அடிக்கப்படுகிறார்கள். இதில் கொடுமை என���னவென்றால் மேலை நாடுகளில் வேலைக்காக சென்று செட்டில் ஆனவர்கள், முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் தங்களின் பெற்றோருக்கான செலவு பணத்தை அனுப்புவதுடன் முடித்துக் கொள்கின்றனர். ஒருவேளை பெற்றோர் இந்த உலகத்தை கடந்து விட்டார்கள் (மரணமடைந்து) என்று கேள்விப்பட்டாலும் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு கூட வருவதில்லை. (வடிவேலு காமெடியில் வரும், காலம் போகிற வேகத்தில அப்பனாவது, ஆத்தாளாவது, அப்படியே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருக்கணும் என்ற வசனம் ஏனோ இந்த நேரத்தில நினைவுக்கு வந்து தொலைக்குது)\nகாலையில் நான் கண்ட அந்த பெண்ணும், நாம யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று சொன்னதுகூட இதுமாதிரியான விஷயங்களை மனதில் கொண்டு சொல்லியிருப்பாரோ தெரியவில்லை.\nஉன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக (உபாகமம் 5: 16) என்று பரிசுத்த வேதாகமத்தில்- பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆயுசு நாட்கள் அதிகமாகணும்னா, எல்லா நன்மைகளும் பெற்று செழிப்பாக வாழணும்னா தாய், தகப்பனை கனம் பண்ணணுமாம். தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் இந்த கட்டளையை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்களோ அதை அந்த தேவன் தான் அறிவார். ஒருவேளை நாம் கடைபிடிக்காதிருந்தால் இன்று முதல் கடைபிடிக்கத் தொடங்குவோம். அதன்மூலம் தேவனின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.\nஇடுகையிட்டது jeevagiridamblogspot.com நேரம் 2/07/2015 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/05/art-camp.html", "date_download": "2018-07-16T22:21:51Z", "digest": "sha1:MCRPCMDPW5AASW4WZZVGR2QVS6QI5BDO", "length": 8109, "nlines": 128, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: Art Camp", "raw_content": "\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் ���ீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\n”ஏரோவிங்ஸ் – 2013” விமானவியல்துறை பயிற்சி\nஉணவுத் திருவிழா மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கண...\nவிஜயநகர மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களின் படக்கண்...\nகோவை-யில் பங்குச் சந்தை குறித்த சந்திப்பு\nசத்துணவு விழிப்புணர்வு ஓவிய நிகழ்சி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஊட்டி மலை ரயிலில் ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்தது\nபள பளக்கும் பட்ட படிப்புகளினால் வேலை கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallaithamizhachi.blogspot.com/2009/02/blog-post_9550.html", "date_download": "2018-07-16T22:19:49Z", "digest": "sha1:IQAXUHSOSNAL75FMK52QQG4REEDP6333", "length": 6142, "nlines": 109, "source_domain": "mallaithamizhachi.blogspot.com", "title": "மல்��ை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!: கவனம்", "raw_content": "புதன், 18 பிப்ரவரி, 2009\nஇடுகையிட்டது மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் நேரம் பிற்பகல் 4:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம். \"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்\"- முதல் கவிதை தொகுப்பு. \"விழியில் நனையும் உயிர்கள்\"-இரண்டாம் கவிதை தொகுப்பு. சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில். பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள். என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்.. நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\nநினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்\nபஞ்ச பாண்டவர் பள்ளி அறை\nசிற்பியின் கவிதை மாமல்லபுரம்-நூல் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=2802&tbl=tamil_news&title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%202", "date_download": "2018-07-16T22:07:08Z", "digest": "sha1:E5MEF4PPFN4N4AGWLTVWZ7YVXZAOQDYP", "length": 5358, "nlines": 74, "source_domain": "moviewingz.com", "title": "சார்லி சாப்ளின் 2", "raw_content": "\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம்.\nசிவாவின் அம்மா கிரியேசன்ஸ் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து ‘சார்லி சாப்ளின்-2’ படத்தை தயாரித்து வருகிறது.\nஇதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பர��், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.\n“முழுக்க முழுக்க கமர்ஷியல்,காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபுதேவா - சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக்காட்சியும் படமானது. பிரமாண்டான அரங்குகள் அமைக்கப்பட்டு இரண்டு சண்டைக்காட்சிகளும் பட மாக்கப்பட்டன”.\nஇந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.\nஅவர்கள் மீது எந்த கோபமும் இல்லை - ஆண்ட்ரியா\nஇனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு - அமீர் பேச்சு\nஅவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/08/split-gif-file-into-many-images.html", "date_download": "2018-07-16T21:46:57Z", "digest": "sha1:PPBJDE3QFNGOC4VSTZGPLMCPHV6TWAHW", "length": 6656, "nlines": 112, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "gif அனிமேசனில் இருந்து ஒளிப்படங்களைப் பிரித்தெடுப்பது எப்படி? | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\ngif அனிமேசனில் இருந்து ஒளிப்படங்களைப் பிரித்தெடுப்பது எப்படி\nபல ஒளிப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு நகரும் படம் ( Animation image) உருவாக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த படங்களினால் உருவாகும் நகர்படங்கள் கண்ணுக்கு உறுத்தாத வகையில் நமக்கு காட்சியளிக்கும். ஒரு gif கோப்பில் பல பிரேம்கள் (Frames) இருக்கும்.\nஇப்போது நமக்கு நகர்படத்தில் இருக்கும் ஒரே ஒரு பிரேம் மட்டும் அல்லது ஒரே ஒரு நிலையான படம் மட்டும் வேண்டும் என்றால் என்ன செய்வது இதற்கும் சில வழிகள் உள்ளன. ஆனால் GifSplitter என்ற மென்பொருள் கொண்டு எளிதான வகையில் ஒளிப்படங்களை சேமிக்கலாம்.\nஇந்த மென்பொருள் நமக்கு தேவையான நகர்படத்தை கொடுத்தால் அதிலிருக்கும் பல பிரேம்களை பிரித்து எடுத்து காட்டுகிறது.நமக்கு தேவையான பிரேம்களை அல்லது படத்தை தேர்வு செய்து சேமிக்க வேண்டிய போல்டரை தேர்வு செய்தால் போதும்.\nஇது இலவசமானது மற்றும் அளவில் சிறியது. விரைவாகவும் செய்யல்படக்கூடியது.\nஜிஃப் பற்றி நிறைய எழுதுங்கள் குறைவாகத்தான் இணையத்தில் கிடை���்கின்றன\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\ngif அனிமேசனில் இருந்து ஒளிப்படங்களைப் பிரித்தெடுப்...\nவிளையாடலாம் வாங்க - World of Fighting விளையாட்டு\nஉங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவத...\nசிடியின் .bin வடிவத்திலிருந்து ஐஎஸ்ஓ வடிவமாக மாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/06/golden-crab-film-production-acquires-rights-for-bollywood-blockbuster-queen-press-release/", "date_download": "2018-07-16T22:14:48Z", "digest": "sha1:IWISOFIDI5APMZBMSAUCULFYSNLR4ETG", "length": 9419, "nlines": 146, "source_domain": "talksofcinema.com", "title": "Golden Crab Film Production Acquires Rights For Bollywood Blockbuster Queen – Press Release | Talks Of Cinema", "raw_content": "\nலண்டன், ஜூன்:8, வியாம்காம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த “குயீன்” பாலிவுட்டில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்று சாதனையை பெற்றது. அனுராக் காஷ்யப், விக்ரமாதித்யா மோத்வானே, மது மான்டோனா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை விகாஸ் பாஹ்ல் எழுதி இயக்கியிருந்தார். லண்டனைச் சேர்ந்த கோல்டன் கிராப் நிறுவனம் இந்த வெற்றிப் படத்தை தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை வியாம்காம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. மேலும் இணை தயாரிப்பு நிறுவனமாக ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த தியாகராஜனிடமும் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅவ்வகையில் இவ்விறு நிறுவனங்களும் இணைந்து தமிழில் “வானில் தேடி நின்றேன்” என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கெனவே படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் குயீனின் தந்தையாக நாசர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் குயீன் கன்னட மொழியில் ரீமேக் ஆகிறது. லிசா ஹேடன் நடித்த கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும், ரமேஷ்\nஅரவிந்த் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து கோல்டன் கிராப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செய்தி எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஏற்கெனவே குயீன் படத்தின் உரிமைகளை வாங்கி விட்டு, நட்சத்திர தேர்வில் இறங்கியுள்ளோம். பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டோடு எல்லா மொழிகளிலும் பதிவு செய்யப்பட்டு விட்டன. அந்த வகையில், வேறு யாரும் பதிவு செய்யவோ, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவோ முடியாது. எனவே மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் ரீமேக் செய்வதற்கு உரிமை கொண்டாட முடியாது. விரைவில் எங்கள் தரப்பிலிருந்து இந்தப் படம் குறித்து அறிவிப்பு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/gobackamitshah-vanishes-from-trending-118070900074_1.html", "date_download": "2018-07-16T22:14:06Z", "digest": "sha1:2SYDGIOUN4C3KUWQWLA3DO7UB55UDGV2", "length": 10927, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "#GobackAmitShah: மாயமாகிய ஹேஷ்டேக்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 16 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்திருந்தார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டுகளாக மாற்றுவது என்பது குறித்து பேசினார்.\nஆனால், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இணையத்தில் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது. அனால், அந்த ஹேஷ்டேக் த���்போது சென்னை அளவில் கூட டிரெண்டிங் பட்டியலில் இல்லாமல் காணமல் போனது.\nஇதே போல், கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது. ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோடிக்கு இருந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லை.\nஇருப்பினும், அவரை எதிர்த்து மீம்ஸ் பல வெளியாகின. ஆனாலும், டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் திடிரென காணவில்லை. டிரெண்டிங்கில் இல்லை என்றாலும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலர் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஎதிர்ப்பாளர்களின் கிண்டல்களுக்கு மார்ச் மாதம் பதில் கிடைக்கும்: அமித்ஷா\nகழுவி ஊற்றிய தமிழகம்; நன்றி சொன்ன அமித் ஷா\nவாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை: பாஜகவை தாக்கும் சு.சுவாமி\nஎந்த கெட்டப்புல வந்தாலும் உள்ள விட மாட்டோம் - தெறிக்கும் மீம்ஸ்\nகோ பேக் அமித்ஷா - டிரெண்டிங் ஆன ஹேஸ்டேக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2013/06/2-7.html", "date_download": "2018-07-16T22:24:02Z", "digest": "sha1:VY5DAFVCPQJ5UD5XOSECBHXIZ5UPILHQ", "length": 29705, "nlines": 268, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி 2- அறிவியல் பகுதி-7", "raw_content": "\n பகுதி 2- அறிவியல் பகுதி-7\n பகுதி ஒண்ணைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ரெண்டாவது பகுதியைப் பார்ப்போம்.\n க்ரிஃபித் இதுபோல் ஒரு ஆராய்ச்சி செய்யும்போது, ப்ரோட்டீன் என்கிற மூலக்கூறுதான் மரபுகுணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கிறது என்று பரவலாக விஞ்ஞானிகளால் நம்பப்பட்டது. மேலும் டி என் எ வின் கட்டமைப்பு, வடிவமைப்பு, அதாவது டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பு அறிவியளாலன் யாருக்கும் தெரியாது. வாட்சன் மற்றும் க்ரிக், டி என் எ டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பை கண்டுபிடிக்கும் முன்னால நடந்த ஆராய்ச்சி, விளக்கம் இது\nநான் இங்கே பேசுவது அறிவிலாளன் உலகைப் பற்றி ஒரு வேளை எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோஹன் மாதிரி பண்டாரங்களுக்கு, குறி சொல்றவனுக்கு, நம்ம ஊரு பூசாரிகளுக்கு, அப்புறம் ஆன்மீகவாதிகளுக்கு, பகவத்கீதை படிக்கிறவாளுக்கு, அந்தக்காலத்து ���்ரியேஷனிஸ்ட்களுக்கு, பரிணாமத்தை இஷ்டத்துக்கு விமர்சிக்கும் அரைவேக்காடு களுக்கெல்லாம் டி என் எ பற்றி அப்போவே தெரிந்து இருக்கலாம்.\nநான் இங்கே பேசுவது, \"எனக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. நான் புரிந்துகொள்ளணும்\"னு எண்ணுகிற சாதாரண அறிவியளாலன் பற்றி நாலெழுத்துப் பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டவுடன், \"தாந்தான் பெரிய மேதை நாலெழுத்துப் பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டவுடன், \"தாந்தான் பெரிய மேதை எனக்கு எல்லாம் தெரியும்\" என்று பிரபஞ்சம் பற்றி வியாக்யாணம் பேசிப் பிதற்றும் பண்டாரங்கள் பற்றி அல்ல\nஅடுத்து க்ரிஃபித் என்ன செய்தார் என்றால்..\nநிம்மோனியா உருவாக்கும் பாக்டீரியாக்களை நாம் உயர் வெப்பநிலைக்கு கொண்டு சென்று அவைகளை கொன்றுவிடலாம். அதன் காரணமாகவே நாம் உணவுகள் பலவற்றையும் வேகவைத்து சாப்பிடுறோம் னுகூட சொல்லலாம்.\nஅந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை (smooth strain) ஆட்டோக்லேவ் ல போட்டு பெப்பப்படுத்தி கொன்றுவிட்டார், கிரிஃபித்.\nஅப்படி இறந்த அந்த பாக்டீரியாவை, ஒரு எலிக்கு ஊசியின்மூலம் இன்ஞெக்ட் செய்து கொடுத்தார், க்ரிஃபித்.\nகீழே உள்ள படத்தில் இடது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க\nஅந்த அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை வெப்பத்தால் கொன்று அதை எலிக்கு கொடுத்ததால், அந்த பாக்டிரியா ஏற்கனவே செத்துவிட்டதால், அதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், எலி உயிருடன் இருக்கிறது\nஅவர் எதிர்பார்த்தது போலவே, அந்த ஹார்ம்ஃபுள் பாக்டீரியா, ஏற்கனவே வெப்பத்தால் இறந்துபோய் விட்டதால், எலி உயிருடன் இருந்தது.\nஅதுக்கப்புறம் இன்னொரு எக்ஸ்பெரிமெண்ட் செய்கிறார், க்ரிஃபித்.\nஇதை ஏன் செய்றார்னு பலருக்குப் புரியாது, விளங்காது. ஆனால் அறிவியலாளன் எதையாவது இதுபோல் செய்வதால்தான் அவனால் இன்று இந்த அளவுக்கு அறிவியலில் முன்னேற்றமடைய முடிந்தது\nஅப்படி என்ன செய்றார், க்ரிஃபித்\nகரடுமுரடான, ஆனால் ஹார்ம்லெஸ் பாக்டீரியா யும் (உயிருடனும்), செத்துப்போன (வெப்பத்தால் கொன்று), அந்த ஹார்ம்ஃபுள்ளான், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினையும் சேர்த்து எலிக்கு கொடுக்கிறார்.\n* கரடு முரடான ஹார்மெல்ஸ் பாக்டீரியாவை நம்ம உடல் (எலியின் உடலில் உள்ள) எதிர்ப்பு ���க்தி கொன்னுடும்.\n* அழகான கவசமணிந்த ஹார்ம்புள் பாக்டீரியாவைத் தான் ஏற்கனவே வெப்பம் கொன்னுபுடுச்சே\n* இப்போ எலி உயிருடன்தான் இருக்கும் \nக்ரிஃபித் என்ன நெனச்சாருனு எனக்குத் தெரியலை நான் மேலே சொன்னதுபோல்தான் நெனைப்பேன். அதாவது, எலி நிச்சயம் உயிருடன் இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேற\nகீழே உள்ள படத்தில் வலது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க\nஅறிவியல்ல என்ன செய்வாங்கனா.. ஒரு முறை அதுபோல் ஏதாவது ஏடாகூடமாக ரிசல்ட் வந்தால், மறுமுறை கவனமாக அதே எக்ஸ்பெரிமெண்ட்டை செய்வார்கள். அப்படி பல முறை செய்தாலும் எலி சாகிறது என்பதை அறிந்தார் க்ரிஃபித்.\nகிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும் மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (அறிவியல் ஆராய்ச்சி பத்திரிக்கைகள் மூலம்). (எனக்குத் தெரிய ஒரு சில மாணவர்கள் இதுபோல் ஏடாகூடமா ரிசல்ட் வந்தால் அதை மறைத்து விடுவார்கள்\nஇந்த உயிருடன் உள்ள பாக்டீரியா எப்படியோ, செத்த பாக்டீரியாவுக்கு உயிர் வர வைத்துவிட்டது. ஹார்ம்ஃபுள் ஆன உயிரற்ற பாக்டீரியாவுக்கு உயிர் வந்ததால், அதுதான் எலியை கொன்னுடுச்சுனு\nஇவருடைய இந்த ஆராய்ச்சிக்குறிப்பை, பெரிய பெரிய அறிவியல் மேதைகளெல்லாம், சாத்தியமில்லை என்பதுபோல் பலவாறு விமர்சிச்சு, க்ரிஃபித் ஏதோ கவனக்குறைவாக எக்ஸ்பெரிமெண்ட் செய்துள்ளார்னுகூட என்றெல்லாம் சொல்லி இருக்காங்க\nஆனால் க்ரிஃபித் செய்த எக்ஸ்பரிமெண்ட்ல பிழை இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் அவர் ரிசல்ட் சரி என நிரூபணம் ஆக பல ஆண்டுகள் ஆச்சு\nக்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட் 4 விளைவை எப்படி நாம் இன்னைக்கு விளக்குவது\nஇன்றைய அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு, டி என் எ தான் மரபு குணத்தை குழந்தைகளுக்கு எடுத்துட்டுப் போகுதுனு தெரிந்த காலகட்டத்தில், க்ரிஃபித் எக்ஸ்பெரிமஎண்டில் உண்மையிலே என்ன நடநததுனு சொல்லு\n* அந்த \"கவசத்துடன் உள்ள ஹார்ம்புள் பாக்டீரியா\" வெப்பத்தால் இறந்தது என்பது உண்மைதான்.\n* அந்த \"கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியாவை\" எலியின் எதிர்ப்பு சக்தி கொன்னுடும் என்பது உண்மைதான்.\n* கவசமணிந்த இறந்த பாக்டீரியா, இறந்தாலும் அதன் இறந்த செல்லில் உள்ள டி என் எ (ஜீன்கள்) எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கு\n* அதேபோல் கரடு முரடான \"கவசம் அணியாத\" பாக்டீரியா எல்லாம் எதிர்ப்பு சக்தியால் கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்தில், கரடுமுரடான பாக்டீரியா, தன் சகோதரரான கவசமணிந்த பாக்டீரியாவின் \"டி என் எ\" வை, தன் டி என் எ போல பாவித்து, தன் செல்லுக்கு உள் எடுத்து, அதில் உள்ள \"மரபு குணத்தை, ஜெனட்டிக் கோட்\" டை வைத்து அந்த \"கவசமணிந்த பாக்டீரியாவை\" தன் செல்லில் உருவாக்கி, அதன் சந்ததிகளை உருவாக்கி விடுகிறது இப்போ செத்துப்போன பாக்டீரியாவின் \"டி என் எ\" மற்றும் ப்ரோட்டின்களைக் கொண்டு, உயிருடன் இருக்கும் சகோதர டி என் எ உதவியால், \"கவசம் அணிந்த, எலியைக் கொல்லும் வலிமைமிக்க பாக்டீரியாக்கள்\" உருவாக்கப்படுகிறது. அந்த பாக்டீரியாக்கள், எலியின் செல்களை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து, எலியின் செல்களை கொன்று, பிறகு எலியையும் கொன்னுபுடுது இப்போ செத்துப்போன பாக்டீரியாவின் \"டி என் எ\" மற்றும் ப்ரோட்டின்களைக் கொண்டு, உயிருடன் இருக்கும் சகோதர டி என் எ உதவியால், \"கவசம் அணிந்த, எலியைக் கொல்லும் வலிமைமிக்க பாக்டீரியாக்கள்\" உருவாக்கப்படுகிறது. அந்த பாக்டீரியாக்கள், எலியின் செல்களை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து, எலியின் செல்களை கொன்று, பிறகு எலியையும் கொன்னுபுடுது\n பகுதி 1- அறிவியல் பகுதி...\nடி என் எ, ப்ரோட்டீன் ரெண்டுக்கும் அடிப்படை வித்திய...\n டி என் எ, ப்ரோட்டீன் -பகுதி 4\nமனிதனை விட நாய்க்கு அதிக க்ரோமோசோம்கள் அறிவியல்\nLabels: அரசியல், அறிவியல், அனுபவம், சமூகம், நகைச்சுவை\nகிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும் மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (//ஒ..டி.என்.ஏ.வை அளிக்க முடியாதோநல்ல ஆராய்ச்சி நல்ல பதிவு.வாழ்த்துக்கள் தொடருங்கள்\nஇந்த எக்ஸ்பெரிமெண்ட்ல என்ன பிரச்சினைனா, சப்போஸ் அவர் அந்த பாக்டீரியாவை சரியாக கொல்லாமல் ஒண்ணு ரெண்டை உயிரோட விட்டுட்டாரனு வச்சுக்கோங்க. இவருடைய விளக்கம் தவறாகிவிடும்.\nமற்றவர்கள், \"இவர் சரியாக கொல்லாமல் விட்டு இருக்கலாம்\" என்கிற மாதிரி சொல்லத்தான் செய்வார்கள்.\nஅதுக்கப்புறம், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சொல்ற அளவுக்கு விஞ்ஞானம் அந்த காலகட்டத்தில் வளரவில்லை அதனால் இதை மற்ற விஞ்ஞானிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வது கடினம்.\nநம்ம ராமர் பிள்ளை, பெட்ரோல் உருவாக்கிய கதை மாரினு நெனச்சு இருப்பாங்க.\nஆனால் அவர் எக்ஸ்பெரிமெண்ட், மற்றும் விளக்கம் எல்லாம் பின்னால் விஞ்ஞானம் வளர்ந்த பிறகு சரி என்று நிரூபணம் ஆன பிறகுதான், மதிக்கப்பட்டது\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக ��சூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nகலைஞர் காங்கிரஸுடன் கை குலுக்குவதுதான் புத்திசாலித...\n படித்த பெண்கள் சமைப்பது பற்றி விவாதம்\nபச்சைத் தமிழன் வடிவேலுவும் தமிழின துரோகிகளும்\nசித்திரப்பாவையை \"வன்புணர்வு\" செய்யும் ஜெயமோகன்\nபார்ப்பானைப் பார்த்து உனக்குத் தாழ்வு மனப்பான்மை\nகருப்பட்டி, வெல்லம், சர்க்கரை, ஜெயதேவ், கொலெஸ்டிரா...\n பகுதி 2- அறிவியல் பகுதி...\n பகுதி 1- அறிவியல் பகுதி-6\nடி என் எ, ப்ரோட்டீன் ரெண்டுக்கும் அடிப்படை வித்திய...\nநான் அந்தமாதிரி பார்ப்பனர் இல்லை\nஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-4\n டி என் எ, ப்ரோட்டீன் -பகுதி 4\nபார்ப்பானுக்கு ஒரு நாயம்னா ஊருப்பயலுகளுக்கு இண்ணொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/04/blog-post_732.html", "date_download": "2018-07-16T22:16:00Z", "digest": "sha1:QFJ2HVDLFNVG3SFEHMAOF5XLCEI5PEHN", "length": 4332, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குர்ஆன் பிரதியை தேரருக்கு அன்பளிப்பாக வழங்கிய சுபியான் மௌலவி", "raw_content": "\nகுர்ஆன் பிரதியை தேரருக்கு அன்பளிப்பாக வழங்கிய சுபியான் மௌலவி\nஇனங்களுக்கிடையில் வேற்றுமையினை இல்லாது ஒழிக்க நாட்டில் இன ரீதியான ஐக்கியத்தினை வலுப்படுத்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக முக்கிய கவனம் செலுத்துகின்றார் என கலாநிதி இம்பான தம்பால மஹாநாயக்க தேரர் தெரிவித்தார்.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்னும் கருப்பொருளினை அடிப்படையாக முன்வைத்து ஐனாதிபதியின் தூரநோக்கு சிந்தனையை வலுப்படுத்தும் முகமாக சர்வமத அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று(28) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பிரமச்சாரிகள் சுவாமி யாழ் மறை மாவட்ட ஆயர் ஐஸ்டின் ஞானப் பிரகாசம் ஆகியோர்களை சந்தித்த பின்னர் யாழ் கிளிநொச்சி மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி பி எஸ் சுபியானை மக்கள் பணிமனையில் வைத்து கலாநிதி இம்பான தம்பால மஹாநாயக்க தேரர் குழுவ���னர் சந்தித்தனர்.\nஇச் சந்திப்பில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய சமகால பிரச்சனைகள் வீடமைப்ப்பு திட்டங்கள் கல்வி சுகாதார பொருளாதார ரீதியான தன்னிறைவுக்கான கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.\nஇந்த சந்திப்பில் யாழில் உள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் மௌலவிகள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக கலாநிதி இம்பான தம்பால மஹாநாயக்க தேரருக்கு உலமா சபை தலைவர் மௌலவி பி எஸ் சுபியானினால் குர்ஆன் பிரதி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/apr/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2901748.html", "date_download": "2018-07-16T22:26:29Z", "digest": "sha1:2D6KB72XXOR2PA5DWC43PVWUOZPSXESY", "length": 8729, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "\"பாஜக தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n\"பாஜக தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது'\nதொகுதிவாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறோம் என்று பாஜக தேசிய பொதுச் செயலரும், மாநில பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.\nபெங்களூரில் திங்கள்கிழமை பாஜக மக்கள் சக்தி பிரிவு சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: -\nமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று சிந்தனையோடு செயல் திட்டங்களை வகுத்து செயல்படும் கட்சியாக பாஜக திகழ்கிறது.\nகடந்த தேர்தல்களின்போது, 15 அறிவுஜீவிகள் ஒரு அறையில் உட்கார்ந்து கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்து\nநடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த முறையை மாற்றி, தொகுதி வாரியாக மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறோம்.\n224 தொகுதிகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்தவர்களிடம் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைக் கேட்டறிந்துள்ளோம். இணையதளம் மூலம் 2.5 லட்சம் பேர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\n3 லட்சம் பேர் செல்லிடப்பேசிகள் மூலம் தவறிய அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு வருகி��்றனர். தொகுதிவாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.\n60 ஆண்டுகால ஆட்சியில் இது போன்று அணுகுமுறையை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை. அதற்கு முன்னோடியாக பாஜக திகழ்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பது பாஜகவின் நிலையாக உள்ளது.\nபாஜக ஆட்சியை பிடித்தால் விவசாயிகள் தற்கொலை இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை ஆக்குவோம் என்றார் அவர். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், பாஜக மாநிலச் செயலர் ரவிக்குமார், மக்கள் சக்தி பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/lists", "date_download": "2018-07-16T22:12:08Z", "digest": "sha1:Z6WEPEVPNLPQ3NCGICUOJRQI5S7IKCVT", "length": 9926, "nlines": 156, "source_domain": "www.jaffnaboys.com", "title": "Lists | newJaffna.com", "raw_content": "\nயாழில் குறுகிய லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை\nயாழில் குறுகிய லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை\nஅச்செழுவில் பொருள் விற்பனை நிலையத்தில் கொள்ளையர்கள் கைவரிசை\nஅச்செழுவில் பொருள் விற்பனை நிலையத்தில் கொள்ளையர்கள் கைவரிசை\nயாழ் போதனா வைத்தியசாலையின் அசமந்தமும் அதிகரிக்கும் மரண வீதமும்\nயாழ் போதனா வைத்தியசாலையின் மீது அவநம்பிக்கையையும் பயத்தையும் உருவாக்கி பொதுமக்களை தனியார்...\nயாழில் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் வலை வீசி தேடப்படும் காவாலிகள்\nஇக் காவாலிகளை கண்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுங்கள்\nயாழில் நீதிபதியைச் சுட்டவனுக்கு ”ரெஸ்டர்” கொண்டு போன பத்தினி\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்...\nடொக்டர் பெடியலும் பெட்டைகளும் றோட்டில நிக்கிற நிலை வந்திட்டுதோ\nடொக்ரருக்குப் படிச்சுப் பாஸ்பண்ணிய பிள்ளைகள் றோட்டில கிடக்கிறத பாக்க கவலையாத்தான் இருக்கு.\nதிருடர்களை வெடி வைத்துத்து துரத்திய கோப்பாய் வடக்கு மக்கள்\nநீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகாரித்து...\nபொன்னாலைச் சந்திக்கு அருகில் மதகு உடைந்து புதைந்தது லொறி\nபொன்னாலை – வட்டுக்கோட்டை வீதியில், பொன்னாலைச் சந்திக்கு அண்மையில் உள்ள மதகு ஒன்று இன்று செ...\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சாரதிக்கு மல்லாகம் நீதிபதி கொடுத்த அதிகூடிய தண்டனை\nமதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500...\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\nபொங்கலுக்கு வெளியான படங்களில் ரஜினிமுருகன் படத்தின் வசூல் தொடர்ந்து நன்றாக இருப்பதாக திரைய...\nயாழ்ப்பாணக் கடைகளுக்குள் அச்சுறுத்தப்பட்டு கற்பை பறி கொடுக்கும் இளம்பெண்கள்\nயாழ்ப்பாணக் கடைகளுக்குள் அச்சுறுத்தப்பட்டு கற்பை பறி கொடுக்கும் இளம்பெண்கள்\nஐ. தே. கட்சியின் பெயரினை அசிங்கப்படுத்தும் யாழ்ப்பாணத்து வடிவேலு\nஐ. தே. கட்சியின் பெயரினை அசிங்கப்படுத்தும் யாழ்ப்பாணத்து வடிவேலு\nபுலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்\nபுலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்\n30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு\n30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு\nயாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…\nயாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…\nபுலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்\nயாழ்ப்பாணக் கடைகளுக்குள் அச்சுறுத்தப்பட்டு கற்பை பறி கொடுக்கும் இளம்பெண்கள்\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\n30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு\nகபாலியில் ரஜினியின் புதிய அவதாரம்\nயா���ில் குறுகிய லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை\nவேல்ட் விசனின் குடிநீர் சலமாக மாறிய அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19604?page=4", "date_download": "2018-07-16T22:28:39Z", "digest": "sha1:JITJ7DZIFLDXMSE6UWKBG2VE6J6NF374", "length": 22248, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.\nவிளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குடும்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.\nஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.\nகுறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட ���ூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.\nதற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.\nஇந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.\nதினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் மறைக்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nபோட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழை ஒழுங்கான இலக்கணத்தில் எழுதுங்கள்\n3rd Test: மழை குறுக்கீடு; இலங்கை 105 ஓட்டங்கள் பின்னிலை\nஇரு நாளிலும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்மழையால் பாதிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இருநாள் ஆட்டங்களிலும்...\nஸ்விடனை வீழ்த்தி உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட நடப்பு சம்பியன் ஜெர்மனி\nமெக்சிகோ, பெல்ஜியம் அணிகளுக்கு வெற்றி போட்டி முடியும் நேரத்தில் டோனி க்ரூஸ் போட்ட தீர்���்கமான கோல் மூலம் ஸ்விடன் அணியை 2- - 1 என்ற கோல்கள்...\nமேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து ஜெப்ரி வன்டர்செய் திரும்ப அழைப்பு\nமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மணிக்கட்டு சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்செயை இலங்கை...\nமைலோ அனுசரணையில் அஞ்சலோட்ட களியாட்டம் பதுளையில்\nகல்வி அமைச்சு நெஸ்டலே லங்கா லிமிடெட்டின் மைலோ ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகள் (ரிலே...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா, எவரெஸ்ட் மலை ஏறிய ஜயந்தி, ஜோஹான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.சர்வதேச ஒலிம்பிக்...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா அணி அபார வெற்றி பெற்றது.உலகக் கிண்ண கால்பந்து...\nசந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணை தினம் அறிவிப்பு (UPDATE)\nபந்தின் அமைப்பை மாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணையை நாளை...\nஎகிப்தை வீழ்த்தி ரஷ்யாஅடுத்த சுற்றுக்கு தகுதி\nமொஹமது சலாஹ்வின் எகிப்து அணியை வீழ்த்தி போட்டி யை நடத்தும் ரஷ்யா பிபா உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றான கடைசி 16 அணிகளுக்குள் தகுதி பெறுவதை...\nபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய கபடிக்குழுவிற்கு உபகரணங்கள் விநியோகம்\nமாணவர்கள் விளையாட்டில் மட்டுமன்றி கல்வி செயற்பாடும் முன்னோக்கி செல்லவேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்....\nஉலக கிண்ணத்தில் முதல் சிவப்பு அட்டை\nரஷ்ய உலக கிண்ணத்தில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி...\nபுதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது....\nசந்திமாலுக்கு போட்டி தடை: பயிற்சியாளர், முகாமையாளருக்கும் எச்சரிக்கை\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியினர் விளையாட்டின் மகத்துவத்திற்கு மாறாக...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2008/12/2008.html", "date_download": "2018-07-16T22:08:24Z", "digest": "sha1:XUVNV3DKM6PS3POCKU62V2TQ7PAZLYK6", "length": 18312, "nlines": 144, "source_domain": "www.viyukam.com", "title": "உலகம் 2008", "raw_content": "\nசெனற்றர் ஓபாம என்று அறியப்பட்ட பராக் ஓபாமா அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.உலக அரங்கில் மாற்றஙகள் நிகழும் என எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பராமவின் “ மாற்றம் “ “எங்களால் முடியும்” என்ற வார்தைகளின் உண்மையான அhத்தம் தேடி என்னைப் போல் பலரும் காத்திருக்கின்றார்கள் 2009 ஆம் ஆண்டின் வருககைக்காய்\nஇந்த ஆண்டின் கோரம் என அறிவிக்கப்பட்ட சீனாவின் பூமியதிர்ச்சி.மே மாதம் 12ம் திகதி தென் மேற்கு சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 55000 என்கின்றது சீன அரசு.தனது கணவனையும் மகளையும் தேடி கதறியளும் ஒரு பெண்ணின் சோகம். இது\nஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கொள்கை.ஆப்கானிஸ்தானின் ஹெல்மன் மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரந்த அமெரிக்க மரைன் படைச்சிப்பாய் தலீபான்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கணப்பபொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம். வசதியற்ற மக்களை மிக மோசமாக பாதித்தது இந்த ஆண்டில் தான்.உணவுக்காக பல நாடுகள் ஏனைய நாடுகளிடம் கையந்தும் நிலையும் ஏற்பட்டது.நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களையும் எதிரி நாடுகளுக்கு பயங்கரவாதத்தையும் ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் லாகூரின் ஒரு பாண் துண்டிற்காக போராடும் மக்கள்.\nபல்வேறு தடைகளை தாண்டி பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது சீனா.1000 பதக்கங்களை வெல்வதற்கு 10000ற்கும் அதிகமான போட்டியாளர்கள் போட்டியிட்ட ஒலிம்பிக் 2008ல் பல சாதனைகள் படைக்கப்பட்டன.மைக்கல் பெல்பஸ் 8 தங்கங்களை வென்று படைத்த ஒலிம்பிக் சாதனை முறியடிக்கப்படுவதற்கு நீண்டகாலமாகலாம்.\nரஸ்ய ஆதரவு போராளிகளால் ஜோர்ஜியாவின் ஒசீசியா தனியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து ஒசீசியாவிற்கு நுழைந்த ஜோர்ஜி படைகளுக்கும் ரஸ்ய படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்தது.\nசீனாவை மட்டுமன்றி இலங்கையின் பாலுற்பத்தி பொருட்களின் சந்தையை கூட உலுக்கியது மெலாமைன் விவகாரம்.சீனாவில் 4 குழந்தைகள் பலியாகி 50000 பேர் வரை பாதிக்கப்பட்டதை அடுத்து கிளம்பியது இந்தப் பூதம்.\nஉலக வல்லரசையே ஆட்டம் காண வைத்தது இந்த ஆண்டு ஏற்பட்ட பொரளாதார நெருக்கடி.பங்கு சந்தைகளின் வீழ்ச்சி,வட்டி வீதங்கள் குறைவு ,வேலை இழப்புகள் ,பெரிய நிறுவனங்களின் மூடுவிழாக்கள் என ���லகை உலுக்கி பொருளாதார சுனாமி\nயார் சொன்னது மேற்குலகம் நாகரீகத்தின் உச்சம் என்று.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவின் நேரடி போட்டியாளரும் அமெரிக்கா தேசியவாதிகளின் ஆதரவு பெற்றவருமான ஜோன் மக்கெய்னின் இந்த நடவடிக்கையை பார்த்தால் நிச்சயம் நாகரீகம் பற்றி வாய்கிளிய பெசும் வெள்ளையர்களுக்கு நல்ல பதில் வழங்கலாம்.\nஏத்தனை நாடுகள் குடை பிடிக்க நடத்து வந்த ராஜாவின் தலைக்கு குடைபிடிக்க இனி யார் வருவார் ..தன் கையே தனக்குதவியாக வெள்ளை மாளிகையில் இருந்து உலகை ஆண்ட புஸ் வெளியேறுகிறார் பராக் பராக் பராக்.\nகொங்கோவில் இடம்பெற்று வரும் வன்மறைகள் காரணமாக சுமார் 250 000 பேர் தமது இருப்பிடங்களை விட்;டு வெளியேறியுள்ளனர்.மிக மோசமான மனித அவல நெருக்கடிகளுக்கு இவர்கள் முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nBBC ல் பார்த்ததாக ஞாபகம். அழகாக தமிழ் படுத்தியுள்ளீர்கள்..\nநன்றி உங்கள் பின்னூட்டங்களுக்கு.ஆம் நான் நான் சூரியனில் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ரமணன்.\nஉலகின் பல் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகின்றது தங்கள் பதிவு.\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒ���ுவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எ��ரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/srk-gold-srkg1-mp3-player-black-white-price-piS3Bi.html", "date_download": "2018-07-16T22:50:05Z", "digest": "sha1:T3BB7MNOS54FNM7BKNTG4HOBFTSWHLQ2", "length": 17241, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 2 மதிப்பீடுகள்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை 8 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட்\n1/5 (2 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/111308.html", "date_download": "2018-07-16T21:55:51Z", "digest": "sha1:6OHT5TKEQK27YCDGLWNNLR4K3EAQTOYS", "length": 56974, "nlines": 650, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - தீபாவளி மலர் - Issue date - 31 October 2017", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2017\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\n“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nஉச்சிதக் காதல் - கவிதை\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\nநல்லனவெல்ல���ம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\nBy வெ.வித்யா காயத்ரி 31-10-2017\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\nஅதிரசம், சீடை, முறுக்கு, வடை என சில டெம்ப்ளேட் பலகாரங்கள்தாம் நம்ம ஊர் கிச்சனில் இருக்கும். தீபாவளி கொண்டாட்டத்துக்கு முக்கியமானது பலகாரங்கள்தாம். அது, ஒருநாள் கொண்டாட்டமாக இருந்தாலும், அதற்காக ஒரு மாதத்துக்கு\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nஇந்த ரம்யமான அதிகாலையில் மாமதுரத் தேநீர் வாய்த்துவிட்டது இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு\nதாயும் மகளும்பிழைப்பு தேடிஇந்நகர்க்கு வந்திருக்கிறார்கள்...\nநான் ஒரு லிஃப்ட் ஆபரேட்டர்நாள் முழுக்கஒரு ஸ்டூலில் அமர்ந்து...\nசுழன்று வீசும் காற்றில் வெண்திரைச் சீலையென வளைந்து நெளிந்து ஆடியபடி...\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nமனசு நிரம்ப நீதான் மாலை காலை என மறுபடி மறுபடி உன் நினைவு...\nஉச்சிதக் காதல் - கவிதை\nஎனது வெந்தய மலைகளின் சாரல் உன்னை நனைத்துக்கொண்டிருக்கும் நீ தூங்கியிருக்கமாட்டாய்...\nஇந்தநாள் தொடங்கும் விடியற்பொழுதில் என்னிதயம் ஒருபுறம் இறக்கை இழந்த வண்டென சஞ்சலம் கொள்கிறது...\nகடுமையான வலியில் உழன்றுகொண்டிருந்த நாள்களில் ஒன்று அது. உணர்வுகள் வற்றிப்போய், உணர்ச்சிகள் வெடிப்புகள் கண்டிருந்த ஒரு மனநிலை. மழை தூறிக்கொண்டிருந்த அதிகாலை நேரம். துர்நாற்றம் வீசும் சின்னக் குடுவைக்குள்\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\nசேலத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, இளம்பிள்ளை எனும் ஊர். சித்தர்கோயில் அமைந்திருக்கும் கஞ்சமலை அடிவாரத்தில் மஞ்சளும் கரும்பும் வளர்ந்து நின்று வரவேற்கும் அழகிய ஊர்.\n\"கர்னாடக இசைக் கச்சேரிகள் கேட்கறதுக்கு இப்போவெல்லாம் முப்பது வயசுக்குக் கீழே இருக்கறவங்க வர்றாங்களோ’’ என்று 80 ப்ளஸ் வயது இருக்கும் பெரியவர் ஒருவர் அண்மையில் என்னிடம் கேட்டார்.\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\n“நமது வாழ்க்கையின் ஆதாரமும் நம்பிக்கையும் குழந்தைகள��தானே” எனப் புன்னகைபூக்கச் சொல்லும் யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல்...\nமகாபாரதத்தில் புகழ்பெற்ற கிளைக் கதை ஒன்று உண்டு. `அவரவர் அரண்மனை நிறைந்திருக்க வேண்டும். அதற்கு எந்தப் பொருளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்...\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\n\"ஏப்ரல் பதினான்காம் தேதி பூஜை வைத்துக்கொள்ளலாம்’’ என்று எம்.ஜி.ஆர் சொன்னபோது, சுற்றி நின்ற அனைவருக்குமே ஆச்சர்யம்தான். ஓரிருவர் அதிர்ச்சியோடு பரஸ்பரம் பார்த்துக்கொண்டனர்.\nஅது மட்டும் கிடைத்துவிட்டால், உலகின் பல வரலாற்று நூல்களை மாற்றி எழுத வேண்டியிருக்கும். ஏராளமான பேர் 800 ஆண்டுகளாக அதைத் தேடுகிறார்கள்... ஆனால், கிடைக்கவில்லை.\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி\n\"கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே...’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா அந்தப் பாடலின் உணர்வை, கேட்பவருக்கு நெருக்கமாக்கும்விதமாக அதில் `சாரங்கி' இசைக்கப்பட்டிருக்கும்...\nதியேட்டர் வாசலில் விற்கப்படும் திரைப்படப் பாட்டுப் புத்தகங்களை வாங்கிய அனுபவம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அந்தப் புத்தகங்களுடன் அன்றைய ஹீரோ...\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\nஇயற்கையாகவும்... அதன் அழகாகவும், காலமாகவும்... அதன் சூழலாகவும் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது இறைத்தன்மை. நாம்தான் அதை உணர்வதில்லை. இந்தச் சூட்சுமத்தை மிகத் துல்லியமாக உணர்ந்துகொள்ளும் வெகு சிலர், ஏதோ\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\nசின்னத்திரை ஸ்டார் ஜோடி ரியோ, ஸ்ருதிக்கு இது தலை தீபாவளி. காதல் பூத்த நொடி முதல் இன்று வரை, தங்கள் நேச நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள் இருவரும் இளமைத் துள்ளலுடன்\nசர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வீரர்கள், தமிழ் நாட்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். உலகத் தடகளச் சாம்பியன்ஷிப்பில் கவனம் ஈர்த்த லட்சுமணன், எமெர்ஜிங் ஆல்ரவுண்டர்\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\n``அப்பா தயாரிப்பாளர். ஸோ, `ஸ்வப்ன சஞ்சாரி' படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆனேன். பிறகு அமெரிக்காவுல படிப்பு. சினிமால நடிக்கணும்ங்கிறது கனவா இருந்தது. அப்பாகிட்ட சொ��்னேன், தட்டிக்கொடுத்து என்கரேஜ்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\n`ஹையோ... இந்தக் குட்டி எப்படி நடிக்குது பாரேன்' - இப்படி நம்மை ஆச்சர்யப்படுத்தும் சின்னத்திரை லிட்டில் ஸ்டார்ஸ், ஆஃப் கேமராவிலும் அசத்தலாகத்தான் பேசுகிறார்கள்...\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\nகார்த்திக் ஸ்ரீனிவாசனின் கேமராவுக்குள் சிறைப்பட விரும்பாத செலிபிரிட்டிகளே இல்லை என்று சொல்லலாம்...\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\n‘கொடுமுடி டாக்டர்.கே.நடராஜன்’ என்ற பெயரை இப்போது கூகுளில் தட்டினால், முழு முகவரியையும், யூடியூப் வீடியோக்களையும்...\nஇந்திய அரசியல் தலைவர்களில் கருணாநிதியின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும்...\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், சாதிய ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து...\nஅபிஷேக் சிங்... உலக அளவில் மிக முக்கியமான கிராபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட். நவீனமும் புராதனமும் அறிவியலும்...\nதிருவிழா என்றால் பாட்டுக் கச்சேரி, கரகாட்டம், தப்பாட்டம் என நம் ஊரே களைகட்டும். அதுபோல, வெளிநாடுகளில்...\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\nசேலத்திலிருந்து 30 நிமிடப் பயணத்தில் இருக்கிறது ஆட்டையாம்பட்டி. சாலையின் இரண்டு புறங்களிலும் புளியமரங்கள்...\nஉங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகும்போது அதிலிருந்து உங்களை மீட்டு, புத்துணர்வு அடையச் செய்ய...\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\nஜோடி குரூஸ். ‘கொற்கை’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். `கொற்கை', ‘ஆழி சூழ் உலகு’...\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\n‘தலையில் மிளகாய் அரைப்பது’ என்ற வார்த்தைகளுடன் ஒரு கட்டுரையை ஆரம்பிக்கக் கூடாதுதான்...\nமல்லிகா ரிக்‌ஷாவில் உட்கார்ந்தவாறு கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான்கைந்து போலீஸ்காரர்கள் லத்தியைச் சுழற்றியவாறு கூட்டத்தை விரட்டிக்கொண்டிருந்தார்கள். மத்தியான வெயிலில் சிவாஜி பெரிய கட்அவுட்டில் `தியாகம்’\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\nநான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க��கையை மாற்றப்போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன.\nகடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி, விவசாய நிலத்தையும் அதிலிருந்த வீட்டையும் ஃபைனான்ஸ் கம்பெனி ஜப்தி செய்து, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும்...\nலியாகத் அலி முன் கதவைத் திறந்துவைத்து, ‘`ஏறிக்கோ பச்சை’’ என்றான். அவன் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருப்பது தெரியாமல், வாசலில் நிற்கிறவர்களிடம்...\nமுப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மைதிலியை வவுனியாவில் கண்டேன். சந்தையில் மரவள்ளிக்கிழங்குகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் அவளை உருக்குலைத்திருந்தது. என்றாலும், மேடிட்ட நெற்றியில் வெளேரெனத்\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூல\n“என்ன... மாமூல்ல 112.80 குறைஞ்சிருக்கு..’’ ``ஜி.எஸ்.டி போக அவ்வளவுதான் வரும் ஏட்டய்யா...’’\nஅதென்ன, டெளரி லிஸ்ட்டில் கடைசியா எம்.எஸ்.டி.\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\nகுட்டிக் குட்டிக் கதாபாத்திரங்களில் நடித்து, குறும்படங்களில் நடித்து, இன்று வெள்ளித்திரையில் நம்பிக்கைக்குரிய குணச்சித்திர நடிகர்களாக வளர்ந்திருக்கும் ...\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\nஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ படங்களைத் தொடர்ந்து ‘ரிச்சி’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார்...\n“நான் எலெக்ட்ரானிக் மீடியா ஸ்டூடன்ட். எங்க கிளாஸ்ல அப்போ, `நான் டைரக்டராகணும்’, `நான் ஸ்கிரிப்ட் ரைட்டராகணும்’, `நான் மியூசிக் டைரக்டராகணும்’னு ஒவ்வொருத்தரும் தன் விருப்பத்தைச் சொல்வாங்க. ஆனா,\n“சினிமால நடிக்க அழகும் நடிப்புத் திறமையும் இருந்தா மட்டும் போதாது. நமக்கே நமக்குனு ஒரு சில திறமைகளை வளர்த்துக்கணும். சமயத்துல அந்தத் திறமையேகூட சினிமாவில் நம் எதிர்காலத்தைத் தீர்���ானிக்கலாம். அப்படி நான்\n\"நான் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவள். மாடலிங் பண்ண ஆரம்பிச்சப்போ எனக்கு வயசு 15. `மிஸ் இந்தியா’ வின் பண்ணணும்னு ஆசை. ‘மிஸ் டீன் இந்தியா’வில்கூடக் கலந்துக்கிட்டேன்.\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\n‘சாட்டை’ படத்தில் ‘அறிவழகி’ கேரக்டரில் வந்த அழகழகி மஹிமாதான் ‘குற்றம்-23’ படத்தின் ‘தென்றல்.’ இந்தத் ‘தென்றல்’தான் அவருக்கு ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஐங்கரன்’...\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\nஒரு சில குட்டி எறும்புகள் ஒன்றுசேர்ந்து பெரும் யானைக் கூட்டத்தைக் காப்பாற்றியதுபோல், மிகக் குறைவானவர்கள் ஒன்றிணைந்து லட்சக்கணக்கானோரை மீட்டெடுத்ததுதான் `டன்கிர்க்'...\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\nஒரு மொழியில் சிறந்த நடிப்பை வழங்கும் நடிகர்களை அழைத்து வந்து நடிக்கவைப்பது ஏற்கெனவே இருக்கும் வழக்கம்தான். குறிப்பிட்டு மலையாளம் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நிறைய நடிகைகள் தமிழில் அறிமுகமானார்கள்.\nவிஜய் சேதுபதி... இன்றைய இளைஞர்களுக்கான மாரல் ரோல் மாடல். வித்தியாசமான படங்களில் கலக்கியடிக்கும்...\n“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\nஅர்த்தனா பினு... 2016-ம் ஆண்டு வெளிவந்த `சீதம்மா ஆண்டலு ராமய்யா சிற்றலு' என்ற தெலுங்குப் படத்தில்...\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\nஒளிப்பதிவாளர் வெற்றி, ஏற்கெனவே தெலுங்கில் மூன்று படங்களுக்கு கேமரா பிடித்திருக்கிறார்...\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\n“நடிகனாகணும்னுதான் வந்தேன். அதை அடைஞ்சிட்டேன். சந்தோஷமா இருக்கேன்...” இதுதான் எஸ்.ஜே.சூர்யா...\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\nசமந்தா, எமி ஜாக்சன், அமலா பால் எனப் பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர்...\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\nஹீரோவின் நண்பர்கள் பட்டியலில், ஃப்ரெஷ் டாப்அப் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன்...\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\n“இயக்குநராகணும்ங்கிற கனவோட மதுரை மேலூரில் இருந்து சென்னைக்கு வந்தவன் நான். அதைத் தவிர...\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\n`வெற்றிவேல்' படம்மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, `உன்னப் போல ஒருத்தரை' பாடல்மூலம் ரசிகர்களைத் தன் வசம் இழுத்தவர்...\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\n`மீசைய முறுக்கு' படத்தின்மூலம் அறிமுகமாகியிருப்பவர் ஆத்மிகா. ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த...\nஇங்கே மனிதர்கள்தாம் புத்தகங்கள். புத்தகங்களைப் படிப்பதற்குப் பதில் மனிதர்களைப் படிப்பது. அவர்களின் அனுபவங்களைக் கேட்கிற இடம்தான் மனித நூலகம். மனிதர்களே புத்தகங்களாகும் விநோதம்தான் மனித நூலகத்தின் அடிப்படை.\nமேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற பைக் ரைடிங் கலாசாரம், சமீபகாலமாக இந்தியர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது. பரபரப்பான இந்தியச் சாலைகளில் பதற்றமே இல்லாமல் தேசாந்திரியாகச் சுற்றித்திரியும் பைக் ரைடிங் குழுக்கள்\nமதுரை என்றாலே, பருக `குளு குளு ஜிகிர்தண்டா’ என்று உச்சுக்கொட்டுவார்கள். அதைத் தவிர இன்னும் சில பானங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பருத்திப்பால்.\nபடைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன என்று நிரூபித்திருக்கிறார், கென்யாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் கோர்டன் பெம்பிரிட்ஜ் (Gordon Pembridge)...\nசுவிட்சர்லாந்துக்கு அழகு சேர்ப்பது, அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகள். இந்த இயற்கை அதிசயத்தைக் காண, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்...\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\nசின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள். ஆனால், வளர்ந்தவர்கள் சண்டை போட்டுப் பிரிந்துவிட்டால்...\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nஆந்திர மாநிலம், ராஜமுந்திரி நகருக்குள் நுழையும் முன்னரே, கோதாவரி ஆற்றில் புதுவெள்ளம் பொங்கி ஓடுவது கண்களைச் சுண்டி இழுத்தது. இன்னும் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால், `இந்தியாவின் தோட்டக்கலைச் செடிகளின்\nநடைமுறை வாழ்வில் பல தருணங்களில் தவறுகள் நிகழ்கின்றன. சொந்த வாழ்க்கையில் உறவுகளை அணுகுவதிலும், தொழில் அல்லது வேலையில் மற்றவர்களிடம் பழகுவதிலும் சங்கடங்கள் நேர்கின்றன. சிலர் சொன்ன சொல் தவறுகிறார்கள்;\n``இது வெறும் மலை மட்டும் இல்ல சார்... இது ஒரு பொக்கிஷம். பிரமாண்டமான கோயில், வெளியே தெரியாத பல ரகசியங்கள், இந்த மண்ணின் உண்மையான வரலாறு உள்ளே தூங்கிக்கிட்டு இருக்கு. சமண வழி வந���த அறவோரின் ஆன்மாக்கள் இப்போதும் தியானத்தில் இருக்கின்றன. நாம அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அமைதியா வந்துட்டுப் போயிடணும். அதைத்தான் இங்கு வரவங்ககிட்டே சொல்லிட்டிருக்கேன்’’ என்கிறார், சித்தர்போலக் காட்சியளிக்கும் ரவிச்சந்திரன்.\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nஅஹாசுரஸ் என்ற பாரசீக மன்னர் ஒருவர் இருந்தார். அவரது அரசவையில் ஹமான் என்ற கொடூர அமைச்சன் ஒருவன் இருந்தான்...\nஅந்த ஜென் குருவிடம் பல சீடர்கள் தியானம் கற்க வந்தனர். சில நாள்கள் கழித்து ஒரு சீடன் குருவிடம் வந்தான். “என்னால் தியானம் செய்ய முடியவே இல்லை. கால்கள் வலிக்கின்றன. தூக்கம் வருகிறது. பசிக்கிறது\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\n`சந்திரனைப் பழிக்கும் எழிலுடைய சீதாதேவியே... லட்சுமணனே நீங்கள் இருவரும் ஸ்ரீராமபிரானின் இருபுறமும் நின்றுகொண்டு சேவை செய்யும் தத்துவத்தை அன்புகூர்ந்து எனக்கு விவரமாகச் சொல்லக் கூடாதா நீங்கள் இருவரும் ஸ்ரீராமபிரானின் இருபுறமும் நின்றுகொண்டு சேவை செய்யும் தத்துவத்தை அன்புகூர்ந்து எனக்கு விவரமாகச் சொல்லக் கூடாதா\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\nமுற்காலச் சோழர்களின் தலைநகராக மட்டுமின்றி, துறைமுக நகரமாகவும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஊர், பூம்புகார். மிக மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு இந்த நகரத்துக்கு உண்டு. பூம்புகார் கடலின் சீற்றத்தால் மறைந்துபோனாலும்\nசெங்கமலமும் பொற்கிழியும் அடியார்க்கு வரம் வழங்க நெற்கதிரும் கைக்கொண்டு மாணிக்க மகுடமும்\nநல்லனவெல்லாம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\nஉள்ளன்போடு உருகி வணங்கும் உயிர்களிடத்தில், எல்லையில்லாப் பேரன்பு காட்டுகிறான் இறைவன். பக்தர்களின் விண்ணப்பங்களை நிறைவேற்றிக்கொடுப்பதில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு நிகர் முருகனே. குன்றிருக்கும் இடமெல்லாம்\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\nவிநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுபவர். பல தலங்களில் அவர் கோயில்கொண்டு அருள்புரிந்து வருகிறார்...\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\n அழகென்ற சொல்லுக்குப் பொருளான முருகப் பெருமானின் வாகனமும்...\nஇந்த ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உங்கள் பேராதரவுடன் `விகடன் தீபாவளி மலர்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t30241-vijay-resume", "date_download": "2018-07-16T22:20:09Z", "digest": "sha1:JHTRH4YFMVQP2VHDRFMZX5LTCDFTR7WS", "length": 14512, "nlines": 275, "source_domain": "eegarai.darkbb.com", "title": "vijay-resume", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதயவு செய்து இங்கிலிஷ்ல அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nதமிழில் இருந்தால் இன்னும் காமெடியாக இருந்திருக்கும்..........\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2017/02/blog-post_21.html", "date_download": "2018-07-16T22:24:59Z", "digest": "sha1:7DIVOCHUGW3753YUGZRXEGIILCCV3566", "length": 36303, "nlines": 460, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: மியாவ் ஸ்பெஷல் :)", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nஇன்று மியாவ் பிறந்த நாள் ஸ்பெஷல் :)\nகேக் எடுத்துக்கோங்க :) பிறந்த நாள் பேபி யார்னு தெரிஞ்சிருக்கும் ..கொஞ்சம் முதலில் அவரது புகழை பாடுகின்றேன் :)\nகப் கேக் மேக்கரில்இட்லி வைத்தவர் அதாவது அவித்து வைத்தவர்\nகண்ணு பட்ட தோசை ரெசிப்பி தந்தவர் அதாவது கண்ணில் பட்ட பொருட்களை ஊறவைத்து தோசையா அரைத்தவர்\nஅப்புறம் முக்கியமானது சமையலறையில் சூரியக��ந்தி செடியை வளர்த்து சாதனை புரிந்தவர் :)\nஒரு ரொட்டி செய்து சிலகாலம் என்னை செலக்டிவ் அம்னீஷியாவில் விழ வைத்தவர் ..எனக்கு அதோட பெரிய சந்தேகமே வந்திருச்சு இப்படித்தான் ரொட்டி இருக்குமோன்னு :)\nபல வருடங்களாக ஒரே வயதை சொல்லி அதையே மெயின்டைன் செய்பவர் :))\nஅவர் வயதை ,கடைசியில் சொல்றேன் :)\nபிங்க் கலர் பார்த்தே கண்டுபிடிச்சிருப்பீங்க :)\nபூனை ஸ்பெஷல் பதிவு ,அதாவது பதிவுலக பூனையின் பிறந்தநாளுக்கு 22.02.2017 எனது பதிவு .. ஆதலால் சில பூனை படங்கள், meme மற்றும் ஓவியங்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன் ..\n..அவரது ஓவியங்களில் அணில்கள் நரிகள் ,முயல்கள் ,பூனைகள் எல்லாம் அழகாக உடையணிந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள் ..நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்\nCarmen cat art என்று கூகிளில் தேடினால் விதவிதமான பூனைகள் வரும் .\nஅவரது ஓவியங்களில் ஒரு சில ..\nஇந்த ஐஸ்க்ரீம் சாப்பிடும் பூனை :)\nமலரேந்திய இளவரசி பூனை :)\nபார்க்க சின்ன வயது அதிரா மாதிரியே இல்லை :)\nகாற்றை ரசித்து சுவாசிக்கும் குட்டி நரி\nசாக்லேட் சுமந்து நிற்கும் எலிக்குட்டி\nஇப்படி விதவிதமான அழகிய படங்களை கார்மென் வரைந்துள்ளார் அவர் தளம் சென்று ரசியுங்கள் ..\nஇந்த பூனைகளுக்கு மட்டும் அட்டை பெட்டினா எவ்ளோ ஆசை :)\nசெய்த பரிசை ரகசியமாய் தோண்டும் ஜெஸி ..\nஇன்று நம் தோழி அதிராவுக்காக மிக ஸ்பெஷலா .\nஅதிராவுக்கு மிகவும் பிடித்த அடிக்கடிஅவர் கேட்கும் பாடலை \nஇங்கே அவருக்காக தேடி டெடிகேட் செய்கிறேன் :)\nஇந்த படம் வெளி வந்தபோது அவர் மட்டுமே பிறந்திருப்பார் :)\nஇதே பாடல் ஆங்கில மெட்டில் :)\nஇதே போன்ற செவிக்கினிய அந்தக்கால தமிழ் பாடல்களை வேம்பார் மணிவண்ணன்\nயூ டியூபில் தொகுத்து உள்ளார் லிங்க் இங்கே இணைத்துள்ளேன்\nபூனைகள் ரொம்ப அட்டகாசம் ஆனால் மிக்க சந்தோஷத்தை தருபவை என்பது மறுக்க முடியாத உண்மை ..நம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அன்பு மியாவ் அதிராவுக்கு இன்று 80 வது பிறந்தநாள் :)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிரா மியாவ் ..\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் :))\nஇறைவன் எல்லா சந்தோஷத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அளவில்லாமல் தர பிரார்த்திக்கிறோம் ..நட்புக்களே உங்களது பரிசுகளை பொற்காசுகளாக இதில் போடுமாறு வேண்டிக்கொள்கிறேன் :)நானே அவற்றை மியாவிடம் சேர்த்து விடுவேன் :)\nதாள���கள் அக்செப்ட் செய்வதில்லை .ஏனென்றால் மீன் கருவாடுன்னு பேப்பர்ல எழுதி போட்டுவைப்பார்கள் சிலர் :)\nஅதிராவின் இனிமையான 80-வது பிறந்தநாளுக்கு நன் நல் வாழ்த்துகள் + நமஸ்காரங்கள். மேலும் 100-120 ஆண்டுகள் வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபு அண்ணன் அதில ஒரு சைபர் ஐ அழிச்சுப் போட்டு ரெண்டால பெருக்குங்கோ:)... அஞ்சுவுக்கு கணக்கு வீக்கு:)) அதனாலதான் இப்பூடி பிழை விடுறா:)\nவாழ்த்துக்கு மியாவும் நன்றி... முதலாவதாக வந்து வாழ்த்திய உங்களுக்கு.. அஞ்சுவின் அலுமாரியைத் திறந்து, முதலாவது ட்றோயரில், பச்சைப் பெட்டிக்குள் இருக்கும் 2 பவுண் பிரேஸ்லட்டை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்ன்:)\nஅப்போ நேற்று எங்கள் ப்ளாக்கில் வெளியிடப்பட்டுள்ள அதிராவின் போட்டோ சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு சுமார் 40 வயதான போது எடுக்கப்பட்டதாக இருக்கும் போலிருக்குது.\nஅவரின் இன்றைய 80 ஆவது வயது போட்டோவையே இங்கு போட்டிருந்தால் மேலும் நல்ல பழுத்த பழமாக காட்சியளிக்கக்கூடும்.\nகோபு அண்ணன் நீங்க நீண்ட ஆயுளோடும் நலமோடும் இருங்கோ.. என் 80 ஆவது வயதில் ஒரு போட்டோ போடுறேன்ன்...\nசாத்திரப் பலன்படி என் ஆயுட்காலம் 80 வயசாமே அவ்வ்வ்வ்:)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபு அண்ணா\nஎன்னது அதிரா 80 வயசு இளமங்கையா நான் என்னவோ 100 க்கும் மேலே இருப்பாங்கன்னு நினைச்சு இருந்தேன் சரி அவங்களுக்கு என் வாழ்த்தை தெரிவிச்சு கொள்கிறேன்\nடுத் அதுதான் சைபர் ஐக் கட் பண்ணிப்போட்டு ரெண்டால பெருக்குங்கோ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.\nஅய்யகோ நான் கணக்குல ரொம்ப வீக்காச்சே\nஹாஹா இருங்க நான் டியூஷன் எடுக்கறேன் ..1 அன்ட் 1 இஸ் 11\nஅதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வயது என்பது உடம்புக்குத்தானே அவர் மனது என்றும் இளமைதான். வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஅதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வயது என்பது உடம்புக்குத்தானே அவர் மனது என்றும் இளமைதான்.//\nஆமாம் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ நீங்கள் சொல்வது மிகவும் கரெக்ட்டூஊஊஊ.\nஉடம்பு நாளுக்கு நாள் முழு வெள்ளரிப்பழம் போல பழுத்து, பருத்து, வீங்கி வந்தாலும்கூட, அதிராவுக்கும், எனக்கும், இன்னும் மற்ற சிலருக்கும், எங்கள் மனது எப்போதுமே பொடி வெள்ளரிப்பிஞ்சு போல என்றும் இளமையோ இளமைதான்.\nஎப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டும்தான் என நிஜமாலுமே நினைத்திருந்தேன் நேற்றைய உங்களின் பதிவினில் அந்தப்படத்தினைப் பார்க்கும்வரை. :)))))\nஇதனைப் படித்ததும் கிழித்து கூவத்தில் போட்டுவிடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். வேறு யாருக்கும் இது விஷயம் தெரியக்கூடாதூஊஊஊஊ.\n///அவர் மனது என்றும் இளமைதான்///\nஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்.. இதை கொஞ்சம் இன்னும் உரக்கச் சொல்லுங்கோ:) அஞ்சுக்கு வர வரக் காதிலயும் பிரச்சனையாம்ம்.. சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. மிக்க நன்றி.\nஎன்னையும் ஸ்வீட் சிக்ஸ்ட்டின் என்று உங்க கூட சேர்த்திருந்தா டவுட் வந்திருக்காதில்லா :)\nஓகே ..இப்போ நாமெல்லாம் ஸ்வீட் 16 :)\nமஹியை பிளாக் பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி ..நன்றி மஹி\nஆவ்வ்வ் மஞ்சள் பூ... எப்படி இருக்கிறீங்க அம்மாவும் குட்டியும் நலம்தானே.. இந்த நேரத்திலும் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மகி.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துரை செல்வராஜ் ஐயா\nமனதிற்குப் பிடித்த இனிய இந்தப் பாடலுடன்\nஇதனுடைய ஆங்கில ஒலிவடிவினையும் காதாரக் கேட்டதில்\nகாலைப் பொழுது இனிமையாயிற்று.. மகிழ்ச்சி..\nஆமாம் ஐயா மிக இனிமையான ஆங்கில வெர்ஷனிலிருந்து தமிழில் எடுத்திருக்கிறார்கள் இரண்டுமே இனிமை .ஆங்கில பாடலை பானுமதி அவர்களும் ஒரு படத்தில் பாடியுள்ளார் அது அத்தனை இனிமையில்லை .ஜிக்கி குரல் அழகு\nவேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி...\nவாங்க சகோ டிடி ..மிக சிறப்பான தொகுப்புகள் அவர்பக்கம் இருக்கு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமியாவ் மியாவ் மியாv, மியாவ் ஹிஹி இது தான் அதிராவிற்கு வாழ்த்துகள் அன்பான பூஸ் அதிரா எனும் பூஸ் வயதானாலும் குழந்தையான பூஸ் குட்டிக்கு எப்போது நல்ல உடல் நலனையும் மகிழ்வையும் ஆண்டவன் அளித்திட வேண்டி பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்\nதலைமையகத்தில் கரன்ட் இல்லை அதனால் கமென்ட் காலையிலேயே அடித்தும் பப்ளிஷ் பண்ணாமல் வைத்து...இதோ இப்போது....\nஆமாம் கீதா அன்ட் துளசி அண்ணா ..அதிரா எப்பவும் குட்டி குண்ண்டு பூஸ் குட்டிதான் நமக்கு\nஆவ்வ்வ்வ்வ் இன்னும் கொஞ்சம் பலமா சொல்லுங்கோ கீதா.. தேம்ஸ் கரையில இன்னும் ஓவரா புகையட்டும்:)\nஅதிரா இன்று மதுரைத் தமிழன் உங்களுக்கு முட்டைப் பொரியல் செய்து பார்சல் அனுப்பினாரா உங்கள் பிறந்��� நாள் ஸ்பெஷலாக...\nஅவர் இன்னும் உண்டியலில் கிப்ட் போடலை :) பொற்காசுகள் வரட்டும் முதலில் .\nஹா ஹா கீதா அவர் இப்போதான் தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்ர், இனிமேல்தான் அவர் சமையல் பற்றிச் சொல்வார்ர்... எதுக்கும் நாங்க ஜாக்க்ர்ர்ர்தையா இருப்பது நல்லதே:))\nஅதிரா நீங்கள் என்றுமே ஸ்வீட் 16 தான் என்னைப் போல ஹிஹீஹிஹி..இப்படி சைக்கிள் சந்துல நுழைந்து நம்மளயும் சொல்லிக்கணும்ல\nஹா ஹா ஹா ஹையோ என் கொப்பி வலதை எல்லோரும் கொப்பி பண்றாங்க.. விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:) அப்போ எல்லோரும் வாங்கோ என்னோடு காசிக்கு:)\n///நட்புக்களே உங்களது பரிசுகளை பொற்காசுகளாக இதில் போடுமாறு வேண்டிக்கொள்கிறேன் :)நானே அவற்றை மியாவிடம் சேர்த்து விடுவேன் :)////\nஆவ்வ்வ்வ்வ் போடாதீங்க.. போடாதீங்க.... பிஸ் தனக்கு ஏதோ வைர ஒட்டியாணம் வாங்கி தன் 44 இஞ்சி இடுப்பில் கட்டோணும் எனச் சொல்லிட்டிருந்தா:) அதுக்குத்தான் இந்த ஐடியா.. நான் வேணுமெனில் என் எக்கவுண்ட் நெம்ம்ம்ம்பர் தாறேன்ன்ன்:).. பவுண்ட்டில அனுப்பிடுங்கோ:)\nதிஸ் இஸ் நொட் குட் :)\nவர வர நான் நினைக்கறது செய்யப்போறது எல்லாமே உங்களுக்கு தெரியுது :)\nஇரண்டு பாடல்களும் மிக அழகு... ஆனா எனக்கு ஏனோ தெரியாது இப்பாட்டுக் கேட்டால் கொஞ்சம் கவலைதான் வரும்.. சின்னவயசு நினைவுகள் ஊர் நினைவு.. ஸ்கூல் நினைவெல்லாம் வந்து கவலையாகிடுவேன்...\nஎனக்கு எதுக்கு கவலைப்படோணும் எதுக்குப் படக்கூடா என்றே தெரிவதில்லை:))... சில படங்கள் பார்த்திட்டு... தேம்பித் தேம்பி அழுது.. பின்பு வீட்டில் ஏச்சு விழுமே என ஓடிப்போய் பாத்ரூமில் நின்றும் மிகுதி அழுதிருக்கிறேன்ன்ன் ஹா ஹா ஹா...\ngarrrrrrr :) நானும் அப்படிதான் எங்காவது எதையாச்சும் பார்த்து நாள் புல்லா மூட் அவுட்டாகிறுவெண்\nநிறைய டைம் ரோட்ல கண்ணீரோட நடந்திருக்கேன் :) பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க வீட்ல பிரச்சினைன்னு தானே :)\nஎன்ன பண்றது குட்டி பிள்ளை நினைவுகள் எங்களுக்கு பசுமையான சந்தோஷமான விஷயங்கள் ..\nஅடுத்து நான் வருஷம் நிக்காம ஓடுதேன்னு கூட அழுவேன் :) வெயிட் :) இதுக்கெல்லாம் அடிக்க கூடாது\nமொத்தத்தில் மிகவும் கலர்ஃபுல்லான, அழகான ஒரு பதிவு அஞ்சு... எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல்ல... அனைத்துப் படங்களும் சூப்பர்ர்.. ஒரே பூஸ் மயமான பதிவாக இருந்துதா.. அப்படியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன��ன்:)).. மிக்க மிக்க நன்றி அஞ்சு..\nஅந்த ட்ரீட் தா இல்லையேல் பிளக்கை பிடுங்குவேன் பூஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா...:).\nஜெசி படங்களை கோலாஜில் போட்டு வச்சிருந்தேன் அதை போட்டுட்டு டிலீட் செஞ்சேன் :) மியாவ் ஸ்பெஷலுக்கு ஜெசி எதுக்குன்னு\nஇன்னும் ஒன்று சொல்லியே ஆகோணும் அஞ்சு... என்னாலயே என் படங்கள் தேட முடிவதில்லை என் புளொக்கில், பொறுமையா, அனைத்தையும் நினைவு வைத்து லிங் எடுத்து போட்டிருக்கிறீங்க...\nஅந்த சூரியகாந்தி லிங் கிளிக் பண்ணி உள்ளே போனேன்ன்ன்..\nமாயாவின் பின்னூட்டங்கள் பார்த்து மனம் கனத்து விட்டது... வலையுலகில் நல்ல ஒரு தம்பியை, சகோதரனை, நட்பை இழந்துவிட்டோம்ம்..\nஹ்ம்ம் :( நானும் கிரிஜா மாயா கமெண்ட்ஸ் பார்த்து அப்செட் நேத்து\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அதிரா ...\nangelin ரொம்ப அழகா தொகுத்து வாழ்த்து சொல்லி இருக்கீங்க..சூப்பர்\nமன்னிப்பு வழங்கவும் .நான் வாழ்த்தவில்லை ஆனால் உங்களுக்காக ப்ரே பண்ணினேன் மீயோவ் ஓக்கே.எனக்கு ஒரே ஞாபகம் வந்து கொண்டு இருந்தது .ஆனா 23 நேரம் வந்தாலும் 22 கஷடம் .அதால மகளுக்கு கோயிலுக்கு போகேக்க கும்பிட்டனான்.இந்த ப்ளாக் பக்கம் வர நினைச்சும் கொஞ்சநாள் முடியவே இல்ல. அன்பான மனம் நிறைந்த பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஆங் பரவாயில்லை..தாமதமானாலும் நினைவு வைத்து வாழ்த்தினத்துக்கும் முக்கியமா கோயிலில் ப்ரே செய்ததுக்கும் நன்றி .பூனை பிறந்த நாளை ஒரு மாசம் கொண்டாடிடுவோம் :)\nநானும் என் தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அதிரா.\nஅழகா தொகுத்திருக்கீங்க அஞ்சு. சூப்பர் ரெம்ப பொறுமைதான்.\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nLoud Speaker ...44.ஆல்பர்ட் தாத்தா ,டிம் பிராட்பரி...\nபச்சை சொக்காவும் மஞ்சள் சொக்காவும் ..பார்ட் ..2\nஎனது கைப்பேசியில் சிறைப்பிடித்தவை :) flowers butt...\nசில மனிதர்களும் நாலுகால் நட்புக்களும் நானும் ...3 ...\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் த���வையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/television/bigg-boss-vaishnavi-drinking-beer-118070700030_1.html", "date_download": "2018-07-16T22:25:41Z", "digest": "sha1:AZ5E3WHO2FK262TV6RJQROTARNKEDPB7", "length": 7633, "nlines": 98, "source_domain": "tamil.webdunia.com", "title": "7 விநாடிகளில் பீரை கல்ப் அடிக்கும் பிக்பாஸ் வைஷ்ணவி : வைரல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nபிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ஆர்.ஜே. வைஷ்னவி பீரை கல்ப் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை கூறுகிறார் என பெயர் எடுத்தவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. தற்போது தலைவி பொறுப்பில் இருக்கும் அவர், தற்போது தன்னுடைய குறைகளை உணர்ந்து நிதானமாக நடந்து வருகிறார்.\nமறைந்த பிரபல பத்திரிக்கையாளரன சாவி-வின் பேத்திதான் வைஷ்ணவி என்பது பலருக்கும் தெரியாது. அலைவரிசை 104.8 சென்னை வானெலியில் பல வருடங்களாக வைஷ்ணவி ஆர்.ஜே.வாக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில், ஒரு பாரில் ஒரு கிளாஸ் பியரை 7 நிமிடங்களில் ஸ்ட்ரா போட்டு வைஷ்ணவி உறிஞ்சி குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அவர் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலைக்காரியை போல் நடத்துவதாக வைஷ்ணவியிடம் புகார் கூறும் மும்தாஜ்: யாரை பற்றி\nதுப்பில்லாத கேப்டன்: வைஷ்ணவியை கரித்துக்கொட்டும் பாலாஜி\nதிட்டம் போட்டு வெளிய அனுப்பிட்டாங்க : பொங்கும் மமதி சாரி\nபய்யா...நோ உப்பு...நோ காரம் : தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nஒரு ரெண்டு நாள் வாயை மூடிக்கிடு இரு: வைஷ்ணவியை அடக்கும் ரம்யா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/audios/2014-07-25-16-15-28", "date_download": "2018-07-16T22:20:08Z", "digest": "sha1:IBRJ2YVHWLNPBAFJMEHPISJFN3LGBOZN", "length": 4691, "nlines": 76, "source_domain": "vsrc.in", "title": "மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சார��் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம் (ஆடியோ)\nவீரத் துறவி. இராம. கோபாலன் அவர்களின் 87- வது பிறந்த நாளை முன்னிட்டு இந்து முன்ணனி அமைப்பு “மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கருத்தரங்கில் வெவ்வெறு அமைப்பில் உள்ள வல்லுனர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். அந்த கருத்தரங்கின் (ஆடியோ) ஒலிப் பதிவினை இங்கு கொடுத்துள்ளோம்.\nPublished in மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_03.html", "date_download": "2018-07-16T21:40:37Z", "digest": "sha1:6QEKFHR6M4UN3X3FHTQMSLMNVB44TVBT", "length": 14405, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது இந்தப் பள்ளி.\nஇந்த ஆண்டு, கிழக்கு பதிப்பகம் இரண்டு ‘4-ஸ்டால்’களைக் கொண்டுள்ளது. F-7, F-20 ஆகிய இரண்டும் ஸ்டால் எண்கள். இரண்டிலுமே கிழக்கு பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களையும் (கிழக்கு, வரம், நலம், ப்ராடிஜி, மினிமேக்ஸ், தவம்) வாங்கலாம். கூடவே நாங்கள் விநியோகிக்கும் புத்தகங்களான கீழ்க்கண்டவையும் கிழக்கு ஸ்டால்களில் கிடைக்கும்:\n2. லிஃப்கோ அகராதிகள், சில பக்திப் புத்தகங்கள்\n3. மீனாட்சி அம்மாள் சமையல் புத்தகங்கள்\n4. சுகாவின் தாயார் சந்நதி\n5. மங்களம் ராமமூர்த்தி எழுதியுள்ள வரலாற்றுப் புதினமான நந்தி நாயகன்\nஅடுத்த சில பதிவுகளில் நாங்கள் இந்த ஆண்டு கொண்டுவந்துள்ள சில நூல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.\nசார் நீங்க‌ள் உங்க‌ள் ப‌திப்ப‌க‌த்தின் மூல‌மாக‌ ப‌ஷீர்,த‌க‌ழி,வாசுதேவ‌ன் நாய‌ர் போன்றோரின் புத்த‌க‌ங்க‌ளை த‌மிழில் ஏன் மொழி பெய‌ர்க்க‌ கூடாது\nநண்பரே...புத்தகக் காட்சி நடைபெறுவது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அல்ல.அதற்குப் பெயர் பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை.நீங்கள் மட்டுமல்ல,பபாசி யின் விளம்பரத்திலும் தவறுதலாகவே பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று எழுதப்பட்டுள்ளது.புனித ஜார்ஜ் பள்ளி வளாகம் தனது வாயிலில் வைத்துள்ள பலகையில் பாருங்கள்-ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்று சரியாக எழுதியுள்ளார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31964", "date_download": "2018-07-16T22:24:19Z", "digest": "sha1:SMVVYPOYQGVE6MHMF4D6UR5JWGCIKMZP", "length": 14030, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பயன்ட்டிற்கு வரமுன்னரே", "raw_content": "\nபயன்ட்டிற்கு வரமுன்னரே பயனற்றுப் போன கட்டுமானப் பணிகள்\nகிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.\n2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தினால் மலையாளபுரம் ஜயன்குளம் கமக்கார அமைபின் கீழ் 11 இலட்சம் ரூபா பெறுமதியில் விவசாய வாய்க்கால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஒப்பந்த பணிகளை கமக்கார அமைப்பின் தலைவரே பெறுப்பேற்று மேற்கொண்டிருந்தார். இந்தப் பணிகள் மார்ச் மாதம் நிறைவுக்கு வந்திருந்தது. ஆனால் இவ்வருட காலபோக பயிர்செய்கைக்கு குறித்த கட்டுமானப் பணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் தற்போது அவை உடைந்தும் வெடித்தும் காணப்படுகிறது.\nஅங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளில் உரிய முறைப்படி கம்பிகள் வைக்கப்படாதும், சீமெந்து கலவைகள் உரிய தரத்தில் பயன்படுத்தாதும் ஒப்பந்த காரரால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்து விட்டது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கமல சேவைகள் உதவி ஆணையாளர் ஆயகுலன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது\nமேற்படி மலையாளபுரம் கமக்கார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கட்டுமானப்பணிகள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறும் திணைக்கள தொழிநுட்ப பிரிவுக்கு தான் அறிவித்திருப்பதாக தெரிவித்த அவர் குறித்த கமக்கார அமைப்பு தொடர்பில் இதற்கு முன்னரும் பல ஊழல் குற்றசாட்டுகள் தங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றும் அது தொடர்பிலும் நீதி மன்ற நடவடிக்கைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனி���ான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19604?page=5", "date_download": "2018-07-16T22:26:54Z", "digest": "sha1:U3G365CPNMFZVV5Y4HHUU2ZSWHUZ3CWE", "length": 21895, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.\nவிளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குடும்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.\nஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கு���் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.\nகுறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட கூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.\nதற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.\nஇந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.\nதினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் மறைக்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nபோட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழை ஒழுங்கான இலக்கணத்தில் எழுதுங்கள��\nஇலங்கை அணி தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபயிற்சியாளர், முகாமையாளருக்கும் தண்டனை வழங்கப்படும் வாய்ப்புஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஒரு போட்டியில்...\nஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மீண்டும் சாதனை ஓட்டங்கள் 481\nஇங்கிலாந்து 242 ஓட்டங்களால் வெற்றிசுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிய...\nகடைசி நிமிட கோல் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி\nஅணித்தலைவர் ஹரி கேன் பெற்ற இரண்டு கோல்கள் மூலம் துனீசியாவுக்கு எதிரான 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தனது முதல் போட்டியில்...\nநோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டி\nமத்தியமுகாம் 12ஆம் கொளனி 2ஆம் வட்டாரம் கதரினா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டி சாஹிரா பாலர் பாடசாலை முன்பாக...\nகிங்ஸ் இலவன் அணி சம்பியன்\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மழை இடையில் குறுக்கிட்டதனால் வெற்றி வாய்ப்பை இழந்தது சம்மாந்துறை ரேஞ்சேஸ்...\nஆர்ஜன்டினா அணி ஐஸ்லாந்திடம் வெற்றிதோல்வியின்றி நிறைவுபெற்றது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என ஆர்ஜன்டினா...\n2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு\nதொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலைஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வெற்றி...\nஉலகக் கிண்ணம் வெற்றியின்றி ஆரம்பித்த பிரேசில், நடப்பு சம்பியன் தோல்வி\nபிபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில் அணி ஸ்விட்சர்லாந்துடனான தனது முதல் போட்டியில் வெற்றி பெற தவறியுள்ளது. சுவிஸ் அணி பிரேசிலின் அபார...\nஅரையிறுதிக்கு நுழையும் அணிகளை அறிய பன்றி மூலம் ஆருடம்\nஉலக கிண்ண கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் நான்கு நாடுகள் குறித்து பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டதில் எந்தெந்த அணி என்பது...\nபுத்தள நகரில் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்\nபுத்தளம் நகரில் பெருநாள் தினங்களில் நூற்றாண்டு காலமாக நடாத்தப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இம்முறையும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில்...\nகேள்வியால் அதிர்ந்து போன ஐஸ்லாந்து கோல் கீப்பர்மெஸ்சி அடித்த பெனால்டி சூட்டை சிறப்பாக தடுத்த ஐஸ்லாந்து கோல்கீப்பர், கேட்கப்பட்ட கேள்வியால் அதிர்ந்து...\nஜேர்மன் கால்பந்து பயிற்சியாளர் அதிருப்தி\nஉலக கிண்ண கால்பந்து போட்டியில் மெக்சிகோவிற்கு எதிராக ஜேர்மன் வீரர்கள் மோசமாக விளையாடியதாக பயிற்சியாளர் கூறியுள்ளார்.நடப்பு சம்பியனான ஜேர்மன்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ivalkalyani.blogspot.com/2009_12_02_archive.html", "date_download": "2018-07-16T21:48:25Z", "digest": "sha1:MJ6YZKX2B6VRIMHIONFHB5OVTHXVUVEX", "length": 5537, "nlines": 170, "source_domain": "ivalkalyani.blogspot.com", "title": "No Paper Blog: 12/02/09", "raw_content": "\nபேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)\nந‌ல்ல‌ வேளை, ந‌ம்ம‌ நாட்டில‌ இப்டில்லாம் இல்ல‌, அப்பாடா.....\nந‌ம்ம‌ ஊர்ல‌ல்லாம், லைசென்ஸ் இல்லாம‌ல் வ‌ண்டி ஓட்டிகிட்டு போனால் தான் ட்ராபிக் போலீஸ் பிடிச்சுக்குவாங்க‌. ஆனால், க்ரீஸ் நாட்டில் ட்ராபிக் போலீஸ் லைசென்ஸ் இல்லாட்டா கூட‌ விட்ருவாங்க‌. ஆனால், குளிக்காம‌ல் யாராவ‌து கார் ஒட்டிகிட்டு போனால் அவ்ளோதான், செம‌யா மாட்டிக்குவாங்க‌. க்ரீஸ் நாட்டில் சுத்த‌த்திற்கு ரொம்ப‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிறாங்க‌. யாராவ‌து 'நேராயிட்டு, சாய‌ங்கால‌ம் வ‌ந்து குளிச்சிக்க‌லாம்'னு போனால் செம‌ மாட்டுதான். இந்த‌ மாதிரி குளிக்காம‌ல் போற‌ப்போ 'க‌ப்பு' அடிச்சாலோ இல்லாட்டா அய‌ர்ன் ப‌ண்ணாம‌ல் க‌ச‌ங்கின‌ ட்ரெஸ் போட்டுகிட்டு போனாலோ அவ்ளோதான், அவ‌ங்க‌ளோட‌ லைசென்ஸ ட்ராபிக் போலீஸ் பிடுங்கிகிட்டு போயிருவாங்க‌ளாம். அப்ற‌மா, நீதிம‌ன்ற‌த்தில் ஃஃபைன்லாம் க‌ட்டிதான் லைசென்ஸ வாங்க‌னுமாம். இது என்ன‌டா அநியாய‌மா இருக்கு. குளிக்கிற‌ விஷய‌த்தில் கூட‌ சுத‌ந்திர‌ம் இல்லீயே அப்டின்னு குமுறிகிட்டு இருக்காங்க‌ளாம். ந‌ல்ல‌ வேளை, ந‌ம்ம‌ நாட்டில‌ இப்டில்லாம் இல்ல‌, அப்பாடா.....\nந‌ல்ல‌ வேளை, ந‌ம்ம‌ நாட்டில‌ இப்டில்லாம் இல்ல‌, அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/2013/10/", "date_download": "2018-07-16T21:49:20Z", "digest": "sha1:7FPWT55LFSXOIPCMFAA4RJ4JJHL3X4BG", "length": 27352, "nlines": 219, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "October 2013 – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-27(நிறைவுப் பகுதி)\nஅகிலங்கள் அனைத்தையும் மற்றும் அதிலுள்ளவை அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனாகவும் வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியானவனாகவும் இருக்கும் ஒரே இறைவனைக் குறிக்கும் சொல். Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nதுபாய் அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம்\nஉலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது.(இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நி���ைத்துப் பார்க்கிறேன்)\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-26\nஇறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:\n“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-25\nஇக்குழுவினர் ஜகாத் பொருட்களை தங்களிலுள்ள ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு மீதமானதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களிடம் தங்கி குர்ஆனையும் மார்க்கக் கல்வியையும் கற்றனர். மேலும், பல விஷயங்கள் குறித்து கேட்டனர். நபி (ஸல்) அவற்றை அவர்களுக்கு எழுதிக் கொடுக்கும்படி தோழர்களிடம் சொன்னார்கள். நீண்ட நாட்கள் தங்கியிருக்க முடியாமல் திரும்பிச் செல்ல அனுமதி கேட்டனர். அவர்கள் புறப்படும் போது அவர்களிலுள்ள அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் என்னை மன்னித்து என் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டும் என்று எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆக் கேட்குமாறு கோருவதற்காகவே நான் இங்கு வந்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே அவருக்கு துஆச் செய்தார்கள். Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-24\nஇப்போர் அதன் விசேஷ நிலைமைகளைப் பொறுத்து அல்லாஹ்வின் மிகப்பெரும் சோதனையாக அமைந்திருந்தது. உண்மை முஸ்லிம் யார் என இப்போர் இனங்காட்டிவிட்டது. ஆம் இதுபோன்ற நிலைமையில் அல்லாஹ்வின் நடைமுறை அவ்வாறே அமைந்திருந்தது. இதையே அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nமு���ம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-23\nஇது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வின் கடைசிக் கட்டம். இஸ்லாமிய அழைப்புப் பணி ஏறக் குறைய இருபதாண்டு காலமாகச் சந்தித்த சிரமங்கள், இன்னல்கள், துன்பங்கள், மோதல்கள், போர்கள் ஆகிய அனைத்திற்குப் பின் ஏற்பட்ட அழகிய பின்விளைவுகள்தான் இக்காலக் கட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகமே முற்றிலும் மாற்றம் கண்டது. அரபிய தீபகற்பத்தின் எதிர்காலமே தெளிவான வெளிச்சத்தை நோக்கி வெற்றி நடைபோட்டது. ‘மக்கா வெற்றிக்கு முன்“, ‘மக்கா வெற்றிக்குப் பின்’ என்று ‘மக்கா வெற்றி’ ஒரு வரலாற்று அடித்தளமாக மாறியது. குறைஷிகள்தான் அரபு மக்களுக்கு மார்க்க வழிகாட்டிகளாக விளங்கினர். சிலைகளைப் புறந்தள்ளி விட்டு, இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது அரபியத் தீபகற்பத்தில் சிலை வணக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிந்தது என்பதற்கு மாபெரும் சான்றாகும். Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nகலர் கலராய் பஞ்சு மிட்டாய் இன்றும் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் அருமையான புரோடக்ட்..\nவெகுநாட்களுக்கு முன்பு.. இதை பேக்கிங் பன்னி ( குர்குரே பேக் or ஏதும் பிளாஸ்டிக் கன்டெய்னரில் ) பேக்கிங் செய்து ஸ்டோர்களீல் சப்ளை செய்யும் திட்டம் ஒன்றை யோசித்திருந்தேன். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் பஞ்சு மிட்டாய் என்பதே மிகவும் பெரிதாக இருந்தால் தான் குழந்தைகளுக்கு பிடிக்கும், அப்படி கன்டெய்னரில் போட்டால் அது மிகவும் குறைவாக தோன்றும், கடைகளில் பார்வைக்கு வைக்கும் போது இடத்தை பெரிதாக அடைத்துக்கொள்ள கூடும், மேலும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் சுருங்கிவிடும் என்பதால் அடிக்கடி ரிட்டன் எடுக்க வேண்டும். ஆக கண்டெய்னர்கள் அப்படி ரீ-யூஸ் பண்ணும்படியான விதத்தில் தயாரிக்க வேண்டும் ( செலவு ரூ.2 க்குள் ). Continue reading →\nPosted in சுய தொழில்கள்\t| Tagged சுய தொழில்கள், பஞ்சு மிட்டாய் | Leave a comment\nகாடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்ப��ுகின்றன. Continue reading →\nPosted in சுய தொழில்கள், வேளாண்மை\t| Tagged காடை வளர்ப்பு, சுய தொழில்கள் | 1 Comment\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-22\nஅறிஞர் இப்னுல் கைய்” (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது) Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-21\nஇவன் கணவர் கினானா இப்னு அபூ ஹுகைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார். ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல் கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்” என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார். Continue reading →\nPosted in இஸ்லாம்\t| Tagged முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு | Leave a comment\nகொஞ்சம் வெயில்… கொள்ளை கரன்ட்…\nநீங்களே தயாரிக்கலாம்… சோலார் ஸ்பிரேயர்\nநமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன… கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்” Continue reading →\nPosted in தகவல், தொழில்நுட்பம்\t| Tagged சோலார் ஸ்பிரேயர் | Leave a comment\nஉடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள்\nஉடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவை���ள் மட்டும் போதுமா வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள். Continue reading →\nPosted in சித்த மருத்துவம்\t| Tagged உடல் எடை, வைட்டமின்கள் | Leave a comment\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nவங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன. Continue reading →\nபுற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை\nஉணவுப்பாதையிலும், பெருங்குடலிலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்திபடைத்தவை பசலைக்கீரையும், பீட்ரூட் கீரையும் கீரைகளில் பீட்டாகரோட்டீன் என்னும் நோய் நச்சுமுறிவு மருந்து இருக்கிறது. இவைதாம் ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து மரபணுக்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கின்றன. Continue reading →\nஅடிக்கடி உடல்வலி என்பவர்களின் உடலில் கால்சியச்சத்தும், செம்புசத்தும் குறைவாக இருக்கின்றன. இதனால்தான் உடல்வலி கால்சியம் சத்து நிறைந்துள்ள பால், தயிர், கேழ்வரகு, வெங்காயம் போன்றவற்றை உணவில் நன்கு சேர்த்து வரவேண்டும். Continue reading →\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதின���் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/award-3.html", "date_download": "2018-07-16T22:02:39Z", "digest": "sha1:V6GO25TV3Z7UXTEDBTNJAO4YJICOG2CN", "length": 9312, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விருதுகள் | Padmashri award to be given to Manirathnam - Tamil Filmibeat", "raw_content": "\nமனோரமா, மணிரத்னம் உட்பட 66 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.\nமத்திய அரசு ஆண்டு தோறும் கலை, பொருளாதாரம், விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவோரை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.\nஇந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மிக உயரிய விருதான பத்மவிபூஷன் ஆந்திர கவர்னர்ரங்கராஜன், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலிசோராப்ஜி, தபேலா இசைக் கலைஞர் பண்டிட் கிஷன்மகராஜ் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட உள்ளது.\nபத்மபூஷண் விருது 27 பேருக்கு வழங்கப்படுகிறது.\nசென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் என். ரங்கபாஷ்யம், பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ், தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் ஆகியோர் இந்த பத்மபூஷன் விருதைப் பெறுகிறார்கள்.\nநடிகை மனோரமா, டைரக்டர் மணிரத்னம் உட்பட 66 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் டெல்லியில் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருதுகளைவழங்குவார்.\nஇன்னும் திரைக்கு வராத, ஆனால் விருதுகளைக் குவிக்கும் டுலெட்\nபாலுமகேந்திரா விருதுக்கான குறும்பட போட்டி: சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 3\n'மெர்சல்' படத்துக்கு உயரிய விருது.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு விருது: எதற்கு தெரியுமா\nகேரள அரசின் விருது பெறும் சின்னக்குயில் சித்ரா\nபரிசுத் தொகையை திருப்பியளித்த விஜய் சேதுபதி... திரையுலகினர் பாராட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்ன���ல் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/22-maxx-launches-low-noise-khamoshhh-series-aid0173.html", "date_download": "2018-07-16T22:02:05Z", "digest": "sha1:VAA7XVIUFE2AGETV4G5HC2S2YYN6CSJK", "length": 11048, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Maxx launches Low Noise Khamoshhh Series | ஹலோ.. லயன்ல இருக்கீங்களா? தொல்லையிலிருந்து விடுதலை! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட போன்கள்: மேக்ஸ் அறிமுகம்\nநாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட போன்கள்: மேக்ஸ் அறிமுகம்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nடெல்லி: மொபைல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்து வரும் சப்தங்கள் மற்றும் கிராஸ்டாக் என்ற கூறும் குரல் குறுக்கீடுகளால் பல தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்த தொல்லையிலிருந்து விடுபடும் வகையில் நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இரண்டு போன்களை மேக்ஸ் மொபைல்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபோன் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்து வரும் சப்தங்கள் மற்றும் குரல் குறுக்கீடுகளை இந்த போனில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மால் அர்ரே மைக்ரோபோன்கள் பில்டர் செய்துவிடும். இதனால், எதிர்முனையில் இருப்பவர் குரலை மட்டும் தெளிவாக கேட்க முடியும்.\n பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nகாமோஷி என்ற வரிசையில் எம்எக்ஸ்-401 மற்றும் எம்க்யூ-601 என்ற குறியீ்ட்டு பெயர்களில் இந்த போன்கள் மாக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளன.\nஇதில், எம்எக்ஸ்-401 மாடல் டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதியை கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ பிளேபேக் மற்றும் அனைத்து ஆடியோ பார்மெட்டுகளிலும் இசையை கேட்கும் வசதியையும கொண்டிருக்கிறது.\n2 மெகாபிக்செல் கேமரா, எப்எம் ரேடியோ மற்றும் யுனிவர���சல் ஜாக், கூடுதல் மெமரி கார்டு பொருத்தும் வசதிகள் இருக்கின்றன.\n1500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி\n8ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறன்\nஅடுத்து எம்க்யூ-601 போன் டியூவல் சிம் கார்டு மற்றும் கிவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ளது. அதிக பேட்டரி பேக்கப், மல்டிமீடியோ அம்சங்கள் என அனைத்து அம்சங்களிலும் இந்த போன் நிறைவாகவே இருக்கிறது. இதில், ஜாவா அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகுதி.\nவீடியோ ரெக்கார்டிங் கொண்ட 2.0மெகாபிக்செல் கேமரா\n4.5மணிநேரம் டாக்டைம் கொண்ட 1000எம்ஏஎச் பேட்டரி\n8ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டலாம்\nகாமோஷ் சீரிஸ் போன்கள் சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேக்ஸ் எம்எக்ஸ்-401 போன் ரூ.2,833 விலையிலும், எம்க்யூ-601 போன் ரூ.2,970 விலையிலும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/get-ready-to-have-nice-swim-with-swimp3-2g-waterproof-mp3-player.html", "date_download": "2018-07-16T22:00:52Z", "digest": "sha1:RKIV7KGLEMYVL6JTBJMGI33UHWCBW5ZC", "length": 9904, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Get ready to have a nice swim with SwiMP3 2G Waterproof MP3 Player from FINIS | அட.. அங்கேயும் பாட்டுக் கேட்க முடியுமா!? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅட.. அங்கேயும் பாட்டுக் கேட்க முடியுமா\nஅட.. அங்கேயும் பாட்டுக் கேட்க முடியுமா\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவிர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வாங்க போறீங்களா\nஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.\nதரமான விர்சுவல் ரியலிட்டி ஹெட்செட்-ஐ தேர்வு செய்வது எப்படி\nநீச்சல் அடித்துக் கொண்டே பாடல் கேட்க முடியுமா முடியும் என்கிறது ஃபினிஸ் நிறுவனம். ஆம், ஃபினிஸ் நிறுவனம் புதிய வாட்டர் ப்ரூப் கொண்ட ஸ்விஎம்பி3 என்ற 2ஜி ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது.\nஃபினிஸ் நிறுவனம் உயர் தர ஹெட் போன்களை வழங்குவதில் முன்னனியில் இருக்கிறது. தற்போது நம���ு கற்பனைக்கும் எட்டாத வகையில் ஸ்விஎம்பி3 என்ற 2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தாலும் இதை அணி்ந்துகொண்டு பாடல் கேட்கலாம்.\nஇந்த ப்ளேயரில் போன் கன்டக்சன் ஆடியோ ட்ரான்ஸ்மிசன் என்ற தொழில்நுட்பம் உள்ளதால் வாட்டர் ப்ரூப் ஹெட்போன்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் இது தீர்த்துவிடும். அதே போல் நீருக்குள் இருந்தாலும் இது துல்லியமான இசையை வழங்கும்.\nஇது 2 ஜிபி மெமரி வசதியை கொண்டிருக்கிறது. எனவே, இதில் 500 பாடல்களை இதில் சேமித்து வைக்க முடியும். அதுபோல் இந்த டிவைஸில் தொடர்ந்து 30 மணி நேரம் பாடல் கேட்க முடியும். மேலும் இந்த 2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ஹைட்ரோடைனமிக் கிளிப்புகளைக் கொண்டிருப்பதால் காதுகளில் மிக அருமையாகப் பொருத்த முடியும்.\n2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ஒரு யுஎஸ்பி பிளக்கை கொண்டிருக்கிறது. எனவே, இந்த யுஎஸ்பி மூலம் நாம் பதிவிறக்கம் மற்றும் சார்ஜ் செய்ய முடியும். இது லித்தியம்-ஐயன் பேட்டரி கொண்டிருப்பதால் இந்த பேட்டரியும் நீண்ட பேக்கப் மற்றும் நீடித்து உழைக்கும்.\nமற்ற வாட்டர்ப்ரூப் ஹெட்போன்கள் நீருக்கடியில் அவ்வளவு தரமான இசையை வழங்குவதில்லை. ஆனால், இது மிகத் துல்லியமான இசையை வழங்குவதோடு, எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும். இந்த 2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயரின் விலை ரூ.8,500 ஆகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/budget-2012-made-in-india-mobile-phones-to-get-cheaper.html", "date_download": "2018-07-16T22:00:27Z", "digest": "sha1:4BYSQZC7JFHY7JYOO4DGQKBNNCXLL7I6", "length": 8040, "nlines": 136, "source_domain": "tamil.gizbot.com", "title": "Budget 2012: Made in India mobile phones to get cheaper | உள்நாட்டில் தயாராகும் மொபைல்போன்கள் விலை குறைகிறது! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉள்நாட்டில் தயாராகும் மொபைல்போன்கள் விலை குறைகிறது\nஉள்நாட்டில் தயாராகும் மொபைல்போன்கள் விலை குறைகிறது\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nகவர்ச்சிகரமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்\nசாஃப்ட்வேர் அப்டேஷன் வழங்கும் நோக்கியா\nநீடித்து உழைக்கும் பேட்டரியுடன் மிளிரும் ஃபிலிப்ஸ் மொபைல்கள்\nமத்திய பட்ஜெட்டில் உள்நாட்டில் தயாராகும் மொபைல்போன்களுக்கு அடிப்படை கலால் வரியில் 10 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது. அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கு வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2012-2013 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இதில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களான மொபைல், டேப்லட்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை கலால் வரியில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதோடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்கள் போன்ற மின்னணு சாதன பொருட்களுக்கு 2 சதவிகிதம் வரி அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலும் குறைந்த விலை மொபைல்போன்களை நோக்கியா, சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில்தான் தயாராகின்றன என்பதால் விலை குறையும். இதனால், அடித்தட்டு மக்கள் பயன்பெறுவர்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-canvas-duet-ii-eg111-price-p8FdJM.html", "date_download": "2018-07-16T22:55:30Z", "digest": "sha1:RS2FQWDHZNWP2OYNP6RPKUKD4LZEWZ22", "length": 25246, "nlines": 584, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧பைடம், அமேசான், டாடா கிளிக், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮, இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 19,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 875 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ - விலை வரலாறு\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧ விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே GSM + CDMA\nடிஸ்பிலே சைஸ் 5.3 Inches\nரேசர் கேமரா 8 MP\nகேமரா பிட்டுறேஸ் Auto Focus\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nபேட்டரி சபாஸிட்டி 2300 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 150 hrs\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nபிசினஸ் பிட்டுறேஸ் Email,VOIP Support\nமிசிரோமஸ் கேன்வாஸ் டூயட் ஈ ஏஜி௧௧௧\n2.9/5 (875 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/09/shardha.html", "date_download": "2018-07-16T21:52:06Z", "digest": "sha1:6KWQEAJ5P36R5QF2IBFO266PX5O27MYO", "length": 11597, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: 'Shardha Cropchem' IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nசந்தை காளையின் பிடியில் இருக்கும் போது அந்த சூழ்நிலையை IPO வெளியிடும் நிறுவனங்களும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் தற்போதும் அடுத்தடுத்து IPO வெளிவர ஆரம்பித்துள்ளன.\nகடந்த வாரம் Snowman IPOவைப் பற்றிய எமது கருத்துக்களைப் பகிர்ந்து இருந்தோம். அதனையடுத்து Shardha Cropchem என்ற நிறுவனம் IPOவாக செப்டெம்பர் 5ல் வெளிவர இருக்கிறது.\nShardha Cropchem நிறுவனம் விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வேதிப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிக்கலவைகளின் கண்டுபிடிப்புகளுக்கான உரிமம் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.\nதற்போது IPOவில் பங்கு விலை 145 முதல் 156 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையில் P/E மதிப்பு 12 என்ற அளவிற்கு வருகிது. இது துறை சராசரியான 25க்கும் கீழே இருப்பதால் நல்ல மதிப்பீடலிலே உள்ளது.\nபொதுவாக IPO என்றவுடன் உடனடி அதிக லாபம் என்று வருபவர்கள் அதிகம். அதாவது லிஸ்ட் செய்யப்பட உடனே 5௦% வரை லாபம் எதிர்பார்ப்பார்கள்.\nஆனால் இந்த பங்கில் அந்த அளவு அதிகமாக எதிர்பார்க்க முடியமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். ஆனால் 10~20% வரை லாபம் எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.\n2010களில் 30% அளவு அதிகரித்து வந்த இந்த நிறுவனத்தின் வியாபாரம் கடந்த இரண்டு வருடங்களாக ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. wonderla, snowman போன்று போட்டி இல்லாத துறையாகவும் இது இல்லை. நிறைய நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் நிலையான இடத��தைப் பிடித்துள்ளன.\nஅடுத்து, இந்தியாவில் விவசாய வேதித்துறையானது மற்ற துறைகளைக் காட்டிலும் 9% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. இது மற்ற துறைகளைக் காட்டிலும் குறைவானதே.\nநிறுவன உரிமையாளர்களும் தங்களது பங்கை DILUTE பண்ணுவதற்காகத் தான் பங்குச்சந்தைக்கு வருகிறார்கள். வியாபர விரிவாக்கதிற்காக அல்ல என்பதையும் கவனிக்க.\nஅதனால், மதிப்பீட்டில் பங்கு மலிவாக கிடைக்கிறது. அதே நேரத்தில் வளர்ச்சியில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்று சொல்லலாம்.\n10 முதல் 20% வரை உடனடி லாபம் எதிர்பார்ப்பவர்கள் IPOவை வாங்கலாம். பங்கு லிஸ்ட் மதிப்பில் இருந்து கீழே போவதற்கு அவ்வளவு வாய்ப்புகள் இல்லை.\nஅதிக அளவில் லாட் வாங்குவதற்கு பதிலாக ஒரு லாட்டை மட்டும் வாங்குவது போதுமானது என்று பரிந்துரை செய்கிறோம். ஒரு லாட் என்பது 90 பங்குகளைக் கொண்டது.\nSnowman IPOவில் முடங்கி கிடக்கும் பணம் செப்டெம்பர் 8ல் தருவார்கள் என்று சொல்கிறார்கள். அதனால் அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎமது அடுத்த போர்ட்போலியோ செப்டெம்பர் 15ல் வெளிவருகிறது. மேலும் விவரங்களை இங்கு அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nஎஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=260227", "date_download": "2018-07-16T21:50:02Z", "digest": "sha1:W456Q7JZ46V66VWT3S5QBBZJW3A5QEBV", "length": 9098, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பாவங்கள், பிணிகளை நீக்கும் விரத வழிபாடு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபாவங்கள், பிணிகளை நீக்கும் விரத வழிபாடு\nபாவத்தினால் உண்டான பிணியை தலைதூக்கவிடாமல் செய்வதற்கு நோன்பு முறைகள் பலவற்றை தந்திருக்கிறது ஹிந்து தர்ம சாஸ்திரங்கள்.\nநாள், திதி, நட்சத்திரம் முதலானவற்றை மையமாக வைத்து, கிருத்திகை, ஏகாதசி, சஷ்டி என்பன போன்ற விரதங்களை பரிந்துரைத்தது.\nஉணவுக் கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி வழிபட, பாவம் அகலும். சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு விரதமே வேள்விக்குச் சமம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி நோன்பு, காரடையான் நோன்பு, துளசி பூஜை, பஞ்சாட்சர ஜபம் முதலான விரதங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவங்களைத் துடைக்க வல்லது.\nபிணியின் உச்சகட்டம் தான் பாவத்தின் அடையாளம். தற்கால சூழலில், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் ஏராளம். பாவம் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் நோயைக் கொண்டு பாவத்தை அறிய முடியும்.\nஇதனால் தான், பன்னிரண்டு மாதத்தில் உள்ள விரதங்களை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரங்கள். தினமும் நீராடி, கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால் போதுமா இதில் மன நிறைவு ஏற்படலாம். பாவம் போகாது. இதற்கு விரதங்களே வழிகாட்டுகின்றன.\nவிரதங்கள் அனைத்துமே புராணங்களில் உண்டு. விரதம் இருந்து தான் கணவனை மீட்டாள் சாவித்திரி. விரதம் மேற்கொண்டு தான் ஆதிசங்கரரைப் பெற்றெடுத்தனர் அவரின் பெற்றோர். விரத பலனாக குந்திதேவிக்கு குழந்தைகள் கிடைத்தனர். ராமரைப் பிரிந்த சீதை, அசோகவனத்தில் விரதமிருந்ததால் ராமருடன் சேர்ந்தாள். தவம் இருந்தே ஈசனை அடைந்தாள் பார்வதிதேவி.\nவேதக் கல்வியால் கிடைக்கும் அத்தனை வளமும் நலனும் விரதத்தால் கிடைக்கும் என்கிறது புராணம். தை மாத சூரிய வழிபாடு, மாசி சந்திர வழிபாடு, பங்குனி ராம நவமி, சித்திரை சித்ரபுத்திர வழிபாடு, வைகாசியில் வைகாசி விசாகம். என பண்டிகையும் விரதமுமாக கலந்து தருகிறது புராணம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2018/01/06/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:11:37Z", "digest": "sha1:UOESCCOPCGHAJ4WJAM4HGK52ZOFBUEJ5", "length": 10032, "nlines": 91, "source_domain": "appamonline.com", "title": "நங்கூரமான விசுவாசம் – Antantulla Appam Ministries", "raw_content": "\n“அந்த நம்பிக்கை (விசுவாசம்) நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான, ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” (எபி. 6:19).\nவேதத்திலே அடுத்த விசுவாசம், “நங்கூரமான விசுவாசம்” அது. கிறிஸ்துவிலே உங்களுடைய இருதயத்தை இணைத்துவிடுகிறது. அப்பொழுது எவ்வளவு புயலடித்தாலும், வாழ்க்கை கொந்தளித்தாலும், நீங்கள் அசைக்கப்படுவதில்லை. பதறுவதில்லை, கலங்குவதில்லை. “விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16).\nஉலகம் என்னும் கடலில், வாழ்க்கை என்கிற படகில், இருள் சூழ, துன்பம் துயரம் என்கிற அலைகள் மோத, எப்பொழுது விடிவுகாலம் வருமோ என்று ஏங்குகிறவர்கள் ஏராளம் பேர். ஆனால் நான்கு நங்கூரங்களைப் போட்டு, வாழ்க்கையில் வீசும் புயல்களிலிருந்தும், கொந்தளி��்புகளிலிருந்தும், தப்பும் வழியை அறியாதிருக்கிறார்கள்.\nஅப். பவுலுடன் 276 பேர், கப்பல் பயணத்தை மேற்கொண்டார்கள். அந்த கப்பல் இஸ்ரவேல் தேசத்திலிருந்து ரோமாபுரியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. அந்த கப்பலிலே மாலுமிகளிருந்தார்கள். நூற்றுக்கு அதிபதிகளிருந்தார்கள். ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நிற்கவேண்டிய, அப். பவுலும் இருந்தார். அப்பொழுது திடீரென்று “யூரோக்கிலிதோன்,” என்ற கடுங்காற்று கப்பலின்மேல் மோதியது. அடைமழை பெய்தது. புயல் வீசினது. கடல் கொந்தளித்தது. பதினான்கு நாட்களாக புயல் ஓயாமல் வீசிக்கொண்டிருந்தது.\nஅப்போது மாலுமி, கப்பலின் பின்னணியத்திலிருந்து, நான்கு நங்கூரங்களைப் போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்று காத்துக்கொண்டிருந்தார் (அப். 27:29). இயேசுவைத் தவிர, வேறு யார்மேலும் நீங்கள், நம்பிக்கையான நங்கூரத்தைப் போடவே முடியாது. அவர்தான் வீசுகிற புயலையும், கொந்தளிக்கிற கடலையும், அதட்டி அமரப்பண்ணுகிறவர். “அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்” (சங். 33:9).\nஉங்களுடைய முழு நம்பிக்கையும், கிறிஸ்துவின்மேல் வைத்திருப்பீர்களானால், நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. புயல் வீசும்போது, ஜெபம்பண்ணி மன்றாட்டின் ஆழத்துக்குள் சென்று, விசுவாச அறிக்கை செய்து, கர்த்தரை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).\nதமிழ் நாட்டிலே, மூன்று வகையான பிடிகளைக் குறித்து சொல்லுவார்கள். 1) பூனை பிடி, 2) குரங்குபிடி, 3) உடும்பு பிடி. பூனை பிடி என்பது, தாய் பூனை தன் குட்டியை வாயிலே கவ்விப்பிடிப்பதாகும். அடுத்தது, குரங்கு பிடி. இதிலே தாய் குட்டியைப் பிடிக்காது. குட்டி தான், தாயை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளும். மூன்றாவதாக, உடும்பு பிடி. இதன் பிடி மிகவும் உறுதியாயிருக்கும். எத்தனைபேர் கட்டியிழுத்தாலும், அது பிடியை விடவே விடாது.\nஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு, நான்காவது இன்னொரு பிடி உண்டு. அது விசுவாசத்தினாலே, வருகிற நங்கூர பிடி. அது பாறையான கிறிஸ்துவிலே கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுவதாகும். தாவீது எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக���கொண்டார். இப்பொழுதும் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை என்று சொன்னார் (சங். 39:7). அப்படியே, நீங்களும் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.\nநினைவிற்கு:- “இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” (1 தீமோத். 1:19).\n – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – Part – 3 [Characteristics of Faith] | விசுவாசத்தினுடைய ஐந்து குணாதிசயங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2008/08/blog-post_13.html", "date_download": "2018-07-16T21:54:07Z", "digest": "sha1:SW7KM7QVI57A5ARG36E6WUM7CAZQBZZT", "length": 18677, "nlines": 184, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: ஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா!", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா\nஇந்தியா கொஞ்சம் மண்டை காய்ந்த நாடு. எதற்கெடுத்தாலும் குற்றம் பார்த்து, கொணஷ்டை சொல்லும் நாடு. மூளையை அது வீணாக செலவழிக்கிறது தத்துவம் தத்துவமென்று மண்டை காய்ந்து போனதால்தான் \"பக்தி\" இயக்கமே அங்கு தோன்றியிருக்குமோ தத்துவம் தத்துவமென்று மண்டை காய்ந்து போனதால்தான் \"பக்தி\" இயக்கமே அங்கு தோன்றியிருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது இதனால்தான் ஆன்மீக உலகில் புரட்சி வீரராக வந்த சுவாமி விவேகாநந்தர் ஒவ்வொரு இந்தியனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றார். ஆன்மீகம் கோயிலுக்குப் போவதில் மட்டுமில்லை. \"ஊனுடம்பு ஆலயம்\" எனும் திருமூலர் சொல்லுக்கிணங்க ஊனுடம்பைப் பேண வேண்டிய கடமை இருக்கிறது. ஓடி விளையாடி போல் வால்ட் தாவவில்லையெனினும் கொஞ்சம் யோகாவாவது செய்யலாம். இந்தியாவை ஏழை நாடு என்பதெல்லாம் பொய். இந்திய மனிதர்களின் ஊளச்சதையின் கொழுப்பை மட்டும் எடுத்தால் உலகத்திற்கு 10 ஆண்டுகள் உணவு தயாரிக்கலாம் ;-)\n என்றான் பாரதி. குழந்தைகளுக்கு ஓடி விளையாடக்கூட இடமில்லாத அபார்ட்மெண்டில் வாழ்கிறோம் பாதிப்பேர். சாப்பிட்ட பின் 100 அடியாவது நடக்க வேண்டும் என்கிறது தொல்காப்பியம் (இதெல்லாம் கூட அதிலே இருக்கா என்று கேட்பவர்கள் நச்சினார்க்கினியார் உரை வாசிக்க வேண்டும்). காலற நடக்க சென்னையில் கடற்கரையை விட்டா வேறு இடமில்லை. வெளிநாடுகளின் நகர அமைப்பில் நடை பழகும் விதம் பூங்காக்ககளை நகர மத்தியில் அமைப்பது வழக்கம்.\nசரி, ஓடித்தான் விளையாடவில்லை. மற்றவர்கள் செய்யும் விளையாட்டையாவது காணலாமே அதுவுமில்லை. இந்த அறிவுகெட்ட டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டு ஒரு இளைஞர் சமுதாயமே பாழாய் போவதை நினைத்தால் வயிறு எரிகிறது.\nஏன் உடனே நாம் ஒலிம்பிக் காட்சிகளைக் காண வேண்டும்\n1. ஒலிம்பிக் என்பது சிறந்ததில் சிறந்ததான விளையாட்டுக்களை வைத்து சிறந்ததில் சிறந்ததான விளையாட்டு வீரர்களைத் தருவிக்கும் நிகழ்ச்சி. எனவே உலகத்திறம் என்னவென்று அறிந்து கொள்ள ஒலிம்பிக் பார்க்க வேண்டும்\n2. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அனைத்துமே மனிதனை தேவனாக்கும் முயற்சி. ஆச்சர்யப்படாதீர்கள். மனிதச் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது, பஞ்ச பூதச்செயல்களே. ஒலிம்பிக் என்பது இந்த பஞ்சபூதச்செயற்பாடுகளுக்கு சவால் விடும் நிகழ்வு. நீரில் இவ்வளவு வேகமாக நீந்த முடியுமா தூரத்தே இருக்கும் கருப்புப்புள்ளியைப் பார்த்து அம்பு ஏவ முடியுமா தூரத்தே இருக்கும் கருப்புப்புள்ளியைப் பார்த்து அம்பு ஏவ முடியுமா யானை தூக்க வேண்டிய சுமையை மனித உடம்பால் தூக்க முடியுமா யானை தூக்க வேண்டிய சுமையை மனித உடம்பால் தூக்க முடியுமா உடம்பை ரப்பர் போல் வளைத்து விண்ணில் பறக்க முடியுமா உடம்பை ரப்பர் போல் வளைத்து விண்ணில் பறக்க முடியுமா (சில நொடிகளேனும்). இப்படி எந்த விளையாட்டை எடுத்தாலும் அது ஐம்பூதங்களுக்குச் சவாலாக அமைகிறது.\nநமது சமயங்கள் என்ன சொல்லுகின்றன தேவர்களுக்கு இந்த ஐம்பூதக்கட்டுப்பாடு இல்லை என வைகுந்தத்தில் எல்லாமே அப்பிராகிருத திவ்ய மங்கள விக்ரகமாக இருக்குமாம். ஆக, அங்கு ஐம்பூதங்களின் வேலை நடக்காது என்று தெரிகிறது. இப்புவியில் ஓர் சொர்க்கத்தை உருவாக்கும் முயற்சியே ஒலிம்பிக். எனவே இந்த அதிசயத்தைக் கண்ணாறக் காண வேண்டாமா\n3. மனிதன் முன்னேறக் கனவு வேண்டும். இவ்வருட ஒலிம்பிக் தீம் \"ஓருலகு ஓர் கனவு\" என்பது. குழந்தைகளுக்கு கனவை வளர்க்க ஒலிம்பிக் காட்டுங்கள்.\n4. ஒலிம்பிக் பணிவைக் கற்றுத்தருகிறது. நாம்தான் சிறந்த வீரன் என்று அங்கு போனால் நமக்கும் மிஞ்சும் ஒருவன் இருப்பான். அது பணிவைச் சொல்லித்தருகிறது.\n5. உலகம் பல்வேறு மனித இனங்களைக் கொண்டது. ஒவ்வொரு இனத்திற்கும் சில சாமர்த்தியங்களுண்டு. அதையறிய ஒலிம்பிக் உதவுகிறது.\n6. சித்தி போன்ற வெட்டி சீரியல��களைப் பார்ப்பதற்குப் பதில் ஒலிம்பிக் பார்ப்பது ஆயிரம் மடங்கு மேல்\n//இந்தியாவை ஏழை நாடு என்பதெல்லாம் பொய். இந்திய மனிதர்களின் ஊளச்சதையின் கொழுப்பை மட்டும் எடுத்தால் உலகத்திற்கு 10 ஆண்டுகள் உணவு தயாரிக்கலாம் ;-)//\nவறுமை மிகுந்த ஆப்பிரிக்காவில் கூட தலைவர்களைப் பார்த்தால் தடிதடியாகத்தான் இருக்கிறார்கள். இது நாட்டுப் பிரச்சினையல்ல. வர்க்கப் பிரச்சினை.\n//காலற நடக்க சென்னையில் கடற்கரையை விட்டா வேறு இடமில்லை. வெளிநாடுகளின் நகர அமைப்பில் நடை பழகும் விதம் பூங்காக்ககளை நகர மத்தியில் அமைப்பது வழக்கம்.//\nசென்னையில் திநகரில் இரண்டு அழகிய பூங்காக்கள் இருக்கின்றன. அதில் ஏராளமான பேர் காலையில் நடக்கிறார்கள். சில கல்லூரி வளாகங்களும் நடப்பதற்கு மட்டும் காலை வேளைகளில் திறந்து விடப்படுவது போல்தான் இருக்கிறது. இந்தியர்களுக்கு - குறிப்பாக நடுத்தர/மேல்நடுத்தர வர்க்கத்தினருக்கு உடற்பயிற்சி பற்றிய அறிவு மேம்படத் தொடங்கியிருக்கிறது.\nஇந்தியா விளையாட்டுக்களில் பின் தங்கி இருப்பதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் இருந்தாலும் அரசாங்க அக்கறை அப்பக்கத்தில் முழுமையாகத் திரும்பாததே முக்கிய காரணம் என நினைக்கிறேன். அமெரிக்காவில் இந்த முயற்சி தனியாரில் தொடங்கி அரசாங்கத்தில் முடிகிறது (boottom up). சீனாவில் இம்முயற்சி அரசாங்கத்தில் தொடங்கி தனியாரில் முடிகிறது (top down). சீனாவின் மாதிரியே இந்தியாவிற்கு ஏற்றது.\nஇந்தியாவின் இந்த முதல் தங்கப் பதக்கம் அரசாங்கத்தாரின் விழிகளைத் திறந்து விடும் என எதிர்பார்ப்போம்.\nஉடல்வாகு என்பதை ஒத்துக் கொண்டாலும், இந்தியாவில் பெரும்பாலான மத்திம குடும்பங்களில் உடற்பயிற்சி என்பதே கிடையாது. யோகாசனம் என்பது இந்தியக்கலைதானே அது ஏன் இந்தியாவை விட ஜெர்மனியில் பிரபலமாக இருக்கிறது\nவெற்றிமகள் சுட்டும் சிந்தனைகள் இன்னும் நாம் கடக்கவேண்டிய தூரத்தைக் காட்டுவனவாக அமைகின்றன. பெண் விடுதலை என்பது இன்னும் நடைமுறைக்கு வாராத ஒன்றாக இந்தியாவில் உள்ளது. இது ஆண்களிடமிருந்து பெறும் விடுதலை மட்டுமன்று, பெண் தானாகப் போட்டுக்கொண்டிருக்கும் தளைகளிலிருந்தும் விடுதலை பெறவேண்டும். ஒலிம்பிக் வெற்றி நாடுகள் அனைத்திலும் பெண்கள் முதலில் தங்களது உடல் சார்ந்த தளைகளிலிருந்து விடுபட்டு இருப்பத�� தெளிவாகத் தெரிகிறது.\nஎன்று ஒரு பெண் இந்தியாவில் தைர்யமாக இரவில் நடமாடமுடிகிறதோ அன்றே இந்தியா முன்னேறிய நாடு என அறிய வேண்டும். இடைப்பட்ட பொழுதில் பெண்கள் தற்காப்புப் பயிற்சிகளில் திறமை பெற்று நடமாட ஆரம்பிக்க வேண்டும்.\nஇது குறித்த பல சுவாரசியமான சிந்தனைகள் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் எனும் தலைப்பில் உள்ளன.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு\nஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010/11/blog-post_4485.html", "date_download": "2018-07-16T22:18:32Z", "digest": "sha1:HIWQL22DDPIA2X7Q6ZZSJYXIHWRTGV2W", "length": 9071, "nlines": 264, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: சுதந்திரம்”கண்காட்சி குறித்து அமைச்சா; கெஹலிய!", "raw_content": "\nசுதந்திரம்”கண்காட்சி குறித்து அமைச்சா; கெஹலிய\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணம் மற்றம் பிறந்த தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்படும் கண்காட்சி அந்த சொல்லுக்கே புது அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தொpவித்தார்.\nஇந்தக் கண்காட்சி கடந்தகாலம் நிகழ்காலம் மற்றம் எதிர்காலம் ஆகிய மூன்றையூம் உள்ளடக்கயதாகவே இருக்கம் என்றும் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரம் என்ற புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சி தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை ஊடகவியலாளா;களுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்தக் கண்காட்சி எல்லை கடந்த ஒரு கண்காட்சியாக இருக்கும் என்றும் இதனூடாக நாட்டு மக்களுக்கு பல தரப்பட்ட விடயங்கள் குறித்து அறியக் கிடைப்பதுடன் புது அனுபவங்களையூம் ஏற்படத்தும் என்றார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவூள்ளது.\nநாளை மறுதினமான 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவூள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவூ 10 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.\nஇக்கண்காட்சியின் அங்க��ரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.\nஅடுத்து வரும் நாட்களில் பிரதமா; டி.எம்.ஜயரத்ன அமைச்சா;களான மைத்திhpபால சிறிசேன பஸில் ராஜபக்ஷ ஆகியோர்; பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.\nசிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் ‘சுதந்திரம்’ கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவூம் அனுபவிக்கவூம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவூள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத...\nதேசிய அடையாள அட்டைகளை வீட்டு முகவரிக்கே அனுப்ப நடவ...\nபொருட்களை மீள பெற உதவும்படி கோரிக்கை\nசுதந்திரம்”கண்காட்சி குறித்து அமைச்சா; கெஹலிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-16T22:22:43Z", "digest": "sha1:HCQO3RHYA6X3WXXTVJTVS423SCXQVUON", "length": 15351, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவி மிதுன்ஜா, உக்கிளாங்குள வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு….\nவவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன் போராட்டம்(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இந்திய அரசின் உதவியுடன் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ( படங்கள் இணைப்பு)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் மேலும் 8 பேர் கைது..\nவவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்களவர்கள் குடியேற்றப்படுவதை நிறுத்த மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்\nமுல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் மீட்பு…\nவவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.”\nவன்னியிலுள்ள வறிய மாணவர்களுக்கான ஈருருளி வண்டிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் கிளர்ச்சிகளை இனமுரண்பாடாக மாற்றிய பொறுப்பு அமிர்தலிங்கத்தையே சாரும்…\nதென்னிலங்கை மக்களுக்கு எதிராக பிரபாகரனால், கிளர்ச்சிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓட்டுசுட்டான் தனியார் காணியை ஆக்கிரமித்த புத்தர்கள்- அழைப்பு விடுத்த மனித உரிமை ஆணைக்குழு…\nஓட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா சிறைச்சாலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nவவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறி சபாரத்தினம் – போராளிகள் – பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா வளாகத்தில் புத்தர் சிலை விவகாரம் – சமரசப் பேச்சுக்களால் சுமுக நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா நகரசபை ஆட்சி அமைப்பின்போது நடைபெற்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை\nதேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார், வவுனியா, யாழ்ப்பாணப் பிரதேசங்களில் கடையடைப்பு போராட்டம்…\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகசாதனை வீரனின் சமாதானத்திற்கான மரதன் ஓட்டம் கிளிநொச்சியில்….\nகனடாவில் வசித்து வருகின்ற வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட உலக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேயாகும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் – கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் போராட்டங்கள்…\nஇலங்கையின் 70ஆவது ���ுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு...\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/31867-2016-11-23-16-08-32", "date_download": "2018-07-16T22:03:43Z", "digest": "sha1:GKMUJDIGV463KKC6JIPNTYOFREV7EB62", "length": 36500, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "தமிழகத்தின் முதல் கற்றளியை நான் கண்ட விதம்….", "raw_content": "\nசிந்து நாகரீக கலை வரலாறு\nஅசீரிய நாகரீகம் (கி.மு. 3000 - 935)\nஉபேயத் காலகட்டம் கி.மு. 6500 - 3800 மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம் கி.மு. 3100 – 2900 (தொடக்க காலம்)\nஅக்கேடிய நாகரீகம் (கி.மு. 2334 – 2218)\nசுமேர் - அக்கேடிய புத்தெழுச்சி காலகட்டம் (கி.மு. 2047 – 1750)\nமெசிலிம் காலகட்டம் கி.மு. 2900 - 2334 (முதல் நிலைமாற்ற காலகட்டம்)\nபாபிலோனிய நாகரீகம் (கி.மு. 1820 - 539)\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிரு��்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2016\nதமிழகத்தின் முதல் கற்றளியை நான் கண்ட விதம்….\nஇந்த தலைப்பில் கற்றளி என்கிற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும், பல்லவர்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கும் இந்த வார்த்தை மிகப் பரிச்சயமாண ஒன்று. சதுரமாக அறுத்த கற்களைக் கொண்டு கட்டும் கற்கோயில்களுக்கு கற்றளி என்று பெயர்.\nதமிழகத்தின் முதல் கற்றளி கோயிலை - அதாவது முதன் முதலாக பெரிய பெரிய பாறைக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கட்டிய கோயில் – குறித்த தெரிந்து கொண்ட நான் அதை தேடிப் போன பயணக் கதையைத்தான் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். கதையா அப்ப நல்ல சுவாரசிய சங்கதியெல்லாம் இருக்கும்தானே என்றெல்லாம் பேராசை பட்டுத் தொலைக்காதீர்கள். தமிழக வரலாற்றின் மிக முக்கிய மைல் கல்லான ஒரு வரலாற்றுச் சின்னம் எப்படி நாதியற்றுக் கிடக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் - எனது அதைத் தேடிய பயணம்.\nஇந்தத் தேடல் பயணம் பத்து, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் ஆண்டு முடிவின்போதான மே மாத விடுமுறையில் அந்தப் பயணத்தை எனது நண்பன் ஒருவனுடன் தொடங்கினேன். பயணம் என்றால் மிக நீண்ட பயணமெல்லாம் இல்லை. தாம்பரத்தில் பேருந்தைப் பிடித்து காஞ்சிபுரத்தில் போய் இறங்கியதைத்தான் அப்படி கொஞ்சம் ‘பில்டப்பாக’ சொன்னேன். என்னுடன் வந்த நண்பனுக்கு வரலாறு, கோயில் கட்டிடக் கலை குறித்த சங்கதியெல்லா��் தெரியாத விசயங்கள். நான் கூப்பிட்டதற்காக என்னுடன் வந்தான். அன்றைய தினம் முழுவதும் என்னுடன் மே மாத வெயிலில் மனித கருவாடாக வேண்டும் என்பது அன்றைய அவனுடைய இராசி பலனாக இருந்திருக்க வேண்டும்.\nதமிழகத்தின் முதல் கற்றளி, கூரம் என்கிற ஊரில் இருக்கிறது என்பதையும் அது காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் போகும் பிரதான சாலையில் கொஞ்சம் உள் வாங்கி இருக்கும் சிறிய கிராமம் என்பதையும், மா.இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ என்ற வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகத்தின் மூலம்தான் அறிந்து கொண்டிருந்தேன். அது ஒரு சிறிய சிவன் கோயில் என்பதையும் இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் என்ன அங்க அடையாளங்கள் வேண்டும்\nகாஞ்சிபுரத்தில் போய் இறங்கிவிட்டோம். அப்போதெல்லாம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் டீக் கடைகளும், ஆட்டோ ஓட்டுனர்களும்தானே GPRS சேவையைத் தருபவர்கள். எங்களுக்கு வேண்டிய தகவலைப் பெற ஒரு டீக் கடையில் டீயை வாங்கியபடி கூரம் கிராமத்திற்கான பேருந்து குறித்த தகவலைக் கேட்டோம்.\nஇன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் தம்பி. ஒரே பஸ்சுதான். காலையில் ஒரு வாட்டி ஊருக்குள்ள போகும். அதோட சாயங்காலம் ஊருக்குள்ள போகும் என்றார். அடக் கொடுமையே அப்ப காலையில் ஊருக்குள் போனால் அத்தோடு சாயங்காலம்தான் வெளியே வர முடியுமா அப்ப காலையில் ஊருக்குள் போனால் அத்தோடு சாயங்காலம்தான் வெளியே வர முடியுமா கூரம் சிவன் கோயிலோடு சேர்த்து காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்ப்பது என்பது எனது அன்றைய திட்டம். இவர் சொல்வதைப் பார்த்தால் கூரம் கிராமத்திலேயே ஒருநாள் கழிந்துவிடுமே. சரி தமிழகத்தின் முதல் கற்றளிக்காக ஒரு முழு நாளை ஒதுக்கினால்தான் என்ன என்கிற முடிவுடன் இரண்டு மணி நேரத்தை காஞ்சி வரதராஜ (பெரிய) பெருமாள் கோயிலில் கழித்துவிட்டு கூரம் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.\nஊரைச் சுற்றியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிதான். பெரிய ஆலமரத்தடியை ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டில் டீக் கடை. அதுதான் கூரம் பேருந்து நிறுத்தம். ஊருக்குள் இறங்கியது எங்களுடன் சேர்த்து மூன்று நான்கு பேர்தான். நாங்கள் இறங்கும்போது கண்டக்டர், \"இன்னும் அரமணி நேரம் பஸ்சு ஊர்க்காரங்களுக்காக நிக்கும். அதுக்குள்ள திரும்பி வந்துருவீங்களா. இல்ல சாயங்காலம்தான் பஸ்சு வரும்\" என்றார். தமிழகத்தின் முதல் கற்றளியை அரைமணி நேரத்தில் பார்த்துவிட்டு வருவதாவது ஆனால் கண்டக்டருக்கு ஏற்கனவே அந்த கூரம் சிவன் கோயிலைத் தேடி வந்தவர்களைப் பார்த்த அனுபவம் இருந்திருக்கிறது என்பதை அடுத்த அரைமணி நேரம் கழித்துத்தான் நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.\nஅந்த ஆலமரத்தடி டீக் கடைக்கு அருகில் ஊருக்குள் செல்லும் பாதை. ஒற்றையடிப் பாதையாக இருக்கும்போல என்று கற்பனை செய்ய வேண்டாம். நல்ல பெரிய பாதை, இரண்டு வாகனங்கள் அருகருகே செல்லக் கூடிய அளவிற்கான பாதை. தேர் ஓடும் பாதை அப்படித்தானே இருக்கும். இராசமாணிக்கனாரின் எழுத்துக்களில் வருணிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கற்றளியை நேரில் காணப் போகிறோம் என்கிற ஆர்வத்துடன் ஊருக்குள் சென்றோம். ஊருக்குள் இருந்தவர்கள் எல்லாம் உடனே எங்களை பப்பரக்கா என்று வேடிக்கை பார்த்திருப்பார்களாக்கும் என்று அடுத்த கற்பனைக்கு செல்ல உங்களுக்கு நான் அனுமதி தரப் போவதில்லை. காரணம் அப்படியெல்லாம் நடக்கவேயில்லையே\nஊரின் மையத்தில் ஒரு மிகப் பெரிய திருமால் கோயில் (திருமால் கோயில் என்றுதான் கவனம்). விஜயநகர மற்றும் நாயக்கர் கால கோயில் கட்டிக் கலையில் கட்டப்பட்ட கோயில் அது. கோயில்களின் கட்டிக் கலையை வைத்தே அதன் காலத்தையும், அது எந்த பேரரசு காலத்திய கட்டிக் கலை என்பதையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு கோயில் கட்டிடக் கலையிலும் வரலாற்றிலும் பரிச்சயம் உண்டு. கோயில்களில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்களின் அமைப்பைக் கொண்டு (அதாவது அது தமிழியா, வட்டெழுத்தா, பிராகிருதமா) அந்த கோயில் கட்டப்பட்ட உத்தேச காலகட்டத்தை அறிந்து கொள்ளும் பரிச்சயமும் உண்டு. (இந்த பயிற்சிக்கு எனக்கு உதவியவைகள் நடன காசிநாதன் போன்ற வரலாற்று அறிஞர்களின் புத்தகங்கள்). நிச்சயமாக அது நான் தேடிவந்த கோயில் கிடையாது. அந்த கோயிலுக்கு வெளியே இரண்டு நீண்ட பெரிய தெரு. தெருவின் இரண்டு பக்கங்களும் வீடுகள். அவ்வளவுதான் மொத்த ஊரும்.\nவேறு கோயில் இருப்பதற்கான எந்த புற அடையாளத்தையும் காணவில்லை. அந்த பெரிய கோயில் அருகில் இருந்த ஒருவரைக் கேட்டேன். இங்க சிவன் கோயில் ஒன்னு இருக்கு. அதுக்கு எப்படி போகணும் என்று. இதுதான் தம்பி அந்தக் கோயில் என்று பதில் வந்தது. இது என்னடா சோதனை. தவறான ஊருக்கு வந்துவிட்டோமா அல்லது இராசமாணிக்கனார் தவறாக ஏதும் குறிப்பிட்டுவிட்டாரா. நிச்சயமாக இராசமாணிக்கனார் தவறாகக் குறிப்பிட வாய்ப்பே இல்லை. நான்தான் தவறான இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்கிற நினைப்போடு, கண்ணில் பட்ட மேலும் இருவரைக் கேட்டோம். அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'சின்ன சிவன் கோயிலுங்க அது' என்று அங்க அடையாளமெல்லாம் சொல்லி, எங்களுக்குத் தெரிஞ்சு அப்படி சின்ன கோயிலெல்லாம் இங்க இல்லயே என்று பதில் வந்தது.\nகூட வந்த நண்பன், \"மச்சி கிளம்பு... நாம தப்பான ஊருக்கு வந்துட்டோம் போல. பஸ்சு நின்னுகுட்டுத்தான் இருக்கும்... வா போயிடலாம். இல்ல சாயங்காலம் வரைக்கும் இங்கதான் கிடக்கனும்\" என்றான். அதுவும் சரிதான். தமிழகத்தின் முதல் கற்றளியை இன்று பார்க்க குடுப்பினை இல்லை போல என்று ஆலமரத்தடி டீக்கடைக்கு செல்லும் பாதையில் ஊரைவிட்டு வெளியே நடையைக் கட்டினோம். ஊருக்கு உள்ளே வரும் அந்தப் பாதையில் இடது புறமாக ஒரு வீடு இருந்தது. ஊருக்குள் வருபவர்களை முதலில் வரவேற்பதைப் போல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படாமல் யாரும் ஊருக்குள் சென்று விட முடியாது என்பதாக இருந்தது அந்த வீடு. வீட்டிற்கு வெளியே கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.\nநண்பன் தாகம் எடுக்கிறது என்று அவர்களிடம் சென்று குடிக்க நீர் கேட்டான். உடனே அந்த அம்மையார் தண்ணீர் கொண்டு வர வீட்டிற்குள் சென்றார். அவருடைய கணவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். நான் தமிழகத்தின் முதல் கற்றளியைப் பற்றியும், அது ஒரு சின்ன சிவன் கோயில் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்லி, \"அந்தக் கோயில் இந்த ஊருலதான் இருக்குன்னே படிச்சேன்... அதான் பாத்துட்டு போகலாம்னு…..ஆனா….எதயும் காணல\" என்றேன். பெரிய கோயிலை சுட்டிக்காட்டி \"இங்க அந்த கோயில் ஒன்னுதான் இருக்கு\" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்த அம்மையார் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்துவிட்டார். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருப்பார் போலும். கணவரிடம், \"ஏன் இந்தா பக்கத்துல ஒரு கோயிலு இருக்கே\" என்றார். அதைக் கேட்டதும் அவரும் \"அட ஆமா தம்பி.. தோ அங்க ஒரு இடிஞ்ச கோயிலு இருக்கு. அது கூட சிவன் கோயிலுதான்\" என்றார்.\nபடக்கென்��ு அவர் சுட்டிக் காட்டிய திசைக்குப் போய் பார்த்தேன். அதேதான். நான் தேடி வந்த அதே அற்புதம்தான். இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்த அதே தமிழகத்தின் முதல் அதிசயம்தான். காலக் கொடுமையே அந்த கோயிலின் நிலையைப் பார்த்தவுடன் தமிழனின் வரலாற்று பிரக்ஞை குறித்து புல்லரித்து விட்டது போங்கள். இந்த அழகில் அது தொல்லியல் துறையின் பராமரிப்பில் வேறு இருப்பதாக அறிவிப்புப் பலகை வேறு. பரமாரிப்பு என்கிற வார்த்தையைக் கிண்டல் செய்வதைப் போலிருந்தது கோயிலின் பராமரிப்பு. அரச மரத்தின் தடினமான வேர் கோயிலின் பிரஸ்தரப் பகுதியையும், பித்தி பகுதியையும் ஊடுருவிச் சென்றிருந்தது. (கோயில் கருவறையை சுற்றியிருக்கும் பகுதியை பித்தி என்பார்கள். பித்திக்கு மேல் பிரஸ்தர பகுதி. கோயிலின் அடியிலிருந்து முடி வரை ஆறு அங்கங்கள் உண்டு. அவை அதிட்டாணம், பித்தி, பிரஸ்தரம், கிரிவரம், கோபுரம் மற்றும் சிகரம். இந்த ஆறு அங்கங்களையும் உள்ளடக்கிய முழு உருவத்தை விமானம் என்பார்கள்.)\nவிமானத்திற்கு முன்பு ஒரு சிறிய முகப்பு மண்டபம். அவ்வளவுதான் அந்தக் கோயிலின் கட்டுமானம். விமானமும் அவ்வளவு பெரியதெல்லாம் இல்லை. முதல் கற்றளி முயற்சி என்பதால் அதன் உருவம் சிறியதாகத்தான் இருந்தது. சுமார் இரு நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் முப்பாட்டான் இந்த கூரம் சிவன் கோயில். பித்திப் பகுதியிலும் அவ்வளவாக கோஷ்ட பஞ்சாச்சரங்கள் இடம் பெற்று இருக்கவில்லை. (கருவறையின் வெளி சுற்றுப் பகுதியில் இருக்கும் புடைப்பு சிற்பங்களையும், அது இருக்கும் அமைப்பையும் பஞ்சாச்சரங்கள் என்பார்கள். இதில் பல வகை உண்டு). கோயில் சிறியதாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தது. மூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போதே அதன் அழகு அள்ளியது. உள்ள போக முடியுமா என்று அவரைக் கேட்டேன். \"போலாம் தம்பி ஆனா சாயங்காலம்தான் அய்யர் வருவார். அவருகிட்டதான் சாவி இருக்கு\" என்றார்.\nபிறகு சாயங்காலம் ஆகும் வரை அங்கேயே இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த அய்யர் நான்கு மணி போல வந்தார். எங்களுக்கு அந்தக் கோயிலை அடையாளம் காட்டியவர், அய்யரிடம் நாங்கள் காலையிலிருந்து இந்தக் கோயிலைப் பார்ப்பதற்காக உட்கார்ந்திருப்பதை அவரிடம் சொன்னார். அப்படிய�� என்று ஆச்சரியத்துடன் ஐய்யர் கேட்டைத் திறந்துவிட்டார். கோயிலின் வளாகத்திற்குள் சென்று திருப்தியாக தமிழகத்தின் முதல் கற்றளியை சுற்றிப் பார்த்தேன். இந்தக் கோயில் கட்டப்பட்டபோது ஊரின் மையத்தில் இருந்திருக்கிறது. இப்போது ஊருக்கு வெளியில் இருக்கிறது. சாயங்காலம் வர வேண்டிய பேருந்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலிருந்ததால், இந்தக் கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமா என்று அய்யரிடம் கேட்டோம். \"தாராளமா இருந்துட்டு போங்க தம்பி\" என்று விட்டு அவர் ஊருக்குள் இருக்கும் பெரிய கோயிலுக்குப் போய்விட்டார்.\nநானும், என் நண்பனும், தமிழகத்தின் முதல் கற்றளிக் கோயிலும் மட்டுமே அங்கே தனித்திருந்தோம். அட அந்த அனுபவம். சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துடன் தனிமையில் இருக்கும் அந்த அனுபவம் அந்த அனுபவம். சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துடன் தனிமையில் இருக்கும் அந்த அனுபவம் மாமல்லபுரம் ஆவணப் படம் எடுக்கும்போது இந்தக் கோயிலையும் அதில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த வருடம் செம்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (பெரியது இல்லை) கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில் குறித்த ஆவணப்படம் எடுக்கலாம் என்று திட்டம். அப்போது இந்த கூரம் சிவன் கோயிலையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று கருதியிருக்கிறேன்.\n(பின் குறிப்பு - சில ஆராய்ச்சியாளர்கள் முழுப் பாறையில் கோயிலாக செதுக்கப்பட்ட கட்டடக் கலையையும் கற்றளி என்று குறிப்பிடுவார்கள்.)\n ந்கைச்சுவை ததும்பும் எழுத்து நடை இரசித்துப் படித்தேன்.. படங்கள் சிலவற்றையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkural.blogspot.com/2015/02/23.html", "date_download": "2018-07-16T21:47:00Z", "digest": "sha1:S33UBVHJN6TJGDBPAUPDNNVXYVGE3OYI", "length": 4786, "nlines": 90, "source_domain": "kirukkural.blogspot.com", "title": "கிறுக்கிறள்: பாகம் -23", "raw_content": "\nகுறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.\nஇங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.\nநீங்க வந்த��� படிக்கிறதுக்கு சந்தோசம்\nநிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்\nஇன்பம் துன்பம் இரண்டும் அடுத்தவர்\nபரிட்சைக்கு பின் பாடம் புகட்டும்\nசொர்க்கம் கிடைக்க வேண்டி வாழ்வை\nபுரிந்த பிரியங்கள் பிரிந்திடின் புரிதலை\nசலனமில்லா உடல் சவம் எனில்\nஎன்ன நடக்குமோ என்ற பயத்தினால்\nதன்னை தகர்க்கும் செயற்கைக்கும் கருப்பொருள்\nகனவை கருக வைத்து குடும்பத்தை\nபசியில்லா உணவும் தோல்வியில்லா வெற்றியும்\nசில்லரை மனிதர்கள் வாங்க முடியாத\nகிறுக்கியது கிறுக்கன் at 8:33 AM\nஅருமையான விடயங்கள் நண்பரே வாழ்த்துகள் நேரமிருப்பின் எமது ஏரியாவுக்கு(ம்) வாருங்கள் நன்றி\nதமிழ் மணம் வாக்கு இட முடிய வில்லையே... நண்பா..\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_7494.html", "date_download": "2018-07-16T21:44:38Z", "digest": "sha1:65MF5YU3D6JBYQQOHGIDHUALLS6J7WMC", "length": 27948, "nlines": 540, "source_domain": "konjumkavithai.blogspot.com", "title": "கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்: இன்றைய காதல் தத்துவம்", "raw_content": "\nபதிவு செய்தவர் மயாதி at 8:15 PM\nஎழுத முடியாதெனச் சொல்லி என்னென்னமோ அட்டகாசமாக எழுதுறீங்களே சாமி\nநல்ல அலசல்.... காதலைப் பற்றி\nஅந்த அர்ச்சிக்கப்படுதல் மனதைத் தொட்டது\nவண்ணம் ரொம்பவே கண்ணை உறுத்துகிறது\n(இறந்து விட்டிருந்த ஒருத்தர் மீது)\n//எழுத முடியாதெனச் சொல்லி என்னென்னமோ அட்டகாசமாக எழுதுறீங்களே சாமி\nநல்ல அலசல்.... காதலைப் பற்றி\nஅந்த அர்ச்சிக்கப்படுதல் மனதைத் தொட்டது\nநான் இப்படத்தானுங்கோ ஏதாவது அலட்டிக்கொண்டு சீ சீ அலசிக்கொண்டுதன் இருப்பன்\n//வண்ணம் ரொம்பவே கண்ணை உறுத்துகிறது கொஞ்ச[சு]ம் கவனிக்கலாமே\nஏனுங்கோ நான் சின்ன பையன் தெரியாத்தனமா ஏதோ தத்துவம் அது இது என்று சொல்ல ..\nவேணாம் விட்டுடுங்க அண்ணா அழுதுடுவன் ,\nஉங்கட அனுபவத்துக்கும் அறிவுக்கும் முன்னால நம்மளால ஏலாது சாமி ..\n(இறந்து விட்டிருந்த ஒருத்தர் மீது)\nஅட நமக்கு இந்த ஐடியா வரலையே\nநமக்கு பொய் சொல்ல வராதுங்கோ..\nஇப்படி ஒரு லேபில் போட்டா,\nஇல்லை இது கவிதைதான் என்று சொல்லுவீங்க எண்டு பார்த்தா கவுத்திட்டேன்களே..\nஅதுக்கென்ன காதலும் கவிதைதானே என.\nகாதலை பற்றி சின்ன நையாண்டி இழையோடியபடி சில விடயங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்.\nஅதுக்கென்ன காதலும் கவிதைதானே என\\\\\nகவிதைகள் அனைத்தும் காதல் அல்ல‌\n\\\\இப்படி ஒரு லேபில் போட்ட��,\nஇல்லை இது கவிதைதான் என்று சொல்லுவீங்க எண்டு பார்த்தா கவுத்திட்டேன்களே..\\\\\nஇது கவிதை தான் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு தகுதியில்லீங்கோ ...\nகாதலை பற்றி சின்ன நையாண்டி இழையோடியபடி சில விடயங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்.\nநன்றி முத்து + ராமன் +லிங்கம் ...\nஎன்னங்க இது காதலைப் பற்றி சும்மா உலரினாலே நல்லத்தான் இருக்கும் போல...\nBlogger நட்புடன் ஜமால் said...\nஅதுக்கென்ன காதலும் கவிதைதானே என\\\\\nகவிதைகள் அனைத்தும் காதல் அல்ல‌\nஅதானே சொன்னன் உங்களுக்கு முன்னால நாங்க தூசு\n\\\\இப்படி ஒரு லேபில் போட்டா,\nஇல்லை இது கவிதைதான் என்று சொல்லுவீங்க எண்டு பார்த்தா கவுத்திட்டேன்களே..\\\\\nஇது கவிதை தான் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு தகுதியில்லீங்கோ//\nஉண்மைய சொல்லுறதுல என்ன இருக்கு நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி தானே...\nநாம் என்று சொன்னது நேர்மையான பதிவாளர்களை ....\nஎன்னது உங்களுக்கு தகுதி இல்லையா \nஅவையடக்கம் கொஞ்சம் ஓவர் அண்ணா ..\nஎவ்வளவு எழுதியும் தீர்வதில்லை காதல் :)\nஎவ்வளவு எழுதியும் தீர்வதில்லை காதல் :)//\nஎன்னங்க இண்டைக்கு பின்னூட்டம் எல்லாமே கவிதையா இருக்கு....\nசெலவு செய்யப்பட்டாலே அது காதல்.\nஅதை நிரப்புவதும் காதல் தான்.\nகாதல் என்பது ஒன்றுதான். வாடகை ஏறும்போது வீடு மாறுவதைப் போலதான். காதல் இடம் மாறிக் கொண்டிருக்கும். இடம் தான் எண்ணிக்கையில் கூடலாம். (சும்மா தமாசு)\nஅதை நிரப்புவதும் காதல் தான்.//\nஜமால் அண்ணா போட்டு தாக்கினது போதாது என்று நீங்க வேற\nஇனிமே இந்த தத்துவம் பேசுற வேலையே வேணாம் பேசாம கவிதை மட்டுமே எழுதலாம் என்று முடிவு எடுத்துட்டன்...\nபதில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு .\nசெலவு செய்யப்பட்டாலே அது காதல்.//\nஅண்ணிக்கு நிறைய செலவழிச்சு இருக்கிங்க போல ....\nகாதல் என்பது ஒன்றுதான். வாடகை ஏறும்போது வீடு மாறுவதைப் போலதான். காதல் இடம் மாறிக் கொண்டிருக்கும். இடம் தான் எண்ணிக்கையில் கூடலாம். (சும்மா//\nநம்மால முடியாது சாமி விட்டுடுங்க ..\nசினிமா படங்களெல்லாம் பார்ப்பது இல்லியா\nஇரண்டு என்னா 8 கூட வரும் ஆனாலும் முதல் காதல் முதலில் பிழிந்த தேங்காய்பால் மாதிரி\nசெத்தவர்க்ளை பற்றி ஒரு காதல் மனதில் இருக்கும்\nசினிமா படங்களெல்லாம் பார்ப்பது இல்லியா////\nஇரண்டு என்னா 8 கூட வரும் ஆனாலும் முதல் காதல் முதலில் பிழிந்த தேங்காய்பால் ///\nவாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3\nஎங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீன...\nபிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி\nவந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nA9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )\nஉங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட...\nபறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றன\nகாதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )\nஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....\nவாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன...\nபரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த ...\nநீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையு...\nஇந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்\nவரம் வாங்கி கவிதை எழுதுபவன்\nகவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.\nதமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல...\nஒரே ஒரு சொல்லில் கவிதை\nகண்ணதாசன் என்ற பெருங் கவி விட்ட வரலாற்றுப் பிழை\nபேய்க் கவிதைகள் (மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியே...\nஇடுகை இல. 01 +101\nநான் இழந்த கருப்பை உலகம்\nஉங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்ப...\nபார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்\nஇரைப்பை நிரம்பும் முன் கருப்பை...\nகவிதையை மாற்றிப் போட்ட படம்\nஅம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...\nசினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்\nஒரு மரண வீடு - நேரடி ஒளிபரப்பு\nஇலங்கையில் ஒரு தமிழனின் சாதனை\nஉங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் கா...\nமீண்டும் மீண்டும் தவறு செய்வோம்\nஉங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்\nஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்க...\nமழை பற்றிய என் பகிர்தல்\nஉங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்\nநுளம்பு சொன்ன காதல் கதை\nஒரு கவிதை பல தலைப்பு\nஇது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )\n பேசுவது உங்கள் காதல் ....\nநான் என்பது மாயை அல்ல \nஎன்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkpt-eee.blogspot.com/2008/", "date_download": "2018-07-16T22:20:36Z", "digest": "sha1:M6KOUUJAAZZG7K2C2Y2EQ76RFRGDE4PA", "length": 10099, "nlines": 212, "source_domain": "mkpt-eee.blogspot.com", "title": "Friends: 2008", "raw_content": "\nசோற்றுக்கு வழி இல்லாத போதும்\nவகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது, ஆள் யார்\nஆறு மாதம் முக்கி முக்க�� படிக்க வேண்டியதை\nஒரே இரவில் எப்படி படித்தோமோ தெரியவில்லை\nஒரே வண்டியில் நான்கு பேர் சென்று\nசறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை\nபல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்\nநட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை\nவகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்\nநாம் கால் வைக்காத இடமில்லை\nவந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர\nஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு\nவிடுமுறை விட்டாலும், வீடு திரும்பவில்லை\nநட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை\nஇப்படியெல்லாம் பழகிய நமக்கு இன்று\nயார் யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை\nஇணை பிரியா இணைய நட்பு \nநவரசமாய் கிடைத்தது - ஒரு\nகிடைத்த உன் நட்பு எனக்கு\nகடவுளுக்கே என் முதல் நன்றி\nகாத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு\nதந்தேன் கவிதையை பரிசாய் உனக்கு\nஇரண்டுமே நம் நட்பினை வெளிப்படுத்த\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nவேண்டும் பனுவல் துணிவு. 1.3.1\nஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம்பெரும்.\nஒழுக்கத்தில் உறுதியானவரையே வள்ளுவர் துறவி என்று அழைக்கிறார். அவ்வாறு உறுதியான ஒழுக்கமுடையோரின் பெருமை என்றும் சான்றோரினால் உயர்வாகப் போற்றப்படும்.\nநம் நட்பு என்றும் பிரியாது\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nயாண்டும் இடும்பை இல. 1.1.4\nவிருப்புவெறுப்பற்ற சமநோக்கு எண்ணமுடையோரைப் பின் பற்றினால் என்றும் துன்பம் இல்லை..\nஇணை பிரியா இணைய நட்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2015/02/65-egg-65_26.html", "date_download": "2018-07-16T21:59:59Z", "digest": "sha1:3TJQBAQI6TQ3R6SPIMFJOIEVLPUNZL3V", "length": 9988, "nlines": 161, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: முட்டை 65 / Egg 65", "raw_content": "\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nசோளமாவு - 2 மேஜைக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nபுட் கலர் - 1/4 தேக்கரண்டி\nதயிர் - 1 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். 10 நிமிடங்களில் முட்டை வெந்து விடும். பிறகு முட்டைகளின் ஓட்டை எடுத்து நான்காக வெட்டி வைக்கவும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.\nஅதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கிழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும்.\nஇருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும் எண்ணெய் உறுஞ்சியவுடன் மல்லித்தழை தூவி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான முட்டை ப்ரை ரெடி.\nபுகைப்படங்கள் அருமை ஆனால் இதெல்லாம் நான் அழகாக சாப்பிடுவேன்.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.\nவாவ்... கில்லர்ஜி அண்ணா சொன்னது போல் ரசிச்சு சாப்பிடலாம்...\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிள���ாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nநெல்லிக்காய் ஜாம் / Amla Jam\nஆப்பிள் சட்னி / Apple Chutney\nசில்லி சப்பாத்தி / Chilli Chapathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/H1B_visa", "date_download": "2018-07-16T22:06:49Z", "digest": "sha1:33BMFKXKMVQLP5UINSAK2R75SUHD624I", "length": 4428, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nவிசா நடைமுறையில் ட்ரம்ப் செய்த அதிரடி மாற்றம்: இந்தியாவுக்குத் திரும்பும் ஏழு லட்சம் இந்தியர்கள்\nஅமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்-1 பி விசா நடைமுறைகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள மாற்றங்களின் காரணமாக, ஏழு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம்...\nஹெச்1பி விசா விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் ஏன் பேசவில்லை: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி\nஹெச்1பி விசா விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பேச்சுவார்த்தையின்போது ஏன் எழுப்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19604?page=6", "date_download": "2018-07-16T22:28:02Z", "digest": "sha1:HHI6SV2V3HN32F372V74OANR3CVBSAB2", "length": 22099, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.\nவிளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குடும்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.\nஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.\nகுறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட கூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.\nதற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.\nஇந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.\nதினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் மறை���்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nபோட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழை ஒழுங்கான இலக்கணத்தில் எழுதுங்கள்\n2nd Test-Day 04: இலங்கை 287 ஓட்டங்கள் முன்னிலை\nபந்தை சேதப்படுத்திய குற்றத்தை சந்திமால் நிராகரிப்புடெஸ்ட் போட்டியின் பின்னர் விசாரணைபந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்த எதிர்ப்புக்கு மத்தியில்...\nஇலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.மேற்கிந்திய...\nமுன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அழைப்பு\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம...\nரஷ்யாவின் 'கோல்' மழையுடன் உலக கிண்ண போட்டி ஆரம்பம்\nபோட்டியை நடாத்தும் ரஷ்யா, பெரும் கோல் மழையுடன் இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு எதிராக வியாழக்கிழமை...\n2nd Test-Day 01: இலங்கை முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்கள்\nசுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென் லூசியாவிலுள்ள குரொஸ் ஐலட் இல் இடம்பெற்று...\nஇன்ப வெள்ளத்தில் வாய் திறக்கும் முன்னாள் விருது வெற்றியாளர்கள்\nகடந்த நான்கு தசாப்த காலமாக நடாத்தப்பட்டுவரும் வருடத்திற்கான ஒப்சவேர்- மொபிடெல் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியானது உலகிலேயே மிகவும் சிறந்த...\n2026 பிபா உலகக் கிண்ணம்: அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்\nஎதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முதற்தடவையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள்...\nஉலக கிண்ண கால்பந்து போட்டியை டூடுலாக கொண்டாடும் கூகுள்\nஉலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்க உள்ள நிலையில் அதனை கூகுள் டூடுலாக கொண்டாடி...\nஇலங்கை கிரிக்ெகட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை கிரிக்ெகட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.முன்னதாக கடந்த 31ம் திகதி நடத்த...\nமுடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்து போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து...\nஉலக கிண்ண கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ம் திகதி வரை நடக்கிறது. உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்...\nகால்பந்தாட்டம் உலக கிண்ண போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்\nசவூதி அரேபியா- ரஷ்யா முதல் போட்டியில் பங்கேற்பு21வது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இன்று ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகிறது.ஆரம்ப விழா...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல��கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/2014/10/", "date_download": "2018-07-16T21:49:48Z", "digest": "sha1:R5MKNEB2OUU4BWBX3OHFESG75TXROWKC", "length": 44771, "nlines": 248, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "October 2014 – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nசளித் தொல்லையில்லா மூலிகை கொசுவிரட்டி\nநமது அடுத்த கண்டுபிடிப் பாளர், மரு.அமுதவல்லி. இவர் கொசு விரட்டி தயாரித்துள்ளார். கொசு விரட்டி யைப் பிறகு பார்க்கலாம். இவர், பள்ளியில் ஆசிரியர் பணி புரிந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர். வள்ளலார் சிந்தனையில் பிடிப்பு கொண்டவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மூலிகை சாகுபடி, ஆராய்ச்சி, இவற்றில் இறங்கி யுள்ளார்.\nஉங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது\nதேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.\nதேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டி��ில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.\nஏழைகளின் ஏடிஎம் – கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா ..\nசகஜமான ஒன்று விவசாயத்துக்கு மட்டுமல்ல. விவசாயிகளின் அவசரக்கால பணத்தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள் தான், அதனால் தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும், இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.\nதமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம்.\nPosted in சுய தொழில்கள்\t| Tagged கால்நடை வளர்ப்பு | Leave a comment\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம்…\nமணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.\n50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.310 Continue reading →\nநம்மில் பலருக்கு, உணவுகள் பற்றியும், உணவுகளின் சிறப்பு பற்றியும், உண்ணும் முறை பற்றியும் தெரியும். இதில் விழிப்புணர்வு வேண்டும். அத்தகைய விழிப்புணர்வும், சத்துணவும் மக்களுக்குக் கிடைத்தால், எங்கும் உடல் நலம் தங்கும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. நாம் உண்ண வேண்டிய உணவின் மொத்த கலோரி சக்தியில், 60 சதவிகிதம் கார்போஹைடிரேட் மூலமும், 30 சதவிகிதம் கொழுப்பு மூலமும் 10 சதவிகிதம் (அல்லது 12) புரதம் மூலமும் இருக்க வேண்டும்.\nஇயற்கை உணவே இனிய உணவு\nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nமனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.\nபோதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர்.\nஇயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. Continue reading →\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nதிராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள் பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.\nவெள்ளை நிறம் கொண்ட காய்களை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.\nஇயற்கை தரும் இளமை வரம் சப்போட்டா பழம்\nஇறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் ஆகும். `சிக்கு’ என்ற பெயர் நம்மில் பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.\nசப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே `சிக்கு’ என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பல தரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தர���ம் பழங்களில் ஒன்றாகும்.\nஇந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இப்போது சப்போட்டாவின் பல்வேறு சுகாதார நலன்கள் பற்றிப் பார்ப்போமா. Continue reading →\nஈரப்பதம் மிகுந்து, கொழுப்பு, புரதசத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, பாஸ்பரஸ், கால்சியம், ஆகிய சத்துக்கள் மிகுந்த முள்ளங்கியின் பூர்வீகம் ஆப்பிரிக்கா.\nகாடுகளில் மானாவாரியாகப் புதைந்துகிடந்த முள்ளங்கியைக் கண்டு, அதன் மகத்துவம் அறிந்து ஆப்பிரிக்கப் பழங்குடிகள்தான் மனிதர்களின் உணவாக மாற்றினர்.\nகுதிரைமுள்ளங்கி, காட்டுமுள்ளங்கி, மலைமுள்ளங்கி என பலவகைகள் உண்டு. நாம் சாப்பிடுவது மலைமுள்ளங்கி. வெண்முள்ளங்கியைவிட மருத்துவ குணம் அதிகமுள்ளது சிவப்பு முள்ளங்கிதான்.\nகோயில் ஆகிறது பரப்பன அக்ரஹாரா சிறை\nஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று நாட்கள் பரப்பன அக்ரஹாரா நெரிசலில் சிக்கித் தவித்தது. நாட்கள் ஆக ஆக கூட்டமும் குறைய ஆரம்பித்துள்ளது.\nஓவர் டு பரப்பன அக்ரஹாரா…\nசைரன் வைத்த காரில் தம்பிதுரை\nஅமைச்சர்கள் பெரும்பாலும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருசிலர் தினமும் காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வருகின்றனர். அமைச்சர்களுக்காக அவர்களது உதவியாளர்கள் பிளாஸ்டிக் சேர்களை எடுத்து வருகிறார்கள். அந்த சேர்களை மரத்தடியில் போட்டு உட்கார்ந்து கொள்பவர்கள், மதியம் வரை பேசியபடியே இருக்கிறார்கள். அங்கேயே மதிய உணவு வருகிறது. மரத்தடியில் அமர்ந்தபடியே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் அங்கிருந்து சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு கிளம்பிவிடுகிறார்கள். மாலை 6 மணி ஆனதும், கொசு அதிகம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். 4-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சைரன் வைத்த காரில் சிறை வளாகத்துக்கு வந்தார். ஜெயலலிதாவை சந்திக்க மனு கொடுத்துவிட்டு நீண்ட நேரம் உள்ளே காத்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவிடம் இருந்து பதில் இல்லை. அதனால் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். மீண்டும் அன்று மாலை 6 மணிக்கு ஜெயிலுக்குள் சென்று திரும்பினார் தம்பிதுரை.\nதிருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க-வினர் சிலர், ‘நாங்க அம்மாவை பார்த்தே ஆகணும்’ என்று செக்போஸ்டில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இப்போ நீங்க போகலைன்னா நாங்க அடிச்சு விரட்ட வேண்டியிருக்கும்’ என்று போலீஸார் எச்சரித்தனர். கடுப்பாகிப்போன அ.தி.மு.க-காரர் ஒருவர், ”வீரப்பன் இல்லாமல் உங்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு. வீரப்பன் இருந்திருந்தா இந்த நேரம் நீங்க அம்மாவை உள்ளே வெச்சுருக்க முடியுமா… அம்மா மட்டும் வெளியில வரட்டும் அப்புறம் நாங்க யாருன்னு காட்டுறோம்’ என்று செக்போஸ்டில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இப்போ நீங்க போகலைன்னா நாங்க அடிச்சு விரட்ட வேண்டியிருக்கும்’ என்று போலீஸார் எச்சரித்தனர். கடுப்பாகிப்போன அ.தி.மு.க-காரர் ஒருவர், ”வீரப்பன் இல்லாமல் உங்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு. வீரப்பன் இருந்திருந்தா இந்த நேரம் நீங்க அம்மாவை உள்ளே வெச்சுருக்க முடியுமா… அம்மா மட்டும் வெளியில வரட்டும் அப்புறம் நாங்க யாருன்னு காட்டுறோம்” என்று கோபப்பட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர், ”வீரப்பனை சுட்டுக் கொன்றதே உங்க அம்மாதானே” என்று கோபப்பட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர், ”வீரப்பனை சுட்டுக் கொன்றதே உங்க அம்மாதானே” என்றதும், அ.தி.மு.க பார்ட்டி கப்சிப் ஆனார். செங்கம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், இளங்கோ, பிரகாஷ், இம்தியாஸ் ஆகியோர் சிறைக்கு எதிரே உட்கார்ந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். குளித்துவிட்டு வந்து, சிறையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.\nமொட்டை போட்ட அதே குழுவினர் மறுநாள் ஒரு தேங்காய் மூட்டையுடன் சிறை செக்போஸ்ட் அருகே வந்தனர். ”அம்மாவை வணங்கி இங்கே தேங்காய் உடைக்கப் போகிறோம்” என்று சொல்லிவிட்டு, ஜெயிலை நோக்கி கும்பிட்டுவிட்டு தேங்காய்களை ரோட்டில் உடைக்க ஆரம்பித்தனர். போலீஸார் பதறியபடி ஓடி வந்து தேங்காய்களைப் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ”தேங்காய் உடைக்கிறதை தடுத்தீங்கன்னா உங்க மண்டையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று சொல்லிவிட்டு, ஜெயிலை நோக்கி கும்பிட்டுவிட்டு தேங்காய்களை ரோட்டில் உடைக்க ஆரம்பித்தனர். போலீஸார் பதறியபடி ஓடி வந்து தேங்காய்களைப் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ”தேங்காய் உடைக்கிறதை தடுத்தீங்கன்னா உங்க மண்டையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அவர்கள் ஆக்ரோஷமாகக் கத்தினார்கள். அதனால் போலீஸார் அமைதியாக… 101 தேங்காய்களையும் ரோட்டில் உடைத்துவிட்டு மீண்டும் அங்கேயே விழுந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.\n‘பெயில் கேட்டு அலைவது வேஸ்ட்\nசிறை வளாகத்துக்கு வெளியே ஜெராக்ஸ் பேப்பர்களோடு சுற்றித் திரிந்த நாகராஜ் என்ற ஜோதிடர், ”அம்மாவுக்கு இந்த தண்டனை கிடைக்க முக்கிய காரணம், அவர் 16.5.2011 அன்று பதவியேற்றதுதான். அந்த நாளும் நேரமும் சரியில்லை. அதனால்தான் இந்த சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. இதை அம்மா பதவியேற்ற மறுநாளே நான் இமெயில் மூலம் கார்டனுக்கு அனுப்பிவிட்டேன். அதற்கான அத்தாட்சிதான் இது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அம்மாவுக்கு 19-ம் தேதிதான் பெயில் கிடைக்கும் என்று கட்டம் சொல்லுது. இவங்க பெயில் கேட்டு அலைவது வேஸ்ட். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பைவிட வேகமாகச் செயல்படுவார். அவர் பிரதமர் ஆகும் நாளும் வெகுதூரத்தில் இல்லை” என்று ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்தது. ஜெயலலிதாவுக்கு ஆருடம் சொன்னவர், ஒருகட்டத்தில் அங்கே வந்தவர்களுக்கும் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.\n‘அப்போ காவிரி… இப்போ சேர்\nசெக்போஸ்ட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள மரத்தடியில் ஒருவர் ‘தமிழ்நாடு புரட்சித்தலைவி பசுமை தமிழகம்’ என்ற ஃப்ளெக்ஸ் கட்டி அதற்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தோம். ”என் பேரு சுந்தரராஜன். தமிழ்நாடு புரட்சித் தலைவி பசுமை தமிழகத்தின் நிறுவனர். காலையில என்னோட ரூம்ல உண்ணாவிரதம் தொடங்கிட்டுதான் கிளம்பினேன். அம்மா வெளியில வரும் வரைக்கும் தொடர் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருக்கேன்” என்றார். சரியாக மதியம் 3 மணிக்கு சுந்தரராஜன், ‘நான் தற்போது யூரின் செல்ல வேண்டியிருப்பதால் இங்கிருந்து கிளம்புகிறேன்’ என்று அறிவித்துவிட்டுப் புறப்பட்டார். திரும்பி வந்தவரின் சேரை காணவில்லை. ”கன்னட வெறிபிடித்தவர்கள் காவிரியையும் விடவில்லை. எங்க அம்மாவையும் விடவில்லை. இப்போ என்னோட சேரையும் விடவில்லை” என்று கத்திவிட்டு, யாருக்கோ போன் செய்தார். அவரது உதவியாளர் ஒரு சேரை எடுத்துக்கொண்டு வந்தார். ”இனி என்னோட சேர்ல யாராவது கை வெச்சுப்பாருங்க…” என்று உரக்கச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார். இரவு 7 மணிக்கு, ”எனக்கு ஹோட்டல்ல ரூம் இருக்கு. நான் அங்கே போய் உண்ணாவிரதத்தைத் தொடரப் போறேன்” என்று கத்திவிட்டு, யாருக்கோ போன் செய்தார். அவரது உதவியாளர் ஒரு சேரை எடுத்துக்கொண்டு வந்தார். ”இனி என்னோட சேர்ல யாராவது கை வெச்சுப்பாருங்க…” என்று உரக்கச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார். இரவு 7 மணிக்கு, ”எனக்கு ஹோட்டல்ல ரூம் இருக்கு. நான் அங்கே போய் உண்ணாவிரதத்தைத் தொடரப் போறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் சுந்தரராஜன்.\nகர்நாடகத்தின் மண்டியா மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் ஜெயலலிதாவின் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதன் அருகே உள்ள ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் முன்னாள் பிரதமர் தேவகவுடா. தேவகவுடாவுக்கு ஜெயலலிதா மீது எப்போதும் தனிப்பாசம் உண்டு. கடந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றபோது, ‘அது நம்ம பொண்ணு’ என்று சந்தோஷத்துடன் சொன்னவர் தேவகவுடா. ஜெயலலிதாவை சிறையில் சந்திக்க முயற்சி செய்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால், அது முடியவில்லை என்றதும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ”தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இருக்கின்ற நல்லுறவைப் பேணி காக்க வேண்டும். ஜெயலலிதாவின் உடல் நிலை, பாதுகாப்புப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு கர்நாடக சிறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அவரை மாற்ற வேண்டும். இதுபற்றி நான் கர்நாடக அரசிடமும் முறையிடப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசிறைக்குச் செல்லும் செக்போஸ்ட்டில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளையும், வாட்டர் பாட்டில், டீ, காபி, மற்றும் மதிய உணவு வாங்கிக் கொடுப்பது அங்கே வரும் அ.தி.மு.க-வினர்தான். போலீஸ்காரர்களை எப்படியாவது நட்பாக்கி ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார்கள் போலீஸார். ஆனால், யாரையும் உள்ளே மட்டும் அனுமதிப்பது இல்லை. பரப்பன அக்ரஹாராவுக்கு வரும் தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகிறார்கள். பலர் பெங்களூருக்கு வந்துதான் க��ுப்புச் சட்டை வாங்குகிறார்கள். இதனால், அங்கே கறுப்புச் சட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nகொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.\n* பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. Continue reading →\nஇதயத்தை பாதுகாக்கும் உணவு பட்டியல்\nகருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும் கொழுப்பை குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது. நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.\nசூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.\nசத்துக்கள் பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது ரத்த சோகையை வராமல் தடுக்கும். ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது. எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.\nவாழைத்தண்டினை சுற்றியிருக்கும் கடுமையான பாகத்தை எடுத்துவிட்டு, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். நூல் நூலாக வரும் நாரை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கியதை பொடியாக வெட்டி சமையலுக்கு உபயோகிக்கும் வரை, சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வெண்மை மாறி கருக்காமல் இருக்கும். அதை நறுக்கி, நாரெடுத்து, சுத்தம் செய்தால் 8 சுவை உணவுகளைச் சட்டென செய்யலாம்.\nPosted in சித்த மருத்துவம்\t| Tagged வாழ���த்தண்டு | 1 Comment\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-android-smartphones-below-10000-rs-006656.html", "date_download": "2018-07-16T22:19:18Z", "digest": "sha1:GU5HLJ27S4WXWQHFD4I4VPWUJBG3N5XG", "length": 11654, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "top android smartphones below 10000 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 ஆயிரத்துக்கு கிடைக்கும் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல்ஸ்\n10 ஆயிரத்துக்கு கிடைக்கும் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல்ஸ்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nவெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஇன்று சந்தையில் எவ்வளவோ மொபைல்கள் தினம் தினம் வந்தாலும் நாம் கடைக்கு சென்றவுடனே கேட்பது ஆண்ட்ராய்டு மொபைல் மாடல்ஸ் காமிங்கன்னு தான்.\nஅந்த அளவுக்கு இன்று ஆண்ட்ராய்டு மொபைல் உலகத்தை தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது எனலாம்.\nசரி நீங்க புதுசா ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கலாம்னு இருக்கிங்���ளா உங்க பட்ஜெட் 10 ஆயிரத்துக்கு உள்ளயா இதோ உங்களுக்கான மொபைல்கள்.\nஇவைதான் 10 ஆயிரத்துக்கு உட்பட்ட விலையில் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பீ எடுத்த வெறியர்கள்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/microsoft-windows-8-app-fest-for-tamil-developers-how-to-register-online.html", "date_download": "2018-07-16T22:18:28Z", "digest": "sha1:KINOPOY2VV5AD3C5CNE7JMIT5U36V7X3", "length": 11175, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Microsoft Windows 8 App Fest: For Tamil Developers, How To Register Online? | அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான சிறப்பான தருணம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான சிறப்பான தருணம்\nஅப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான சிறப்பான தருணம்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nமைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.\nகரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.\nமைக்ரோசாப்ட் அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான விழா நடத்தப்பட இருக்கிறது. வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த அப்ளிக்கேஷன் டெவலப்பர்களுக்கான கண்காட்சியில் உலகளவில் இருந்தெல்லாம் நிறைய அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் கலந்து கொள்ளலாம்.\nஇப்படி பல தொழில் நுட்ப கலைஞர்களின் மூலம் உருவாக்கப்படும் புதிய அப்ளிக்கேஷன்கள், மைக்ரோசாஃப்டின் விண்டோஸ்-8 அப்ளிக்கேஷன் டெவலப்பர் விழாவில் சமர்ப்பிக்கப்படும். அப்படி சமர்ப்பிக்கப்படும் புதிய அப்ளிக்கேஷன்கள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலம் சோதனை செய்து பார்க்கப்படும். அதன் பின் விண்டோஸ் மார்கெட்டில் சேர்க்கப்படும்.\nதமிழ் மொழியிலும் புதிய அப்ளிக்கேஷன்களை, நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கிய அப்ளிக்கேஷன்களை, விண்டோஸ் மார்கெட்டில் சேர்க்க வேண்டும் என்றால் இந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-8 டெவலப்பர்கள் விழா சிறந்த தருணமாக இருக்கும்.\nதமிழ் மொழி சம்மந்தமான அப்ளிக்கேஷன்களை உருவாக்குவதன் மூலம், தமிழ் மொழியினை பயன்படுத்துபவர்களுக்கு நிறைய பயன்பாடுகள் பெற முடியும். அதற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள், இந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-8 டெவலப்பர்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். இந்த விழாவில் எப்படி கலந்து கொள்வது இதற்கு வழிகளும் நமது தமிழ் கிஸ்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.\nஇதில் ஹோம், ட்ரேவல் மற்றும் அக்காமடேஷன் போன்ற பிரிவுகள் மேலே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பிரிவில் ரெஜிஸ்ட்ரேஷன் என்ற பிரிவும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nரெஜிஸ்ட்ரேஷன் என்ற பிரிவை க்ளிக் செய்யவும். அதில் ரெஜ்ஸ்ட்ரேஷன் நவ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.\nஅதில் பெயர், இமெயில் ஐடி போன்ற விவரப் பட்டியல்கொடுக்கப்பட்டிருக்கும். அதை நிரப்ப வேண்டும்.\nஎல்லா விவரங்களும் நிரப்பப்பட்ட பின்பு, கீழே சப்மிட் என்ற பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇப்படி பதிவு செய்த பின்பு, பதிவு உறுதி செய்யப்பட்டதாக, நாம் என்ன இமெயில் ஐடி முகவரியை விவரப்பட்டியலில் கொடுத்தோமோ, அந்த முகவரிக்கு மெயில் கிடைக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/twitter-new-archive-tool-will-let-users-download-old-tweets.html", "date_download": "2018-07-16T22:18:59Z", "digest": "sha1:EAXWELBLDOOHEOXCK4FU22VJUUDXDGWE", "length": 9378, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter: New Archive Tool Will Let Users Download Old Tweets | ட்விட்டெரின் புதிய டூல்: பழைய ட்வீட்டுகளை டவுன்லோட் செய்யலாம் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்விட்டெரின் புதிய டூல்: பழைய ட்வீட்டுகளை டவுன்லோட் செய்யலாம்\nட்விட்டெரின் புதிய டூல்: பழைய ட்வீட்டுகளை டவுன்லோட் செய்யலாம்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nரயில் பயணியின் ஒரு ட்வீட்: கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு.\nஇனி விளம்பர பிரச்சாரங்களை டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nசமூக வலைத்தளங்களில் மற்றுமொரு மாபெரும் சக்தியாக திகழும் ட்விட்டர் இணையத்தளம் புதிய சேவையொன்றை தொடங்கியுள்ளது. அதாவது, நீங்கள் ட்விட்டெரின் நீண்டநாள் பயனாளராக இருந்தால் உங்களுடைய பழைய ட்வீட்டுகளையும் எளிதில் எளிதில் தரவிறக்கம் செய்யலாம்.\nஏதாவது முக்கியமான ட்வீட்டுகள் இருந்தால் அவற்றை தரவிறக்கம் செய்ய இந்த டூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டவுன்லோட் செய்த ட்வீட்டுகளை மாதம்வாரியாகப் பிரித்துப்பார்க்க முடியும்.\nதரவிறக்கம் செய்யப்படும் தகவல்கள் ஸ்ப்ரெட்சீட் என்ற மாதிரியில் சேமிக்கப்படும்.\nபடி 1: பயனாளர்கள் ட்விட்டர் கணக்கின் உள்நுழையவேண்டும்.\nபடி 2: பின்னர் செட்டிங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமைப்பு முறைக்குச் செல்லவேண்டும்.\nபடி 3: அந்த பக்கத்தின் கீழே, ட்விட்டர் அர்சிவ்க்கான தேர்வு ஒன்று இருக்கும் அதன் மூலம் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.\nபடி 4: உங்களுக்கு ட்விட்டர் தளத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெறும். இதில் தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅதைப்பின்பற்றினால் பல ட்வீட்டுகள் எல்லாம் அப்படியே தரவிறக்கம் செய்யப்படும். அனால் இந்த அமைப்பு வசதிகள் தற்சமயத்தில் ஆங்கிலம் முதல் மொழியாகக்கொண்ட கணக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/24.html", "date_download": "2018-07-16T21:44:46Z", "digest": "sha1:NJQJR6LD2WRLHEJHA3DFSXVKQXGDKQRR", "length": 7284, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு..! - மாணவர் உலகம்", "raw_content": "\nஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு..\nஅமெரிக்காவில் இம்முறை நடைபெற்ற ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே உறுப்பு நாடுகளின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதை அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.\nஇம்முறை ஜி-24 மாநாட்டின் தொனிப் பொருள், 'அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் என்பதாகும்.'\nஜி-24 மாநாட்டு அமைப்பின் கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு முக்கியத்துவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.\nதொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக வினைத்திறனை அதிகரித்தல், அபிவிருத்திக்கான நிதியை வழங்குதல் என்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் , சர்வதேச வர்த்தகம், புதிய உற்பத்திகள், தனியார் துறையின் முதலீடுகளை விருத்தி செய்தல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்,\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்ப��ிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2011-oct-31/story/114545-short-story.html", "date_download": "2018-07-16T22:16:01Z", "digest": "sha1:NJ23VX2MZYCAX7QHFXUB2JGQHIJTJXIP", "length": 20748, "nlines": 485, "source_domain": "www.vikatan.com", "title": "கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது | Short story - Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2011\nநேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்\nசுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு\nஇசை மேடையில் இனிய கீதங்கள்\nபிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்\nஇது உங்களின் காதல் கதை - சிறுகதை\nஎன்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்\nஅந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்\n“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல\nதமிழ் சிறுமிகள��ம் மலையாளக் குழந்தைகளும்\nரயில் பேச்சு - கவிதை\nஓர் இரவல் காதல் கதை - கவிதை\nஊருக்குப் போன மனைவிக்கு ...\nதான் ஒரு தலைப்புச் செய்தியாகப் போகிறோம் என்று கோகிலவாணி ஒரு நாள்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் ஆனால், அது நடந்தேறியது. அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை, 1998. அப்போது அவளுக்கு வயது இருபத்துமூன்று.\nகோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது. ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கிறவராக இருந்தால், உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டி ருக்கக்கூடும். ஆனால், தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவை சாலை விபத்துகளைக்கூட சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மாற்றிவிடுகின்றன. ரத்தக்கறை படியாத நாளிதழ்களே இல்லை.\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22129-cut", "date_download": "2018-07-16T21:56:28Z", "digest": "sha1:KRBAX6NCP6MOAWNEDCFRTDTHHQWWHOGR", "length": 25001, "nlines": 337, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா?", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு ��ெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\ncut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\ncut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nகணினியில் டெலிட் செய்ததை திரும்பப் பெற மென்பொருள்கள் இருக்கின்றன...\nகணினியில் இருந்து கட் செய்து பென்ட்ரைவில் பதிந்ததை - கணினியில் இருந்து மீண்டும் திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறதா (பென்ட்ரைவை விட்டுவிட்டு பதில் சொல்லுங்கள்)\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஒரே கேள்வியா கேட்டுத் தள்றீங்க...போங்க...\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஎன்ன செய்யறது... இப்படிக் கேள்விய கேட்டுதான் நாம நம்ம கணினி அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஇப்படி ஒரு கேள்வியை கேட்டு இருக்கீங்களா\nபொதுவா Cut + Paste செய்யும் போது விண்டோஸ் ப்ரோக்ராம் source மற்றும் destination முறையில் அந்த கோப்பை அப்படியே நகர்த்தி விடும். அதனால் பென் டிரைவ் இல்லாமல் மீட்டு எடுப்பது சற்று கடினமே. (பென் டிரைவ் என்பதால் மட்டுமே)\nஇதுவே டாஸ் மோடில் move செய்து இருந்தால் மிக எளிதாக மீட்டெடுக்கலாம், ஏனென்றால் டாஸ் பைலை நகல் எடுத்தப்பின் சோர்ஸ் பைலை அழிக்கும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டது. எனவே அழித்த பைலை அன்இன்ஸ்டாலர் கொண்டு எளிதாக ரெகவர் செய்யலாம்.\nஉங்கள் அடுத்த கேள்வி என்ன\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\n(முரளி அண்ணாதான் இந்தக் கேள்வியை கேட்கச் சொன்னார்... அவருக்கு நேரடியா கேள்வி கேட்க வெட்கமா இருந்திச்சாம்\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஎன்னைக்குமே கட் செய்த எந்த விசயத்தையும் திரும்ப சேர்த்துக்க ஆசை பட கூடாது கவி\nநான் சொன்னது அந்த கோயில் மேட்டரில்லை\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஹா ஹா ஹா ஹா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nகட் செய்து காணாமல் போனபோது, அதைத் தேடி கண்டுபிடிக்கும் தேடலே அதிக சுவாரசியமானதுதான்...\nநீங்கதானே ஏற்கெனவே சொல்லியிருக்கீங்க... (இது அந்த பீச் கதை இல்ல)\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஇப்பதான் நீங்க சிரிப்பதைப் பார்க்க முடிகிறது\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nRam wrote: புது கதையா இருக்கு\nஎல்லா கதையும் எல்லார்கிட்டேயும் சொல்ல முடியாது இல்ல அதான்... எனக்கு மட்டும் ச���ன்னார்\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nசரி சரி நமக்குள்ள இருக்கட்டும் கட் செய்த விசயங்கள் கவி\nஇதுக்குதான் தனிப்பட்ட விசயங்களை பகிர்ந்துக்க கூடாதுன்னு சொல்லுவாங்க போல\nஅந்த கோயிலுக்கு சென்று விசாரிச்சேன்\nஅந்த கோயில் நல்ல காதலை மட்டும்தான் சேர்த்து வைக்குமாம்\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஅப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nRam wrote: புது கதையா இருக்கு\nஎல்லா கதையும் எல்லார்கிட்டேயும் சொல்ல முடியாது இல்ல அதான்... எனக்கு மட்டும் சொன்னார்\nஅப்படியா விஷயம். இருக்கட்டும் இருக்கட்டும் அண்ணிக்கு கால் போகுது....\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஅப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா\nஆனா அவ வேற ஒருத்தனை கணக்கு செய்து\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஆமா இந்த உரையாடல் அம்மிணிக்கு தெரியுமா முரளி\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஜேக் என்னை அடிக்கடி பயமுறுத்துகிறார்\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஅப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா\nஆனா அவ வேற ஒருத்தனை கணக்கு செய்து\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nஅப்ப ஏன் உங்க காதல் கூட அப்படியாயிடுச்சி (மாட்டிக்கிட்டீங்களா\nஆனா அவ வேற ஒருத்தனை கணக்கு செய்து\nஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்றதப் பாத்தாக்க...\nஇரண்டுபெருமே செமத்தியா வஞ்சிக்கப்பட்டடிருப்பீங்க போலிருக்கே....\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nசரி... சரி... ஓடாதீங்க... அம்மிணிகிட்ட எல்லாம் சொல்லிட மாட்டேன்...\nRe: cut செய்துவிட்டதை திரும்ப பெற முடியுமா\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2008/02/4-3-2.html", "date_download": "2018-07-16T22:00:34Z", "digest": "sha1:PZDVMXFYKN7X6N7NOS7SVIQA6LLQMMUN", "length": 4789, "nlines": 93, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: 4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\n4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்\nபயம்... நடுக்கம்... திரையரங்கிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம்.\n4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள். (ரோமானிய மொழி) இந்தப் படத்தைப் பார்த்து நடுங்காதவன் ஆண்மகனேயில்லை. ஆமாம் ஏனென்றால் பெண்கள், குறிப்பாக அம்மாக்கள் இந்தப் படத்தை நடுங்காமல் பார்ப்பார்களாயிருக்கும். ஆண்களால் முடியுமாயென்று தெரியவில்லை. என்னால் முடியவில்லை.\nநான் பார்த்த படங்களிலேயே தாங்க முடியாத படங்களென நான் கருதுவது Cries and Whispers மற்றும் The Return. முதலாவது பர்க்மனின் தேவையில்லாத (ஆனால் புகழ்பெற்ற) சித்தரவதை. இரண்டாவதை எடுத்து குலை நடுங்க வைத்தவர் அடுத்து படமெடுக்கலாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்\nசரி 4,3,2. இதோட கதை பற்றியெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் பாருங்கள். பெண்களுடன் சேர்ந்து பார்ப்பது நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இது பெண்களைப் பற்றி ஒரு ஆண் இயக்குனர் (Cristian Mungiu) ஆண்களுக்காக எடுத்த படம்... பாடம்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 2:09 PM\n4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்\nசென்னையில் பிரஞ்சுத் திரைப்பட விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/01/290.html", "date_download": "2018-07-16T22:02:07Z", "digest": "sha1:VFBX3MBJDGAHBSETKMP53ELOTBG3WWQT", "length": 36277, "nlines": 402, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 290 ::இயற்கைத் தாவரங்கள். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 290 ::இயற்கைத் தாவரங்கள்.\nஇயற்கைத் தாவரங்கள் பசுமை அழகு.\n// இயற்கைத் தாவரங்கள். //\nஇப்பலாம் நாம, செயற்கைக்கு தாவறோம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150130 :: படம்பார்த்துக் கதை ...\n2. ஸ்ரீரங்கப் பயணமும�� (குறு) பதிவர் சந்திப்பும் -...\nஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும்\n'திங்க'க்கிழமை : காய்கறி கார புட்டு\nஞாயிறு 290 ::இயற்கைத் தாவரங்கள்.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150123 :: குறும்படம். மௌன கீத...\nகிருஷ் ஸ்ரீக்காந்த், பி ஹெச் பாண்டியன், புத்தகக் க...\nதிங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா.\nஞாயிறு 289 :: பின்னுகிறார்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150116 :: பொங்கலோ பொங்கல்\nபுத்தகங்கள் - . தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்...\nசெவ்வாய் சிறுகதை. :: நடைராஜன்.\nதிங்கக் கிழமை 150112 :: கொத்தவரங்காய்க் கூட்டு.\nஞாயிறு 288 :: அடாது மழை பெய்தாலும் ...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150109 :: உங்களால் எவ்வளவு பே...\nசெவ்வாய் சிறுகதை. 48 நாட்கள்.\nதிங்கக் கிழமை 150105 :: மசாலாப் பூரி.\nஞாயிறு 287:: ஆயிரம் மலர்களே மலருங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150102 :: vaazhththukal\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி ���ென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 30 - ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்��ு வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட���டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&tag=%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T21:55:49Z", "digest": "sha1:5DEIL3V6YCK3IHK3VQYNFCHVZHL25C5W", "length": 6007, "nlines": 71, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - எண் கணிதம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nபிறந்த தேதியில் உள்ள தேதி எண்ணை மட்டும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண் ஒருவருடைய வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை சுட்டிக்காட்டும்.\nபிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடம் என அனைத்து எண்களையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண் ஒருவருடைய கொடுப்பினையை குறிக்கும்.\n28-7-1968 என்ற பிறந்த தேதியில் 28 என்ற தேதியை மட்டும் ஓரிலக்கமாக மற்றினால் 1 வரும் .\n1 ஆம் எண்ணுக்குறிய பலன்களை இந்த நபர் அடைவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்துகொண்டிருப்பார்.\n28-7-1968 என்ற பிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடம் என அனைத்து எண்களையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றினால் 5 வரும்.\n5ஆம் எண்ணுக்குரிய பலன்கள் இந்த நபருக்கு கொடுப்பினையாக கிடைக்கும்.\nபிறப்பு எண் குர��வைப்போல் செயல்படும்.\nவிதி எண் சனியைப்போல் செயல்படும்.\nமுயற்சியும் கொடுப்பினையும் மனித வாழ்வை நடத்துகிறது.\nTags : பிறந்த தேதி பிறந்த தேதி பலன்கள் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம் எண் கணிதம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nஎண் கணித முறையில் திருமண தேதி\nசௌந்தர்ய லஹரி - எண் கணிதம்\nகுழந்தைக்கு எண் கணிதம் பார்த்து பெயர் சூட்ட வேண்டும் ஏன் \n12 ராசிகளில் 108 எண்களின் வெளிப்பாடுகள்.\nஉங்கள் நிறம் எந்த நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malainaadaan.blogspot.com/2009/", "date_download": "2018-07-16T21:51:23Z", "digest": "sha1:2XVZ6HGJL2EQZLAMD6N7A2XLY4WOVVGC", "length": 39169, "nlines": 190, "source_domain": "malainaadaan.blogspot.com", "title": "குறிஞ்சிமலர்: 2009", "raw_content": "\nஅம்மா - ஒரு கவிதா அனுபவம்\nநமது பிள்ளைகளின் மகிழத் தக்க செயல், மனதுக்குள் திரும்பத் திரும்ப மலர்ந்து மகிழ்ச்சி தரும். அது போலவே எமக்குப் பிடித்தமான படைப்பாக்கமும். அன்மையில் அப்படி ஒரு நிறைவைத் தந்தது இந்த ஒலிப்பதிவு.\nஅம்மாவைப் பற்றி ஒரு பத்து வயதுச் சிறுமியின் இயல்பான கவிதை. கிராமிய வார்த்தைகளில் தாய் குறித்த ஒரு பாடல். அன்னையின் புகழ் பாடும் ஒரு நவீன இசைப் பாடல். இவை ஒவ்வொன்றும் ஒவ்வாரு சந்தர்ப்பங்களில் கேட்டவை. இந்த ஒலிப் பத்தியை உருவாக்க யோசித்த போது ஒன்றோடொன்று இசைந்து வந்தது.\nகவிதை ஒரு ஈழத்துச் சிறுமி, கிராமியப்பாடல் தமிழகத்துப் பாடகன், நவீன இசைப்பாடல் மலேசியக் கலைஞன். இந்த மூன்று தமிழையும், இசையோடு கோர்வையாக்கிய போது, இந்த ஒலிப்பத்தி ஒரு முப்பரிமானத் தோற்றத்தில் ஒலித்தது. கேட்பதற்கு மனதுக்கு இதமாகவும், திருப்தியாகவும் இருந்தது.\nஒரு தடவை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.\nLabels: அறிமுகம், ஒலிப்பத்தி, பாடல்கள்\n2009ம் ஆண்டுக்கான உலகச் சைக்கிள் ஓட்டப் பந்தய��் போட்டிகள் கடந்த மாதம் 23, 24, 26, 27ந் திகதிகளில் சுவிற்சர்லாந்தின் மென்திரிசியோ எனும் இடத்தில் நடைபெற்றது. இதனைத் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தைக் கவனிக்க முடிந்தது. ஐந்து பள்ளிச் சிறுவர்களை , இளம் பத்திரிகையாளர்களாக அந்தப் போட்டிகளை நேரில் பார்த்துச் செய்தித் தொகுப்பாகக்க அழைத்து வந்திருந்தார்கள். 10 தொடக்கம் 12 வயது வரையிலான அவர்கள், உலக சாம்பியன்களைச் சந்தித்து செவ்வி காண்பதும், நிழற்படமெடுப்பதுமாக பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்களைத் தொலைக்காடசி செய்தியாளர் ஒருவர் மடக்கிப் பேட்டி கண்டார். இங்கு நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றபோது, தாங்கள் இரு மாதகாலமாக அந்த உலகப்போட்டிகள் தொடர்பான செய்தி இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்காக சைக்கிள் ஓட்ட வீரர்களைச் செவ்வி கண்டும் நிழற்படங்கள் எடுத்து வருவதாகவும் சொன்னார்கள். இதுவரையில் எத்தனை படங்கள் எடுத்திருப்பீர்கள் எனச் செய்தியாளர் கேட்க , அந்த இளம் பத்திரிகையாளர் இதுவரையில் 5000 படங்கள் எடுத்திருப்போம் என்கிறார்\nதொலைக்காட்சிச் செய்தியாளர் ஆச்சரியத்தில் 5000 படங்களா என வியக்கின்றார். தொலைக்காட்சியைப் பாரத்துக் கொண்டிருக்கும் நாமும் தான் வியக்கின்றோம். அடுத்த கணம், அந்த ஐவரில் மற்றொருவர், அந்த 5000ம் படங்களில் பத்துப் படம்தான் நல்லா வந்திருக்கு என்று சொல்லிச்சிரிக்கின்றார். நாமும் சிரித்து விடுகின்றோம் அந்தச் சிறு பிள்ளையின் மழலையில். ஆனால் அதற்குப் பின்னால் மற்றுமொரு உண்மையும், தொழில் அக்கறையும் கூட ஒளிந்திருப்பது உண்மை. சுவிற்சர்லாந்தில் தரம் காணல் என்பதில் அத்துனை அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்ம.\nநாட்டிற்கான நாளைய தலைமுறை உருவாக்கம் என்பதில் அவர்கள் காண்பிக்கும் அக்கறையும், ஆர்வமும், இளைய தலைமுறை குறித்த உயர்வான சிந்தனையும் அதற்குள் அடங்கியிருந்தன.\nLabels: சுவிற்சர்லாந்து, செய்தி விமர்சனம், நோக்கு\nஒரு ஜேர்மனியத் திரைப்பட அனுபவம்\nபாயும் வேங்கைப் புலியினை அடையாளமாகவும், மஞ்சள் நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப் பெயரையும் கொண்டமைந்த லோகார்ணோ உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக��� கொண்டிருக்கிறது. வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் முதலிரு வாரங்களில் நடைபெறும் இந்தத் திரைத்திருவிழா 62ம் ஆண்டுக் கோலாகலம், இம்மாதம் 5ந் திகதி முதல், 15ந் திகதிவரை நடைபெறுகிறது.\nஇநத் விழாவின் (இது பற்றிய விரிவான கட்டுரையை இந்தச் சுட்டியில் காணலாம்) பல்வேறு சிறப்புக்களில் ஒன்று , திறந்தவெளிச் சினிமா. அந்தத் திறந்த வெளிச்சினிமாவில் இயக்குனர் Ludi Boeken நெறியாள்கையில் உருவான UNTER BAUERN - RETTER IN DER NACHT எனும் ஜேர்மனியத் திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இரண்டாம் உலக யுத்த காலத்தைக் கதையின் நிகழ்காலமாகவும், ஜேர்மனியை கதையின் நிகழ்களமாகவும் கொண்ட ஒரு திரைப்படம். படத்தின் மொழிமூலமும் ஜேர்மனே.\nபோர் எத்தகைய கொடியது என்பதைப் போர் நடந்த நாடுகளில், அந்தப்போருக்குள் வாழ்ந்தவர்களால்தான் மிகநன்றாக உணரமுடியும். இந்தப் போர்களின் வலி, தனிமனித மனங்களில் ஏற்படுத்தும் , வலி, துயரம், என்பது சொல்லி விவரிக்க முடியாதது. ஆனால் அந்த வலியைப் பார்வையாளர்களின் மனதில் சிறப்பாக பதிவு செய்ய லூடி போகெனால் முடிந்திருக்கிறது என்பதை படம் நிறைவுபெற்றதும், Locarno Piazza Grande பெருமுற்றத்தில் நிறைந்திருந்த பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் கரவொலி நிரூபனம் செய்தது.\nUNTER BAUERN - RETTER IN DER NACHT என்ற ஜேர்மனிய மொழித் தலைப்பைத் தமிழில் 'பண்ணைக்காறர்கள் இருக்கிறார்கள் இரவுகளைக் காப்பாற்ற' எனப் பொருள் கொள்ள முடியும். பொருத்தமான தலைப்புத்தான். இரண்டாம் உலக மாகாயுத்ததின் போது நிகழ்ந்த உண்மைக்கதையினை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. ஒரு யுத்தகாலக் கதையென்றபோதும், ஒரு விமானக் குண்டுவீச்சு , ஒரு துப்பாக்கிச்சூடு, ஒரு இரத்தம் தெறிக்கும் காட்சி, என்பன மட்டுமே திரையில் வருகிறது. 100 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில், இவை சில நொடிகள் மட்டுமே.\nயூதக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு தாய், மகள், தந்தை, என மூன்றுபேரை ஜேர்மன் குடும்பம் ஒன்று, ஹிட்லரின் நாசிப்படைகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் கதை. அந்தக் கதைக்குள் எத்தனை தனிமனித உணர்வுகள், உணர்ச்சிப் போராட்டங்கள், வலிகள் வந்து போகின்றன. எல்லாக் கணங்களிலும், மனிதநேயம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆக்ரோசமான வசனங்கள், அடிதடிகள், என எதுவுமில்லாமல், அமைதியாக, பண்ணைக்காறர்களின் வாழ்வியலோடு நகர்கிறது கதை. நாமும் அதனோடே வாழ்ந்து விடுகிறோம்.\nஎன்னைப் பொறுத்தவரை படத்தின் எல்லாக் காட்சிகளும் தவிர்க்கமுடியாதவை. ஆனாலும் ஒரு சில காட்சிகள் அப்படியே கண்வழிபுகுந்து, புலனில் ஆழப் பதிந்து விடுகிறது. ஹிட்லரின் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பேரன், இறந்ததையும், போரின் நிலையையும், அறியும் பெரியவர், சுவரில் மாட்டியிருக்கும் ஹிட்லரின் படத்தைக் கழட்டிக் கீழே வைப்பது, தொலைபேசி மணி அடிக்கும் போதெல்லாம் பயந்வாறும், பிரார்த்தித்தவாறும், தொலைபேசியை எடுக்கும் தாய், ஜேர்மனியர்கள் தோற்றுப் போவதை அறியும் யுதப் பெண், அந்நாட்டு மக்களுக்கு அத்தகைய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென பச்சாதாபம் கொள்ளும் நிலை, என எல்லாவிடத்திலும் எழுந்து நிற்பது மனித நேயம். நாசிகளால் மூன்று இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வேளையில் எம்மால் மூன்ற பேரைக் காப்பாற்ற முடிந்ததே எனக் காப்பாற்றிய அந்த ஜேர்மன் குடும்பத்தின் மன நிறைவு கொள்கின்றது. ஆனால் அதே சமயம் அந்தப்போரில் தங்களது இரு ஆண் வாரிசுகளை இழந்து நிற்கிறது.\nஅதிகாரங்கள் எல்லாவிடத்திலும் பிறழ்நிலையாகவே இருக்கின்றன. ஆனால் அதிகாரங்களுக்ககுட்பட்ட மக்களேயாயினும், நேயமிக்க மனிதர்களாக இருக்கின்றனர் பலர் என்பது பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனதில் இன்னும் சில கதைகள் ஒடின. 83க் கலவரத்தின் போது, தமிழர்களைக் காப்பாற்றிய சிங்களக் குடும்பங்கள், 85களில், தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் அரசால் வேட்டையாடப்பட்டபோது, அவர்களை மறைத்து வைத்திருந்த தமிழ்க் குடும்பங்கள், என நான் கண்ட சாட்சியங்களின் கதைகள் அவை. போரின் வலியை மனித உறவுகளின் உணர்வினால் சொன்ன வகையில், சிங்கள இயக்குநர் பிரசன்னா விதானகேயின் நெறியாள்கையில் வந்த புரஹந்த களுவர சிங்களப்படம் ( இப்படம் பற்றிய ஷோபா சக்தியின் பதிவு) ஞாபகத்துக்கு வந்தது.\nவிழாவில் இக்காட்சியின் ஹைலைட்டான விடயம், படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக கலைஞர்கள் அறிமுகத்தின் போது, இந்த உண்மைக் கதையின் சாட்சியங்களாக இயக்குனர் இரு பெண்மணிகளை மேடைக்கு அழைத்தார். இக்கதையின் நிஜமான நாயகியான அந்த யூதப் பெண்ணுக்கு 97 வயது. அவரைக் காப்பாற்றிய குடும்பத்தலைவியான ஜேர்மனியப் பெண்ணுக்கு 82 வயது. அந்த இரு மூதாட்டிகளும் இத்திரைக்கதையின் மூலக்கதைக்குரிய நிஜப் பாத்திரங்கள். நிஜமான நாயகியான 97 வயதுடைய Marga Spiegelக்குப் பக்கத்தில் நின்ற, திரைப்படத்தில் அவரது பாத்திரத்தை ஏற்று நடித்த Veronica Ferres பேசுவதற்கு வார்த்தைகளின்றிக் கலங்கி நின்றார்.\nஇயக்குனர் Ludi Boeken இத் திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் போது , இது ஒரு வரலாற்றுப் படமல்ல. ஆனால் வரலாற்றில் வாழ்ந்த மாந்தர்களின் மன உணர்வு பேசும் படம் என்று. அது முற்றிலும் உண்மை . படம் பார்த்து முடிகையில் அதை உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன், யூதக் குடும்பத்தைக் காப்பாற்றிய ஜேர்மன் குடும்பத்தின் தலைவியான அநத் 82 வயதுப் பெண்மணிக்கு இப்படத்தை அர்ப்பணிக்கின்றேன் எனச் சொல்ல..அதிர்ந்து ஒலித்தது கரவொலி. வெற்றி பெற வேண்டியது அதிகாரங்கள் அல்ல மானுடம் என அழகாக அடுத்த தலைமுறைக்குச் சொலலிக் கொடுக்கின்றார்கள்...ம்ம்..\nLabels: அனுபவம், சமூகம், சினிமா, சுவிற்சர்லாந்து\n உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்..\"\n\" என்னங்க திடீரென இப்பிடிச் சொல்றீங்க..\"\n உங்கள அவர் சந்தித்தால், நிச்சயம் அவருக்கு உங்களைப் பிடிக்கும்..\"\nபதிவர் சிந்தாநதிக்கும் எனக்குமிடையில் நடந்த உரையாடல் ஒன்றில் பரிமாறப்பட்ட வசனங்கள் இவை. இன்று, சிந்தாவும் இல்லை, பிரபாகரனும் இல்லை.\nகடந்த வாரங்களில் இணையத் தொடர்பற்ற இடத்தில் நின்றதால் உடன் தெரியவில்லை. நேற்றிரவு மீளவும் இணையத் தொடர்பில் வந்த போதே இணையவழி கிடைத்த நண்பனை இழந்திருக்கின்றேன் என்பது தெரிந்தது. வலித்தது. வலித்துக் களைத்துப் போன மனதில் மறுபடியும் ஒரு மரணத்தின் வலி.\nசிந்தாநதியின் சொந்தப் பெயர் என்ன, அவரது வயதென்ன.. என பதிவுலக நண்பர்களைக் கேட்டால், அவை அத்தனைக்கும் அநேகம் பேர் தரும் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அத்தனை பேருடனும் அருகிருந்தவர் போல் இணைய வழி இணைந்திருந்தார் . அதுதான் சிந்தாநதி.\nசிந்தாநதி தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்த போதுதான் தொடர்பு கொண்டேன். ' இணையத்தில் இன்பத் தமிழ் ' வாராந்திர வானொலி நிகழ்ச்சி தொடங்கியபோது, வலைப்பதிவுகள் பற்றிச் செவ்விகாண்பதற்குப் பொருத்தமான நபராக, மதி கந்தசாமி எனக்குச் சுட்டி தந்தது சிந்தாநதியை. அந்த ஒலிப்பதிவுக்காகத் தான் முதலில��� தொடர்பு கொண்டேன். அன்று தொடங்கி, கடந்த சில மாதங்களாக இணையத் தொடர்பில் அவர் இல்லாதிருக்கும் வரை அருகிருந்தோம்.\nஇணையத்தின் மூலம் நான் அதிகம் பேசிய நண்பர் அவர் மட்டும்தான். ஐ.டி துறையில் பட்டம் பெற்றவராக அவரை நானறியேன். ஆனால் அவருள் ஐ.டி தொழில் நுட்பம் அடங்கிக் கிடந்தது. தேடலில் கணினி கற்ற அவரிடம், தேங்கிக் கிடந்தது கணினித் தொழில் நுட்பம். அதைவிட மிகுதியாகவிருந்தது அவரது தன்னடக்கம்.\nஅவரைப் பற்றி காசி அவர்கள் நினைவு கூர்கையில், தேனி உமரும், தேன் கூடு சாகரனும் இணைந்த கலவை சிந்தாநதி எனக் குறிப்பிடுகின்றார். உண்மையும் அதுதான். நுட்பத் தகவல்களை வலைப்பதிவுலகில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதின் தொடக்கப் புள்ளி என்று கூடச் சொல்லலாம்.\nகணினி, இணையம், என்பதற்கப்பாலும், பன்முகத் திறமை மிக்கவராக சிந்தாவைக் காண முடிந்தது. ஈழத்து அரசியல் யதார்த்தம் குறித்து சரிவரத் தெரிந்த பதிவுல நண்பர்களின் எண்ணிக்கையை அடக்கிவிட இரு கைவிரல்கள் அதிகமென்பேன். ஆனால் அந்த எண்ணிக்கைக்குள் தவிர்க்கப்பட முடியாதவராக சிந்தா இருந்தார்.\nசெய்தியாளனாக, கணனிச் சித்திரம் வரைபவராக (சாகரனுக்கு அஞ்சலி செலுத்த \"சாகர சங்கமம்\" ஒலிப்பதிவு செய்த போது, ஒரு நிமிடத்தில் முகப்புப் படம் செய்து தந்தார்) , இசை ரசிகராக, எனப் பலவிதமாய் பரிமளித்த அவர் , எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல நட்புப் பாராட்டுபவராக இருந்தார். அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் நான் கண்ட சிறப்பு சுயமரியாதை மிக்கவராக இருந்தார் என்பதே. அவருடன் பழகிய பலருக்கும் அவர் ஒரு ஊனமுற்றவர் என்பது நீண்ட காலத்தின் பின்பே தெரிய வந்திருக்கும். தன்மீது மற்றவர் கழிவிரக்கம் கொள்ளக் கூடாதென்னும் சுய மரியாதையின் நிமித்தமே அதனை அவர் வெளிப்படுத்துவதில்லை என்பதை அறிந்து கொண்ட தினத்திலேதான்\n உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்..\" என்றேன்.\nசார்ள்ஸ் அன்டனியை தனக்குப் பிடிக்கும் என்பதற்குப் பிரபாகரன் சொல்லும் காரணம், தன் மீது யாரும் கழிவிரக்கம் கொள்வதைச் சார்ள்ஸ் விரும்புவதில்லை என்பதே என்கிறார். அதே குணமும், மனலிமையும், உங்களிடமும் இருக்கிறது. ஆகையால் பிரபாகரனை நீங்கள் சந்தித்தால் நிச்சயம் உங்களை அவருக்குப் பிடிக்கும் என்றேன்.\nஅழுகின்றேன். ���ொல்ல இன்னமும் உண்டு. ஆனாலும் சொல்ல முடியாது அழுகின்றேன். சென்ற ஆண்டில் அவரை நேரில் சந்திக்கும் தருணத்தைத் தவறவிட்டதை எண்ணி, பிள்ளைகள் மீது அவர் கொண்டிருந்த நேசம் கருதி, இரத்தலற்ற அவரது ஆளுமை நினைந்து, ஆறுதல் தரும் நட்பு நினைத்து அழுகின்றேன்.\nLabels: அஞ்சலி, அனுபவம், ஈழம், பதிவர்வட்டம்\nLabels: அனுபவம், கலை, கவிதை, பாடல்கள்\nLabels: அரசியல், அனுபவம், கவிதை\nமுருகதாசன்= ஜான்பால்க் (தொலைக்காட்சி விவரணம்)\n1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.\nநாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு செய்கிறது ஒரு வெளிநாட்டு ஊடகம். அவன் மரணத்தின் பின்னால் உள்ள செய்தி என்ன ஆராய்ந்து சொல்கிறது பார்வையாளனுக்கு.\nமுருகதாசனது நினைவில் தொடங்கித் தொடர்கிறது சுவிஸ் அரச இத்தாலிய மொழித் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான ' Falo ' நிகழ்ச்சியில் கடந்த 07ந் திகதி இரவு ஒளிபரப்பான 'Era un giovane Tamil ' எனும் விவரணம். இந்த தியாக மரணத்தின் செய்தியறிந்து துயரமுறும் தமிழ் இளைஞி நிதிலாவின் மன உணர்வுகளின் வழி தொடர்ந்து தொகுக்கப்டும் விவரணத்தில், முருகதாசனின் மறைவுச்செய்தி, அவர்கள் பெற்றோர், நண்பர்களின் , உளக்குறிப்புக்கள், ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர்களைப் பறிகொடுத்த புலம்பெயர் உறவுகளின் சாட்சியங்கள், புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்கள், மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் எனப் பல குறிப்புக்களுடன் ஈழத்தமிழர் பிரச்சனை ஆராயப்படுகிறது.\nஒரு செய்தியாளனுக்கேகுரிய ஆய்வு, தகவல், உண்மை, என்னும் வகைகளில், நிறைவாகத் தொடர்கிறது விவரணம். ���ெய்தியாளர் Dinorah Cervini யின் நேர்த்தியான தொகுப்பு, சுமார் ஒரு இலட்சத்துக்குமதிகமான இந்நிகழ்ச்சியின் பார்வையாளருக்கு, ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறது என்பதில் சந்தேகமில்லை.\nLabels: இத்தாலி, ஈழம், செய்தி விமர்சனம், பொது\nLabels: அனுபவம், ஈழம், கவிதை\nஅம்மா - ஒரு கவிதா அனுபவம்\nஒரு ஜேர்மனியத் திரைப்பட அனுபவம்\nமுருகதாசன்= ஜான்பால்க் (தொலைக்காட்சி விவரணம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31966", "date_download": "2018-07-16T22:22:29Z", "digest": "sha1:RYG2UAIVR7MTL6QTH6K73IKIYSWLM4TU", "length": 11967, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "முல்லைத்தீவு நடுக்கடலி�", "raw_content": "\nமுல்லைத்தீவு நடுக்கடலில் நிகழ்ந்த பயங்கரம்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் மீனவர் ஒருவர் தெப்பம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.\nஅதிக கடல் கொந்தளிப்பின் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.\nஇதில், 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nநடுக் கடலில் தெப்பத்தினைப் பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென கடல் கொந்தளிபு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் தெப்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதேவேளை இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியம் கொந்தளிப்பாகக் காணப்படும் என ஸ்ரீ லங்கா வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை எச்சரிந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக��கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35813-love-jihad-case-woman-says-she-wants-to-be-with-husband.html", "date_download": "2018-07-16T22:27:08Z", "digest": "sha1:EWN6WBEOVGAPVCD5ISI7MP5Z4U347N4A", "length": 15580, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதம் மாறுமாறு யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை...கேரளப் பெண் ஹாதியா அதிரடி | Love Jihad case: Woman says she wants to be with husband", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nமதம் மாறுமாறு யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை...கேரளப் பெண் ஹாதியா அதிரடி\nகேரளாவில் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் ஹாதியா தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் தான் ஒரு முஸ்லிம் என்றும் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.எம்.அசோகன். இவரது மகள் அகிலா. இவர் முஸ்லிமாக மதம் மாறி ஷபின் ஜகான் என்ற முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டார். அவரது பெயரையும் ஹாதியா என மாற்றிக் கொண்டார்.\nமுஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டே இந்துப் பெண்களைக் காதலித்து, அவர்களை மதம் மாற்றுவதாக கேரளாவில் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த முறைக்கு அவர்கள் லவ் ஜிகாத் என்று பெயரும் வைத்திருக்கின்றனர். லவ் ஜிகாத்தில்தான் அந்தப் பெண் திருமணம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் புகார் கூறி வந்தனர். இந்தச் சூழ்நிலையில் தனது மகள் திருமணத்தை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை வழக்குத் தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் திருமணத்தை அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்தி உள்ளதாக சந்தேகம் ஏற்படுகிறது என குறிப்பிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் லவ் ஜிகாத் சதி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது எனவும் கூறி திருமணத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் ஷபின் ஜகான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘‘24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர்.\n\"நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட பெண்ணை சந்திக்க கணவருக்குக் கூட அனுமதி வழங்கவில்லை. அந்தப் பெண்ணை அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அந்த பெண்ணின் வீட்டை சுற்றி போலீஸார் உள்ளனர். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை\" என கபில்சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர்.\nபெண்ணின் தந்தை சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிட்டார். ‘‘ சில சதி வேலைகளால் அகிலா மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதில் பெண்ணின் தந்தைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்றார்.\nஇந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்குமாறு கூறியது உச்சநீதிமன்றம். பல கட்டங்களை கடந்து வந்த இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27 தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.\nஇந்நிலையில் ஹாதியாவும் அவரது பெற்றோரும் டெல்லி செல்வதற்காக கோட்டயம் விமான நிலையம் வந்தனர். அப்போது ஹாதியா இஸ்லாமிய பெண்ணைப் போல பர்தா அணிந்து வந்திருந்தார். அவரை ஊடகத்தினர் நெருங்க முயற்சித்தனர். அப்போது பாதுகாவலர்களும் பெற்றோரும் ஹாதியாவை விமான நிலையத்தினுள்ளே ஊடகத்தினர் நெருங்க விடாமல் தள்ளிச் சென்றனர்.\nஅவர்களைக் கடந்து ஹாதியா ஊடகத்தினருக்குக் கேட்கும் படி சத்தமாக, “நான் ஒரு முஸ்லிம். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நான் என் கணவருடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்” எனக் கூறினார். இவரது வாக்குமூலம் பல சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் இவ்வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ‘ஹாதியா மனம் விரும்பிதான் திருமணம் செய்து கொண்டுள்ளார்’ என்று கூறியுள்ளனர்.\n27ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஹாதியா இப்படிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே விரிசல் அதிகரிக்கும்: திருநாவுக்கரசர்\nநாச்சியார் டீசர் 4.5 மில்லியன் வீவ்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு பல மாதமாக பாலியல் வன்கொடுமை\nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nகைதுக்கு பயந்து போராடும் பாதிரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு \nரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை\nகாவல்நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர்.. படகில் பணிக்கு செல்லும் காவலர்கள்..\nபெண்ணை வீட்டிலேயே சிறைவைத்த வக்கிர இளைஞர் - ஒருதலைக் காதல் விபரீதம்\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\n பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார்களுக்கு 'செக்'\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே விரிசல் அதிகரிக்கும்: திருநாவுக்கரசர்\nநாச்சியார் டீசர் 4.5 மில்லியன் வீவ்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/36027-ms-dhoni-s-reply-to-suresh-raina-s-not-captain-cool-comment.html", "date_download": "2018-07-16T22:27:00Z", "digest": "sha1:UUBSNND42FWKZFMVTHZZCS7FJU4TVGRO", "length": 9042, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் களத்தில் இறங்கிவிட்டால்... ரெய்னாவுக்கு தோனி பதில்! | MS Dhoni’s reply to Suresh Raina’s ‘not Captain Cool’ comment", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nநான் களத்தில் இறங்கிவிட்டால்... ரெய்னாவுக்கு தோனி பதில்\n’ஆடுகளத்துக்குள் இறங்கிவிட்டால் அங்கு எப்போதும் நகைச்சுவையாக பேசமாட்டேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறினார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 'கூல் கேப்டன்' என்று அழைக்கப்படுபவர். மைதானத்தில் எந்த சூழ்நிலையையும் எளிமையாகவே கையாளுவார். நிதானம் இழக்காதவர் என்பதால் அவரை 'கூல் கேப்டன்' என்கிறார்கள்.\nஇந்நிலையில் சுரேஷ் ரெய்னா, டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘ தோனிக்கும் மைதானத்தில் கோபம் வரும். அதனை நீங்கள் பார்த்திருக்க முடியாது. காரணம், கேமரா எப்போது ஆனில் இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறியிருந்தார்.\nஇதுபற்றி தோனியிடம் கேட்டபோது, ’நாம் மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஆடுகளத்துக்குள் இறங்கிவிட்டால், அதில் நான் கவனமாக இருப்பேன். அங்கு நகைச்சுவையாக பேசமாட்டேன். ஆனால் டிரெஸ்சிங் அறையில் ஜாலியாக இருப்பேன். இதுதான் உண்மை’ என்றார்.\nடெல்லியில் தீ பற்றி எரிந்த தனியார் பேருந்துகள்\n'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொன்று குவிக்கப்பட்ட 200 முதலைகள்\nஇங்கிலாந���து டெஸ்ட் தொடர்: சஹா இல்லை, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\nஇந்திய ஏ அணியில் ரஹானே, முரளி விஜய்\nரன் அடிச்சா ‘தல’, இல்லையென்றால் விமர்சனம்.. - கொந்தளித்த கோலி\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \nதோனி நீங்க 'சான்ஸே இல்ல' \nமோசமான நாள்... விராட் கோலி வேதனை..\nதோனியின் தலையில் மற்றொரு மகுடம் - 300 கேட்ச் பிடித்து சாதனை\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் தீ பற்றி எரிந்த தனியார் பேருந்துகள்\n'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19604?page=7", "date_download": "2018-07-16T22:27:37Z", "digest": "sha1:4CAVP3OBHMJB22T4GBVQF4NBGU5RPQ5A", "length": 21969, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.\nவிளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குட���ம்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.\nஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.\nகுறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட கூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.\nதற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.\nஇந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.\nதினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் மறைக்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nபோட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழை ஒழுங்கான இலக்கணத்தில் எழுதுங்கள்\nகண்டி கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றி\nசிங்கர் கேடயத்திற்கான பாடசாலைகள் றகர் போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி 18-−5 என்ற புள்ளி அடிப்படையில் கொழும்பு சாஹிரா கல்லூரியை...\nஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒரு பார்வை\nஉலக கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள் பற்றி ஒரு பார்வை....\nஇலங்கையுடனான டெஸ்ட் தொடர்: தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nஇலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் இடம்...\nசாலாஹ்வின் உடற்தகுதி உறுதியாகாத நிலையில் ரஷ்யா வந்தடைந்தது எகிப்து அணி\nமுகமது சாலாஹ்வின் உடற்தகுதி குறித்து உறுதியான நிலை தெரியாத போதிலும், நம்பிக்கையுடன் ரஷ்யா வந்தடைந்தது எகிப்து அணி.பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில்...\nஅண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி யின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்படுள்ளதுஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின்...\nபாடுமீன் சமர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வெற்றி − தோல்வியின்றி முடிவு\nமட்டக்களப்பு நகரிலுள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு மிடையில்...\nமெண்டிஸின் சதம் வீண்: மேற்கிந்திய தீவு அணி வெற்றி\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியினை மேற்கிந்திய தீவுகள் அணி...\nஆஸ்திரிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் பிரேசில் அபார வெற்றி\nஉலக கிண்ண கால்பந்து போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில், ஆஸ்தி���ியா மோதின. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.21-வது...\n1st Test: மேற்கிந்திய தீவுகள் 226 ஓட்டங்களால் வெற்றி\nசுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால்...\nபெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் 15 ஆண்டு இலங்கை சாதனை முறியடிப்பு\nஅமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின் ஒரிகோன் மாநிலத்தில் இடம்பெற்ற போர்ட்லேன்ட் டிரக்...\nஇலங்கை அணிக்கு 453 ஓட்டங்களை வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த நிலையில், கடைசி நாளில் இலங்கையின் வெற்றிக்கு 277 ஓட்டங்கள்...\n1st Test-Day 03: மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்கள் முன்னிலை\nசுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ட்ரினிடாட் இலுள்ள போர்ட் ஒப் ஸ்பெய்ன்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள���,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ivalkalyani.blogspot.com/2009_11_10_archive.html", "date_download": "2018-07-16T21:58:38Z", "digest": "sha1:3QNG6J4SZH7RMWAR5DSHSPKKNUUDAPMX", "length": 9773, "nlines": 178, "source_domain": "ivalkalyani.blogspot.com", "title": "No Paper Blog: 11/10/09", "raw_content": "\nபேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)\nதிங்க‌ள் கிழ‌மை இனி மேல் சிக் தின‌ம் \nமழைல்லாம் விட்டு வெயில் அடிக்க‌ ஆர‌ம்பிச்சாலே, ஐயோ லீவே கிடைக்க‌ மாட்டேங்குன்னு நெறய‌ பேருக்கு க‌வ‌லையா இருக்கும். ஆனால், ல‌ண்ட‌ன்ல‌ என்ன க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌ன்னா, உல‌க‌ அளவில‌ திங்க‌ள் கிழமை தான் நெற‌ய‌ பேர் லீவு எடுக்கிறாங்க‌ன்னு சொல்றாங்க‌. ஏன்னா திங்க‌ள்கிழ‌மைதான் நெறய‌ பேருக்கு உட‌ம்பு ச‌ரியில்லாம போகுதாம். ஆனா, இதில‌ இன்னொரு விஷ‌ய‌ம் என்ன‌ன்னா, சில‌ர் வார‌ இறுதில‌ ரெண்டு நாள் லீவு எடுத்துட்டு, அந்த‌ லீவு காணாம‌ல், எக்ஸ்ட்ராவா திங்க‌ள்கிழ‌மையையும் சும்மா சும்மா லீவு எடுக்கிறாங்க‌ளாம். ஆனா, இந்த‌ திங்க‌ள்கிழ‌மை லீவுக்கு பெரும்பாலோனோர் சொல்ற‌ கார‌ண‌ம் பேக் பெயின் தானாம். இதுல்லாம் நம்ம‌ளுக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா, திங்க‌ள் கிழ‌மை லீவு எடுத்தா இந்தியாவில் நெற‌ய‌ அலுவ‌லக‌ங்க‌ளில் ஞாயிற்றுக்கிழ‌மை லீவையும் க‌ண‌க்கில‌ எடுத்திருவாங்க‌ \nத‌யிர் சாத‌த்திற்கு ஊறுகாய்தான் பெஸ்ட் காம்பினேஷ‌ன். ஆனா, இந்த‌ மாச‌ம்லாம் ந‌ம்ம‌ ஊறுகாய‌ ப‌த்தி நெனச்சு கூட‌ பார்க்க‌ முடியாது. ஏன்னா, ந‌ம்ம‌ ர‌ம‌ண‌ன் சார் டிவில‌ ம‌ழை வ‌ர‌லாம்னு சொல்ற‌த‌னால‌ மொட்டை மாடில்லாம் ஊறுகாய் இல்லாம‌ல் த‌விச்சுகிட்டு இருக்கு. இந்த‌ ஊறுகாய் இவ்ளோ சூப்ப‌ர்பான‌ காம்பினேஷ‌னா இருந்தாலும் ந‌ம்ம‌ என்னைக்காவ‌து ஊறுகாய்க்குன்னு ஒரு திருவிழா கூட‌ இது வ‌ரை கொண்டாடின‌தில்லை. ஆனால், ர‌ஷ்ய‌ நாட்டுக்கார‌ங்க‌ளுக்கு ஊறுகாய்னா ரொம்ப‌ பிடிக்குமாம். அத‌னால, ஊறுகாய்த் திருவிழான்னு ஒரு திருவிழாவ�� ஒவ்வொரு வ‌ருட‌மும் அக்டோப‌ர் மாத‌ம் கொண்டாட‌றாங்க‌ளாம்பா. ரொம்ப ந‌ல்ல‌வ‌ங்க‌ளா இருக்காங்க‌ள்ல \nகாய்க‌றிக‌ளை பார்த்து கூட‌ ப‌ய‌ப்ப‌ட‌றாங்க‌ \nஎன‌க்கு வ‌ர‌ வ‌ர‌ ரொம்ப‌ ப‌ய‌மா இருக்கு.பேய்+ப‌ய‌ம் ஊறுகாய்தெனாலி ப‌ட‌த்தில் க‌ம‌ல் சொல்ற‌ மாதிரி எல்லாம் சிவ‌ம‌ய‌ம்னு சொல்வாங்க‌. ஆனா, என‌க்கு எல்லாமே ப‌ய‌ம‌ய‌மா இருக்கு. ஏன்னா ம‌ழை நேர‌த்தில‌ ரோட்டில‌ ந‌ட‌க்க‌ ப‌ய‌ம், ரோட்ட‌ க‌ண்கொண்டு பாக்க‌ ப‌ய‌ம். அதுவும் வண்ணார‌ப்பேட்டை தெருவையும், தூத்துக்குடி கான்வென்ட் ரோட்ட‌யும் ம‌ழை நேர‌த்தில‌ நெனச்சா, அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ர்ற‌துக்கு ரொம்ப‌ ப‌ய‌ம்மா இருக்கு. என‌க்கு ப‌ர‌வாயில்ல‌ப்பா. பிரிட்ட‌ன்ல‌ இப்போ நெற‌ய‌ பேருக்கு காய்க‌றிக‌ள‌ பாக்ற‌துக்கே ரொம்ப‌ ப‌ய‌மா இருக்காம். இந்த‌ மாதிரி காய்க‌றிக‌ளை பார்த்து ப‌ய‌ப்ப‌ட‌ற‌ நோயை, ல‌ச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க‌. இது அங்கே மட்டும் இல்ல‌. ந‌ம்ம‌ள்ல‌யும் நெற‌ய‌ பேருக்கு க‌த்திரிக்காய் மாதிரி சில‌ காய்க‌றிக‌ள் பார்த்தா வெறுப்பா இருக்கும். அந்த‌ காய‌ பேருக்கு திரும்பிக் கூட‌ பார்க்க‌ மாட்டோம். இந்த‌ மாதிரி காய்க‌றிக‌ளை பார்த்தா வெறுப்பா இருந்தாலும், அது ல‌ச்சனோ போபியா அப்டின்னு சொல்றாங்க‌......\nதிங்க‌ள் கிழ‌மை இனி மேல் சிக் தின‌ம் \nகாய்க‌றிக‌ளை பார்த்து கூட‌ ப‌ய‌ப்ப‌ட‌றாங்க‌ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kanchinews.wordpress.com/2010/08/23/radiosai-aug28-program/", "date_download": "2018-07-16T21:41:03Z", "digest": "sha1:CEL7LSDGO6U7ZJWTPYSXG3BWPMEE4K6F", "length": 4964, "nlines": 59, "source_domain": "kanchinews.wordpress.com", "title": "ரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள் | Sai Seva Kanchi Newsletter", "raw_content": "\nரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்\nபிரதி சனிக்கிழமை தோறும் ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதையும் அதை எப்படிக் கேட்கலாம் என்பதையும் முந்தைய இடுகையில் கொடுத்திருந்தோம்.\nவரும் ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு ஒலிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள்:\nபக்தியில் கோத்த நன்முத்து: 21வது நாமாவளி – சாயி இளைஞர் ஒருவர் வாசிக்கிறார்.\n“சத்குருவின் ஆசியால் எதுவும் நடக்கும்” – Heart2Heart-இல் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பில்: ராணிமாவுடன் ஒரு நேர்காணல் – இரண்டு மகளிர் குரலில்\nவிநாயக சதுர்த்தி பக்திப்பாடல்: மலேசியா வாசுதேவன் பாடியது\nரேடியோ சத���சங்கம்: “ராமாயண உட்கருத்துக்கள்” – ராமகதாரஸ வாஹினியில் இருந்து பேசுபவர் சாயி இளைஞர் கணேஷ் (பாகம் 4)\nரேடியோ சத்சங்கம்: “பர்த்திவாசனும் பைந்தமிழும்” – சுவாமியின் அருள்மொழிகளை தமிழ்க் கவிதைகளுடனும் பழமொழிகளுடனும் ஒப்பிட்டுப் பேசுபவர் திரு. பி. ஸ்ரீனிவாசன்.\nகேளுங்கள், ரசியுங்கள், பக்தியில் திளையுங்கள்.\nரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்\tவீடியோ: அனூப் ஜலோட்டா பக்திப் பாடல்\nவீடியோ: அனூப் ஜலோட்டா பக்திப் பாடல்\nரேடியோ சாயி தமிழ்: ஆகஸ்ட் 28 நிகழ்ச்சிகள்\nரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள்\nஅன்னை ஈஸ்வராம்பா தினக் கொண்டாட்டங்கள்\nஇயற்கைப் பேரிடர் மேலாண்மை-தீவிரப் பயிற்சி\nசாயுஜ்யம் - 2: ரதோத்சவம்\nவிடியோ பஜன்: தீனதுக்கியோ சே ப்ரேம் கரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:04:55Z", "digest": "sha1:HWKLABZNUTQ75IO6I4XT46NSNVHDGIID", "length": 15479, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறையூர் அழகிய மணவாளர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உறையூர் அழகிய மணவாளர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர்\nகல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.\nதுவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்\nகலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது.\nசோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்ட�� அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.\nதிருச்சி ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்��� பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31745", "date_download": "2018-07-16T22:25:43Z", "digest": "sha1:MVMNEOJWE75Z73LOCOD2E7ZZ7RL2HMUN", "length": 45601, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறைக்குள் ஒரு பெண்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29\nஃபேஸ்புக் இரு லைக்குகள் »\nநான் வாழ்ந்த ஊர்களில் எனக்குக் கொஞ்சம்கூட நினைவில் நிற்காத ஊர் என்றால் அது திருப்பத்தூர்தான். இத்தனைக்கும் அங்கிருக்கையில் சில நல்ல இலக்கிய நட்புகள் கிடைத்தன. அங்கேதான் எவரும் தங்கள் வாழ்க்கையின் மிக இனிய நினைவுகளாகச் சொல்லக்கூடியவை நிகழ்ந்தன – எங்கள் முதல்குழந்தை அஜிதன் கைக்குழந்தையாக இருந்தான். அக்காலகட்டத்தில்தான் எனக்கு சம்ஸ்கிருதி சம்மான் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. ஆனாலும் அந்த ஊர் நினைவிலிருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது.\n1992ல் என் மனைவி தபால் குமாஸ்தாவுக்கான பயிற்சி முடித்துத் தபால்துறை ஊழியராக பதவி ஏற்றது திருப்பத்தூரில்தான். நான் அப்போது தர்மபுரியில் தொலைபேசித்துறை ஊழியராகப் பணியாற்றினேன். திருப்பத்தூரில் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் குடியிருந்தார். அவர் எனக்கு நண்பர். அங்கே தங்குவதற்கு அவர் எனக்கு வீடு எடுத்துத்தந்தார்.\nதிருப்பத்தூரில் தங்கி தினமும் பேருந்தில் தர்மபுரி வந்துசென்றேன். ஒன்றரை மணிநேரப் பேருந்துப்பயணம். ஆக, திருப்பத்தூரில் நான் தங்கியிருந்ததே பாதிநாள்தான். மாலையில் கிளம்பி அலுவலகம் சென்றால் மறுநாள் வேலையும் முடித்து மறுநாள் மாலை திரும்பி வருவேன். ஒருநாள் வீட்டில் இருப்பேன். என் வாழ்க்கையில் நான் முழுதாக ஒருவருடம் புனைகதை என எதையுமே எழுதாமலிருந்தது அப்போதுதான். அசோகமித்திரனுக்கும், சுந்தரராமசாமிக்கும் இரு மலர்களை நானும் சுப்ரபாரதிமணியனும் இணைந்து கொண்டுவந்தோம்.\nயோசித்துப்பார்க்கையில் அப்போது நான் படைப்பூக்கத்துடன் இல்லை என்பதனால்தான் நினைவில் அந்த ஊரே இல்லை என்று தோன்றுகிறது. திருப்பத்தூருடன் இணைந்து நினைவில் வரும் முகம் கவிஞ���் சுகந்தி சுப்ரமணியனுடையது. நண்பர் சுப்ரபாரதிமணியனின் துணைவி அவர். இன்னொரு சிந்தனை வருகிறது. சுகந்தி சுப்ரமணியனின் நினைவுடன் பின்னிப்பிணைந்திருப்பதனால்தான் நான் திருப்பத்தூரை என் அகப்பதிவுகளிலிருந்து அழித்துவிட்டேன் போல.\nதமிழின் ஆரம்பகாலப் பெண்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சுகந்தி. நான் எழுதவந்த காலத்தில், 1988இல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். திருப்பத்தூர் சென்று குடியேறிய அன்று மூச்சிரைக்க சுகந்தி ஓடிவந்து பேச ஆரம்பித்தார். அவரது இரு அழகிய மகள்களை அருண்மொழி பெரும்பிரியத்துடன் அள்ளி அணைத்துக்கொண்டாள்.\nசுகந்தியை அப்போதுதான் நான் கவனித்தேன். முதலில் போதிய அளவில் ஆளுமை வளராத ஒரு பெண் என்று மதிப்பிட்டேன். பதினைந்து பதினாறு வயதான கிராமத்துப் பெண்களுக்குரிய அப்பாவித்தனமும் படபடப்பும் அவரிடமிருந்தது. முதலில் என்னைப்பார்க்க வந்தபோதே ஒரு நோட்புக் நிறைய கவிதைகள் எடுத்துவந்தார். அவற்றை நான் உடனே பார்க்கவேண்டும் என்று சொன்னார். ’இப்ப படிங்க… இப்பவே படிங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.\nஅவர் போனபின்பு நான் கவிதைகளை வாசித்தேன். அவை கவிதைகளே அல்ல. வெறும் சொற்கள். திரும்பத்திரும்ப நான் தனியாக இருக்கிறேன், என்னை அடைத்துவைத்திருக்கிறார்கள், எனக்கு வழிதவறிவிட்டது, நான் ஊருக்குச்செல்லவேண்டும் என்பதுபோன்ற எளியவரிகள் வெவ்வேறு வகையாக எழுதப்பட்டிருந்தன. அதிர்ச்சியுடன் சுப்ரபாரதிமணியனிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அவர் சுகந்தியின் மனம் நிலையழிந்திருப்பதைப் பற்றிச் சொன்னார்.\nசுப்ரபாரதிமணியன் அதற்கு முன் செகந்திராபாதில் பணியாற்றினார். நான் முன்னரே இருமுறை அவர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். முதல்முறை ஓர் இந்தியச்சுற்றுப்பயணத்தின் பகுதியாக. அப்போது சுகந்தியைச் சந்தித்திருந்தேன். அச்சமும் தயக்கமும் மிக்க கிராமத்துச் சிறுமி என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஓரிரு சொற்களுக்குமேல் பேசியதில்லை. அதன்பின் இன்னொருமுறை செகிந்திராபாத் சென்றிருந்தேன். அப்போதும் ஒருசில சொற்கள் பேசினேன். அவ்வளவுதான் என் மனப்பதிவு.\nசுப்ரபாரதிமணியன் சுகந்தியின் உளச்சிக்கல்களைச் சொன்னார். ஆனால் அவருக்கே உரிய முறையில் அது ஒரு பெரியவிஷயமில்லை என்றபாணியில் சொன்னதனால் நான் பெரிதாக நினைக்கவில்லை. ’அவளாலே ஒரு இடத்திலே இருக்க முடியல்ல. ஒரு ரூமுக்குள்ள இருக்கிறப்ப டென்ஷன் ஆயிடுவா… கதவச்சாத்தினா பதற்றம் ஆயிடும்…. சின்னச்சின்னப் பிரச்சினைகள் இருக்கு’.\nஆனால் திருப்பத்தூரில் சுகந்தியை அருகில் கண்டு பழக ஆரம்பித்த முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இப்ப கொஞ்சம் ஜாஸ்தி. ஸ்கிஸோபிர்னியான்னு சொல்றாங்க…. பலவிதமான மனப்பிரமைகள் இருக்கு… டிரக்ஸ் குடுக்கிறோம். அத ஒழுங்கா சாப்பிட்டா ஓரளவு கண்டிரோல்ல இருக்கும்…’ என்று சாதாரணமாகச் சொன்னார். நான் வருத்ததுடன் ‘என்ன ஆர்பிஎஸ் இது’ என்றேன். ‘என்ன செய்றது’ என்றேன். ‘என்ன செய்றது பாப்போம்…’ என்றார் சுப்ரபாரதிமணியன் இன்னும் சாதாரணமாக.\nசுகந்தி இந்த உலகிலேயே இல்லை.நிலைகொள்ளாத தன்மை, கட்டுக்கடங்காத நடவடிக்கைகள். உண்மையில் அவரது உளப்பிரச்சினைகள் பள்ளிநாளிலேயே ஆரம்பமாகியிருந்தன. அவருடைய இளமைப்பருவம் பரிதாபகரமானது. தாயாரால் புறக்கணிக்கப்பட்ட அவரைப் பாட்டிதான் வளர்த்தாள். சுகந்தியின் கவிதைகளில் அடிக்கடி வரும் லட்சுமிப்பாட்டி. வீட்டில் கறாரான கண்டிப்பு , வெளியே சமூகத்தின் கேலி கிண்டல் என வளர்ந்த சுகந்திக்கு எப்போதுமே தாழ்வுணர்ச்சியும் மனஅழுத்தமும் இருந்தது. மெல்ல மெல்ல அது வலுப்பெற்றிருக்கலாம்.\nசுப்ரபாரதிமணியன் சுகந்தியைக் கவிதைகள் எழுதச்சொன்னதே அந்த உளச்சிக்கல்களைத் தாண்டி வர அது உதவக்கூடும் என்பதனால்தான். தனக்குத்தானே சுற்றி இறுக்கிக்கொண்ட மனப்பிரமைகளின் சுவர்களை உடைக்க கவிதை உதவக்கூடும் என அவர் நினைத்தார். அவர் ஓர் எழுத்தாளர் என்பதனால் மொழி அளிக்கும் விடுதலையை நன்கு அறிந்திருந்தார்.\nசுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் மிகநேர்மையான உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சு கொண்டவை. கணிசமான கவிதைகள் முடிவடையாதவையாக இருக்கும். ஒருவகை முடிவை அடைந்த கவிதைகளை மட்டும் சுப்ரபாரதிமணியன் பிரசுரித்தார். அவரது முதல் தொகுதி சுப்ரபாரதிமணியன் முயற்சியால் அன்னம் வெளியீடாக 1986இல் வெளிவந்தது. அப்போதே சுந்தர ராமசாமி உட்பட முக்கியமான திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்றது அது.\nசுகந்திக்கு இரு பெண்கள். இருவருமே அப்போது சிறுமிகள். சுகந்தியால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அன்றன்று செய்தித்தாளில் வாசித்த, கேள்விப்பட்ட செய்திகளை எல்லாம் தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவை என்று நம்பக்கூடிய மனப்பதற்றம் இருந்தது. பெரும்பாலான செய்திகள் பயங்கரமாக, மனம் பதறச்செய்யக்கூடியவையாக இருக்கும். ஆரம்பத்தில் அருண்மொழியே அவற்றை நம்பிப் பதற்றமடைந்துகொண்டிருந்தாள்.\nநாள்கணக்கில் வெவ்வேறுவகையான கற்பனை யதார்த்தங்களில் கொந்தளித்துக்கொண்டிருப்பார். எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். நாலைந்து குண்டர்கள் தன்னைத் தாக்கிவிட்டதாக ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஜீப்பில் வந்திறங்கினார். தாள் வாங்க வந்தவர் தன்னைக் கொல்லமுயன்றதாக சொல்லி வீட்டிலிருந்து இறங்கி ஓடினார் ஒருமுறை. சிலநாட்கள் பகல் முழுக்க எங்கெல்லாமோ அலைந்து திரும்பி வருவார். இருளில் இறங்கிச்சென்றால் சுப்ரபாரதிமணியன் கைவிளக்குடன் தேடி அலைந்து கூட்டிவருவார்.\n‘இப்டி வெளியே கெளம்பிடறாங்களே…’ என்று நான் கவலையுடன். ‘அவளாலே ரூமுக்குள்ள இருக்க முடியாது. பூட்டினா அப்டியே எக்ஸைட் ஆயிடுவா’ என்றார் சுப்ரபாரதிமணியன்.\nவிதவிதமான அனுபவங்களை டைரியாக எழுதி கொண்டுவந்து அருண்மொழியிடம் காட்டுவார். நாங்கள் பக்கத்துவீடு என்பதனால் உண்மை தெரியும். நான்காம் வீட்டுக்காரர் என்றால் நம்பியிருப்பார். ஒரு கட்டத்தில் யதார்த்தம் என்றால் உண்மையில் என்ன என்ற பெரும் வியப்பை நான் அடைந்தேன். ஒருவர் தான் அடிக்கப்பட்டதாக, அவமதிக்கப்பட்டதாக ‘உண்மையாக’ உணர்ந்தால் அவர் அந்த வலியை முழுக்க முழுக்க அனுபவிக்கிறார் அல்லவா\nஅனுபவ உலகம் என்பது ஒவ்வொருவரும் தன்னந்தனிமையில் குடியிருக்கும் அறையா என்ன அந்த அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொண்டுதான் வாழ்கிறோமா அந்த அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொண்டுதான் வாழ்கிறோமா கதவிடுக்குகள், அரைமனதுடன் திறந்த சன்னல்கள் வழியாகத்தான் ஒருவர் அறைக்குள் இன்னொருவர் பார்த்துக்கொள்கிறோமா\nவீட்டில் ஒருவருக்கு மனநிலைச் சிக்கல் என்றால் அந்த நிலையை அனுபவிப்பவருக்கே அதன் வலி தெரியும். நான் உடனிருந்து பார்த்த சுப்ரபாரதிமனியனின் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அந்தவாழ்க்கையிலும் சுப்ரபாரதிமணியன் ஓயாது வாசித்தார். எழுதினார். கனவு இதழ்கள் கொண்டுவந்தார். நாங்கள் அங்கே இருந்தபோதுதான் அசோகமித்திரன், சுந்தரராமசாமி இருவருக்கும் அறுபதாமாண்டு நிறைவுமலர்கள் தயாரித்தோம்.\nசுப்ரபாரதிமணியன் ஒவ்வொருநாளும் அவரே காலையில் சமைத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் செல்வார். மாலையில் மீண்டும் சமையல். குழந்தைகள் அருண்மொழியுடன் மிகவும் ஒட்டிக்கொண்டிருந்தன. சுகந்திக்குத் தன்னைப் பிறர் அவமதிக்கிறார்கள் என்பது எப்போதுமுள்ள பிரமை என்றால், கணவரோ பிறரோ தாக்கிவிட்டார்கள் என்பது அதன் உச்சம். பலசமயங்களில் கட்டுப்படுத்த உடல்பலம் தேவைப்படும். இந்தியாவில் உளவியல்சிக்கல்களுக்கு மருந்துகள் இல்லை – காய்கறிபோல ஆக்கித் தூங்க வைப்பது தவிர. ஒரு கட்டத்தில் மாத்திரைமூலம் இரவு பகலாகத் தூங்கிக்கொன்டிருக்கச் செய்யப்பட்டார்.\nஎன் வாழ்க்கையில் நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களில் சுப்ரபாரதிமணியன் அற்புதமான மனிதர். அவரே உருவாக்கிக்கொண்ட ஒருவகை ஒட்டாத தன்மை அவரை அவர் வாழ்க்கையின் மிகப்பெரிய துயரங்கள், அவஸ்தைகளில் இருந்து காத்தது. என்னிடம் அதிகபட்சம் இரண்டு தடவைகளுக்கு மேல் அவர் தன் பிரச்சினைகளைப்பற்றிப் பேசியதில்லை. மிகவும் உள்ளடங்கிய, எதையுமே காட்டிக்கொள்ளாத மனிதர் அவர்.\nஆச்சரியம் என்னவென்றால் சுப்ரபாரதிமணியன் என்னிடம் எப்போதும் கவலையும் கோபமும் வருத்தமும் கொண்டு பேசியவை எல்லாமே சமூகப்பிரச்சினைகளைப்பற்றித்தான். அவற்றில் எப்போதும் ஆழ்ந்த அக்கறையுடன் அவர் ஈடுபட்டுவந்தார். இலக்கியத்தைவிட அவருக்கு நேரடியாக மக்களுக்கு உதவும் சமூகசேவையில்தான் ஆர்வம் இருந்தது. செகந்திராபாதில் இருந்தபோது தோல்நிறமி பிரச்சினையால் வரும் நிறஇழப்பு நோய்க்கான யுனானி ஆய்வுமையத்துடன் தொடர்புகொண்டு சேவையாற்றினார். தமிழகத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்குத் தங்குமிடமும் நிதியுதவிகளும் ஏற்பாடு செய்து கொடுப்பார். அதைத்தவிர செகந்திராபாதில் இலக்கிய அறிமுக நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து ஏற்பாடுசெய்துவந்தார்.\nஒருமுறை சுப்ரபாரதிமணியன் பற்றி சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். அப்போது சுப்ரபாரதிமணியன் திருப்பத்தூரில் இருந்து மாற்றலாகி சொந்த ஊரான திருப்பூர் வந்திருந்தார். அங்கே நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிராகவும் சிறார் உழைப்புக்க��� எதிராகவும் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது தனிவாழ்க்கையின் அல்லல்கள் பற்றிச் சொல்லி ‘எப்படி இதன் நடுவே அவரால் சேவைகளில் ஈடுபட முடிகிறது’ என்றேன்.\nசுந்தரராமசாமி ‘சேவைமனநிலைக்கு அப்படி நிபந்தனையே கிடையாது. தன் துயர் வழியாகப் பிறர் துயரை உணர்ந்தவர்களும் உண்டு. சொந்தமாக ஒரு துளி துயரையோ வசதிக்குறைவையோ அனுபவிக்காமல் பிறரைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர்கள் உண்டு’ என்றார். அதன்பின் காந்திகிராம நிறுவனர் சௌந்தரம் ராமச்சந்திரனைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். சௌந்தரம் டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சுந்தர ராமசாமியின் சொற்களில் ‘வெண்ணையில் வளர்ந்தவர்’ ஆனால் மிக இளம்வயதில் காந்தியால் ஈர்க்கப்பட்டு சேவையுலகுக்குச் சென்றார். ’நம்ம அறையோட வாசலை நாம் எந்த அளவுக்குத் தெறக்கறோம்கிறதைப் பொறுத்தது அது’ என்றார். என்னுடைய படிமத்தை அவர் எடுத்துக்கொண்டார் என்று தோன்றியது.\nசுகந்தி ஒருமுறை அதிகமாக மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயன்றார்.வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் மீட்டோம். மனச்சிக்கல் சற்றே அகலும் இடைவேளையில் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளவில்லை என்ற கடுமையான குற்றவுணர்வு அவருக்கு ஏற்படும். உளநோயை அளித்த சக்தி அந்த வதை போதவில்லை என்று நினைத்துக்கொண்டு வன்மத்துடன் உளநோயை கொஞ்சம் விலக்கிக் காட்டுகிறதுபோல என நினைத்தேன். உளநோய் தனக்கிருப்பதை அது விலகும் கணங்களிலேயே உணர முடியும். அப்போதுதான் அந்நோயின் வலி பேருருவம் கொள்கிறது.\nநான் திருப்பத்தூரை விட்டு வந்தபின்னர் சுகந்தியைச் சந்திக்கவில்லை. திருப்பூருக்கு சுப்ரபாரதிமணியன் வீட்டுக்குச் சென்றபோது இருமுறை சுகந்தியை சந்தித்திருக்கிறேன். மங்கிய புன்னகையுடன் இருந்தார், என்னை நினைவுகூரவில்லை. மனநோய்க்கான சிகிழ்ச்சை என்பது இந்தியாவில் மனதை அழிப்பதுதான்.\nசுகந்தி எழுதுவதை கவனித்திருக்கிறேன். தன் வீட்டுப்படியில் அமர்ந்துகொண்டு பேனாவை செங்குத்தாக எழுத்தாணிபோல பற்றியபடி முகத்தில் அதி உக்கிரமான பாவனையுடன் வேகமாக எழுதித்தள்ளுவார். முற்றுப்புள்ளிகளை ஓங்கிக் குத்திவைப்பார். பலசமயம் காகிதங்கள் கிழியும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவார். நான் திருப்பத்தூரில் இருப்பது வரை அவர் எழுதி வாசிக்கக் கண்டவை பெரும்பாலும் வெறும் வரிகள். அவற்றைக்கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க முடியும் என்று தோன்றவில்லை.\nஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்றிவிடும் என்றார் சுப்ரபாரதிமணியன். அவ்வாறு தோன்றிய கவிதைகளையே அவர் நூல்வடிவமாக ஆக்கியிருக்கிறார் சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகிய மொழிவெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதைவடிவம் வரியமைப்பு எல்லாமே சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அகவெளிப்பாட்டை சுப்ரபாரதிமணியனின் உண்மையான வாசகமனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை பிரசுரமாயின.\nஅக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை, வீட்டின் அறைகளைத் தன்னை அழுத்திக்கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். அவை அச்சானபோது கற்பனை இல்லாத நம் வாசகச்சூழல் சுப்ரபாரதிமணியனையே ஒரு பெருங்கொடுமைககாரராகச் சித்தரித்துக்கொண்டது. சுகந்தியின் மனச்சிக்கலுக்குக் காரணம் அவரே என்றுகூட நம்மவர்கள் ‘வாசித்தி’ருக்கிறார்கள்.\nஅதைப்பற்றி நான் சுப்ரபாரதிமணியனிடம் பேசியிருக்கிறேன். ”இருக்கட்டும், இப்ப என்ன. அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே. நம்மை யாருக்குத் தெரியும்” என்றார் சுப்ரபாரதிமணியன் அவருக்கே உரிய கம்மலான குரலில். மனச்சிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்ல பிறரது அனுபவங்களின் தொகுப்புதான் என்றும் அவருக்கு எண்ணம் இருந்தது.\nஎப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. அந்தத் துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு இப்படியாவது ஒரு பொருள் உருவாகியிருக்கிறது. சுகந்தியின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது கிடைக்கின்றன. [மீண்டெழுதலின் ரகசியம்] முதல் தொகுதிக்குப் பின்னர் மேலும் பல கவிதைகளை அவர் எழுதினார். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு பின்னர் சாத்தியமாகவில்லை.\nசுகந்தியின் பிற்காலக் கவிதைகளில் நல்ல கவிதைக்கான அம்சங்கள் ஏதுமில்லை. படிமங்கள் இல்லை, சொல்லழகு அனேகமாக இல்லை. நேரடியான முறையிடல்கள். ஆனால் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாகப் பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார்.\n2008 ல் சுகந்தியின் மறைவை சுப்ரபாரதிமணியன் ஒரு அஞ்சலட்டையில் எனக்குத் தெரிவித்திருந்தார். அந்த அட்டை விதவிதமான நினைவுகளை எழுப்பியது. பல வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருந்தன. சுகந்தி கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தார். சிலகாலம் மனநோய்விடுதியில் இருந்துவிட்டு மீண்டு வந்திருந்தார். அவரை நானேகூட நினைத்துப்பார்த்ததும் இல்லை. அந்த மரணம் ஒரு பெரிய விடுதலை என நினைத்துக்கொண்டேன். உடல் என்ற, அடையாளம் என்ற, வாழ்க்கை என்ற அறையைத் திறந்து அவர் வெளியேறிவிட்டார்.\nசுகந்திக்கு நான் ஓர் அஞ்சலிக்குறிப்பு எழுதினேன். அதில் சுகந்தியின் பிற்காலக் கவிதைகளில் எனக்குப்பிடித்த ஒன்றைக் கைபோனபோக்கில் எடுத்து பிரசுரித்திருந்தேன். சிலவருடங்களுக்குப்பின் ‘அறை’ என்ற தலைப்பிலான அந்தக் கவிதையை எடுத்துப்பார்க்கையில் என் மனம் அதிர்ந்தது. அதில் சுகந்தி தன் அறையைப் பாதுகாப்பான ஓர் இடமாக, ஒளிந்துகொள்ளும் இடமாக சொல்லியிருந்தார். மேலும் சிலநாள் கழித்துப் படித்துப்பார்க்கையில் இன்னொரு அதிர்ச்சி. அறையை சுகந்தி தன்னை அலட்சியப்படுத்தக்கூடிய, அவமதிக்கக்கூடிய, மூச்சுத்திணற செய்யக்கூடிய ஒன்றாகவும் சொல்லியிருந்தார்.\nசுகந்தியின் உலகின் மொத்தச்சிக்கலையும் அக்கவிதை சொல்லிக்கொண்டிருந்தது.\nஅறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது.\nஎனக்குத் தேவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.\nஉனது அடையாளமெங்கே என இளிக்கிறது.\nஅவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும்\nஅறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன\nநான் நானாக இருக்கவே முடியாது.\nவெளியே எனது ஆடைகள் காய்கின்றன.\nஅறைக்குள் என் ஆடைகளை மீறி\nநேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.\nTags: சுகந்தி, சுப்ரபாரதி மணியன்\nவெண்டி டானிகர் - எதிர்வினைகள்\nதினமலர் 22, பாத்திரத்தின் களிம்பு\nஊட்டி இலக்கிய முகாம் அறிவிப்பு\nவெண்முரசு - முதற்கனல் செம்பதிப்பு - இந்தியாவிற்கு வெளியே\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடி���ம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41546", "date_download": "2018-07-16T22:14:01Z", "digest": "sha1:IMXQPX5I36ZSJM2WGRM7VKHXY62G5IPM", "length": 14616, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்", "raw_content": "\n« தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nதெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இந்த வருடத்திய விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு கண்டு மகிழ்ந்தேன். மலையகத்தைச் சார்ந்த, தகுதியுள்ள ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்த விருது வழங்கப்படுவது சாலப் பொருத்தமே. இந்தியர், இலங்கையர், மலேஷியர் என்ற வேறுபாடு காணாமல், உண்மையாக தமிழுக்கு அணி செய்யும் இலக்கியவாதிகளைக் கவுரவிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்.\nஎன்னால் இந்த விருது விழாக்களில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பது எனக்கு வருத்தமே. அதற்கும் ஒரு காலம் வராமலா போய்விடும்\nஅன்புள்ள நண்பர் ஜெயமோகன் அவர்கட்கு\nதங்கள் செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எமது இனிய நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதையிட்டு இங்கு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றோம். தங்களது விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்துப்படைப்பாளிகளை தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பது எமக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.\nஇந்திராபார்த்தசாரதி பற்றிய ஒரு கட்டுரை எழுதினேன். அவருடைய மின்னஞ்சலுக்கும் அனுப்பினேன். பார்த்தாரோ தெரியாது. பதிவுகள் இணையத்தளத்தில் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் தெரிந்தால் அறியத்தரவும். வீட்டில் நானும் மாலதியும் அடிக்கடி தங்களைப்பற்றியும் பேசிக்கொள்வோம். எமது அன்பை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்.\nஉங்களுடைய வலைத்தளத்தை தொடர்ந்து படிப்பதன் மூலம் உங்களுடன் தினமும் நேரடியான தொடர்பு கிடைப்பது போன்ற உணர்வு. புறப்பாடு படித்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது 2001ல் உங்களிடம் சுயசரிதையை எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு ஒரு புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது. மீதியை தொடர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nதெளிவத்தை ஜோசப் அருமையான தேர்வு. அவரை ஒரேயொருமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய விருது பற்றி முகப்புத்தகத்திலும் என்னுடைய தளத்தில் எழுதுவேன். இலங்கை எழுத்தாளர் ஒருவருக்கு விருது கொடுத்து எங்கள் எல்லோரையும் கௌரவித்துவிட்டீர்கள். தமிழில் எழுதுபவர்கள் எல்லாம் தமிழ் எழுத்தாளர்கள். அவர்கள் எந்த நாட்டிலிருந்து எழுதினால் என்ன\nஎன்றும் அன்புடனும் உங்கள் நினைவுகளுடனும்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – இந்து செய்தி\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது டெலி மிர்ரர் செய்தி\nவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்���ுபுரம் விருது.\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nTags: தெளிவத்தை ஜோசப், விஷ்ணுபுரம் விருது\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-07-16T22:06:18Z", "digest": "sha1:2RLUKMGGGTGMDZ2D74PJHVBNAHAR6QI2", "length": 34213, "nlines": 186, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: பட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை!", "raw_content": "\nபட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை\nபன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி. வாசிப்புக் காலம் : 05-04-2016 – 07-04-2016 (அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்துக் காலங்கள்) ^_^\nவாசித்த ஏனைய நூல்களைவிட “பட்டாம் பூச்சிக் கனவுகள்” தொகுதி தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. நூல் வெளியீட்டில் அடியேன் பங்கேற்ற நிகழ்வையும் எண்ணி இன்புறக் கூடிய சுவையை வாழ்வில் புகைப்படங்கள் மூலமாக ஊட்டிக் கொண்டே இருக்கிறதை நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.\nபன்முக எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் எனும் ஆளுமை, எனக்கு காலம் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னிலையில் வகிப்பவர், என் பேரன்புக்கும், தனி மதிப்புக்கும் பொருத்தமானவர். நூலானது கையில் தவண்ட பொழுதினில் உச்சி நுகராமல் விட்டேனே என சிறு வருத்தம் இருந்ததை தற்போது மறைக்க மனம் இடம் விடுவதாயில்லை. வாசகனுக்கு அதிருப்தியற்ற மனநிலை, அமைதியற்ற சூழல் இவ்விரண்டுமே திறந்துவிட்டிருக்க வேண்டும் என கருதும் நிலைப்பாட்டிலே இருந்தேன்.\nஅலுவலகத்தில் இன்டெர்னல் ஒடிட்டினால் ஹெட் லொக்ட் ஆகியிருந்த சமயம் எனக்கு டிராபிக் சிவப்புச் சமிக்ஞையைப் போல் என் உளஅலைவுகளை குறுகிய விட்டத்துக்குள் நிறுத்தி நூலின் எட்டுச் சிறுகதைகளின் சொல்லலங்காரங்கள், சீன் செட்டிங்க்ஸ் எனும் தகைமைகளால் தளர்ந்த மனத் தெவிட்டலின் சீரமைப்புக் காரணிகளாக திகழ்ந்தது மட்டுமில்லாமல் என் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது.\nபெரும்பாலும் உள்ளடங்கிய எட்டுச் சிறுகதைகளும் குத்துச்சண்டை பிடித்துப் பிறகே நூலினுள் ஏறி சாவகாசமாக நிமிர்ந்திருக்க வேண்டும். காரணம் ஏராளமான போற்றத்தக்க சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல இலக்கியப் பிரசவம் நாளுக்குநாள் எம்மை நெருங்கிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை, தாய்த் தமிழிலும் சரி ஏனைய நம் புழக்கத்தில் உள்ள மொழிகளிலும் சரி. ஏதோ லாபாயில் கிடைத்தது போலில்லாமல், போலி இல்லாமல், (இப்படியானவைகள்தான் குற��கிய காலத்துக்குள் செம்மை இழந்துவிடுவது) மனக்கோட்பாடுகளுடன் ஊன்றி தெரிவுக்குழு நியமித்தே எட்டுத் தரமான சிறுகதைகள் மூலமாக எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதியை நிலை நிறுத்தியிருக்கிறார்.\nமொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பற்றி ஓய்வுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழக உப பதிவாளர்-மன்சூர் ஏ. காதர் அவர்களின் முன்னுரையில் கூறி இருப்பார்: “இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேகமான மண்வளத்தையும் காலநிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண்வளத்தையும் வேறொரு காலநிலையையும் கொண்ட இன்னொரு சுற்றாடலுக்கு கொண்டு போய் மீள்நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும்.”\nஇதனைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக சிந்திக்கும் போது வெற்றிகரமான ஓர் இலக்கிய ஆக்கம் பொழிபெயர்க்கப்படுமாயின் பரவலான சிந்தனைத் திறன் அனுபவத்தோடு குழாமிட்டிருக்க வேண்டும், சர்வதேச நடப்புகளில் ஒத்துப்போகும் வண்ணம் வார்த்தையை முன்நிறுத்த வேண்டும். கதைத் தெரிவைப் போலவே நேருக்கு நேரான காட்சிப் பிணைப்புகளும் மிகைப்படுத்தலில்லாத பாத்திரக் கையாளல்களும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இவைகளை என் கணிப்பில் கனகச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது “பட்டாம் பூச்சிக் கனவுகள்”.\n“மரணம் பிறக்கும், மற்றதில் இறக்கும் மீண்டும் மிரட்டும்” போன்றதொரு அலைவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போதும் ஒன்றோடு ஒன்று கைலாகு ஆகும் சம்பவமும் இதில் இல்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். சொற்றொடரின் உச்சரிப்பில் பிரதிபலிக்கும் காட்சி பிம்பங்கள் குறித்த நேர வரையரையைத் தாண்டி மற்றதையும் வாசித்து விட்டு ஆடிட்டிக்கு திட்டமிடுவோம் எனும் மனப்பாங்கை இத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் தந்திருந்தது. அலுவலகத்துக்கும், அறைக்குமான போக்குவரத்து நேரங்களில் என்னைச்சுற்றி இருப்பவர்கள் ஏதோவொரு (உறுதியான உண்மை முகநூல்) சொடுக்குகளை இயக்கிக்கொண்டிருக்கும் சமவெளியிலேயே “பட்டாம் பூச்சிக் கனவுகள்” நூலைப் படிக்கக் கிடைத்தது.\n- எ கோண்ஸா புக் ஹே ரெஜான் பாய்..\n- பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர், பச்சோந்திக் குடியிருப்பு எனும் சிறைச்சாலை, நி���ப்பகுதி முழுவதும் முதுகுகளில் பல் வர்ணம் காட்டும் பச்சைப்புள்ளிகளுடனான பச்சோந்திக் கூட்டங்கள். இதனை ஸெய்னப் கடப்பதைப் பற்றி யூகிக்கும் வேளையிலேயே எங்கள் டிரைவரின் வினவுதல் காதில் விழுந்தது.\nஒரு சிறு புன்னகைத்ததும்பலுடன், அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பொறுக்கிய ஹிந்தியில் ஓரிரு சொல்லில் பதில். மீண்டும் முந்தி முறைத்தோடும் வேக வரையறையை மீறிய வாகனங்களின் போக்குவரத்து சப்தத்தில் நிசப்தம் என நகர்கிறது.\nநூலின் தாய்த்திரையான உகண்டா பெண் எழுத்தாளர் பீட்ரைஸ் லம்வகாவின் பட்டாம் பூச்சிக் கனவுகள்; சூடான் கிளர்ச்சியாளர்களின் சிறார் வேட்டையிலிருந்து இரானுவத்தினால் மீட்கப்பட்ட பத்து வயதை ஒத்த சிறுமி லாமுனுவின் துயர் நிலைப்பாட்டை கனவில் அம்மாவோடு நட்புறவாடும் பட்டாம் பூச்சி. நர்றேஷன் பாங்கிலான கதையமர்வு வாசகனின் காதை அடைக்கும் அளவுக்கு மௌனம் குதிரையோடிருக்கிறது.\nஎக்காரணத்துக்காகவும் இக்கதைகளை முடிக்காமல் நகரவே கூடாதுடா எனும் மனஉறுதிபூண்ட சிறுகதைகளாகவும் “என் பெற்றோரின் படுக்கையறை“ எழுத்தாளர் உவெம் அக்பானின், எதிர் காலம்” ஈராக்கிய பெண் எழுத்தாளடெய்ஸி அல் அமீருடையது, “பச்சோந்திக் குடியிருப்பு” மஹ்மூத் சயீதின். இவைகளின் தாக்கத்திலிருந்து மீள கவிஞர் சோலைக்கிளியின் கவிதைகள் உறுதுணையாக இருந்ததை மறுக்க விரும்பவில்லை.\nகதைக்கருவினால் தாக்கப்பட்டேனா இல்ல மொழிபெயர்ப்பாளரின் சொல்லாட்டங்களில் ஈர்க்கப்பட்டேனா எனும் ஆய்வொன்றிக்காக அதன் மூலக்கரு தேடி இணையத்தில் நாற்காலி போட்ட சம்பவமும் நடந்தேறியது.\nஒரு சிறுகதையின் முடிவு பிரட்டியதும் மண்டையில் தட்டிவிடுவது எட்டி விடுவது கூடாத துர்ப்பண்பு பெரும் இலக்கிய குற்றம். வாசகனின் முக்கியமாக வாசகனின் உவெம் அக்பானின் “என் பெற்றோரின் படுக்கையறை“ ஒரு சில கேள்விகளுக்கு மத்தியிலே ஓரிரு பக்கங்கள் இழுத்தடிக்கப்பட்டு மீள் வாசிப்பின் பின் இணைந்த சிறுகதை எனலாம். இத்தகைய கதையை அஷ்ரப் ஷிஹாப்தீன் எந்த அடிப்படையில், ஏன் தேர்வு செய்தார் எனும் கேள்விகளே அவை. மேலும் கதையின் கருவூலம் ஒரு சூனிய சூழ்ச்சியா எனும் கேள்விகளே அவை. மேலும் கதையின் கருவூலம் ஒரு சூனிய சூழ்ச்சியா, குடும்ப குளறுபடியா, சென்ஜேயின் அப்பாவின் கொடுக்கல் வாங்கல் தகராறா, அல்ல சென்ஜேயின் அம்மாவின் தரங்கெட்ட ஏதும் செயலா, அல்ல சென்ஜேயின் அம்மாவின் தரங்கெட்ட ஏதும் செயலா என விருவிருப்புகளை எள்ளி நகையாடியிருக்கும் கருவுக்கு ஒரு நுனியும் பின்வாங்கிடாமல் அழகிய மொழி செறிவை நுணுக்கமாக கையாண்டுள்ள விதமும் முடிவு வரை கதையின் கருவூலத்தை படி மேல் படியாக இட்டுச் சென்று எழுந்த கேள்விகளையல்லாம் சுக்குநூறாக்கி விட்டு இதான் இறுதி அசைவின் நிலையான உண்மைத் தொனி இந்தக் கேள்வியின் முடிவில் தாங்கிய படி முடித்திருப்பது போற்றத்தக்கது.\nமனதை விட்டுத் தாளாத சிறுகதையாகவும் , ஒரே வசனத்தில் முழுக்கதையும் நிழலாடி புண்படுத்திவிட்டு போகும் சிறுகதையாகவும் பச்சோந்திக் குடியிருப்பை நோக்கலாம். நேரடியான சோதனை, இன்னல்கள், துன்புறுத்தல்கள் எதார்த்தத்தில் விளைந்த வினை என பல்வேறு பட்ட காரணிகளை கதை கொண்டுணர்த்தும் படிப்பினையினை முடிவில் ஜூம்\nஅவுட் செய்து பார்க்கும் போது உணரலாம். காம இச்சையின் சூழ்ச்சியால் சூழ்நிலைக்கு நிர்பந்தமான மொழிபெயர்ப்பாளர் ஸெய்னப், ஜமுக்காள ஏற்றுமதி செய்யும் குடும்பஸ்தன் தொழில் ரீதியான பயணத்தில் அசம்பாவிதத்தினால் சிக்குண்ட சூழ்நிலைக்கைதி அஹமட், இவ்விரண்டு பேர்களின் நிலையை விலைக்கு வாங்கிய ஜெனரல் இனது கோட்டைதான் பச்சோந்திக் குடியிருப்பு.\n“ஆ.. லல்லா.. அல் ஈராக்கியா, அஷ்ஷால் மின் திர்ரி மஅக் ” கதையமர்வைப் பற்றி க் கூற ஜூம் அவுட் வித்தை அவசியம், கூட சீன் லிங்கிங் செய்தாலே கண்டுபிடிக்க முடியும். அதனடிப்படியில்; தொடக்கமும் , முடிவும் ஒன்றை மற்றொன்றின் கையில் ஒப்படைத்து விட்டு நகர்ந்துகொண்டே செல்கிறது ஆனால் இவ்விரண்டும் நடுப்பகுதியில் குந்திக்கொண்டு பலதை உணர்த்துகிறது.\nநாகரிகம் உருவாகிக்கொண்டு இருப்பதனை சித்தரிக்கும் சிறுகதையாக ஈராக்கிய பெண் எழுத்தாளர் டெய்ஸி அல் அமீருடையது எதிர் காலம் சிந்திக்க வைக்கிறது. ...வரும் சில நாட்களுக்கு எப்படி உணவைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு நிமிடத்திற்கு முன்னர் சிந்தித்து கொண்டிருந்த அவள் எப்படி ஒரு புதிய உடையை வாங்கலாம் எதிர்வரும் நாட்கள் உண்மையில் வருமேயாக இருந்தால் வீட்டில் இருக்கும் எரிவாயு சமையலுக்கு போதுமானதா எதிர்வரும் நாட்கள் உண்மையில் வருமேயாக இருந்தால் வீட்டில் இருக்கும் எரிவாயு சமையலுக்கு போதுமானதா இரவுகள் பசியினால் துன்புறாதவைகளாக அமையுமா இரவுகள் பசியினால் துன்புறாதவைகளாக அமையுமா நூற்றுக் கணக்கானவர்கள் பிணங்களாகி கொண்டிருக்கும் போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு ரொட்டித்துண்டுக்காக அலையும் போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு தங்குமிடம் இன்றித் தவித்தலையும் போது அவள் ஒரு புதிய உடையை வாங்கியிரிக்கிறாளா நூற்றுக் கணக்கானவர்கள் பிணங்களாகி கொண்டிருக்கும் போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு ரொட்டித்துண்டுக்காக அலையும் போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு தங்குமிடம் இன்றித் தவித்தலையும் போது அவள் ஒரு புதிய உடையை வாங்கியிரிக்கிறாளா.. போர்ச்சூழலலை தோலுரித்துக் காட்டும் ஒரு நிமிடக் கரு கொண்ட சிறுகதை. துயரம் நிறைந்த இக்கதையை என்னால் புணர்ந்த கதையாக பார்க்க என் மனமும், மதியும் இடம்கொடுக்கவில்லை. இப்படியே நீடிக்குமாயின் கதையில் ஓடோடித்திரிந்த லெபனான் வாசியின் முழு உளக்காட்சியின் பயம் பிறிதொரு காலத்தில் நாகரிகம் என பெயர்சூட்டப் படலாம், தற்போது எப்படி எதிர்காலம் என சூட்டப்பட்ட படி.\nநேரடியாகவே அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழியாளும் திறனை மதிப்பிட சக்தியற்ற ஒரு வாசகனால் முடிந்த விமர்சனத்துக்கு நான், ஒரு அங்குலம் நிமிர்ந்து வேணும் என்றால் சொல்லிக்கொள்வேன் 174 பக்கங்களைக் கொண்ட பட்டாம் பூச்சிக் கனவுகள் தொகுதி எச்சர்ந்தப்பத்திலும் முட்டி போடாது என்பதில் எனக்கு நூறு சதவீதம் ஐயமில்லை.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: அஷ்ரஃப் சிஹாப்தீன், பட்டாம் பூச்சிக் கனவுகள், றிஜான் முஹம்மது\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சு��்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nபட்டாம் பூச்சிக் கனவுகள் - ஒரு வாசகனின் பார்வை\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:19:03Z", "digest": "sha1:DWFZLC42M634RQR5IB33B7YYZLHEP4OF", "length": 7872, "nlines": 225, "source_domain": "discoverybookpalace.com", "title": "காவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள்,சரவணன்,We Can Shopping", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபிரமிள் படைப்புகள் (தொகுதி 1-6) Rs.3,500.00\nவார்ஸாவில் ஒரு கடவுள் Rs.390.00\nமெட்ராஸ் -மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்-1892\nமெட்ராஸ்-மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்-1924\nமெட்ராஸ்-மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்-1924 (இணைப்பு)\nமெட்ராஸ்-மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்-1929\nமைசூர்-தமிழ்நாடு-கேரளா மாநில அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்-1972\nபோன்ற காவிரி ஒப்பந்தங்களை,காவிரி சம்மந்தமான அமைப்புகள்,விவசாயிகள்,அரசியல்வாதிகள்,உணவு நுகர்வோர் என நம் முன்னோர்கள் அனைவரும் நமக்குச் செய்து வைத்த சட்டப் பாதுகாப்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nகாவேரி பிரச்சனையின் வேர்கள் Rs.50.00\nகாவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள் Rs.170.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119709-topic", "date_download": "2018-07-16T22:16:29Z", "digest": "sha1:ZXNV3D77LUC2MLZUVTUVABXLEKA7HAPJ", "length": 21057, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந���து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nபுதுடெல்லி - 62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த தமிழ் படமாக குற்றம் கடிதல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய 'குற்றம் கடிதல்' எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது.\nசிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.\n'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.\nசிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஉன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.\nசினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.\nமுக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. எனினும், பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.\nகன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'க���யின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nசிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nசிறந்த படம்: கோர்ட் (மராத்தி)\nசிறந்த இயக்குநர்: ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டூஷ்கோனே, வங்காளம்)\nசிறந்த தமிழ்ப் படம்: குற்றம் கடிதல்\nசிறந்த இந்தி படம்: குயின்\nசிறந்த நடிகை: கங்கனா ரனவத் (குயின், இந்தி)\nசிறந்த நடிகர்: விஜய் (நானு அவனல்ல அவளு, கன்னடம்)\nசிறந்த உறுதுணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா, தமிழ்)\nசிறந்த உறுதுணை நடிகை: பல்ஜிந்தேர் கவுர் (பக்டி தி ஹானர், ஹரியானாவி)\nசிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: மேரி கோம் (இந்தி)\nசினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம்: சைலண்ட் சினிமா: (1895 - 1930), பசுபுலெடி பூர்ணசந்திர ராவ்\nசினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம் (சிறப்புத் தேர்வு) - ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா, ஜி.தனஞ்செயன்\nசிறந்த சினிமா விமர்சகர் - தனுல் தாகூர்\nசிறந்த குறும்படம் - மித்ரா\nசிறந்த இசை - பாடல்கள்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (இந்தி)\nசிறந்த இசை - பின்னணி இசை: கோபி சுந்தர், 1983 (மலையாளம்)\nசிறந்த பின்னணிப் பாடகி: உத்தரா உன்னி கிருஷ்ணன், பாடல் - அழகே (சைவம், தமிழ்)\nசிறந்த பின்னணிப் பாடகர்: சுக்விந்தர் சிங் பாடல் - பிஸ்மில், (ஹைதர், இந்தி)\nசிறந்த நடன அமைப்பு: ஹைதர் (பாடல்: பிஸ்மில், இந்தி)\nசிறந்த அனிமேஷன் திரைப்படம்: சவுண்ட் ஆஃப் ஜாய்\nசிறந்த புலனாய்வுத் திரைப்படம்: ஃபும் ஷாங்\nசிறந்த சாகசத் திரைப்படம்: இன்டியாஸ் வெஸ்டர்ன் காட்ஸ்\nசிறந்த கல்வித் திரைப்படம்: கோமல் & பிஹைண்ட் தி கிளாஸ்\nசிறந்த ஆடை வடிவமைப்பு: டாலி அஹ்லுவாலியா (ஹைதர், இந்தி)\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த படம்: ஒட்டால் (மலையாளம்)\nசிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஆஷா ஜாவோர் மாஜே - வங்காளம்\nசிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு - மொழி வாரியாக:\nநச்சோம் - ஐஏ கும்பசார் (கொங்கனி)\nமாநில மொழி சிறந்த படங்கள்:\nபஞ்சாப் 1984 - பஞ்சாபி\nகுற்றம் கடிதல் - தமிழ்\nசந்தாமாமா கதலு - தெலுங்கு\nஆதிம் விசார் - ஒடியா\nஐஏ கும்பசார் - கொங்கனி\nநிர்பஷிடோ - வங்காளம் மேற்கண்ட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nஅடுத்த வருஷம் நம்ம ராராவுக்கு உண்டு விருது நிச்சயம்\nRe: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n@யினியவன் wrote: அடுத்த வருஷம் நம்ம ராராவுக்கு உண்டு விருது நிச்சயம்\nமேற்கோள் செய்த பதிவு: 1127013\nRe: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-16T22:05:51Z", "digest": "sha1:X56SXXZURUSTDZIEB5EW63SFFAAWELZX", "length": 29354, "nlines": 240, "source_domain": "ilakkiyainfo.com", "title": "புதிய தலைவர் பிறப்பார்.. சாம்ராஜ்ஜியங்கள் தரைமட்டமாகும்.. நடுங்க வைக்கும் நாஸ்டிரடாமஸ் கணிப்பு | ilakkiyainfo", "raw_content": "\nபுதிய தலைவர் பிறப்பார்.. சாம்ராஜ்ஜியங்கள் தரைமட்டமாகும்.. நடுங்க வைக்கும் நாஸ்டிரடாமஸ் கணிப்பு\nடெல்லி: 2016ம் ஆண்டு எப்படி இருக்கும்.. உலகெங்கும் எதிர்பார்ப்புகள் இப்போதே இறக்கை கட்டி கிளம்பி விட்டன. இந்த நிலையில் அந்தக் காலத்து பிரெஞ்சு ஞானி நாஸ்டிரடாமஸ் இந்த நூற்றாண்டுக்காக கணித்துள்ள தகவல்கள் வெளியாகி புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nநாஸ்டிரடாமஸ் கணித்துள்ளவற்றில் முக்கியமானது, 3வது உலகப் போர் வெடிக்கும் என்பதுதான். இந்த உலகப் போர் உலக அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் பாதி உலகம் அழியும் என்றும் நாஸ்டிரடாமஸின் கணிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாம். வாங்க அதுகுறித்து பார்க்கலாம்…\nஉலகில் புதிதாக ஒரு சக்திவாய்ந்த நபர் உருவெடுப்பாராம். இவர் கிறிஸ்தவத்திற்கு எதிரானவராக இருப்பாராம். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவாராம். இவரால் சீனா, ரஷ்யாவுக்கு பெரும் சிக்கல் நேருமாம்.\nஇந்த புதிய தலைவரால் ஆசிய நாடுகளுக்கே பேராபத்து ஏற்படுமாம். ஆசிய நாடுகளை தன் வயப்படுத்த இவர் முனைவாராம். அதில் வெற்றியும் கிட்டுமாம். மேலும் உலக நாடுகளையும் இவர் அடிமைப்படுத்த தொடங்குவாராம்.\nஇந்தத் தலைவரால் கிறிஸ்தவ மதம் சிதையத் தொடங்குமாம். மேலும் இஸ்லாமுக்கும் எதிரானவராக இ��ர் இருப்பாராம். மதங்களே இல்லாத நிலையை உருவாக்குவதே இவரது திட்டமாக இருக்குமாம். ஹிட்லரைப் போல இவர் செயல்படுவாராம்.\nஇந்தத் தலைவரின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்குமாம். உலக நாடுகள் இவரை எதிர்க்க முடியாமல் திணறிப் பின்வாங்குமாம். தன்னை எதிர்ப்போரை பின்னுக்குத் தள்ளி இவர் மேலே வந்து விடுவாராம்.\nபுதிய போப்பாண்டவர் வருவார்.. அவரே கடைசி\nஇந்த நூற்றாண்டில் கடைசியாக தேர்ந்தெடுக்கப்படும் போப்பாண்டவர் பிரெஞ்சுக்காரராக இருப்பாராம். அவருக்கு நீல நிற கண்கள் இருக்குமாம். அவர் ஒரு மர்மம் நிறைந்த மனிதராகவும் இருப்பாராம். உடல் ரீதியில் அவர் சில குறைகளைக் கொண்டவராகவும் இருப்பாராம். அவரது தேர்வுக்கு முன்னதாக பழம்பெரும் ரோமன் கல்லறை ஒன்று கண்டெடுக்கப்படுமாம்.\nகத்தோலிக்க மதத்தின் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக வரலாற்றில் கண்டிராத மிகப் பெரிய வெள்ளம் ஏற்படுமாம். இயற்கை பேரிடர்கள் மிகப் பெரிய அளவில் வெடிக்குமாம். பல பேரழிவுகளை உலகம் காணுமாம். நிலத்தின் பெரும் பகுதி இதில் சிக்கி அழியுமாம். வானிலிருந்து வரும் சக்தியால் பூமியின் பல பகுதிகளில் அழிவு ஏற்படுமாம்.\nஉலகை ஆட்டிப் படைக்கப் போகும் இந்த புதிய சக்தியானது (தலைவர்) ஐரோப்பாவை வெகு விரைவில் தனது கட்டுக்குள் கொண்டு வந்து விடுவாராம். அவரது தலைமையிலான அமைப்பும் மிகப் பெரிதாக வலுவடைந்து விடுமாம்.\nஇந்த அமைப்பு மற்றும் தலைவரின் ஆதிக்கம் வலுப்பெறுவதால் பல உலகத் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்களாம். பலரை இந்தத் தலைவரே கொல்வாராம்.\nஇந்த தலைவர் மற்றும் அமைப்பு ஆகியோர், பல ஆசிய நாடுகளில் தங்களது பொம்மை அரசுகளை அமைப்பார்களாம். இவர்களது பொம்மை தலைவர்கள் என்பதை அமெரிக்காவால் கூட கண்டுபிடிக்க முடியாதாம். ஆனால் ஒரு நாள் மொத்தமாக அத்தனை அரசுகளும் இவர்களுடையது என்று தெரிய வந்து உலகம் அதிருமாம்.\nஇந்தத் தலைவர் ரஷ்யாவை மிகவும் தந்திரமாக ஏமாற்றி கைப்பற்றி ஆட்சி அமைப்பாராம். ஒட்டுமொத்த ரஷ்யாவையும் இவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவாராம். அதேபோல சீனாவையும் தனது கட்டுக்குள் கொண்டு வருவாராம். ஆனால் ரஷ்யாவைப் போல சீனாவில் செய்யாமல் வேறு உத்தியில் அதைச் சாதிப்பாராம்.\nஎரிமலை குமுறும், பூகம்பம் வெடிக்கும், வறட்சி கொக்கரிக்கும்\n2016ம் ஆ��்டில் உலகம் மிகப் பெரிய பல பேரழிவுகளையும் சந்திக்குமாம். அதாவது எரிமலைகள் வெடிக்குமாம், நிலநடுக்கம் அதிகரிக்குமாம், வெள்ளம் அதிகளவில் ஏற்படும். வறட்சி, பஞ்சம் அதிகரிக்குமாம். கலவரங்களும் அதிகரிக்குமாம்.\nபுதிய சக்தியின் தாக்கம் காரணமாக பூமியின் இயல்பே மாறிப் போகுமாம். அதாவது மத்திய ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, வட கிழக்கு ஐரோப்பா, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் மிகப் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுமாம். பல நாடுகளில் அரசுகள் கவிழுமாம்.\nமிகப் பெரிய தலைவர் கொல்லப்படுவார்\nஇந்த ஆண்டில் மிகப் பெரிய உலகத் தலைவர் ஒருவர் கொல்லப்படுவாராம். அவர் மத்திய கிழக்கு நாட்டில் கொல்லப்படுவாராம். அவர் கொல்லப்படும் சமயத்தில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் வெறும் கண்ணில் பார்க்கும் அளவுக்கு தெளிவாக காட்சி தருமாம். பல நாட்கள் அந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியுமாம். பின்னர் அது வெடித்துச் சிதறி விடுமாம். Show Thumbnail\nபுதிய இளம் தலைவர் உருவெடுப்பார்\nவரும் ஆண்டுகளில் உலக நாடு ஒன்றில் புதிய இளம் தலைவர் உருவெடுப்பார். அவர் கருப்பாக இருப்பார். அவர் மூன்றாம் உலக நாடுகளை ஒருங்கிணைத்து வல்லரசு நாடுகளுடன் மோதுவார். இந்தப் போர் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நடைபெறும். இதில் யாருக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காது.\n3ம் உலகப் போர் வெடிக்கும்\nஇந்த நூற்றாண்டில் 3ம் உலகப் போர் வெடிக்கும். இதுவரை உலகம் பார்த்திராத பல வித்தியாசமான ஆயுதங்கள் இதில் பயன்படுத்தப்படும். இந்தப் போரின் தாக்கத்தால் உலகின் பெரும் பகுதி பாதிக்கப்படும்.\nபுதிய சக்தி வீழ்ச்சி அடையும்\nமுதலில் சொன்ன புதிய சக்தியானது, அதி வேகத்தில் பல நாடுகளையும் சிறை பிடித்து உலகை தன் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் கூட அது சீக்கிரமே அழிந்து போய் விடுமாம். ஆனால் அந்தப் புதிய சக்தி, தலைவர், அமைப்பின் தாக்கம் பல காலத்திற்கு உலக நாடுகளில் நீடிக்குமாம். பெரும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. பார்க்கலாம்.\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்- ( வீடியோ) 0\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் ��ிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்- (- வீடியோ) 0\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்… தடியால் எழுப்பிய போலீஸ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு 0\nவெளியானது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்கள் வெளியாகின\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநக��ியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamcomplex.com/qurantext/qurantext.php?language=Tamil&translator=Unknown&surah=Az-Zumar&langid=35&transid=71&surahid=39", "date_download": "2018-07-16T22:27:43Z", "digest": "sha1:SJZCTGVWZDR3435NQE3YS3ZBDSGAEHQV", "length": 64443, "nlines": 155, "source_domain": "islamcomplex.com", "title": "Quran Text: Tamil - Az-Zumar - Unknown", "raw_content": "\n(யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.(1)\n) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.(2)\n களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், \"அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை\" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.(3)\nஅல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பிவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.(4)\nஅவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப��பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே) அறிந்து கொள்வீராக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னப்பவன்.(5)\nஅவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,(6)\n(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையெதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன். மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.(7)\nஇன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே) நீர் கூறுவீராக \"உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.\"(8)\nஎவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா (நபியே) நீர் கூறும்; \"அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.\"(9)\n) நீர் கூறும்; \"ஈமான் கொண்ட நல்லடியார்களே உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.\"(10)\n இன்னும்) \"மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்\" என்றும் கூறுவீராக.(11)\n\"அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவராக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்\" (என்றும் நீர் கூறுவீராக).(12)\n\"என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சகிறேன்\" என்று (நபியே\nஇன்னும் கூறுவீராக \"என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.(14)\n\"ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.\" கூறுவீராக \"தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.\"(15)\n(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; \"என் அடியார்களே என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.\"(16)\nஎவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக\nஅவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.(18)\n) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா\nஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியியல் மாற மாட்டான்.(20)\n அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெள; வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.(21)\nஅல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.(22)\nஅல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.(23)\nஎவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா) மேலும், அநியாயக் காரர்களுக்கு \"நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்\" என்று கூறப்படும்.(24)\n(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.(25)\nஇவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்(26)\nஇன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவி��� உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.(27)\n(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).(28)\nஅல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.(29)\nநிச்சயமாக நீரும் மரிப்பவர் நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.(30)\nபின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் (கொண்டுவரப்பட்டு)வாது செய்வீர்கள்.(31)\nஎனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார் (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா\nஅன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.(33)\nஅவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.(34)\nஅவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.(35)\nஅல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர் மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.(36)\nஅன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா\nவானங்களையும், பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; \"அல்லாஹ் தான் என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; \"அல்லாஹ் தான்\" என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே\" என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே) நீர் சொல்வீராக \"அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா) நீர் சொல்வீராக \"அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா) மேலும் நீர் கூறுவீராக \"அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.\"(38)\n உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்\" என்று (நபியே\n\"இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும் நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது\nநிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.(41)\nஅல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.(42)\nஅவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா (ந���ியே \"அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா\n\"பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்\" என்று (நபியே) நீர் கூறுவீராக\nமேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன் மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.(45)\n உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்\" என்று (நபியே) நீர் கூறுவீராக\nமேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.(47)\nஅன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.(48)\nமனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; \"இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்\" என்று கூறுகின்றான். அப்படியல்ல\" என்று கூறுகின்றான். அப்படியல்ல இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(49)\nஇவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்து எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.(50)\nஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.(51)\nநிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை வ���சாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.(52)\n (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்\" (என்று நான் கூறியதை நபியே\n) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.(54)\nநீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.(55)\n\"அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே\" பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே\" என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;(56)\nஅல்லது \"அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களின் - ஒருவனாகி இருப்பேனே\" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;(57)\nஅல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், \"(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்\" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;(58)\n(பதில் கூறப்படும்;) \"மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.\"(59)\nஅன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா\nஎவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.(61)\nஅல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.(62)\nவானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.(63)\n நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா\" என்று (நபியே\nஅன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், \"நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்\" (என்பதுவேயாகும்).(65)\nஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக\nஅல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.(67)\nஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.(68)\nமேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.(69)\nஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன்.(70)\n(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி \"உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா\" என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) \"ஆம் (வந்தார்கள்)\" என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.(71)\n\"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்\" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.(72)\nஎவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி \"உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்\" (என்று அவர்களிடம் கூறப்படும்).(73)\nஅதற்கு (சுவர்க்கவாசிகள்); \"அல்ஹம்து லில்லாஹ் அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்\" என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.(74)\nஇன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். \"அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்\" என்று (யாவராலும்) கூறப்படும்.(75)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malainaadaan.blogspot.com/2006/06/4.html", "date_download": "2018-07-16T21:40:33Z", "digest": "sha1:6LO3B45MU5SGIHFAP6NQRJ3CUUJQ6YNU", "length": 30735, "nlines": 192, "source_domain": "malainaadaan.blogspot.com", "title": "குறிஞ்சிமலர்: நாகம் பூசித்த நயினைஅம்மன். ஒருபண்பாட்டுக் கோலம் 4", "raw_content": "\nநாகம் பூசித்த நயினைஅம்மன். ஒருபண்பாட்டுக் கோலம் 4\nமணிபல்லவம் என்றும், நாகதீபம் என்றும், வரலாற்று நூல்களில் விழிக்கப்பட்ட நயினாதீவுக்குப் பெருமை சேர்ப்பது, அத்தீவிலுள்ள நாகபூசணி அம்மன் ஆலயமாகும். பன்னெடுங்காலமாக இத்தீவின் மக்கள், தொழில் நிமித்தம் வௌ;வேறிடங்கள் சென்றபேர்தும், நாகபூசணி அம்மனின் திருவிழாத் தொடங்கிவிட்டதென்றால், நயினாதீவிற்குத் திரும்பி விடுவார்கள். யாழ்ப்பாணத் தீபகற்பகத்தை அண்டியிருக்கும் சப்த தீ��ுக்கூட்டங்களின் மக்கள் பலரும், வணிகர்களாக நாட்டின் பல்வேறு திசைகளிலும் நிலைகொண்டிருந்தார்கள். அம்மக்ள் சமுகத்தின் பொதுக்குணாம்சமாக இது காணப்பட்டபோதும், நாகபூசணியம்மன் திருவிழா அதற்கப்பாலும், முக்கியத்துவம் பெறும். சென்ற 26ந்திகதி முதல் ஜுலைமாதம் 10ந்திகதிவரை (ஆனிமாத வளர்பிறைப்பிரதமைத்திதி முதல் ஆனிமாதப்பூரணை ஈறாக) நயினாதீவு நாகபூசணியம்மனின் திருவிழா நடைபெறுகிறது. அதை நினைவுபடுத்தி வேறுபல பதிவுகள் எழுதப்பட்டிருந்தபோதும், இவ்வாலயத்தின் தோற்றம் குறித்த மற்றுமொரு பார்வையாக, அத்தீவுறை மக்களின் மனநம்பிக்கையின் மற்றுமொரு நிலையாக, இப்பதிவினை இடுகின்றேன்.\nதமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், மணிபல்லவம் எனக் கூறப்படுகின்ற இத்தீவில் கண்ணகைத்தெய்வ வழிபாடு இருந்ததாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கின்றேன். (ஈழத்தில் கண்ணகை வழிபாட்டுப்பாரம்பரியம் தொன்மைமிக்கதொரு வழிபாட்டுப்பராம்பரியமாக இருந்து வந்துள்ளது. இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்க எண்ணமும் விருப்பமும் உண்டு.) ஆனால் நான் இங்கே சொல்லவிருப்பது இத்தீவின் மக்களிடையே செவிவழிக்கதையாகப்பரவி, ஆழமான நம்பிக்கையாக உறைந்துவிட்ட ஒரு பண்பாட்டுக்கோலத்தை.\nமுன்னொருகால் இத்தீவின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில், வத்தை என்று சொல்லப்படுகின்ற பொதிகள் ஏற்றும் பாய்மரச்சரக்குப்படகில் இத்தீவிருந்த பயனித்தபோது, கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில், கருடன் ஒன்று இருந்து ஆர்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினை கருடன் இருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது. ஆனால் அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். கருடன் இருந் பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இருபாறைகளை, அப்பாறைகள் என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒருநாகம் வெளிப்பட்டு நயினாதீவை நோக்கி நீந்துகிறது. அதன் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர், அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார். தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்மன், நயினாதீவில், கு���ிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அதன்பின் அவர் தொழில் சிறந்து வாழ்ந்ததாகவும் சொல்வர்.\nஇப்படி ஆலயம் அமைந்தபின்னும், அதற்கு முன்னதாகவும், காலைவேளைகளில் சுயம்புவாக எழுந்த அம்மனின் மேற்பகுதியில், அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த பலர் இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில், நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவிலிருந்து ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள். அனலைதீவின் தென்பகுதிக்கரையை புளியந்தீவு எனச் சொல்வார்கள். இப்புளியந்தீவில் நாகேஸ்வரன்கோவில் எனும் சிவாலயம் ஒன்றுண்டு. அக்கோவிலின் வழிபாட்டு ஆரம்பம், ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்குமிடத்திலுள்ள புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை.\nஇந் நம்பிக்கை தொடர்பாக எனக்கும் ஒரு சுவையான அனுபவமுண்டு. 80களின் நடுப்பகுதிகளில், என் மகன் பிறந்து ஒரு வருடமாகயியிருந்த வேளையில், என் பாட்டனார் காலத்திருந்தே தொடர்புபட்டிருந்த இக்கோயிலுக்கு என்னை மனைவி பிள்ளையை அழைத்துச் சென்று வருமாறு பெற்றோர்கள் கூறினார்கள். இராணுவக் கெடுபிடிகள் குறைந்த ஒரு சமாதான காலமாக அமைந்திருந்ததால், நர்னும் மனைவி பிள்ளையுடன் அக்கோவிலுக்குச் சென்றோம். அங்கே நின்ற ஊர்மக்கள் என்னை யாரென்று அறிந்துகொண்டதின்பின் அக்கோயில்பற்றியும், அங்கே புற்றிலுள்ள நாகம் பற்றியும், கதைகதையாகச் சொன்னார்கள். சொல்லும்போது ஒன்றைக்கவனித்தேன். அவர்கள் நாகத்தை பாம்பு என அஃறினையில் குறிப்பிடவில்லை. '' பெரியவர் இப்ப ஆச்சியிட்ட (நயினை நாகபூசணி கோவிலுக்கு) போயிருப்பார். உமக்குப் பலனிருந்தா காணலாம் '' என உயர்திணையில் நாகத்தை விழித்துக் கதைத்தார்கள். ''சரி எப்பவோ நடந்திருந்தாலும், இப்பவும் அப்பிடி நடக்குமா அந்தப்பாம்புதான் உயிரோட இருக்குமா '' எனக்கேட்ட என்னை ஒரு விசமத்தனமான சிரிப்போடு பார்த்தார்கள். சண்முகம் என்ற பெரியர் சொன்னார். '' நீர் நம்பையில்லைப்போலும். ஆனா அன்றைக்கு அம்மனுக்கு பூக்கொண்டுபோன அதேயாள் இன்னமும் இங்கதான் இருக்கிறார். தினசரி அம்மனிட்ட அவர்போய்த்தான் வாறார்..'' அவர் அப்படிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, நான் அந்தமரத்தடியையும், புற்றினையும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கால்களை உரசியவாறு, குருவிபோன்ற ஆனால் சற்று நீளமான ஒரு உருவம் புற்றுக்குள் வேகமாகச் சென்று மறைந்தது. நான் சற்றுப் பயந்து தடுமாறினேன். பக்கத்தில் நின்றவர்கள் ''பார்த்தீரே கண்ணுக்கு முன்னால் வந்து தன்ன காட்டியிருக்கிறார். இனியும் நம்பமாட்டீரோ '' எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்த நாகம் பூசனை செய்தபடியால்தான், நயினாதீவு அம்மன் நாகபூசணிஅம்மன் எனப்பெயர் பெற்றதாகச் சொல்வார்கள்.\nநயினாதீவிற்குச் செல்வதாயின், யாழ்ப்பபாணத்திலிருந்து தரைப்பாதை வழியாக புங்குடுதீவு, இறுப்பிட்டி(மதி.கந்தசாமியின் ஊரென்று எண்ணுகின்றேன்,) அல்லது ஊர்காவற்றுறை, ஆகிய கரைத்துறைகளில் ஏதாவது ஒன்றுக்குச்சென்று,அங்கிருந்து படகுப் பயனம் மூலம் நயினாதீவு செல்லவேண்டும். இக்கடற்பயணம் பழக்கப்படாதவர்களுக்கு சற்றுப் பீதி தரும் பயண அனுபவமே. அதிலும் குறிப்பாக ஏழாற்றுப்பிரிவெனும் கடல்பகுதியில் படகு தள்ளாடும் போது கலங்கா மனமும் ஓர்கணம் கலங்கும்.\nகுழந்தையற்றவர்களின் நேர்த்திப்பிரார்த்தனையும், என்நாளும் இங்கு நடைபெறும் அன்னதானமும், பிரசித்தி மிக்கவை. இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு தீவுகளிலும், பாம்புகள் சாதரணமாகத்தென்படும். யாரும் அவற்றைத் துன்புறுத்த மாட்டார்கள். இதுவரையில்பாம்பினால் யாரும் தீன்டப்பட்டதுமில்லை. இக்கோவிலின் தீர்த்தம் நடைபெறும் ஆனிமாதப் பூரணைஇரவில், மேலைத்தேயர் இவ்வாலயத்தை அழித்த போது, தானாகவே உருண்டு சென்று கடலில் அமிழ்ந்த செப்புத்தேரின் கலசம் தெரியுமெனச் சொல்கின்றார்கள்.\nவாழ்வின் சோபை குன்றிப்போன அத்தீவில், மக்கள் கொண்ட நம்பிக்கைப் பண்பாட்டுக் கோலங்களாவது வாழட்டும்.\nதேரேறி வரும் தேவியை வேண்டி கவிஞர் புதுவை. இரத்தினத்துரை கோர்த்த கவிமாலையை, எங்கள் கலைஞன் வர்ண. ராமேஸ்வரன் பாமாலையாகச் சூட்டியிருக்கின்றான். கேட்டு இன்புற அருகேயுள்ள ஒலிப்ப���றியில் ( Stickam Player) 1 வது பாடலைத் தெரிவு செய்யுங்கள்.\nநயினாதீவை நினைக்கும் போதெல்லாம், நயினாதீவு, நெடுந்தீவு, படகுச்சேவையிலீடுபட்டிருந்த குமுதினி படகில் வைத்து சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட படுகொலையின் கோரநினைவுகள் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nநல்ல பதிவு, மீள் நினைவு\nநான் கடந்த ஆண்டு ஊருக்குப் போனபோது நயனையம்பதியில் மீள்புனருத்தானவேலைகள் நடந்துகொண்டிருந்தன.\nநயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோடு இருப்பதாகக் கேள்வி. இருந்தென்ன..ம்..\nநயிலை நாகபூசணியின் திருவிழாப் பெருவிழாக்காலத்தில் ,ஈழத்தின் வடபகுதி மக்களுடன் ஒட்டிய ஒரு பதிவு.நீங்கள் கூறிய வாய்வழிக்கதை பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.இளமையில் இவ்வாலயங்கள் சென்றுள்ளேன். மணிபல்லபக் காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக விகாரையும் உண்டு. அத்துடன் அதை நினைவு கூரும்வண்ணம் \"அமுத சுரபி\" எனும் அன்னதானமடம்; தினமும் அடியார்களுக்கு பசியாற்றும் அர்ப்புத சேவை- அது மகேஸ்வர பூசைதான் சென்ற 2004 ல் சென்றபோது;அனுபவ ரீதியாக உணர்ந்தேன். அபிசேக ஆராதனைகளில் அடியவர்கள் வழங்கவுள்ள பணத்தை; அன்னதானத்துக்குக் கொடுப்பவர்கள் விரும்பும்தேதியில்; (பிறந்தநாள்,திருமணநாள்,பிதிர் கடன்) அடியவர்கள் பசியாற ஏற்பாடாகியுள்ளது. ஓர் உன்னத சேவை சென்ற 2004 ல் சென்றபோது;அனுபவ ரீதியாக உணர்ந்தேன். அபிசேக ஆராதனைகளில் அடியவர்கள் வழங்கவுள்ள பணத்தை; அன்னதானத்துக்குக் கொடுப்பவர்கள் விரும்பும்தேதியில்; (பிறந்தநாள்,திருமணநாள்,பிதிர் கடன்) அடியவர்கள் பசியாற ஏற்பாடாகியுள்ளது. ஓர் உன்னத சேவைஅம்மக்களின் பரந்த நல்மனம் பாராட்டப் படவேண்டும். அனைத்துலக இந்து ஆலயங்களும்; கைக் கொள்ளவேண்டு மென்பதென் அவா\nஏதோ நாகம்மாளை உச்சரிக்க எழுத வைத்து விட்டீர்கள்\nநாகேஸ்வரி நீயே நம்பிடும் எமைக்காப்பாய்\"- இணுவில் வீரமணி ஐயர்\nஉங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா\n//நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோடு இருப்பதாகக் கேள்வி.//\nநான் சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது இவ் ஆலயத்திற்கும் சென்றிருந்தேன். வீடியோவில் படமாக்கினேன். நேரம் கிடைக்கும் போது அவ் ஒளிப்படத்தை பதிவிடுகிறேன்.\n//மணிபல்லபக் காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக விகாரையும��� உண்டு.//\nயோகன் அண்ணை, மன்னிக்கவும். மணிபல்லபக் காலத்திற்கும் அங்கு இருக்கும் விகாரைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அங்குள்ள விகாரை 1950 களின் பிற்பகுதியில் தான் கட்டப்பட்டது. பல தமிழ்ப்பகுதிகள் சிங்கள அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களையும் , புத்தவிகாரைகளையும் அப் பகுதிகளில் சிங்கள அரசுகள் உருவாக்கி வந்தன. வருகின்றன. அதேபோலத்தான் நயினாதீவில் உள்ள விகாரையும். 1950 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட விகாரைக்கும் அக்காலப் புராணக் கதைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. நான் இவ் விகாரைக்கும் கடந்த வருடம் சென்றிருந்தேன். அங்குள்ள புத்தபிக்குவுடனும் உரையாடினேன். அப்பிக்கு நன்றாகத் தமிழ் பேசுவார். இப்போது எங்கள் ஊரிலும் பிரமாண்டமான புத்தவிகாரை கட்டியெழுப்பியுள்ளார்கள். அதற்கும் இப் பிக்குதான் பூசை. கொஞ்சக் காலம் போனால் எம்மூர் விகாரையும் சங்கமித்தை கால விகாரை என்ற தோற்றத்தை உருவாக்கிவிடுவார்கள் போல் உள்ளது.\nஈழத்தின் ஒரு பண்பாட்டுக் கோலத்தை அறிந்து கொண்டேன். நன்றி மலைநாடான்.\n/உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா\nமுகப்புப் படத்தில் உள்ள பாறைகள் அவையல்ல. படமும் அக் களமல்ல. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.\nநீங்கள் என்பதிவை வாசிக்கின்றீர்கள் என்பதை அறியும் போதே மகிழ்ச்சி. அத்துடன் இணைப்புக் கொடுத்து, பரஸ்பர அறிமுகம் செய்த உங்கள் பரோபகாரம் போற்றுதலுக்குரியது.\nநல்லதொரு பதிவினயூம்,நானெல்லாம் அறியாத விபரத்தை தந்தமைக்கு நன்றி.\nஅடிக்கடி வாங்க. கருத்துக்கள் சொல்லுங்க\nஅந்தக் கதை நான் அறியாதது.\nஉங்க பக்கமும் மேலே உள்ள அந்த படமும் ரொம்ப நல்லாயிருக்கு. Archive browser பயனுள்ளதா இருக்கா\n விஸ்வாமித்திரர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் என்பார்களே. அதுபோலிருந்தது. ஆனால் உண்மையில் வேறொரு மொழியில் இருந்த தளத்தினை தமிழ் மொழிக்கு மாற்றியமைத்தது மட்டுமே என் வேலை. மற்றும்படி இன்னமும் கற்றுக்குட்டியே.\nநாகம் பூசித்த நயினைஅம்மன். ஒருபண்பாட்டுக் கோலம் 4...\nநாகூர் தர்க்கா - பண்பாட்டுக்கோலம். 3\nஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorunavu.blogspot.com/2015/08/blog-post_88.html", "date_download": "2018-07-16T22:25:33Z", "digest": "sha1:KYHGVVENA4K3UDNWCCI6UTGPHYQPNHW6", "length": 6283, "nlines": 95, "source_domain": "munnorunavu.blogspot.com", "title": "முன்னோர் உணவு : காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்", "raw_content": "\nகாலிஃப்ளவர் துருவி பிழிந்தது - 300 கிராம்\nசிகப்பு மிளகாய்- 1 (மிகுந்த காரம் உள்ளது)\nஸ்பிரிங் ஆனியன் - 4 செடி (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி - ஒரு துண்டு குச்சி குச்சியாக நறுக்கியது\nபூண்டு- 2 பல் குச்சி குச்சியாக நறுக்கியது\nதேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன் அல்லது விருப்பம் போல்\n* ஃப்ரை பேனில் தேங்காய் எண்ணெய்யை விட்டு நறுக்கி வைத்து இருக்கும் ஸ்பிரிங் ஆனியனில் பாதியை போட்டு வதக்கவும் பின்பு இஞ்சி, பூண்டு தொடர்ச்சியாக மிளகாய்களை போட்டு மிளகாய் சாஃப்ட் ஆகும் வரை வதக்கவும்.\n* பின்பு பிழிந்து வைத்து இருக்கும் காலிஃப்ளவர் துருவலை போட்டு உப்பு சேர்த்து லைட் ஆக ப்ரவுன் ஆகும் வரை அல்லது காலிஃப்ளவர் வேகும் வரை வதக்கவும்.\n* காலிஃப்ளவர் வெந்ததும் மீதம் இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் கொத்துமல்லி இலையை சேர்த்து கலந்து பரிமாறவும்.\nஇது பிரிட்டனின் புகழ் பெற்ற செஃப் ஜேமி ஆலீவரின் (Jame Oliver) சமையல் குறிப்பு.\nவிருப்பம் உள்ளவர்கள் இதில் கேரட் மற்றும் காப்சிகம் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். (நான் சேர்த்து இருக்கேன்)\nஇந்த புதுமையான,சுவையான & ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய \"சாந்தி ராஜ்\" அவர்களுக்கு நன்றி.\nவாரியர் டயட்டிற்க்கான உணவுகள் (1)\nகேரளா ஸ்டைல் தேங்காய்பால் மட்டன்\nசைவம் - காலிப்ளவர் சூப்\nபேலியோ சாம்பார் பொடி/குழம்பு மிளகாய் பொடி\nபேலியோ சைனீஸ் உப்பு முட்டை (ITLOG NA MAALAT பிலிப்...\nஸ்டிர் ஃப்ரை சிக்கன் வித் வெஜிடபிள்\nமஞ்சள் பூசனி சூப் (Pumpkin soup)\nதாய் கிரீன் பேஸ்ட் & தாய் கிரீன் கறி\nபத்து நிமிட பனீர் கடாய்\nஅவகாடோ & பனீர் கட்லெட்\nலாம்ப் மசாலா (lamb Masala)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2013/04/blog-post_3340.html", "date_download": "2018-07-16T22:24:03Z", "digest": "sha1:O4UKPJRQIM4I665DJZ5NASTLJ4ZPM3BN", "length": 13003, "nlines": 215, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: கூட்டாஞ் சோறு", "raw_content": "\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nஅரிசி - 1 கப் (200 கிராம்)\nதுவரம்பருப்பு - 75 கிராம்\nகாயம் - ஒரு சிட்டிகை\nமுருங்கைக்காய் - 8 துண்டுகள்\nவாழைக்காய் - 1 (சிறியது)\nமாங்காய் - 4 துண்டுகள்\nபுளி - நெ��்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nசாம்பார் பொடி - 3/4 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லித் தழை - சிறிது\nகடுகு - 1 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 4\nமுதலில் புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் அனைத்து காய்களையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.\nகுக்கரில் அரிசி, பருப்பு, நறுக்கிய காய்கறிகள், தக்காளி, சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு, காயம், புளித் தண்ணீர் மற்றும் 3 கப் தண்ணீர் (மொத்தமாக 4 கப்) ஊற்றி நன்றாக கிளறி மூடிபோட்டு அடுப்பில் வைக்கவும்.\nமுதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 12 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்கு கிளறி விடவும். இறுதியில் கொத்தமல்லித் தழையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக போட்டு தாளித்து சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். சுவையான கூட்டாஞ் சோறு ரெடி. கூட்டாஞ் சோறு கூட அப்பளம் வைத்து பரிமாறலாம்.\nகூட்டாஞ்சோறு எனக்கு ரொம்ப பிடிக்கும்.அருமை அக்கா.னானும் ரெசிப்பி கொடுத்திருக்கேன்.\nவாங்க ஆசியா.கருத்துக்கு நன்றி.நானும் உங்க ரெசிப்பியை பார்த்திருக்கேன்\nஇந்த ரெசிப்பி ரொம்ப ஈஸியா இருக்கே...நானும் செய்து பார்க்கிறேன் அரைக்கற வேலைல்லாம் இல்ல..ஜாலி\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nஎள்ளுத் துவையல் / Ellu Thuvaiyal\nவாழைக்காய் வதக்கல் / Raw Banana Fry\nமாங்காய்த் தொக்கு / Mango Thokku\nமீன் குழம்பு (Fish Curry)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2014/03/drumstick-leaves-stir-fry.html", "date_download": "2018-07-16T22:16:40Z", "digest": "sha1:JSHL3YOLEHLSZJ6QTIMHAJWSTOHMGSB5", "length": 10054, "nlines": 163, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: முருங்கைக்கீரை பொரியல் / Drumstick Leaves Stir Fry", "raw_content": "\nமுருங்கைக்கீரை பொரியல் / Drumstick Leaves Stir Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nமுருங்கைக்கீரை - 3 கப்\nதுவரம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி\nமிளகாய் வத்தல் - 1\nபெரிய வெங்காயம் - 1\nமுருங்கைக்கீரையை தண்ணீரில் அலசி வைக்கவும்.\nதுவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.\nபூண்டை தோலுரித்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போடவும். வத்தல் நிறம் மாறியதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் ���ொன்னிறமானதும் முருங்கைக்கீரையுடன் ஒரு கை தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.\nதண்ணீர் வற்றியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் துருவல், அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான முருங்கைகீரை பொரியல் ரெடி. சாதத்துடன் பரிமாறலாம்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதயிர் சாதம் / Curd Rice\nவெண்டைக்காய் தயிர் பச்சடி / Vendaikkai Thayir Pach...\nகாலிபிளவர் பட்டர்பீன்ஸ் குருமா / Cauliflower Butte...\nமுள்ளங்கி சாம்பா��் / Raddish Sambar\nகத்தரிக்காய் கொத்சு / Brinjal Gothsu\nமுட்டை குழம்பு - 2 / Egg Gravy\nவெண்டைக்காய் பொரியல் / Okra Stri Fry\nஎங்க ஊரு பாளையங்கோட்டை / PalayamKottai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundaravadivel.blogspot.com/2004/09/blog-post_28.html", "date_download": "2018-07-16T22:06:39Z", "digest": "sha1:24HXSQT6X57BJUAXC7EQNTXYZL372VQT", "length": 12725, "nlines": 104, "source_domain": "sundaravadivel.blogspot.com", "title": "சுந்தரவடிவேல்: ஒரு சந்திப்பு", "raw_content": "\nமுன்பொரு பதிவில் ஏல் பல்கலையில் ஒரு ஆராய்ச்சிக் குழு எயிட்ஸ் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சியொன்றை மேற்கொள்வதாக எழுதியிருந்தேன். அதன் முதன்மை ஆராய்ச்சியாளரான கிம் ப்ளாங்கென்ஷிப்பை நேற்று சந்தித்தேன். உங்க வலைப்பதிவைப் படிக்க மொழி தெரியவில்லையே என்று புன்னகைத்தார். அவர் தனது திட்டத்தைப் பற்றிச் சொன்னதைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்.\n\"ஜூன் மாசந்தான் ஆரம்பிச்சிருக்கோம். இந்தத் திட்டத்துல ரெண்டு பிரிவுகள் இருக்கு. ஒன்னு கேர் செய்யுற வேலைகளுக்கு ஆதரவு குடுக்குறோம். கேர்தான் களமிறங்கி வேலை செய்யும். இன்னொன்னு கேர்லேருந்து வர்ற தகவல்களை ஆராயப் போறோம். இதுக்காக ஆவாஹன் அப்படிங்கற ஒரு அமைப்புல இணைந்திருக்கோம். இது கேட்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்குறது. ஒரு பத்து, பதினைந்து அவஹன் குழுக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைப்புக் குறுக்கீட்டு (structural intervention) முறையினை ஆராய்ச்சி செய்பவை.\nஅமைப்புக் குறுக்கீட்டு முறையானது தனியாட்களுக்குக் கற்பிப்பதை முக்கியமான நோக்காகக் கொள்வதில்லை. அது, இருக்கின்ற அமைப்பைச் சரி செய்ய முற்படுகிறது. உதாரணமாக ஆணுறையைப் பயன்படுத்தனும்னு எல்லா விலைமாதுக்கும் தெரியும். இதைச் சொல்லித்தரத் தேவையில்லை. ஆனா ஆணுறையைப் பயன்படுத்த விடாம தடுக்குற அமைப்பை நாங்க ஆராயுறோம். அதாவது ஆணுறையை அணியச் சொன்னால் மறுக்கும்/அச்சுறுத்தும்/வேறிடத்துக்குச் சென்றுவிடும் வாடிக்கையாளர்கள், ஆணுறை வைத்திருப்பதாலேயே சிறைபிடிக்கப்படும் விலைமாதர்கள், இவர்களிடையே அமைப்புக் குறுக்கீட்டு முறை மூலம் எல்லா விலைமாதர்களையும் திரட்டி ஆணுறையில்லையென்றால் கலவியில்லை என்று தீர்மானிக்கலாம். காவல்துறையினரோடு கலந்து பேசி இத்தகைய கைதுகளை/பின் தொடரும் சித்திரவதைகளைக் குறைக்கலாம். இம்முறை ஏற்கெனவே கல்கத்தாவில் கேரினால் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனைச் சமுதாய அமைப்புக்கேற்ற சிறிய மாற்றங்களுடன் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் செயல்படுத்த உள்ளோம்.\nஇத்திட்டத்தில் குழுக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் நிகழும். அமெரிக்கக் குழுக்கள் இந்தியாவுக்கும், இந்தியக் குழுக்கள் அமெரிக்காவுக்கும் வந்து கற்கும். இதற்காக கேர், சிரா முதலியவற்றில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம்.\nஆப்பிரிக்காவில் சில ஆராய்ச்சி முடிவுகளின்படி பெண்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்த பின்னர் அங்கு விபச்சாரத்தின் அளவு குறைந்துவிட்டது. கல்கத்தாவில் விலைமாதர்கள் வங்கிக் கடன் கேட்டபோது அங்கே ஒழுக்கமில்லாதவர்களுக்கு (low morale) கடன் கொடுப்பதில்லையென்றொரு சட்டமிருந்ததாம். அதனைத் திருத்திய பின்னரே அவர்களுக்குக் கடன் கிடைத்ததாம். கேரளத்தில் எப்படி எயிட்ஸ் கட்டுக்குள் இருக்கிறதென்று தெரியவில்லை. அங்கே விபச்சாரம் இருந்தாலும் எயிட்ஸ் பரவும் வீதம் குறைவு. கல்விக்கும் இதற்கும் சம்பந்தமிருக்கலாம், தெரியவில்லை.\nவிபச்சாரம் என்பதை சட்டபூர்வமாக்குவதா (legalization) அல்லது அதற்கான விதிகளைத் தளர்த்துவதா (deregulation) என்ற குழப்பந்தான் நிறைய நாடுகளில் நிலவுகிறது. சட்டம், சமயம் போன்றவை எந்தளவுக்கு இதனை அமுக்கி வைத்திருக்கின்றனவோ அந்தளவுக்கு இவை வேறு வழிகளில் விரிவடையவும், குடிமக்களுக்கு ஆபத்தானதாகவும் மாற சாத்தியங்கள் அதிகம். நோய் பரவலுக்கான முக்கிய காரணம் இவ்விலைமாதருக்குப் போதிய பாதுகாப்பில்லை. இவர்கள் தாக்குதலுக்குள்ளாவதற்குக் காரணம் இவர்களிடம் போதிய வலிமை (மனோ, குழு, சட்டரீதியான) இல்லாமையே. பெண்களை மேலும் வலிமை படைத்தோராக்குவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு குழுவாகச் செயல்படவும், தமக்கான ஒழுக்க விதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் அனுமதிக்கப் படவேண்டும்.\nதேவை இருக்கும் வரை இத்தொழில் இருக்கவே செய்யும். சமயங்களோ அல்லது சட்டமோ இதனை ஒழிக்க முடியாது. ஆனால் மக்களிடையே நோய் பரவாமல் காக்கப் படவேண்டியது அவசியம். அதற்கு இந்தத் திட்டம் உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்.\"\nஇவ்வாறு முடிந்தது அவருடனான சந்திப்பு. மக்களின் பங்களிப்பு நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிற��ர். தற்போதைக்குத் தமிழ்நாட்டில் ஏதும் செய்வதாகத் திட்டமில்லையாம். முதல் கட்டமாக ராஜமுந்திரியில் தொடங்கப்படும் திட்டந்தான் இதுவரைக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அவரது துறையில் இது சம்பந்தமான கூட்டங்களில் வந்து கலந்து கொள்ள வரவேற்றார். நன்றியுடன் விடை பெற்றேன்.\nPosted by சுந்தரவடிவேல் at\nரத்தச் சோகைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா\nஉலகே மாயம், வாழ்வே மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundaravadivel.blogspot.com/2005/05/blog-post_23.html", "date_download": "2018-07-16T22:05:14Z", "digest": "sha1:4HVW727BLOIR52BWJIP32AO5GN7TKKEI", "length": 18804, "nlines": 164, "source_domain": "sundaravadivel.blogspot.com", "title": "சுந்தரவடிவேல்: ஏலே ஏலேலே!", "raw_content": "\nஅப்பாம்மா, குடும்பம் குட்டிகளோடு கறுப்பு அங்கி, குஞ்சமாடும் குல்லாய்களோடு புதுப் பட்டதாரிகள். வெளியெங்கும் ஆரவாரமாய் மக்கள். இன்றைக்கு ஏல் பல்கலையில் பட்டமளிப்பு விழா. 304வது வருடம் சென்னை கவர்னரா இருந்த இலைகு ஏல் (இவரைப் பற்றித் தனியாக ஒரு நாள்) என்பவரின் நிதியுதவியால் ஒரு கல்லூரியாக 1700களின் ஆரம்பத்தில் தொடங்கப் பட்டது இப்பல்கலைக் கழகம். இன்றைக்குப் பல்வேறு துறைகளிலும் சுமார் 3000 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு புலத்திலும் தனித் தனியாக விழா.\nநான் கண்டது மருத்துவப் பள்ளியில். பல்கலைக்கொரு கரவொலி, துணையாயிருந்த குடும்பத்தினருக்கு ஒரு கரவொலி, பாடம் நடத்திய ஆசிரியர்களில் யார் சிறந்தவர் என்று மாணவர்கள் மதிப்பிட்டு அந்த ஆசிரியர்களுக்கு விருதுகள்.\nசிறப்புரைக்கு ஒரு விருந்தினர், ஜொய்ஸ்லின் எல்டர்ஸ் (Joycelyn Elders). இவர் அமெரிக்காவின் முன்னாள் பெருமருத்துவர் (Surgeon General of the USA). க்ளிண்டனால் நியமிக்கப் பட்டவர். இப்பதவிக்கு வந்த இரண்டாவது பெண்மணியும், முதல் கறுப்பரினத்தவரும். பருத்தியெடுக்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எத்தனையோ நிறப் பாகுபாடுகளைச் சந்தித்துத் துணிச்சலுடன் ஏறி வந்திருப்பவர். ஏழைகள், குழந்தைகள் ஆகியோரின் சுகாதாரத்துக்காக ஓயாது குரலெழுப்பியவர். பதின்ம வயதுக் கர்ப்பம், பாலியல் தொற்று நோய்கள் போன்றவற்றைக் குறைக்கப் பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும், கருத்தடைச் சாதனங்களைப் பள்ளியில் அறிமுகப் படுத்த வேண்டும் என்று முழங்கி கன்சர்வேட்டிவ்களுக்குப் புளியைக் கரைத்தவர். இவ்விதமான தடாலடிப் பேச்சுக்களால் ���ற்புறுத்தலின் பேரில் பதினைந்தே மாதங்களில் பெருமருத்துவர் பதவியிலிருந்து விலகினார். இவரே தமக்குப் பட்டமளிக்கையில் பாராட்டுரை வழங்க வேண்டுமென்று மாணவர்கள் தேர்வு செய்திருந்தார்கள். ஆமாம், மாணவர்களின் விருப்பப் படியே இந்த விருந்தினர் அழைக்கப் படுவார்.\nஎல்டர்ஸின் உரையில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டது எல்லோருக்கும் நலத்தைப் போதியுங்கள், அவர்களுக்குச் சுகாதார அறிவு கிடைக்கச் செய்யுங்கள், எண்ணற்ற குழந்தைகள் அன்பும் அரவணைப்புமின்றி இருக்கிறார்கள், உணவின்றிப் பசியோடு உறங்கச் செல்கிறார்கள், அவர்களைக் காக்க முயலுங்கள். முழக்கமாயிருந்தது அவர் பேச்சு. கறுப்பு அங்கிகளும், இவரது ஆளுமையும் மனசில் மோதிக் கிடக்கின்றன. பட்டம் சூட்டிக் கொண்டோருக்கு நம் பாராட்டுக்கள். அப்படியே நம் வலை வெளியில் இருக்கும் புதுப் பட்டதாரிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்\nPosted by சுந்தரவடிவேல் at\n//சென்னை கவர்னரா இருந்த இலைகு ஏல்//\nஆமாம். Elihu Yale. இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை மாகாண ஆளுனராயிருந்தார். இவரது உருவப்படம், திருமண ஒப்பந்தக் கையெழுத்து ஆகியன இன்றும் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருக்கும் அருங்காட்சியகத்திலிருப்பதாகப் படித்திருக்கிறேன். சென்னை மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் பட முக்கிய முயற்சிகளை எடுத்திருப்பதும் இவரே. இவரைப் பற்றிய தகவல்களை முன்பு சேகரித்து வைத்திருந்தேன். மறுபடியும் தேடிப் பிடித்து ஒரு பதிவு எழுத எண்ணம்.\nமாண்ட்ரீசர், சுந்தரவடிவேல்: 'தி ஹிந்து'வில் அஜய் காந்தி என்பவரால் மிகச்சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் சுட்டி இதோ:\nஅதன்பின் எனது விருப்பத்துக்குரிய Madras Miscellany பகுதியில் எஸ்.முத்தையா யேல் பற்றி எழுதிய கட்டுரை இங்கே:\nமுத்தையா எதையுமே தவறாகப் பார்ப்பதில்லை. GESOவின் அஜய் காந்தி அதற்கு மறுகோடி. இருவர் மூலமுமாக நமக்கு 'எலி' யேல் பற்றிய பல விஷயங்கள் கிடைக்கின்றன.\nஹ்ம்ம்ம். ஹிந்துவில் கூகிள் வழியாகத் தேடியபோது இன்னமும் பல யேல்-சென்னை கனெக்ஷன் பற்றிய தகவல்கள் கிடைத்தன.\nஅவற்றில் பலவற்றை நான் முன்னர் கவனித்திருக்கவில்லை.\nபத்ரி, சுட்டிகளுக்கு நன்றி. அஜய் மற்றும் முத்தையாவின் குறிப்புகளைப் படித்தேன்.\nஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் அத்தனை குளறுபடிகள், தில்லுமுல்லுகள், நிறப் பாகுபாடுகள், நிர்வாகத்துக்கெதிரான போராட்டங்கள் (இவற்றின் போது லெவின் கீழ்த்தரமாக விமர்சிக்கப் பட்டார்), மூன்றாமுலக நாட்டுப் பணியாளர்களை உறிஞ்சுதல் ஆகிய சகலமும் இங்கும் இருக்கிறதென்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இத்தனைக்கு மத்தியிலும் கல்வி/ஆராய்ச்சியில் எவ்வளவோ பங்களிப்பை இது செய்தவண்ணம் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். சிப்லா போராடி உரிமத்தை வாங்கியதாகச் சொல்ல முடிகின்ற அஜய் அதை எப்படி சிப்லா தக்கவைத்துக் கொள்ளத் தவறி WHOவிடம் தலை குனிந்தது என்று சொல்ல மாட்டார். இன்றைக்கும் தமிழுக்கு ஒரு பார்னி பேட், மானிடவியலில் அர்ஜூன் அப்பாதுரை இவர்களையெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இன்று பேச வந்த எல்டர்ஸ் இதற்கு முன் பல முறை ஏல் கூட்டங்களில் கலந்து கொண்டு இனப் பாகுபாடற்ற சுகாதாரத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். என்னோடு பணிபுரியும் சில கறுப்பரின மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து ஊர் ஊராகச் சென்று பல்கலையில் சேரும் வழி முறைகளைத் தம்மினத்துக்குச் சொல்லி வருகிறார்கள். நானும் அவ்வப்போது நம்ம ஊர்ல கொள்ளையடிச்ச காசாச்சே என்று நினைத்து மறுகுவதுண்டு. இது ரகுபதியின் ஜெஜெ கல்லூரியிலோ அல்லது ராமச்சந்திரா கல்லூரியிலோ படிப்பது மாதிரியானவொரு இரண்டுங்கெட்டான் மனநிலை\nசரி இது எல்லாவற்றையும் தாண்டி, ஏலை இந்தளவுக்குப் பாய்ந்து குதறும் வண்ணம் இந்துவுக்கு இருக்கும் காரணமென்ன என்று யோசிக்கிறேன்\n==ஏலை இந்தளவுக்குப் பாய்ந்து குதறும் வண்ணம் இந்துவுக்கு இருக்கும் காரணமென்ன என்று யோசிக்கிறேன்.==\nஈழநாதன், எனக்குத் தெரிந்த வரை சேரன் இங்கு ஆசிரியராயில்லை. ஏதேனும் வகுப்புக்கு வந்திருக்கலாம். எனக்குத் தெரியாது.\nகுமரேஸ் :)) இரண்டு சுட்டிகள், ஒன்று ஏல் பல்கலை செய்திக்கும் இன்னொன்று எல்டர்ஸைப் பற்றி.\nசிறப்பு விருந்தினர் பற்றிய குறிப்புகள் அருமை. நன்றி\nமானிடவியலில் அர்ஜூன் அப்பாதுரை இவர்களையெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறதையும் கணக்கில் கொள்ள வேண்டும்\nரவி, உள்ளுக்குள்ளேயே இருந்தும் புலம் வேறாக இருப்பதாலோ என்னவோ நிறைய நடப்புகள் எனக்கு எட்டுவதில்லை. அர்ஜூனின் மாற்றம் குறித்துச் சமீபத்தில் அறிந்திருந்தேன��. நன்றி\nரவி, டேவிட்டினைப் பற்றிய சுட்டிக்கு நன்றி. அது அறிந்து கொள்ளப் பட வேண்டியது. இவர்தான் ஜெசோவுடன் சேர்ந்து நியூயோர்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டாரா என்று தெரியவில்லை, அப்படியொரு செய்தியை வாசித்ததாக ஞாபகம். அவரைப் பற்றிய இன்னொரு விதமான கருத்தை இந்தச் சுட்டியில் கண்டேன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32036", "date_download": "2018-07-16T22:13:41Z", "digest": "sha1:LU7NBGBLEHFBNZ5GLHP2EXFRWXAFJ4WQ", "length": 8450, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "முகுந்தராயர்சத்திரம் க�", "raw_content": "\nமுகுந்தராயர்சத்திரம் கடல் பகுதியில் மீனவர்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி\nதனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத டால்பினை அதிகாரிகள் உடல் கூறு ஆய்வு செய்து மணலில் புதைத்தனர்\nதனுஷ்கோடி அருகே முகுந்தராயர்சத்திரம் கடல்பகுதியில் அரியவகை கூன்முதுகு ஓன்கி டால்பின் வகையை சார்ந்த டால்பின் மீன் கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டால்பினை கால்நடை மருத்துவர் மூலம் உடல்கூறு ஆய்வு செய்து மணலில் புதைத்தனர்.\nஇவை பெரும்பாலும் ஆழ்கடலில் வசிப்பவை விசைப்படகுகள் மற்றும் பெரியகப்பல்களில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கடலில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் வலைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என உடல் கூறு ஆய்வில் முடிவில் தெரிய வரும்.\nமேலும் இது குறித்து மண்டபம் சரக வனத்துறை சரகர் சதீஸ் கூறுகையில் கரை ஒதுங்கிய டால்பின் கூன்முதுகு ஓன்கி என்ற டால்பின் இனத்தை சேர்ந்தவை பெண் டால்பின் சுமார் 50 கிலோ எடையும் 5 அடி நீளம் கொன்டதுமாக உள்ளது. எனவும் 9 வயதுடையது எனவும் இது அரியவகை இனத்தை சேர்ந்தது இந்த டால்பின் கண்ணில் பலத்த காயப்பட்டு இறந்த நிலையில் கரை ஓதிங்கியுள்ளது.\nமேலும் இது போன்ற அரிய வகை உயிரினங்களை வேட்டையாடினால் மூன்று வருடங்கள் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை உள்ளது என தெரிவித்தார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-16T21:59:26Z", "digest": "sha1:6IA3AJO2U2Q2PESWOMW23X7YWBLBZVBP", "length": 8141, "nlines": 118, "source_domain": "ttnnews.com", "title": "அழகுக்குறிப்பு | TTN", "raw_content": "\nஉங்க உதடு கறுப்பா அசிங்கமா இருக்கா\nதேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய்யில் விட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து உள்ளது. இது...\nஉடனடியாக சிகப்பழகு பெற வேண்டுமா\nவெயிலாலோ மாசுக்களாலோ ஹார்மோன் குறைபாடுகளாலோ நம்முடைய முகம் கறுத்து போவதுண்டு அப்படி கருத்துப்...\nபெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா\nஉதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா\nஅடர்த்தியான புருவம் உங்களுக்கு வேண்டுமா\nநம் உடம்பில் அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக முகம் இருக்க, அந்த...\nநமது முகச் சருமம் எல்லாரும் பார்க்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் மனதில்...\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nஇதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம். குங்குமப்பூ சிறிது குங்குமப்பூவை...\nஇன்றைய இளம் வயதினர் அதிகம் அனுபவிக்கும் ஒரு சரும பிரச்சனை தான்...\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள்\nநீங்கள் மஞ்சளை முகத்திற்கு வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு...\nகண்களின் அழகை பராமரிக்க எளிய வழிமுறைகள்\nகண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள்...\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா\nவெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத்...\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1983996", "date_download": "2018-07-16T22:08:05Z", "digest": "sha1:MW72CVJXLKKGLMIDPN2E6OW7YRAZCMUB", "length": 18960, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்| Dinamalar", "raw_content": "\n4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்\nபுதுடில்லி: தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர்.\nஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இந்த 6 மொழி குடும்பங்களில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags Tamil language Ancient language Tamil Dravidian language family தமிழ் மொழி பழமையான மொழி தமிழ் ஜெர்மனி மேக்ஸ் பிளான்க் ... டேராடூன் இந்திய வன உயிர் ... மொழி ஆராய்ச்சி திராவிட மொழிக்குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையான மொழி ...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் மிக பழமையான மொழிதான் ஆனால் அதை விரிவு படுத்தாமல் ஒலிக்கேற்ப எழுத்து சீர் திருத்தம் செய்யாமல் விட்டு விட்டதால் அறிவியல், மருத்துவம் சட்டம் ஆகிய துறை களில் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்ப சரியான எழுத்துக்கள் தமிழிலில் இல்லை என்பதே உண்மை உதாரணம் ga kha gha ka இந்த ஒலிகளுக்கு ஒரு க தான் இப்படியே ba bha pha fa . dha ta tha . முதலில் எழுத்து சீர் திருத்தம் செய்தால் நம் மொழியை மிஞ்ச எதுவும் இல்லை\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\n25 லக்ஸம் லைக்கிங்ஸ் நோக்கி அடி எடுத்துவைக்கும் தினமலருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்த தமிழ்குடி\nஅப்ப ஏண் தமிழை எல்லா துறைகளிலும் ஒதுக்கி வைக்கிறீர்கள் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லியே ஆட்சியாளர்களும் வேறு மாநில மொழிக்கு மறைமுகமாக உதவி செய்வது சரியா தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லியே ஆட்சியாளர்களும் வேறு மாநில மொழிக்கு மறைமுகமாக உதவி செய்வது சரியா என்பதை சிந்தித்தால் நம் மக்களுக்கு உண்மை புரியும் ,நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதும் புரியும் சிந்தியுங்கள் மக்களே .....முதலில் தமிழில் பேச முற்படுங்கள் பிறகு தமிழ் வளர்வதை நீங்கள் உணர்வீர்கள்..செய்வீர்களா செய்வீர்களா என்பதை சிந்தித்தால் நம் மக்களுக்கு உண்மை புரியும் ,நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதும் புரியும் சிந்தியுங்கள் மக்களே .....முதலில் தமிழில் பேச முற்படுங்கள் பிறகு தமிழ் வளர்வதை நீங்கள் உணர்வீர்கள்..செய்வீர்களா செய்வீர்களா \n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்\" என்பதே சரி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய���யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31967", "date_download": "2018-07-16T22:23:55Z", "digest": "sha1:QPG6LXQJP2FDNNMBRFPO43G4ULFZFQM3", "length": 12099, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ். கோட்டையில் இராணுவ�", "raw_content": "\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாதென யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டதாக கொழும்பு பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும், யாழ். கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்டைக்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது.\nஇதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ். கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.\nஅத்துடன், யாழ். கோட்டைக்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கட��்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/19604?page=8", "date_download": "2018-07-16T22:26:41Z", "digest": "sha1:S4IGJ6KHPANLE7I4AWP7IR3S3AKP5UZP", "length": 22210, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்\nமக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.\nவிளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குடும்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.\nஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.\nகுறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட கூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் ���ற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.\nதற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.\nஇந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.\nதினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் மறைக்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nபோட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழை ஒழுங்கான இலக்கணத்தில் எழுதுங்கள்\nசம்மாந்துறை பிரதேச இளைஞர் கழக விளையாட்டு போட்டி\nஇளைஞர் விவகார அமைச்சின் பணிப்புரையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு...\nவிளையாட்டுத்துறை அமைச்சர் ஐ.சி.சி தலைவருக்கு இடையில் விசேட சந்திப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது எதிர்நோக்கியுள்ள நிர்வாகச் சிக்கல் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையை...\nகள���மண் தரையில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டி\nஇலங்கை டென்னிஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் களிமண் தரையில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தினேஷ் காந்தன் , இரட்டையர்...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் மேற்கிந்திய தீவு அணி\nட்ரினாடில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், இரண்டாம் நாள் முடிவில்...\nஇலங்கை- மேற்கிந்திய தீவு முதல் டெஸ்ட் போட்டி இன்று\nமூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத கடந்த வாரம் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணமானது. இரு அணிகளும் மோது முதல் டெஸ்ட் போட்டி...\nவடக்கு, கிழக்கு பிரிமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் வடக்கு,கிழக்குபிரிமியர் லீக் -2018 உதைபந்தாட்ட சுற்றுப்...\nமுதலாவது 20க்கு 20 போட்டி: பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாஷே அணியை வீழ்த்தியதுஇதன்மூலம் 45...\nதென்னாபிரிக்க அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக காகிசோ ரபாடா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணி யின் சிறந்த வீரராக வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி யில் முன்னணி...\nகுரோசியாவுடனான பயிற்சி ஆட்டம்; நெய்மாரின் அபார ஆட்டத்தால் பிரேசில் வெற்றி\nகாயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய நெய்மாரின் ஆபார கோலின் மூலம் பிரேசில் அணி பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில்...\nகிரிக்கெட் அணிக்கு தெரிவுக்குழு நியமனம்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு ஐவர் அடங்கிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர்...\nஎண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nகிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 26ம்,27ம் திகதிகளில்...\nகல்முனை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி\nநற்பிட்டிமுனை சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகம் நடாத்தும் கல்முனை பிறிமியர் லீக் (KPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டி (29) ஆரம்பமாகியது. சுற்றுப் போட்டிகளின்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sridevika1.html", "date_download": "2018-07-16T22:00:06Z", "digest": "sha1:YSQNXAYX4MWDMWWMILBXBOK2HN7WLMHK", "length": 16823, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்பே வா.. ஸ்ரீதேவிகா | Sridevka acts in Anbe vaa - Tamil Filmibeat", "raw_content": "\n» அன்பே வா.. ஸ்ரீதேவிகா\nமுதல் படத்தில் அடங்கி ஒடுங்கி பழமாக நடித்த ஸ்ரீதேவிகா அடுத்த படங்களில் டகால் என்று கிளாமர் பக்கம் குதித்திருக்கிறார்.\nகேரள மாநிலம் பாலக்காட்டைச் சே��்ந்த ஸ்ரீதேவிகா பி.ஏ. படிப்பை பாதியில் விட்டுவிட்டு கோடம்பாக்கத்துக்கு குடியேறியவர்.\nமிஸ் கேரளா 2003 பட்டம் வென்று, அடுத்ததாக மாடலிங் செய்ய முயன்று, ஒரு மலையாள பத்திரிக்கையின் அட்டையில் இவரதுபுகைப்பட வெளியாக, அது சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பாண்டியனின் கண்ணில் பட்டதால் தமிழில் ஹீரோயின்ஆனவர்.\nகாதல் கோட்டை அகத்தியனின் இயக்கத்தில் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக இவர் நடித்த ராமகிருஷ்ணா படம் படுதோல்வி.ஆனாலும் ஸ்ரீதேவிகா கோடம்பாக்கத்தினரை கவரத் தவறவில்லை.தனது செல்ல மலையாளத்தில் தயாரிப்பு பார்ட்டிகளை தனியாக சந்தித்து வாய்ப்பு கேட்கும்போது அவர்களால் மறுக்கமுடியவில்லை. இப்படியாக முதல் ரவுண்டு சந்திப்பிலேயே 2 படங்களை லவட்டிக் கொண்டு வந்துவிட்டார் இந்த சேச்சி.\nமலையாளத்து சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸான நயனதாராவைப் பார்த்து நடுங்கி, இன்னொரு மலையாளத்து எக்ஸ்பிரஸானகோபிகாவே கவர்ச்சிப் பக்கமாய் நகர ஆரம்பித்துவிட, பானுமதி மாதிரி நடிப்பேன், ரேவதி மாதிரி நடிப்பேன் என்று வசனம்பேசிய ஸ்ரீ தேவிகா, தனது கட்டுப்பாடுகளை எல்லாம் கூட்ஸ் வண்டியில் ஏற்றிவிட்டுவிட்டு தாராளமயமாக்கலுக்குவித்திட்டிருக்கிறார்.\nசெந்தமிழ் கலைக்கூடம் தயாரிக்கும் அந்த நாள் ஞாபகம் என்ற படத்திலும் அன்பே வா (மீண்டும்) என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டிலும் ஸ்ரீதேவிகாவின் குஜால் நடிப்பு பற்றித்தான் ரொம்பவே பேசுகிறார்கள்.\nஅந்த நாள் ஞாபகத்தில் போட்டிக்கு தேஜாஸ்ரீயும் இருக்கவே, தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஜாரூராக இருக்கும்ஸ்ரீதேவிகா, கவர்ச்சி ஜமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.\nமணிபாரதி கதை, திரைக்கதை எழுதி வசனமும் எழுதி இயக்கும் படம் இது. இதில் வடிவேலு, ஜோக் என்ற பெயரில்கழுத்தறுக்கும் தலைவாசல் பிளேடு ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், மதன்பாப் ஆகியோரும் கே.ஆர். விஜயாவின்தங்கச்சி கே.ஆர்.வத்சலா, இந்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nபரத்வாஜின் இசையில் கும்மாங்குத்து பாடல்களுக்கு ரமணாவுடன் ஸ்ரீதேவிகா போட்டுத் தாக்கியுள்ளாராம். மலேசியாவில்புத்ரஜெயா, கோலாலம்பூர், மலாக்கா, கெந்திங், பெரி பார்க், லங்காவி ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில்வஞ்சனை இல்லாமல் அழகை அள்ளிக் கொட்டிவிட்டிருக்கிறார் ஸ்ரீதேவிகா.\nஎன்னங்க இரண்டாவது படத்துலேயே இப்படி ஆயிட்டிங்க என்று கேட்டால், கோலிவுடன் தோன்றிய காலத்தில் இருந்துநடிகைகள் பேசும் அதே வசனத்தை சொல்லிக் காட்டினார் ஸ்ரீதேவிகா.\nகவர்ச்சிக்கு ஒரு அளவு கோல் உண்டு. நான் மாடர்ன் டிரஸ்சில் கவர்ச்சியாக வருவேன். ஆனால், ஆபாசமாக நடிக்கவே மாட்டேன்என்ற ஸ்ரீதேவிகாவிடம் படிப்பு அம்புட்டு தானா என்று கேட்டபோது,\nஎன்னங்க பண்றது, படிப்புல எனக்கு ரொம்ப இஷ்டம். அப்படியே விட்டிருந்தால் (யாரு கூப்பிட்டா) இங்கிலீசில் எம்.ஏ.முடித்துவிட்டு, அப்படியே ஆங்கில இலக்கியத்தில் எம்.பில் முடிச்சுட்டு, டீச்சிங் பக்கம் போயிருப்பேன் என்றார். (இவரதுஅக்காள் ஸ்ரீவித்யா ஒரு ஆங்கில பேராசிரியை)\nஸ்ரீதேவிகா குடும்பத்தினருக்கு கேரளாவில் மீன் பண்ணை உள்ளதாம். இரால், கெழுத்தி உள்பட பிரஷ் வாட்டர், சீ வாட்டர் பிஷ்வெரைட்டிகள் எல்லாம் வளர்க்கிறார்களாம். ஸ்ரீதேவிகாவுக்கும் மீன் வளர்ப்பதில் ரொம்ப ஆசையாம்.\nஒரு கெழுத்தி மீன்.. மீன் வளர்க்கிறது...\nஇதைச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டார் ஸ்ரீதேவிகா.\nஇவர் நடிக்கும் அன்பே வா படத்தை இயக்குவது செல்வபாரதி. விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே,வசீகரா ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஸ்ரீதேவிகாவுக்கு ஜோடியாக தென்றல் என்ற இளைய புதுமுகம் அறிமுகமாகிறார்.\nகும்பகோணம், சென்னையில் சூட்டிங் முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கைக்குப் பறந்திருக்கிறது இந்தயூனிட். இதிலும் பாடல் காட்சிகளில் ஆவி பறக்க விட்டிருக்கிறாராம் ஸ்ரீதேவிகா.\nஅன்பே வா மற்றும் அந்த நாள் ஞாபகம் ஆகிய படங்களில் ஸ்ரீதேவிகாவின் தாராளத்தைக் கேள்விப்பட்ட தெலுங்குபார்ட்டிகளும் நேரில் வந்து பேசிவிட்டுப் போயிருக்கிறார்களாம். விரைவில் தெலுங்கிலும் ஸ்ரீதேவிகாவை மணவாடுகள்தரி(ர)சிக்கலாம்.\nநெஞ்சம் மறப்பதில்லை-27: எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்\nநெஞ்சம் மறப்பதில்லை- 9: எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாமல் வெற்றிக் கொடி நாட்டிய படம்\n'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்\n'நான் உனக்கு அக்காவும் இல்ல.. நீ எனக்கு தங்கச்சியும் இல்ல..' - அஞ்சலி அதிரடி\nகத்தி கற்றுத்தந்த பாடம்... பிகினுக்கு பை சொன்ன சமந்தா\n' - வித்யா பாலன்\nகே���லிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010/05/blog-post_9547.html", "date_download": "2018-07-16T22:16:40Z", "digest": "sha1:5KN7Y4T2TDEE2JJBUKKEEOQT6CMZLGEP", "length": 7042, "nlines": 257, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: உலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் தளபதி", "raw_content": "\nஉலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் தளபதி\nஉலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்\" என அவர் மேலும் கூறினார்.\nபிரேவ் ஹார்ட்' செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்\nநுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சு+றாவளி\nஉலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:18:14Z", "digest": "sha1:NFTGTAFFZ7KIZQHSPIL34PU4UXNBV5TK", "length": 15180, "nlines": 241, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்கள் – சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம் : ( வீடியோ இணைப்பு )\nகிளிநொச்சி முரசுமோட்டை றோ. க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கிளிநொச்சியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் சக்திவாய்ந்த குண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி :\nஉள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3 -சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்களுக்கு பிணை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரு சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 113 நிலையங்களில் தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சு விரட்டு விளையாட்டு\nஜல்லிக் கட்டு போன்று மஞ்சு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பதினொரு தேர்தல் விதிமுறை மீறல்கள் – மாவட்ட தேர்தல் அலுவலகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஜதேக, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி வேட்பு மனுத் தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 23,363 மாணவா்களுக்கு காலணிக்கான கொடுப்பனவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக்கட்சி,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கட்டுப்பணம் செலுத்தின\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32037", "date_download": "2018-07-16T22:12:52Z", "digest": "sha1:AYT2WKOLYKS6YFKQTGCMCZWFXITKVNXO", "length": 9003, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "ஜப்பான் வெள்ளத்தில் மித", "raw_content": "\nஜப்பான் வெள்ளத்தில் மிதக்கிறது- 86 லட்சம் பேர் வெளியேற்றம்\nஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.\nஅதேபோல் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.\nஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nபெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.\nஇதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பெரும்பாலான சாலைகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமழைக்கு இதுவரை 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஏராளமானவர்களை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nவெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்ட��ில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilandhadhi.blogspot.com/2011/04/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:23:22Z", "digest": "sha1:SIHVQG7CM4ZGMBKTH63C5PZGRPUDFIL6", "length": 4158, "nlines": 97, "source_domain": "tamilandhadhi.blogspot.com", "title": "Andhadhi: பாடல் இரண்டு", "raw_content": "\nதுணையும் தொழு தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பத்தி கொண்ட வெறும் பணிமலர்பூங்\nகணையும் கருப்புஞ் சிலையும் பாசாங்குசமும் கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே \nதிரிபுர சுந்தரி நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகளையும்\nகரும்பு வில்லையும் மென்மையான பாசம் அங்குசம் என்பனவற்றையும்\nகொண்டு விளங்குகிறாள் . அபெருமட்டியே எனக்கு துணையும்\nநான் வணங்கும் தெய்வமும் என்னை பெற்ற தாயும்\nவேதமான மரத்தின் கிளையாகவும் . அதன் தளிராகவும்\nபொருந்திய வேராகவும் விளங்குகிறாள் . இதனை நான் அறிந்து கொண்டேன் \n\"அந்தாதி \" என்பது தமிழ் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகும் . ஒரு செயுளின் இறுதி அடுத்து வரும் செயுளின் ஆதியாய் அமைவது அந்தாதி .......\nஸ்ரீ அபிராமி அந்தாதி அற்புதம்\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஏழாம் பாடல் ~~~~~\nஇருபத்தி ஆறாம் பாடல் ~~~~~\nஇரு���த்தி ஐந்தாம் பாடல் ~~~~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1833209", "date_download": "2018-07-16T21:48:44Z", "digest": "sha1:4B42MQMMNYGMFUISVCCIJIBRWOX5KQBK", "length": 20107, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார் : டிரம்ப் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார் : டிரம்ப் அறிவிப்பு\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\nவாஷிங்டன் : வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாகவும், ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nசமீப காலமாக வடகொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது . மேலும், பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.\nஇதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு ஆயுத பலத்துடன் தயார் நிலையில் இருக்கிறோம். வடகொரியா அறிவீனமாக நடந்து கொள்ள முயற்சித்தால் அதற்கான மாற்றுப் பாதையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு\nஅத்துடன் குவாம் ஆளுநர் குவாம் எட்டி பசா கால்வோவை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார் . அமெரிக்கா 1000 சதவிதம் குவாம் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார். மக்களை தைரியமாக இருக்க சொல்லுங்கள் என்று ��ுவாம் ஆளுநர் எட்டியிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டார். இதனால், வட கொரியா - அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் வலுவடைந்து வருவதாகவும், விரைவில் இருநாடுகளும் தங்களது ஆயுத பலத்தை பரிசோதிக்க முயலக்கூடும் என்றும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nRelated Tags டிரம்ப் வடகொரியா\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்னக்கு என்னமோ அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் போர் வராது என்று தான் நான் நினைக்கறேன் ஏன் என்றால் இன்றய நிலைமைக்கு போர் வந்தால் அது மூன்றாம் உலக போர் ஆக மாறிவிடும் அது மாத்திரம் இல்லாமல் அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ண வட அட்லாண்டிக் நாடுகள் வரும் அதே மாதிரி வடகொரியாவுக்கு சப்போர்ட் பண ரஷ்யா மற்றும் சீனாவும் போரில் இறங்கும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா கிட்ட மோர் தான் 7000 அணு ஆயுதங்கள் இருக்கு இவங்க இரண்டு பெரும் சண்டை போட்டாலே உலகம் அழிஞ்ச மாதிரிதான்\nகுரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்க நீங்கள் இருக்க எங்களுக்கு என்ன கவலை, வந்தே மாதரம்\nவந்தே மாதரம் எஙகு சொல்ல வேண்டுமோ அங்கு மட்டும் போதும்- எங்கும் தேவையா\nவட கொரிய அதிபர் போருக்கு முன்பு - கிம் ஜாங் உன் போருக்கு பிறகு - ஜிங் ஜல் ஜக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30879", "date_download": "2018-07-16T22:27:41Z", "digest": "sha1:6XLXZEQ4JDDTXPGFBAQUR6B3GNROANVR", "length": 20736, "nlines": 139, "source_domain": "www.lankaone.com", "title": "பகத் சிங் எனும் மாவீரன் !", "raw_content": "\nபகத் சிங் எனும் மாவீரன் \nபகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள்\nபதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர்\nவந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.\nலாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது\nஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து\nமுடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.\nபுரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில்\nவழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள்\nபகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.\nஅங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.\nசுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு\nபின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் ���ண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன்\nதொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்\nபகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின்\nவிதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் \nசாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது\nபகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் ” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-நன்றி தமிழ் தி ஹிந்து\nஅன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை\nநாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று\n “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன்\n” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன்\nஉடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்\nகையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்......Read More\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து......Read More\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்\nபாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி......Read More\nகொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலய மாணவர்களின் ஒரு நாள் கல்விச்......Read More\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம்...\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று......Read More\nமக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nமக்கள் பணி என்பது பெயர்...\nஎமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை......Read More\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு......Read More\nஅட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய......Read More\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின்......Read More\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை......Read More\nபேலியகொடை பகுதியில் திடீர் தீ...\nகொழும்பு - பேலியகொடை, நுகே பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏழு......Read More\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர்...\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார்......Read More\n30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை...\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது......Read More\nசம்பளம் இன்றி மரண தண்டனை...\nசம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள......Read More\nநாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்......Read More\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினா��்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்......Read More\nவடமாகாணக் கல்வியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும், ஏற்றுக்கொள்ள முடியாத......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:11:06Z", "digest": "sha1:2YWXB74UPRCCJ7L526JLRNKVMWWIZMKO", "length": 57329, "nlines": 168, "source_domain": "rajavinmalargal.com", "title": "சாமுவேல் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 590 இவற்றிற்காக கூட ஜெபிக்கலாமா\n1 சாமுவேல் 9:3,6 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற் போயிற்று.ஆகையால் கீச் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேட புறப்பட்டு சென்றான்.\nஅதற்கு அவன்: இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார். அவர் பெரியவர். அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும். அங்கே போவோம். ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.\n சவுல் வீட்டுக் கழுதைகளைக் காணவில்லை\nசவுலின் தகப்பனாகிய கீஸ் அவனை கழுதைகளைத் தேடும் பணியில் அனுப்புகிறான். பல நாட்கள் அலைந்து திரிந்து தேடிய பின்பு, அவற்றைக் காணாத சவுல் வீட்டுக்கு திரும்ப உத்தேசிக்கிறான். திடீரென்று அவனுடைய வேலைக்காரன், அந்தப் பகுதியில் கர்த்தருடைய மனிதன் ஒருவர் இருப்பதாகவும், அவரைக் கண்டால் ஒருவேளைக் கழுதைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறான்.\nஇதை வாசிக்கும் போது கழுதைகளைக் கண்டு பிடிக்கக் கூடவா ஒரு தேவனுடைய மனுஷனைத் தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் சட்டென்றுத் தோன்றியது.ஆனால் அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினர், காடு மேடெல்லாம் அலைந்தனர். கடைசியில் வேறு வழி தெரியாமல் தேவனுடைய மனிதனை நாடினர் என்று பார்க்கிறோம்.\nநம்மில் அனேகரைப் போல நானும் ‘இந்த சிறு காரியத்துக்குக் கூடவா கடவுளைத் தொந்தரவு செய்வது’ என்று பலமுறை யோசித்திருக்கிறேன். காணாமற்போனது கழுதைகளாகட்டும், அல்லது வீட்டு சாவிக் கொத்தாகட்டும், இவ்வவளவு சிறிய காரியத்தைக் குறித்து அக்கறை கொள்ள தேவனாகிய கர்த்தர் என்ன அவ்வளவு சிறியவரா என்று யோசிக்கிறோம்\nஇவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது,அலங்காரமான வார்த்தைகளால் எழுதப்படாத சில குறுகிய ஜெப விண்ணப்பங்களை என் கண்கள் புதிய ஏற்பாட்டில் கண்டது.\n‘ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்’ மாற்கு 9:24\n‘ஆண்டவரே என்னை இரட்சியும்’ மத்தேயு 14:30\n‘ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ லூக்கா 23:42\n‘ஆண்டவரே … அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்’ யோவான்: 4:15\nமிகக் குறுகிய வார்த்தைகளால் ஆன இந்த சாதாரண விண்ணப்பங்கள் நம்முடைய கர்த்தரின் செவிகளை எட்டாமல் போகவேயில்லை நம்மைக் கவலைக்குள்ளாக்கும் எந்த சிறிய பிரச்சனையும் நம்முடைய கர்த்தரின் கண்களில் படாமல் போகாது.அது தப்பிப் போன கழுதைகளாகட்டும் அல்லது தவறிப் போன நம் மணி பர்சாகட்டும்.\nசிறிய காரியமானாலும் ஜெபிப்பதில் தவறு இல்லை என்ற பெரிய பாடம் நமக்கு இன்று விளங்குகிறது\nசவுலும்,வேலைக்காரனும், காணாமற்போன கழுதைகளும் என்ர இந்தக் கதையில், சவுல் சாமுவேலை சந்திக்க சென்றதில் தேவனாகிய கர்த்தரின் இன்னொரு திட்டமும் இருந்தது என்று பார்க்கிறோம். சாமுவேலிடமிருந்து கர்த்தரின் பெரிய திட்டத்தை அறிந்து கொண்ட சவுல் கழுதைகளை மறந்தே போய்விட்டான். சாமுவேல் தான் கழுதைகள் கிடைத்து விட்டன என்று மலைத்துப் போன சவுலுக்கு சொல்ல வேண்டியிருந்தது\nஒவ்வொருநாளும் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய பெரியதும், சிறியதுமான எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும் போது, அவர் எல்லாவற்றையும் தம்முடைய கரத்துக்குள் ஏந்தியிருக்கிறார் என்பது நமக்கு புரியும்கு\nThis entry was posted on April 3, 2017, in கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community and tagged கழுதைகள், குடும்ப தியானம், சாமுவேல், ஜ்சவுல், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்.\t1 Comment\nமலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று\n1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான்\nஅவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள்.\nஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.\nஇந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில் இருந்த போதெல்லாம் நம்பிக்கையோடு இந்த தேவ மனிதனை நாடி சென்றனர், ஏனெனில் இவர் தம் நம்பிக்கையை பரமத் தகப்பனாகிய கர்த்தர் மேல் கட்டியிருந்தார். மக்களுடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.\nஆனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய வழியைப் பின் பற்றவில்லை என்று மிகவும் வருந்தத்தக்க ஒரு காரியத்தை நாம் இங்கு பார்க்கிறோம்.\nஒரு காரியத்தை இங்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். சாமுவேலின் குமாரர் இருவரும் கொலை பாதகர் என்றோ அல்லது அக்கிரமக்காரர் என்றோ வேதாகமம் கூறவில்லை. அவர்களைப் பொருளாசைக்காரர் என்று கூறுகிறது. அவர்கள் நியாதிபதிகளாக இருந்த இடத்தில், ஒரு காரியத்தை செய்வதற்காக யாராவது அவர்களுக்கு பரிதானம் அல்லது அன்பளிப்புத் தொகை கொடுத்தால் அவர்கள் அந்தப் பக்கம் சாய்ந்து நியாயம் கொடுத்து விடுவார்கள்\nஇந்த காலத்தில் நடப்பது போல அவர்கள் காலத்தில் பணத்தினால் நியாயத்தை விலைக்கு வாங்க முடிந்தது. இஸ்ரவேல் புத்திரர் நடுவே பணம் பேசியது. பணக்காரர்கள் தங்கள் செயலுக்கு நியாயத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு ஏழைகளை அடக்கி விட்டனர்.\nநாம் வாழும் இன்றைய சமுதாயம் போலவே அன்றைய இஸ்ரவேல் சமுதாயமும் இருந்தது\nநாம் படித்துக் கொண்டிருப்பது நியாயத்தை விலை கொடுத்து வாங்கிய பணக்காரர்களைப் பற்றியா இல்லவே இல்லை பணத்தை வாங்கிக் கொண்டு நியாயத்தை மாற்றிக் கொடுத்த தேவனுடைய ஊழியர்களைக் குறித்துதான் கர்த்தருடைய ஊழியக்காரர்களின் மனதில் பொருளாசை என்ற பிசாசு புகுந்து கொண்டதால் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.\nஇந்தப் பகுதியை நான் படிக்கும்போது, சுய இச்சைகளுக்கும் பொருளாசைகளுக்கும் விசுவாசிகளாகிய நாம் எவ்வளவு தூரம் இடம் கொடுக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தேன். நம்மை சுற்றி அநேகர் அடிப்படை தேவைகளைக் கூட சந்திக்க முடியாமல் கஷ்டப்படும் போது, நாம் கண்ணில் கண்ட யாவையும் அடைய ஆசைப் படுகிறோம் அல்லவா\nஉங்களையும் என்னையும் மட்டுமல்ல இன்றைய அநேக ஊழியக்காரரையும் பிடித்து ஆட்டும் பொருளாசை என்ற பிசாசுக்கு,சாமுவேலின் குமாரராகிய யோவேலும், அபியாவும் அடிமையாகி விட்டனர். தங்களுடைய ஊழியத்தை, கர்த்தர் தங்களுக்கு அளித்த நியாதிபதி என்ற அந்தஸ்தை தவறாக உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.\nபொருளாசையால் நாம் கூடக் கர்த்தர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கும் அவருடைய கிருபையை இழந்து விடக் கூடும்\nமலர் 7 இதழ்: 582 வீடு என்றாலே தனி சுகம்\n1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.\nஅவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,\nஅவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.\nஒருமுறை 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்தோம். வருகின்ற வழியில் காரில் உள்ள ஏசியில் சிறிது பழுது ஏற்பட்டதால் பிரயாணம் சுலபமாக இல்லை. மலையில் மழையிலும்,குளிரிலும் இருந்து விட்டு வந்த எங்கள் சரீரம் ஏசி இல்லாத காரில், வெளியில் அடித்த கடும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் கஷ்டப்பட்டது. ஆனாலும் எங்கள் நோக்கம் வீட்டுக்கு போகும் வரை எங்கும் காரை நிறுத்தாமல் போய் விட வேண்டும் என்பதாகவே இருந்தது. வீட்டுக்குள் நுழையும் போது சரீரம் சோர்படைந்திருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் களைப்பைப் போக்கியது. நாங்கள் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கி எழுந்து வந்த என் பேரன் Zac எங்கள் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டபோது வந்த சுகமேத் தனி\nஇதை வாசிக்கும் உங்களில் பலர் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வீட்டுக்குத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். வீடு என்றவுடன் என்ன ஞாபகத்து வரும் நீங்கள் வாழ்ந்த கட்டிடமா உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா வீடு என்ற வார்த்த��யைக் கேட்டவுடன் நீங்கள் சிறு வயதில் அனுபவித்த இன்பங்கள் ஞாபகம் வரவில்லையா\nஇன்றைய வேதாகமப் பகுதியில் சாமுவேல் தீர்க்கதரிசி வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது என்று வாசிக்கிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ராமாவில் தான் சாமுவேலின் தாய் தகப்பனாகிய அன்னாளும், எல்க்கானாவும் வாழ்ந்தனர் (1 சாமுவேல் 2:11) அதுமட்டுமல்ல, சாமுவேலுக்கு பின்னர் அவர்களுக்கு பல குழந்தைகள் இருந்தனர், அப்படியானால் சாமுவேலுக்கு அங்குத் தம்பி, தங்கை மாரும், அவர்களுடைய பிள்ளைகளும் கூட இருந்தனர்.\nஅது மட்டுமல்ல, அவ்விடத்தில் சாமுவேல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சாமுவேலுக்கு அங்கே அவனுடைய தாய் தகப்பன் மட்டுமல்ல, தம்பி தங்கை மட்டுமல்ல, உற்றார் உறவினர் மட்டுமல்ல, கர்த்தருடைய பலிபீடமும் இருந்தது. இவை அனைத்தும் உள்ள இடமே சாமுவேலுக்கு வீடு என்ற சுகத்தைக் கொடுத்தது என்று பார்க்கிறோம். வீடு என்பது தேவனைத் துதித்து ஆராதிக்கும் ஒரு இடம் கூட\nவீடு என்பது நான்கு சுவர்கள் உள்ள வசிப்பிடம் மட்டும் அல்ல, நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நம் குடும்பும் வாழும் இடம் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் பின்னர் வீட்டுக்குள் நுழையும் சுகமே தனி சுகமாக மாறும்\nமலர் 5 இதழ் 317 ஊழியத்தை செய்ய எனக்குத் தகுதியில்லை\n1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.\nநேற்று ஒரு கர்த்தருடைய ஊழியர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தைப் பார்த்தேன். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கா விண்ணப்பித்திருக்கிறார் என்று நினைத்தேன் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நாம் எவ்வளவு கவனமாக, விரிவாக நம்முடைய எல்லா திறமைகளையும் பற்றி எழுதுவோம் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நாம் எவ்வளவு கவனமாக, விரிவாக நம்முடைய எல்லா திறமைகளையும் பற்றி எழுதுவோம் ஒருவேளை இன்று நாம் கர்த்தருடைய வேலையை செய்ய விண்ணப்பிப்போமானால் எப்படிப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிபோம் ஒருவேளை இன்று நாம் கர்த்தருடைய வேலையை செய்ய விண்ணப்பிப்போமானால் எப்படிப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிபோம் கர்த்தர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்\nஇஸ்ரவேலின் முதல் ராஜாவைத் தேந்தெடுக்கும் பணியில், மிகவும் சவுந்தரியமும், கம்பீரமும், எல்லோரையும் விட உயரமுமான சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்று பார்த்தோம். சாமுவேல் சவுலிடம் இந்த செய்தியைக் கூறியவுடனே சவுல் தன்னுடைய குடும்பம் மிக அற்பமானது என்று தான் இந்த உயர்ந்த பதவிக்குத் தகுதியற்றவன் என்பதை இன்றைய வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம். சவுல் தான் மிகவும் சவுந்தரியமுள்ளவன் என்று அறிந்திருந்தாலும் அவன் குடும்ப பின்னணியினிமித்தம், தான் இந்த வேலைக்குத் தகுதியற்றவன் என்று நினைத்தான்.\nசவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று கூறினான். பென்யமீன் கோத்திரத்தான் என்றால் அவனுக்கு என்னக் கேவலம் இந்த பென்யமீன் கோத்திரத்தார் ஒரு லேவியனின் மனைவியை கற்பழித்து அவளைப் பிணமாக்கினர், இந்த அவமான செயலைக் கண்ட மற்ற கோத்திரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பென்யமீன் கோத்திரத்தாரைத் தாக்கி, ஒரே நாளில் 25000 ம் பேரைக் கொன்றனர் என்பது வேதத்தில் இடம் பெற்றிருக்கிற சரித்திரம்\nதன்னுடைய கோத்திரத்தின் பின்னணியினால் மற்றக் கோத்திரத்தார் தான் ராஜாவாவதை விரும்பமாட்டார்கள் என்று சவுல் நிச்சயமாக எண்ணினான். அவனுடைய கோத்திரத்தைப் போலவே அவனுடையக் குடும்பமும் மிகவும் அற்பமானது என்று சவுல் நினைத்தான் நான் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் நினைத்திருபேன் நான் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் நினைத்திருபேன் 39 வருடங்களுக்கு முன்பு தம்முடைய பணிக்கு அழைத்த என் தேவனிடம் நான், என்னையாத் தேடுகிறீர் ஐயா, என்னிடம் என்னத் தகுதி இருக்கிறது 39 வருடங்களுக்கு முன்பு தம்முடைய பணிக்கு அழைத்த என் தேவனிடம் நான், என்னையாத் தேடுகிறீர் ஐயா, என்னிடம் என்னத் தகுதி இருக்கிறது\nஆனால் கர்த்தர் நம்முடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தோ, நம்முடைய நிறத்தைப் பார்த்தோ, ஜாதியைப் பார்த்தோ, தேசத்தைப் பார்த்தோ அல்லது செல்வாக்கைப் பார்த்தோ நம்மைத் தம் பணிக்குத் தெரிந்து கொள்வதில்லை கர்த்தரை மகிமைப் படுத்தும் இருதயம் உள்ளவர்கள் தான் அவருடையப் பணியை செய்யத் தகுதியுள்ளவர்கள்\nஇந்த உண்மை சாமுவேலுக்கு நன்குத் தெரியும் தேவ ஆலயத்தில் ஆசாரியனாயிருந்த, வயதில் மூத்த ஏலியை விட்டுவிட்டு, சிறுவனானத் தம்மிடம் கர்த்தர் பேசியதும், இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகத் தம்மை அழைத்ததும் சாமுவேலுக்குத் தெரியாதா என்ன\nஉங்கள் குடும்பப் பின்னணியையோ, செல்வாக்கையோப் பார்த்து ஒருவரும் நீங்கள் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தகுதியல்ல என்று சொல்ல முடியாது கர்த்தர் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை ஆயத்தமான இருதயம் உனக்கு உண்டானால் மற்றவை யாவையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\n1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.\nஇன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு அம்மாவுடைய தடையுத்தரவு கொஞ்சம் கசப்பாகக் கூடப் பட்டதுண்டு\nஆனால் திரும்பிப் பார்க்கும்போது அம்மாவின் ‘இதை செய்யாதே, அங்கு செல்லாதே’ என்பது போன்ற உத்தரவுகள், அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும், என்னைப் பாதுகாத்து வளர்க்க எடுத்த ம���யற்சியையும் தான் நினைவு படுத்துகிறது\nஇஸ்ரவேல் மக்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றுக் கேட்ட போது, தேவன் தாம் நேசித்த ஜனத்தின் மேல் தாம் கொண்டிருந்த அக்கறையுடன் தான் செயல் பட்டார். கர்த்தரை நிராகரித்து விட்டு, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று முறையிட்ட அவர்களிடம் கர்த்தர் கோபப்படவில்லை, அவர்களை சபிக்கவும் இல்லை அவர்கள் மேல் மிகுந்த அக்கறையுடன் சாமுவேலை நோக்கி, ஒரு ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்து என்றார் என்று பார்க்கிறோம்.\nகர்த்தரால் நியமிக்கப் பட்டவர்களால் நியாயம் விசாரிக்கப்படுவதைப் பார்க்கிலும், ஒரு உலகப் பிரகாரமாக நியமிக்கப்படும் ராஜாவினால் ஆளப்படுவது எவ்வளவு கடுமையாக இருக்கப்போகிறது என்று உணராத ஜனங்களுக்கு சாமுவேல் மூலமாக தேவன் தெளிவான அறிவுரையளித்தார்.\nசாமுவேல் அவர்களைப் பார்த்து,’ராஜா உங்கள் குமாரரை எடுத்து தன் ரதத்துக்கு முன் ஓடும் ரதசாரிகளாகவும், குதிரைவீரராகவும் ஆக்கி விடுவான். அதுமட்டுமல்ல, உங்களைத் தன் நிலத்தை உழவும், தன் விளைச்சலை அறுக்கவும் உபயோகப் படுத்துவான்.உங்களைத் தன் யுத்த ஆயுதங்களைப் பண்ணுகிரவர்களாக்குவான்.\nஉங்கள் குமாரத்திகள் அவனுக்கு பரிமளதைலம் பண்ணுகிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.\nஉங்கள் வயல்களிலும், தோட்டத்திலும் வரும் நல்லவைகளை எடுத்து தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.\nஉங்கள் தசமபாகத்தை வாங்கித் தன் சேவகருக்குக் கொடுப்பான்.\nஉங்களில் திறமையானவர்களை எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்.\nஇவைகள் மட்டுமல்ல,நீங்கள் தெரிந்து கொண்ட ராஜாவின் நிமித்தம் நீங்கள் அன்றுக் கர்த்தரிடம் முறையிட்டால், கர்த்தர் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டார் என்றுத் தெளிவாக விளக்கிக் கூறினான்.( 1 சாமு:8:11 – 18)\nஆனால் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் கேட்காமல், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றனர் என்றுப் பார்க்கிறோம் (19 – 20)\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்த இஸ்ரவேல் மக்களைப் போல் எத்தனை முறை நாம் நம் வாழ்க்கையை நம்முடையக் கையில் எடுத்துக் கொள்கிறோம் நாம் மிகுந்த அறிவாளிகள் போல கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து நமக்கு எது நல்லது என்று படுகிற��ோ அந்த வழியிலே செல்கிறோம்.\nஒரு தாய்,தகப்பனைப் போல நம்மை நேசிக்கும் கர்த்தருடைய தடையுத்தரவுகள் தவறாகாது\nதங்களுக்கு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இஸ்ரவேல் மக்களுக்கு என்ன ஆயிற்று\nமலர் 5 இதழ் 310 வீட்டுக்குள் நுழையும் போது வரும் சுகமே தனி\n1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.\nஅவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,\nஅவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.\nநேற்று 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்தேன். வருகின்ற வழியில் காரில் உள்ள ஏசியில் சிறிது பழுது ஏற்பட்டதால் பிரயாணம் சுலபமாக இல்லை. மலையில் மழையிலும்,குளிரிலும் இருந்து விட்டு வந்த எங்கள் சரீரம் ஏசி இல்லாத காரில், வெளியில் அடித்த கடும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் கஷ்டப்பட்டது. ஆனாலும் எங்கள் நோக்கம் வீட்டுக்கு போகும் வரை எங்கும் காரை நிறுத்தாமல் போய் விட வேண்டும் என்பதாகவே இருந்தது. வீட்டுக்குள் நுழையும் போது சரீரம் சோர்படைந்திருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் களைப்பைப் போக்கியது. நாங்கள் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கி எழுந்து வந்த என் பேரன் Zac எங்கள் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டபோது வந்த சுகமேத் தனி\nஇதை வாசிக்கும் உங்களில் பலர் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வீட்டுக்குத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். வீடு என்றவுடன் என்ன ஞாபகத்து வரும் நீங்கள் வாழ்ந்த கட்டிடமா உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா வீடு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நீங்கள் சிறு வயதில் அனுபவித்த இன்பங்கள் ஞாபகம் வரவில்லையா\nஇன்றைய வேதாகமப் பகுதியில் சாமுவேல் தீர்க்கதரிசி வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில���காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது என்று வாசிக்கிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ராமாவில் தான் சாமுவேலின் தாய் தகப்பனாகிய அன்னாளும், எல்க்கானாவும் வாழ்ந்தனர் (1 சாமுவேல் 2:11) அதுமட்டுமல்ல, சாமுவேலுக்கு பின்னர் அவர்களுக்கு பல குழந்தைகள் இருந்தனர், அப்படியானால் சாமுவேலுக்கு அங்குத் தம்பி, தங்கை மாரும், அவர்களுடைய பிள்ளைகளும் கூட இருந்தனர்.\nஅது மட்டுமல்ல, அவ்விடத்தில் சாமுவேல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சாமுவேலுக்கு அங்கே அவனுடைய தாய் தகப்பன் மட்டுமல்ல, தம்பி தங்கை மட்டுமல்ல, உற்றார் உறவினர் மட்டுமல்ல, கர்த்தருடைய பலிபீடமும் இருந்தது. இவை அனைத்தும் உள்ள இடமே சாமுவேலுக்கு வீடு என்ற சுகத்தைக் கொடுத்தது என்று பார்க்கிறோம். வீடு என்பது தேவனைத் துதித்து ஆராதிக்கும் ஒரு இடம் கூட\nவீடு என்பது நான்கு சுவர்கள் உள்ள வசிப்பிடம் மட்டும் அல்ல, நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நம் குடும்பும் வாழும் இடம் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் பின்னர் வீட்டுக்குள் நுழையும் சுகமே தனி சுகமாக மாறும்\nமலர் 5 இதழ் 308 எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள்\n1 சாமுவேல் 7:8 (இஸ்ரவேல் புத்திரர்) சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள்.\n கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப் போய் இருபது வருடங்கள் பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது போதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர் பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது ���ோதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர் எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர் எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர் தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும் தைரியம் இல்லாமல் அவர்கள் சாமுவேலை அணுகுகின்றனர் தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும் தைரியம் இல்லாமல் அவர்கள் சாமுவேலை அணுகுகின்றனர் அப்பொழுது சாமுவேல் கர்த்தரை நோக்கி அவர்களுக்காக வேண்டிக் கொண்டான், கர்த்தரும் மறுமொழி அருளிச்செய்தார் என்றுப் பார்க்கிறோம்.\nசில நேரங்களில் நான், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்காக ஜெபிப்பேன் என்று கூறுவது உண்டுஆனால் ஜெபமே நான் செய்யக்கூடிய உதவிகளில் மிகச்சிறந்த ஒன்று என்று நான் உணர மறந்து விடுகிறேன்.\nஇன்று நாம் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் படுவதைப் பற்றி கேள்விப் படுகிறோம், அநேகக் கிறிஸ்தவர்கள் இன்று மிகுந்த பாரத்தோடு ஜெபிக்கக் கூட பெலனற்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களுக்காக ஜெபிப்பது நம் கடமையல்லவா ஜெபத்தில் அவர்களை நாம் தாங்கும் போது, அவர்களுக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியை செய்கிறோம்.\nநாம் ஜெபிக்கும் போது நம்முடைய தேவனைப் பற்றி நாம் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறோம், அவருக்கும் நமக்கும் எப்படிப்பட்ட உறவு உள்ளது என்பது விளங்குகிறது ஜெபம் என்பது ஒருதலைப் பட்டப் பேச்சு வார்த்தை அல்ல ஜெபம் என்பது ஒருதலைப் பட்டப் பேச்சு வார்த்தை அல்ல அவருடைய சத்தத்துக்கு நாம் செவிசாய்ப்பது மிகவும் அவசியம்.\nஇதை எழுதும்போது, ஜன்னல் வழியே வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களையும், மேகங்களுக்குள் ஒளிந்திருந்த நிலாவையும் கண்டவுடன், இவற்றை எட்டிப் பிடிக்க என்னால் கூடவே கூடாது ஆனால் என் அறையைப் பூட்டி என் பிதாவை நோக்கி நான் ஜெபிக்கும் போது வானத்தையும் பூமியையும் படைத்த தேவனை என்னால் நெருங்கி சேர முடியும் என்பதை என் உள்ளம் எனக்கு உணர்த்தியது.\nஉன் தினசரி வாழ்வில் ஜெபம் உண்டா உனக்காகவும், எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டும் மற்றவர்களுக்காகவும் நீ ஜெபிப்பது உண்டா உனக்காகவும், எனக்காக ஜெபித்துக் க��ள்ளுங்கள் என்று வேண்டும் மற்றவர்களுக்காகவும் நீ ஜெபிப்பது உண்டா\nஏறெடுக்கப்படாத ஜெபத்தை விட பதில் கிடைக்காத ஜெபம் எவ்வளவோ மேல்\nThis entry was posted on August 29, 2014, in Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community and tagged உதவி, ஏறெடுக்கப்படாத ஜெபம், சாமுவேல், ஜெபம், தோல்வியுற்ற வாழ்க்கை, நட்சத்திரங்கள், நிலா, பட்டது போதும், பாடுகள், பாரம், பெலனற்று, பெலன், மறுமொழி.\t1 Comment\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(1906)", "date_download": "2018-07-16T22:13:37Z", "digest": "sha1:QDFVOJ45S57JNU5FBVOGRQKXHWY3WKQI", "length": 10885, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். எம். எஸ் எம்டன் (1906) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எஸ். எம். எஸ் எம்டன் (1906)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைத்தவர்: கைசர்லிக் வேர்ஃப்ட், (டான்ஜிக், போலந்து)\nஅமைப்பு ஆரம்பம்: ஏப்ரல் 06, 1906\nஅமைப்பு முடிவு: மே 26, 1908\nசேவைக்கு விடப்பட்டது: ஜூலை 10, 1909\nசெலவு: 6,38 மில். ரைச்மார்க்ஸ்\nஎஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் போலந்து நாட்டின் \"டான்ஜிக்\" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.\n'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் \"எம்டன்\" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.\n1 சென்னையைத் தாக்கிய எம்டன்\n2 தமிழகத்தில் எம்டன் என்ற சொல்\nமுதன்மைக் கட்டுரை: எம்டனின் மதராசுக் குண்டுத் தாக்குதல்\n1914 ஆகஸ்ட் இறுதியில் 'எம்டன்' சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அத��ுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.\n1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.[1]\nதமிழகத்தில் எம்டன் என்ற சொல்[தொகு]\nஅவன் சரியான எம்டனாக இருக்கான் அதாவது வருவதும் போவதும் தெரியாமல் இருக்கான் என்று பொருள் பட கூறுவார்கள். இச்சொற்றொடர் சென்னையை அடுத்து எம்டன் நாசகாரிக் கப்பல் திடீர் திடீர் என்று தோன்றி ஆங்கிலேயருக்கு போக்கு காட்டியதால் ஏற்பட்டது.\nமுதலாம் உலகப் போரில் கடற்படை\n↑ சென்னையில் குண்டுகளை வீசிய எம்டன் (ரகிமி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_218.html", "date_download": "2018-07-16T22:04:25Z", "digest": "sha1:ZKA3MHF77BGZRNEP5AWLJXCP3V2XKSXZ", "length": 6925, "nlines": 85, "source_domain": "www.manavarulagam.net", "title": "இரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட உதவும் தோல்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nஇரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட உதவும் தோல்..\nஇங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சுவீடனில் உள்ள கரோலிங்ஸ்கா நிறுவனத்தின் நிபுணர்கள் மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nமுன்னதாக ஒரு சுண்டெலியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅவற்றின் மூலம் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது ஆக்சிஜன் அளவைப் பொறு��்து சுண்டெலிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட்டது.\nஇதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என ‘இலைப்’ என்ற அறிவியல் இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-/", "date_download": "2018-07-16T21:39:37Z", "digest": "sha1:THFKDJO3BYCVENMNWTNEDT2TKT5HUL2Q", "length": 5233, "nlines": 31, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை\nயாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை\nபுதிய சந்தைக் கட்டட வேலைகள் நிறைவடைந்தும், அதனை மக்களின் பாவனைக்குத் திறந்து வைப்பதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நில���யில், மரக்கறிச் சந்தை வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய , புதிய சந்தைக் கட்டடத்தை மரக்கறி வர்த்தகர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.\nவல்வெட்டித் துறை நகரசபையின் தவிசாளர் ந.அனந்தராஜ் சுகவீனமுறடறுள்ள நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதும், பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் அதற்கான சமயக் கிரிகைகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் கையளிக்குமாறு தவிசாளரால் செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன் படி நாளை புதன் கிழமை (25.06.2014) காலை 8.25 தொடக்கம் 9.45 மணிவரை உள்ள சுபவேளையில் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ.சோ.தண்டபாணிதேசிகர் அவர்களால், சமயக் கிரிகைகள் நடத்தப்பட்டு சாந்தி செய்யும் சமய நிகழ்வு இடம் பெற்று அவரால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇந் நிகழ்வில் நகரசபை அலுவலர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வல்வெட்டித்துறையின்vபொது அமைப்புக்கள் உட்பட பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.\nநகராட்சி மன்றத்திற்கான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் ஒரு சில உறுப்பினர்களால் வழங்க மறுத்ததை அடுத்து பாரிய செலவில் திறப்பு விழாக்களையோ அல்லது வேறு எந்த விழாக்களையோ ஒழுங்கு செய்யமுடியாத நிலையில் வல்வெட்டித்துறை நகரசபை தற்போது உள்ளதால் சமய அனுஸ்டானங்களுடன், மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாகத் தவிசாளர் ந.அனந்தரஜ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2016/10/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:01:56Z", "digest": "sha1:YGUDE4RJEF2OYJPL2QCBUO7W7X3PJ7I2", "length": 27158, "nlines": 340, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: சிறுகதை காதல் படுத்தும் பாடு", "raw_content": "\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nசிறுகதை காதல் படுத்தும் பாடு\n‘ உங்க பொண்ணோட லவ்வர் ’\n‘ தெரியாத மாதிரி கேட்குறீங்க....’\n‘ உங்க பொண்ண ஒரு நாள் பைக்ல ஏத்திக்கிட்டு வந்தேன்ல...அந்த நிர்மல்.....’\n‘ உங்க பொண்ணு யார் பைக்லயும் ஏறமாட்டா....ஆனா என் பைக்ல ஏறுவா.....’\n‘எப்பொழுதாவது ஏறுகிறவள் இல்ல...எப்பொழுதும் ஏறுகிறவள்..’\n‘ அவள் என் பைக்ல எப்படி உட்கார்வாள்னு சொல்லட்டா....’\n‘ இல்ல சொல்றேன்.....ரெண்டுப்பக்கமும் கால���களப் போட்டுக்கிட்டு என்னை இருக்க கட்டிப்பிடிச்சிக்கிறுவாள்.....’\n‘ ஹலோ.....வார்த்தைய அளந்துப்பேசுங்க. அவ யார் பைக்லயும் ஏறுனதில்லைனு சொன்னீங்களே...அதுக்கு விளக்கிக்கிட்டிருக்கேன்.....’\n‘ இம்....அப்படி வாங்க வழிக்கு....அவக்கிட்ட நான் பேசணும்...’\n‘ என்னது அவக்கிட்ட நான் ஏன் பேசணுமா.....ஹலோ.....அவளை நான் லவ் பண்றேன்...’\n‘ அவள் என்னை லவ் பண்றாள்.....’\n‘ அவ என்னை லவ் பண்றாளா இல்லையானு அவளக் கேளுங்க.....’\n‘ இப்படி பேசுற நீங்க. உங்கப்பொண்ண என் கூட ஊர்ச்சுத்தாமப் பார்த்திருந்திருக்கணும்....’\n‘ அதான் சொல்றேன்ல. உன் பொண்ணு வந்ததும் கேட்டுப்பாருனு.....’\n‘ இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது. நான் டென்த்திலிருந்து அவள லவ் பண்ணிக்கிட்டிருக்கேன்’\n‘ கேள்ஸ் ஸ்கூல்ல படிச்சா லவ் பண்ணக்கூடாதுனு இருக்கா என்ன... நான் கூடதான் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சேன். உன் பொண்ணு எப்படி என்னை லவ் பண்ணுணாளாம்.....’\n‘ என் பேரு நிர்மல்...என்னைப்பத்தி உங்கக்கிட்ட நிறையத் தடவை சொல்லிருக்காள்....’\n‘ ஏ அப்பன், அம்மா யாருனு உங்களுக்குத் தெரியவேண்டியதில்ல....’\n‘ நான் ஏன் உங்கள மிரட்டப்போறேன்....’\n‘ எனக்கு என் லவ்வர் வேணும்......’\n‘ ஏ என்ன விளையாட்டா.....அவளுக்கு பின்னே நாய் போல லோலோனு அழைஞ்சிருக்கேன். அவளுக்கு பூ.....பொட்டு,...செருப்பு..,வாங்கிக்கொடுத்திருக்கேன்.....’\n‘ஹலோ....என்ன விளையாடுறீங்களா.....அவளுக்கு நான் உள்ளாடை வரைக்கும் வாங்கிக்கொடுத்திருக்கேன்....’\n‘ நா ஒன்னும் அசிங்கமாப் பேசல. நீங்கதான் பேசுறீங்க....\n‘ ஹலோ....அளந்து பேசுங்க.. நாளைக்கு உங்க வீட்டுக்கு வரப்போகிற மருமகன் நான்...’\n‘ உங்க சொத்து பத்தெல்லாம் என் கால் தூசிக்கு ஆகாது. உங்க சொத்துகள வச்சிக்கிட்டு நீங்க கட்டிக்கிட்டு அழுங்க. எனக்கு என் லவ்வர் வேணும்....’\n‘ நீங்க முதல்ல ஒரு வயசு பையன்கிட்ட எப்படி பேசணுமோ அப்படிப்பேசுங்க.’\n வாங்கிக்கொடுத்ததச் சொன்னா ரோசம் வருதாக்கும்....’\n‘ எனக்கு அவ வேணும்.....’\n‘ எனக்கு அவள் கிடைக்கலைன்னா நடக்குறதே வேற......’\n‘நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோவ...’\n‘ நான் என்ன கீழ்த்தரமானவனு நினைச்சிட்டீங்களா..... நான் ஏன்க உங்க மகளை மார்பிங்க் பண்ணனும்....ஏன் பண்ணனுங்கிறேன்....’\n‘நாங்க சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்ட ஸ்டுடியோவைச் சொல்லட்டா.....’\n‘நான் அவளும் சினிமாத் தியேட்டர்ல செஃல்���ி எடுத்துக்கிட்டது இருக்கு. அனுப்பி வைக்கட்டா..\n‘போலீஸ்க்கு போறதுன்னா....போ....பெட்டிசன் கொடு....அவளும் நான் ஒரு லாட்ஜ்ல தங்கியிருந்தப்ப அரை நிர்வாணத்தில எடுத்துக்கிட்ட ஃபோட்டோ இருக்கு. அதைக் காட்டுறேன்...போலீஸ்காரங்க எப்படி பார்ப்பாங்கன்னு தெரியும்ல....ஓசியில ப்ளூ ப்ளீம் பார்ப்பாங்க......’\n‘என்னது நான் மோசடி பேர்வழியா..... அவளுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குதுனு வரைக்கும் எனக்குத் தெரியும்....சொல்லட்டா..... அவளுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குதுனு வரைக்கும் எனக்குத் தெரியும்....சொல்லட்டா.....\n‘இப்படியெல்லாம் நீங்க கேள்வி கேட்கிற நிறுத்துங்க....’\n‘ போட்டோக்கள பேஸ்புக்கல போடுவேன்....’\n‘வாட்ஸ்அப்பில அனுப்புவேன். அனுப்பினால் என்ன ஆகுமெனத் தெரியும்ல.....’\n‘இத்தன நாளு அவளை அழைச்சிக்கிட்டு திரிஞ்சது நானு. எத்தனைக் கோயிலு, எத்தனை சினிமாத் தியேட்டரு, எத்தனை ஹோட்டல், எத்தனை லாட்ஜ்....’\n‘இப்ப நீங்க அவளுக்கு வேற மாப்பிள பார்த்தா நான் விட்டுடுவேனா....\n‘ நீங்க மாப்பிளை பார்த்திருக்கீங்க. ’\n‘ இந்த தாய்க்காரிகளே இப்படிதான்...’\n‘என்ன பம்முறீங்க. நான் யார்னு தெரியும்ல....அவளுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்....’\n‘அவதான் சொன்னாள். எனக்கு மாப்பிளை பார்த்திடாங்க....என்னை மறந்திடுங்கனு’\n‘நீங்க அவளுக்கு மாப்பிளை பார்த்திருக்கீங்க.....மறைக்கிறீங்க......’\n‘இந்த பொய் சத்தியம் என்னக்கிட்ட ஆகாது.....’\n‘ கல்யாணத்த நடத்த விடமாட்டேன்......’\n‘ வினோதினி கதை தெரியும்ல.....\n‘ முகத்தில ஆசிட் அடிப்பேன்....’\n‘நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன்ல சுவாதிக்கு ஏற்பட்ட கதி உன் மகளுக்கு ஆகும்....’\n‘ நான் ஆம்பளைங்கிறதக் காட்டுவேன்....’\n‘ எனக்கு அவள் வேணும்......’\n‘ என்னது செருப்பால அடிப்பீயா......’\n‘ ஹலோ ஹலோ....வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க....’\n‘ உன் மகள நீ பெத்தது மாதிரிதான் என்னைய ஏ அம்மா பெத்திருப்பா.....’\n‘ உன்ன மாதிரியில்ல ஏ அம்மா.....’\n‘ நான் ஒரு அப்பனுக்கத்தான் பொறந்தேனா...இல்ல ஊர் அப்பன்களுக்கு பொறந்தேனாங்கிறது உன் மகள பொண்ணு அழைக்க வாற அன்னைக்குத் தெரியும்.....’\n‘ சும்மா தொங்க மாட்டேன். உன் மகளோட நான் எடுத்துக்கிட்ட அத்தனை போட்டோக்களையும் ஆயிரம் பிரிண்ட் எடுத்து தெருவெங்கும் வீசிட்டு தொங்குவேன்....’\n‘மார்ஃபிங் செய்து வாட்ஸ் அப்ல அனுப்புவேன்....’\n‘ நான் ஏன் உன்ன ���ிரட்டணும்.....’\n‘உங்க பணத்தைக் கொண்டுப்போய் குப்பைத் தொட்டியில வீசுங்க.. எனக்கு என் லவ்வர்தான் வேணும்......’\n‘திரும்பத் திரும்ப அவள் அப்படிப்பட்டவள்னு சொல்லாதீங்க....’\n‘ அவ என் லவ்வர்’\n‘ இன்னும் சரியா சொல்லட்டா.......\n‘உண்மையச் சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதாக்கும்.....’\n‘அவ வயித்துல வளர்ற குழந்தை எனக்கு வேணும்...................’\n‘அசிங்கமா ஒன்னும் நான் பேசல. உண்மைய சொல்றேன்....’\n‘நீங்க அழுகற மாதிரிதான். எனக்கும் அழுகை வருது..... நிம்மதியாத் தூங்கி ஒரு மாசம் ஆகுது...’\n‘அதையேத்தான் நானும் கேட்கிறேன்.. என்க்கிட்ட என் லவ்வர கொடுத்திரூங்க.....நாங்க எங்கேயாவது போயிடுறோம்.....’\n‘எனக்கு என் லவ்வர் வேணும்..அவ்வளவுதான்....’\n‘நீங்க சாகுறதுன்னா சாகுங்க. எனக்கு என் லவ்வர கொடுத்திட்டு செத்துப்போங்க.....’\n‘ஹலோ....உங்க உயிரப்பத்தி நான் ஏன் கவலைப்படணும்.....’\n‘அவள் காலேஜ் போகுறத நிறுத்துங்க. நிறுத்தாம போங்க எனக்கு அது தேவையில்ல. எனக்குத் தேவை அவளோட கல்யாணத்த நிறுத்தணும்.....’\n‘ நீங்க மாப்பிளை பார்த்திருக்கீங்க.....’\n‘அப்ப நான் என்ன பொய் சொல்றேன்கிறீங்களா........\n‘ நாளைக்குள்ள அவ என்னக்கிட்ட பேசணும்....’\n‘போன் பண்ணி கல்யாணத்த நிறுத்தியாச்சுனு சொல்லணும்.....’\n‘நான் ஜெயில்க்கு போனாலும் பரவாயில்ல. எனக்கு தூக்குத் தண்டனை கிடைச்சாலும் நான் கவலைப்படப்போறதில்ல. எனக்கு அவள் கிடைக்கலைன்னா அவளும் நானும் சேர்ந்து பிடிச்ச போட்டோக்கள அவளோட பேஸ் புக்கல போடுவேன். அவள மார்பிங்க் பண்ணி வாட்ஸ்அப்பல அனுப்புவேன்....’\n‘அது மட்டுமில்ல. உங்களோட போட்டோக்களையும் போடுவேன்...’\n‘ உங்க மொபைல் நம்பரையும் போடுவேன்....’\n‘ ஏ...ஏ....ஒரு தாய் மாதிரியா நீ பேசுற...’\n‘ அவள் எனக்கு மனைவியாகமாட்டாள்னா வேறு யாரு நீ ஆகுறீயா.....\n‘ஏய்....வார்த்தைய அளந்துப்பேசு கேட்க முடியல....’\n‘ இங்கே வா...நான் அறுக்கிறேன்......’\n‘ நீந்தான் பாதியில போவ.....’\n‘ உனக்குத்தான் கழிச்ச வரும்.....’\n‘ அது உங்க புத்தி என் புத்தியில்ல......’\n‘நீ சொல்ற குடும்பம் உங்க குடும்பம். எங்க குடும்பம் இல்ல...’\n‘ வார்த்தைய அளந்து பேசு...’\n‘ கடைசியா ஒன்னு சொல்றேன். கேட்டுக்கோ....’\nஅவன் தொடு திரையிலிருந்து எண்ணை எடுத்து மறு அழைப்பு கொடுக்க திரையைத் தொட்டான். கண் முன்னே எண்கள் சிவப்பு எழுத்துருக்களில் விரிந்து நின்றது. அதைப்பார்த்ததும் அ��னுக்குள் ‘திக்’ கென இருந்தது. அழைத்திருந்த எண்ணைத் திரும்பத்திரும்பப் பார்த்தான். பத்து இலக்க எண்ணின் கடைசி எண் ‘ஐந்து’க்கு பதில் ‘எட்டு’ என பதிவாகியிருந்தது.\nநேரம் அக்டோபர் 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை காதல் படுத்தும் பாடு\nகாரைக்குடி தமுஎகச நடத்தும் சிறுகதைப்போட்டி-2016\nமாலெ தீப்பொறி - எஸ்.குமாரசாமி\nஇரோம் ஷர்மிளா - ஒரு பெண் புலியின் பொதுவழிப்பாதை.\nஇண்டமுள்ளு - நூல் விமர்சனம்\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2017/01/blog-post_4.html", "date_download": "2018-07-16T22:04:41Z", "digest": "sha1:ZKH2XUC654NGTDHPJC2EJKXSVWY2TD24", "length": 14818, "nlines": 182, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: ஆடுவது தாண்டவம் தானா?", "raw_content": "\nதட்சனின் மகளென்றாய் ஆடுவதும் தாண்டவமென்றாய்\nவிட்டகுறை தொட்ட குறை அத்தனையும் உண்டென்றாய்\nசொல்லுக்குள் சொல்லாகி சோக கீதம் படைத்தாய்\nஅத்தனையும் அர்ப்பணிப்பாய் ஆண்டாளுக்கே என்றாய்\nமுழுமதியாள் முகம் கண்டால் சுடுகின்றதே என்றாய்\nசுட்டு விடும் சூரியனை தூரமாய் ஒதுக்கி விட்டாய்\nஎட்டி நிற்கும் நிலவினையே தொட்டு விடத்துடிப்பாய்\nதொட்டு விட்ட அகமனதை புறமாக்கி தொலைத்திடுவாய்\nநீ நடந்தால் உடன் நடக்கும் நிலவுக்கும் களங்கமுண்டு\nவெண்மதியாள் முகம் மறைக்கும் நாட்களும் இங்குண்டு\nநாள் தோறும் தனை சுற்றி தனில் தானே உயிர்த்து\nதனை சுற்றும் போதினிலே பூக்கோளமதை குளிரச்செய்து\nகதிரவனின் கதிர்க்கணைகள் கன்னம் வைத்து தாக்காது\nகாத்திடும் அரும்பணிக்கோர் மகுடமுண்டு நீ உணர்வாய்\nமுழுமதியும் காரிருளும் நிறைமதியாள் வசமாகி\nதானியங்கியாவதனால் ஞாலமதில் காலமது கனிகிறது.\nஎதற்கும் ஒ��ு காலமுண்டு, காரணமும் பல உண்டு\nநெருப்பாற்றை கடந்து விடும் நெஞ்சுரம் தனை பெறவே\nபுடம் போடும் பணிதனையே பக்குவமாய் பதம் செய்தே\nதடம் பதிக்கும் நாளிலிலே நிலவுமகள் பின்னிருப்பாள்\nமேகத்தின் நடுவினிலும் விடிந்து விடும் பொழுதினிலும்\nவீட்டு வாசற்படியினிலும் வெண்மயிலாள் துணை வருவாள்\nநின் மதியின் நினைவுகளில் சிவனாடும் நர்த்தனமாய்\nவரியாகும் காரணத்தை சுயஅகத்தில் தேடுவோரை\nதுச்சமின்றி தூரமாக்கி சிந்தனையை பறக்க விடு\nநித்திலம் போற்றிடும் நாளும் வரும், நிம்மதியே வசமாகு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 2:31:00\nபரிவை சே.குமார் முற்பகல் 4:07:00\nஅருமை ஒவ்வொரு வரியும் அருமை\nவெங்கட் நாகராஜ் பிற்பகல் 4:55:00\nதுச்சமின்றி தூரமாக்கி சிந்தனையை பறக்க விடு\nநித்திலம் போற்றிடும் நாளும் வரும், நிம்மதியே வசமாக\n‘தளிர்’ சுரேஷ் பிற்பகல் 12:38:00\nகீத மஞ்சரி முற்பகல் 8:31:00\nருத்ரனின் தாண்டவம் அறிவோம்.. இங்கே தட்சன் மகளின் தாண்டவம் உங்கள் எழுத்துத்தாண்டவத்தோடு இணைந்து... ஆஹா.. அபாரம்..\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது வரை காணாத எழுச்சி இது.\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nநீர் நாடி துடிக்கும் நிலமகள்\nSAVE WATER SAVE LIFE - ஒரு பிடிச்சோற்றின் முன்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தா��் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2017/06/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:44:46Z", "digest": "sha1:QDZN42Q2A5HYOEHUNSAH3KFRIAY7JVSC", "length": 9480, "nlines": 94, "source_domain": "appamonline.com", "title": "முந்தி அன்புகூர்ந்தார்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூரு கிறோம்” (1 யோவா. 4:19).\nபரபாஸ் தூரத்திலிருந்து சிலுவையைப் பார்த்துக்கொண்டே நின்றான். இந்த இயேசு இல்லாதிருந்தால், நான் அல்லவா, இந்த வேளையிலே, அதே சிலுவையில் பாடு அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும். பாவியும், திருடனுமாகிய என்னை விடுதலை செய்யவும், பாவமற்ற கிறிஸ்துவை சிலுவையில் அறையவும், இந்த பரிசேயருக்கு என்ன வந்தது கிறிஸ்து, ஏன் அமைதியாக இருக்கிறார்\nஎனக்காக பாவம் அறியாத அவர் பாவமாக்கப்பட்டார். தேவ நீதியை எனக்கு தருவதற்காக அல்லவா நீதிமானாகிய அவர், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப் பட்டார். நித்திய ஜீவனை எனக்கு தருவதற்காக அல்லவா நீதிமானாகிய அவர், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப் பட்டார். நித்திய ஜீவனை எனக்கு தருவதற்காக அல்லவா எனக்காக, அவர் தரித்திர ராகி, மரண பரியந்தம் தன்னைத்தான் தாழ்த்தினார். உன்னதத்தின் பாக்கியத்தை எனக்குத் தந்து, பரலோக பரியந்தம் உயர்த்தவல்லவா\nஎன்னை விடுதலையாக்கும்படி, அவர் கட்டுண்டார். என்னைக் குணமாக்கும்படி, கொடூரமான தழும்புகளை ஏற்றார். எனக்கு மகிமையின் கிரீடம் சூடும்படி, அவர் முட்கிரீடம் தரித்தார். என்னை தேவ சாயலிலே மாற்றும்படி, அணுஅணுவாய் சிலுவையிலே பாடுகளை அனுபவித்தார். “கல்மனதையும் உருகச் செய்யும், கல்வாரியின் அன்பு,” என்று பரிசுத்தவான்கள், கிறிஸ்துவின் அன்பை தியானித்து மனதுருகிப் போனார்கள். அந்த அன்புக்கு தங்களை அர்ப்பணித்தார்கள். கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது\n1. அது மாறாதது. “தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” (யோவா. 13:1).\n2. அது தெய்வீகமானது. “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல, நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” (யோவா. 15:9).\n3. அது ஜீவனைக் கொடுத்தது. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு, ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:13).\n4. அது தியாகமானது. “என்னில் அன்புகூர்ந்து, எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே, பிழைத்திருக் கிறேன்” (கலாத். 2:20).\n5. கல்வாரியில் “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே, அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவா. 3:16).\n6. அது மேன்மையானது. “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாய் மாற்றினார் (வெளி. 1:6).\nஎந்தவித கடின இருதயமுள்ளவர்களையும், அன்பு இழுத்து மேற்கொள்ளுகிறது. கல்மனதையும் உருகச் செய்துவிடும். உண்மையான, கரிசனையுள்ள அன்பை நம்மால் என்றும் மறக்க முடிவதில்லை. வாயின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக்கூடும். கொடுத்த பணத்தை செலவழித்துவிடக்கூடும். ஆனால் அன்புள்ளோர் காட்டிய அன்பை, நம்மால் என்றும் மறக்க முடிவதில்லை.\nநினைவிற்கு:- “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே, நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்��ிலே அனுப்பினதினால் , தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவா. 4:9).\n – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – Part – 3 [Characteristics of Faith] | விசுவாசத்தினுடைய ஐந்து குணாதிசயங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bornagainamina.blogspot.com/2010/09/blog-post_05.html", "date_download": "2018-07-16T22:29:30Z", "digest": "sha1:PIG6EQXQ2FMGFCAC4R3X5ZIYVVIFU6NI", "length": 3938, "nlines": 64, "source_domain": "bornagainamina.blogspot.com", "title": "Virtual Diary: மதிப்பு", "raw_content": "\n24 மணி நேரம் தான் எல்லோருக்கும். எப்படி எனக்கு என் நேரம் முக்கியமோ அப்படியே எல்லோருக்கும். அதிகம் சம்பாதிக்கும் பில் கேட்சின் நேரம் விலை அதிகம்னோ துப்பரவு பணியாளுடைய நேரம் விலை கம்மின்னு மதிப்பிட முடியாது. துப்புரவுப் பணியாளர் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், நம் சுற்றுபுறம் நாறும். அப்பொழுது தெரியும் அவர்கள் மதிப்பு.\nஇது வேலை பார்ப்பவர், இல்லத்தரசி எல்லோருக்கும் பொருந்தும். அலுவலத்துக்கு தாமதமா வந்தா loss of pay போடலாம், வாங்கும் சம்பளத்தை பொறுத்து; வீட்டுக்கு தாமதமா போனா ஒரு தாயா / மனைவியா loss of pay எப்படி கணக்கிடமுடியும் ஒரு தாயோட விலையை நிர்நயன் பண்ண முடியுமா ஒரு தாயோட விலையை நிர்நயன் பண்ண முடியுமா ஒரு கணவனுக்கு என்னொரு மனைவி கிடைக்கலாம், ஆனால் குழந்தைக்கு தாய் கிடைக்குமா\nஇந்தய அரசாங்கம் இல்லத்தரசிகளை, பாலியல் தொழிலாளிகள், பிச்சைகாரர்கள் மற்றும் சிறை கைதிகள் பட்டியலில் இணைத்திருப்பதை (2001 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅமினா, நியாயமான, கோபப்படவேண்டிய கேள்வி. சென்செஸ் அமைப்புக்கும் கடிதம் எழுதுங்கள்.\n5 வது வரியில் //துப்பறியும் பணியாளர்// எழுத்துப் பிழை உள்ளது. \"துப்புரவுப் பணியாளர்\" என்று வரவேண்டும். திருத்திக்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2011/12/12.html", "date_download": "2018-07-16T22:24:52Z", "digest": "sha1:RGM4MJVEVKITCCW37FPC3E72YAJJ4YET", "length": 10085, "nlines": 151, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): 12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!", "raw_content": "\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் \nரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூ��ை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை\nகூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.\nஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன்\nஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:\nகடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nகன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.\nதுலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nதனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.\nஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:\n: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.\nஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:\nமீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்���ங்கள் நீங்கும்.\nஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:\nஅகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம...\nசங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\n - சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் ...\nகார்த்திகை தீபம் -திருக்கார்த்திகை தோன்றிய விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-16T22:27:54Z", "digest": "sha1:I3YQI2I33RDXG7S5INBA5YP7HGG3ISZR", "length": 21020, "nlines": 353, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: ஜெர்மன் பக்கம் /நினைவலைகள்", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nஇன்று நம்ம sashiga .மேனகா ஒரு\nஅருமையான ரெசிபி போட்டிருக்காங்க அதை\nபார்த்த வுடன் (பயப்படாதீங்க நான் ரெசிபி மட்டும்\nநான் தமிழில் பதிவெழுத ஆரம்பித்த வுடன் எடுத்த\n\"சபதம் சமையல் குறிப்பு தவிர எல்லாம்\nஅதை பார்த்தவுடன் பழைய ஞாபகம்\nவந்துச்சி .நான் ஜெர்மனியில் வசித்தபோது இந்த\nAsparagus ,மற்றும் strawberry தோட்டத்துக்கு\nஒவொரு வருடமும் தவறாமல் சென்று\nநான் இதை சூப் செஞ்சு சாப்பிடுவேன் .இப்ப\nஆனா இங்கே பச்சை நிற asparagus தான் கிடைக்கும் .\nஇங்கே தமிழ் பக்கத்தில் இதை பற்றி பார்க்கலாம்\nஇன்டெர் நெட்டில் நிறைய படங்கள் இருக்கு ஆனா\nகூகிள் அத்தை copy right problem தருவாங்களோ என்ற\nபயத்தில் ரெண்டு படம் மட்டும் சுட்டேன் .\nSchwetzingen எனும் இடம் Asparagus தலைநகரம் எனப்படும் .\nஇதன் அறுவடைக்கு பின்னர் Spargel fest ,அமோகமாக\nநடைபெறும் .ஐரோப்பா முழுதும் இருந்து இதற்கென்றே\nஇங்கே வருகை தருவார்கள் .\nபழங்கள் விளைந்த பின் நாமே நம் கையால்\nபறித்து வாசலில் அமர்ந்திருக்கும் தோட்டத்தின்\nஉரிமையாளரிடம் கொடுத்தால் அவர் அளந்து விலையை\nசொல்வார் பின்பு அதற்குரிய காசை தர வேண்டும் .\nஒரு வசதி தோட்டத்தில் பறிக்கும்போது எவ்ளோ சாப்பிட்டாலும் பரவாயில்லை .\nநான் சாப்பிட யோசிப்பேன் ஆனா அங்கே வரவங்க\nவயிறு நிறைய சாப்பிட்டு கொஞ்சம் சின்ன பிளாஸ்டிக்\nடப்பாவில் எடுத்து காஷியர் கிட்ட காட்டி காசை தந்திட்டு\nஅதே மாதிரிதான் திராட்சை தோட்டத்திலும் .அவங்க\nபரிசது போக நமக்கு விட்ருவாங்க .\nநிறைய புகைப்படங்கள் Attic இல் இருக்கு .\nஇது நாங்க Strawberries பறிக்கும் போது\nசில நாட்கள் முன்பு ஒரு தோழியிடம் பேசும்போது\nஇந்த தோட்டங்கள் பற்றி கேட்டேன் , சொன்னார்\nநிறைய தோட்டங்கள் வீடுகளாக மாறி\nவிட்டனவாம் .நம்ம ஊர் காத்து இவங்களையும்\nஆஹா..புது விசியமா இருக்கு.ஆனால் asparagus பாத்தாலே பயமா இருக்கே.சரி சாப்பிட்டு பாத்தால்தானே அதன் அருமை தெரியும்.\nஇது போல இந்தியர்களுக்கு தெரியாத பல விசியங்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்\nஆமாம் ஆச்சி ,நானும் முதலில் அப்படிதான் யோசிச்சேன் ஆனா ரொம்ப டேஸ்டா இருக்கும் .பூண்டு வெங்காயம் பனங் கிழங்கு எல்லாம் சேர்த்த ஒரு டேஸ்ட்\n.very healthy and nutritious .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nசூப்பர்ர் நினைவலைகள்..நான் மயோனைஸ் தொட்டு சாப்பிடுவதோடு சரி..ஒரு ப்ளாக்கில் பார்த்து பொரியல் செய்தேன்,ரொம்ப நல்லாயிருந்தது ஏஞ்சலின்.ஏன் நீங்களும் சமையல் குறிப்பு போட்டால் என்ன,நாங்களும் உங்களின் சுவையை சுவைப்போம் இல்லையா\nAsparagus சூப் மிகவும் பிடிக்கும் எனக்கு.\nகூகிள் அத்தை copy right problem தருவாங்களோ என்ற\nபயத்தில் ரெண்டு படம் மட்டும் சுட்டேன் .//\nகூகிள் அத்தையா....நாம எல்லாம் அவாவை அம்மம்மா என்று சொல்லுறோம்..\nநான் இன்னமும் சாப்பிடாத ஒரு பச்சைய வகை. இலங்கையில் கடைகளில் இல்லை என்று நினைக்கிறேன். அல்லது எங்கள் பகுதிகளில் இல்லை என்று நினைக்கிறேன்.\nமற்றும் படி ஸ்ரோபரி...இதுவும் எட்டாக் கனி தான்.\nபடங்களும், அனுபவப் பகிர்வும் அருமை சகோ.\nவாங்க மேனகா ,உங்க அஸ்பரகஸ் பதிவு பார்த்ததும் ஜெர்மன் ஞாபகம் வந்தது .நான் சமையல் குறிப்பு போடறதா .அவ்வவ்வ்வ்வ்\nஏதோ உங்கள் ரெசிபிஸ் எல்லாம் பார்த்து சமாளிக்கிறேன் .\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .\nஜேர்மனி மற்றும் சுவிஸ் இந்த இரண்டு இடத்திலும்\nஅஸ்பரகஸ் famous இல்லையா.அதுவும் hollandais sauce சேர்த்து சாப்பிட்ட\nஅங்கே இருந்த வரை basel ,france rendu இடத்துக்கும் அடிக்கடி போவோம்\n.இப்ப ரொம்ப தூரம் .\nஅங்கே கார்கில்ஸ் /டெய்லி ஸ்பென்சர்ஸ் இருந்தா கண்டிப்பா இந்த அஸ்பரகஸ் கிடைக்கும் .\nஎல்லாரும் அம்மா அக்கா அம்மம்ம்மா என்று கூப்டுட்டாங்க கொஞ்சம் வித்யாசமா நான் aunty என்பதை அத்தை என்று மா���்றி விட்டேன் .\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன்.\nஏஞ்சல் சுவிஸின் கோடைகால மெனு ஒன்று சொல்லியிருக்கீங்க.எனக்கும் பிடிச்சது.குளிமையானதும்கூட \nஏஞ்சல் வேலை இடத்தில் நேற்றுத் திடீரென்று உங்கள் ஞாபகம் வந்து போனது.சிரித்துக்கொண்டேன் மனதில்.என்னவென்று நினைக்கிறீர்கள்.பழைய பேப்பர்கள் கட்டினேன்.அழகான மினுமினுவென்று நாவல் கலரின் ஒரு சின்னப்பெட்டி \nவேஸ்டா போறது எதை பார்த்தாலும் என் நினைவு வருதா அப்படீன்னா\nரொம்ப சந்தோசம் .இன்னிக்கு பபிள் கம் சுத்தி வருமே அந்த காகிதத காட்டி என் பொண்ணு சொல்றா\"dont throw away, you could make use of it \"\"\nசகோதரம் உங்களை போன்றவர் புண்ணியத்தில் தான் இப்படியான தகவல்களை அறிகிறோம் மிக்க நன்றி..\nசகோதரம் தப்பா நினைக்காதிங்க கூகுல் அத்தைக்கு பொண்ணிருக்கா...\nஎல்லாமே மகன்கள் தான் அத்தைக்கு (அத்தை is my mother in law)\nஇன்னும் நிறைய எழுத ஆசை .\nமுடிந்த போது எழுதுகிறேன் .\nதயவுசெய்து என் தமிழில் குறை இருப்பின் சுட்டி காட்டவும் .நான் திருத்தி கொள்ள உதவும்\n//பயப்படாதீங்க நான் ரெசிபி மட்டும்\nநான் தமிழில் பதிவெழுத ஆரம்பித்த வுடன் எடுத்த\n\"சபதம் சமையல் குறிப்பு தவிர எல்லாம்\nசைனீஸ் உணவகங்களில் கிடைக்கும் Stir fried Asparagus மட்டுமே நான் சாப்பிடுவேன். க்ரஞ்சியாக அதே நேரம் நன்றாக வேகியும் இருக்கும். ஐஞ்சு பேருக்கு வரும் பெரிய சேவிங்கை நான் ஒருத்தியே தனியாக சாப்பிடுவேன். அவ்வளவு ருசியாக இருக்கும்.\nஅஸ்பரகஸ் நிறைய fibre இருக்கும் வெஜ் .\nஎவ்ளோ சாப்டாலும் உடம்புக்கு நல்லது .\nஇப்ப பிக்சர் தெரியுதா .\n(நான் போஸ்ட் போட்ட பிறகு தான்\nபாத்தேன் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்\nஅப்ப படமும் டெலீட்ஆகி விட்டது )\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nமீள் சுழற்சி செய்யப்பட்ட குறுந்தகடு / Wall hanger\nதோட்டத்து பூவும் காகித பூவும் -2. செய்முறை விளக்க...\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/07/2.html", "date_download": "2018-07-16T21:42:01Z", "digest": "sha1:EW3PE6NO5XEN6JWXMN7D6CCBSVPRT6JU", "length": 19562, "nlines": 207, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦2", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦2\nமூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண்கிறார்கள். எந்த வீரதீர சினிமாக்காரனும் எண்ணிப்பாராத விதத்தில் நேர்மையாக வருமானவரி கட்டுகிறார்கள்.\n- எம் குலத்தோர் பற்றி நாஞ்சில் நாடன் (நன்றி: தீதும் நன்றும், ஆனந்த விகடன்)\n\"நீங்க பி.பீ.ஓ'வுல அப்படி என்ன வேலைதான்யா செய்றீங்க\", என ஒருவர் கேட்டிருந்தார். அதற்கான பதிலாகவே இந்தப் பதிவு.\nஇரவு சுமார் பன்னிரண்டு மணி. அலுவலக வண்டியில் (cab) வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். வால்டாக்ஸ் ரோடில் போலீஸ்காரர் ஒருவர் வண்டியை மறிக்கிறார்.\n\"சோழிங்கநல்லூர் சார்\", முன்னாலிருந்து டிரைவர் குரல்.\nமுன்னால் உட்கார்ந்திருக்கும் நண்பன் எங்கள் கம்பெனி பெயர் சொல்கிறான்.\n\", அவருக்கு சரியாக கேட்கவில்லை அல்லது விளங்கவில்லை.\nமீண்டும் சொல்லப்பட, மீண்டும் புரியாமல் போகப்பட....\nதோளில் தொங்கும் அட்டை தூக்கிக் காண்பிக்கப் படுகிறது.\n\":இதுல கம்பெனி பேரே இல்லையே\n\"சாரி, இது எங்க கம்பெனி டிஸ்ப்ளே கார்டு, ஒரு நிமிஷம் இருங்க\", நண்பன் தன் மணிபர்சை எடுத்து அடையாள அட்டை எடுத்துக் காண்பிக்கிறான்.\nஇன்னமும் அந்தக் காவலருக்கு ஏதோ உடன்பாடில்லை. முன்னால் குனிந்து டிரைவரைப் பார்க்கிறார்.\n\"கால் சென்டர் வண்டி சார்\"\nஇப்போது காவலர் முகத்தில் ஒரு \"ஓகே\" சொல்லும் மனோபாவம் தெரிகிறது.\n\"கால் சென்டரா, இதை மொதல்லையே சொல்லவேண்டியது தான\nஇப்படித்தான் பி.பீ.ஓ'க்கள் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. பி.பி.ஓ. என்றால் கால் சென்டரா என்கிறார்கள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லோரும் தொலைபேசியில் யாரையேனும் அழைத்து எதையேனும் விற்க மல்லுக்கு நிற்பவர்கள் அல்லது யாரேனும் அழைத்தால் \"வெல்கம் டு ஏர்டெல் மே ஐ ஹ��ல்ப் யு\" என்பவர்கள் என்பதாகவே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார்கள்.\nஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கால் சென்டர்கள் எல்லாமுமே பி.பீ.ஓ'க்கள் தான். ஆனால் பி.பீ.ஓ'க்கள் எல்லாமுமே கால் சென்டர்கள் இல்லை. பி.பீ.ஓ. என்றால் நாங்கள் எல்லோரும் அலுவலகம் சென்றதும் தொலைபேசியுடன் எங்களைக் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பவர்கள் இல்லை என்கிறேன். தொலைபேசியைக் கையிலேட்டுத்துக் கொண்டு மக்களுடன் மல்லுக்கு நிற்கும் வேலையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இந்தத் துறையில் பார்க்கிறார்கள், எல்லோரும் அல்ல.\nபி.பீ.ஓ. என்றால் \"பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங்\" என்பதன் சுருக்கம் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. அவுட்சோர்சிங் என்பதை நம் லோக்கல் பாஷையில் \"ஜாப் வொர்க்\" என்பார்களே அத்துடன் ஒப்பிடலாம்.\nடி.வி.எஸ். போன்ற கம்பெனிகள் தங்கள் கம்பெனியில் உருவாக்கப்படும் வண்டிகளுக்கு உதிரி பாகங்கள் அனைத்தையும் உருவாக்கத் தாங்களே யூனிட்டுகளை அமைத்துக் கொள்வதில்லை. அவற்றை வெளியே இதர சிறு சிறு கம்பெனிகளிடம் தந்து தேவையானவற்றை வாங்கிக் கொள்கின்றன.\nஇதில் பலவிதங்களில் லாபம் உண்டு. ஒரு யூனிட் தனியே அமைக்கும் செலவு, பணியாளர் நியமனம், அவர்களுடன் மல்லுக்கு நிற்பது அப்படி இப்படியென கம்பெனிகள் தலைவலி என நினைக்கும் பல படிகள் தவிர்க்கப்படுகின்றன. \"வேணும்னா வேணும்\" \"வேணாம்னா வேணாம்\" என ஓரிடத்திலிருந்து ஆர்டரை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். தனியே சொந்த யூனிட் அமைத்தால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு.\nஇந்தவகை 'ஜாப் வொர்க்\" முறை ஒருவகையில் உள்ளூர் அவுட்சோர்சிங் எனப் புரிந்து கொள்ளுங்கள்.\nபி.பீ.ஓ'க்களை சர்வதேச \"ஜாப் வொர்க்\" முனையங்கள் எனச் சொல்லலாம். வெளிநாட்டில் இருக்கும் கம்பெனிகளுக்கு நாங்கள் இங்கே கணக்கு எழுதுகிறோம், காசு வசூல் செய்கிறோம், இங்கே உட்கார்ந்த படியே அவர்கள் இல்லத்து கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்கிறோம், ஆடிட் செய்கிறோம், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் நோயாளிகளுக்கு மருந்து சிபாரிசு செய்கிறோம், இங்கிருந்தபடியே அங்கே நடக்கும் வழக்குகளுக்கு அங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கு பழைய வழக்குகளிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் கொடுக்கிறோம், வெளிநாட்டு விமானக் கம்பெனிகளுக்கு இங்கிருந்���ே \"இப்படி செய், அப்படி செய்\" என டிசைன் டிப்ஸ் தருகிறோம் . இன்னமும் நிறைய செய்கிறோம்.\nபி.பீ.ஓ'க்களில் நாங்கள் கிட்டத்தட்ட உலகில் உள்ள அத்தனை துறைகளுக்கும் வேலை பார்க்கிறோம். சரியாகப் படியுங்கள், எல்லா துறைகளிலும் என்று நான் சொல்லவில்லை. எல்லா துறைகளுக்கும் எனச் சொல்லியுள்ளேன்.\nஎங்களிடையே அக்கவுண்டண்ட்கள் இருக்கிறார்கள், ஆடிட்டர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் எல்லோரும் அறிந்தது. இவர்கள் மட்டுமல்ல எங்களிடையே டாக்டர்கள், பயோ-மெடிசின் படித்தவர்கள், ஏரோ எஞ்சினியரிங் படித்தவர்கள், வழக்கறிஞர்கள், பிசியோதெரபிஸ்டுகள், விற்பனை வல்லுனர்கள் என எல்லாவித வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.\nபெரிய படிப்புகளுக்குத்தான் இங்கே வேலையென நினைக்காதீர்கள். +2 முடித்தவர்கள், டிப்ளமோ படித்து வேலை தேடுபவர்கள் என இருப்பவர்களுக்கும் எங்கள் துறையால் வேலை தரமுடியும்.\nஓரளவு ஆங்கில ஞானத்துடன் கொஞ்சம் பிழைக்கத் தெரிந்த பேர்வழியா நீங்கள் உங்கள் படிப்பு என்னவாக இருந்தாலும் ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ ஒரு பி.பீ.ஓ'வில் உங்களுக்கு வேலை நிச்சயம் உண்டு.\n\"இங்கே எப்படி உள்ளே நுழைவது, எனக்கு உங்க துறைல வேலை கிடைக்குமா\", என்று உங்களில் யாருக்காவது கேள்வி இருக்கிறதா\", என்று உங்களில் யாருக்காவது கேள்வி இருக்கிறதா இது போன்ற கேள்விகளுக்குப் பின்னால் ஒரு பதிவின் வழியே பதில் அளிக்கிறேன். மேலும் உங்கள் கேள்விகள் என்று ஏதேனும் இருந்தால் அவற்றை இங்கே பின்னூட்டமாகவோ அல்லது \"தொடர்புக்கு...\" என்ற இந்த சுட்டியின் வாயிலாகவோ கேளுங்கள். எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.\nஅது சரி, நாங்கள் அலுவலகத்துக்கு உள்ளே என்ன செய்கிறோம் எனச் சொல்லி விட்டேன். வெளியே இந்த நாட்டிற்கும் இந்த சமுதாயத்திகும் இந்தத் துறை என்னவெல்லாம் செய்கிறது\nஅதனையும் ஆற அமர பின்னொரு அத்தியாயத்தில் பார்ப்போமே.\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஎந்திரன் - எளிமையின் திருவுருவம்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦5\nபதிவு எண் 201'ல் ஸஸரிரி....\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦4\nஇது ஒரு புது ஸ்டைல் - போலி(ஸ்)டேஷன்\nநீ அணைச்சா நான் அடிப்பேன்.....\nவிபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்...\nஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயை\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦3\nவடசென்னை வரவேற்பு – 1\nFIFA - ஹாலந்து ஜாலங்கள்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦2\nஅடுத்த அதிர்ச்சி - அர்ஜென்டினா\nபிரேசில் - தகர்ந்த கனவுகள்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/07/blog-post_51.html", "date_download": "2018-07-16T22:15:21Z", "digest": "sha1:KYY42Y6X5JXKKMFGWIEUC655ZIMQPLL7", "length": 7805, "nlines": 178, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: விபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்...", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nவிபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்...\nசூர்யா கண்ணனைத் தொடர்ந்து வாசித்து வரும் பயனாளர்களில் நானும் ஒருவன்.\nஒரு மூத்த பதிவருக்குச் செய்யும் உதவியாய்...\n\"இன்று காலை சூர்யாவிடமிருந்து வந்த மெயில் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஆம். அவரின் பதிவு மட்டுமல்ல, ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று மெயில் செய்தார்.\nஅவருடைய இமெயில் முகவரிக்கு மெயில் செய்தால் அத்தகைய பயனர் கணக்கில்லை என்று திரும்புகிறது. இது குறித்து யாராவது விடயமறிந்தவர்கள் உதவுங்களேன்....\"\nமேலதிக விபரங்களுக்கு பாமரன் பக்கங்கள் காணவும்.\nஇந்த பதிவின் மூலம் உதவி செய்யக்கூடியவர்கள் யாரையாவது தகவல் சென்றடையாதா என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.\nநீங்களும் உங்களாலான உதவியை செய்யுங்க...\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஎந்திரன் - எளிமையின் திருவுருவம்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦5\nபதிவு எண் 201'ல் ஸஸரிரி....\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦4\nஇது ஒரு புது ஸ்டைல் - போலி(ஸ்)டேஷன்\nநீ அணைச்சா நான் அடிப்பேன்.....\nவிபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்...\nஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயை\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦3\nவடசென்னை வரவேற்பு – 1\nFIFA - ஹாலந்து ஜாலங்கள்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦2\nஅடுத்த அதிர்ச்சி - அர்ஜென்டினா\nபிரேசில் - தகர்ந்த கனவுகள்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2011/01/convet-images-to-black-and-white-photos.html", "date_download": "2018-07-16T22:15:35Z", "digest": "sha1:X6K5PSRYEO7FJMNYPWU2FBQIEGZHLZRY", "length": 10224, "nlines": 132, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "புகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள் + இணையதளம். | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள் + இணையதளம்.\nவண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.\nவண்ணத்தில் அமைந்த புகைப்படங்களை எளிதான முறையில் கருப்பு வெள்ளை புகைப்படமாக நொடியில் மாற்றித்தருகிறது Black and white photo maker என்ற மென்பொருள். இதைத் தரவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளவும்.\nஇதில் உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்தால் அதன் இயல்பான சைஸ் காட்டப்படும். வேண்டுமென்றால் படத்தை குறிப்பிட்ட அளவில் வெட்டிக்கொள்ளலாம். (Crop images) . பின்னர் உங்களுக்கு தேவையான அளவினைத் தேர்ந்தெடுக்கலாம்.\nபுகைப்படத்தை விட பெரிதாக்கப்பட்ட மற்றும் சிறிதாக்கப்பட்ட அளவுகள் இருக்கும். அல்லது நீங்களே விருப்பமான அளவினைக்கொடுக்கலாம். பின்னர் எந்த பார்மேட்டில் சேமிக்கப்பட வேண்��ும் என்பதைக்கொடுத்தால் உங்கள் படம் கருப்பு வெள்ளையில் மாறிவிடும். இது jpg, bmp, gif, ico, tif போன்ற பட வகைகளை ஆதரிக்கிறது. படம் எப்படித் தெரியும் எனவும் காட்டப்படுகிறது.\nஇணையத்திலேயே இதற்கு ஒரு தீர்வும் இருக்கின்றது. Pixenate என்ற இணையதளம் புகைப்படங்களை இலவசமாக எடிட் செய்ய உதவுகிறது. இதன் மூலம் படங்களை வெட்டலாம். கோணங்களை மாற்றலாம். மேலும் பல எபெக்ட்களையும் செய்யலாம்.\nஇந்த தளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து Show some fun Effects கிளிக் செய்து Black and white கொடுத்தால் உங்கள் படம் கருப்பு வெள்ளையாக மாறிவிடும். பின்னர் Save to disk கொடுத்தால் மாற்றப்பட்ட படம் உங்கள் கணிணியில் சேமிக்கப்படும்.\nபயனுள்ள தளங்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க சகோ,\nபயனுள்ள பகிர்வு தேடிபிடித்து..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...\nஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\nதேவையான பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு நன்றீ\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nMy computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப...\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச...\nஎக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்ப...\nஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyb...\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின்...\nகூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ...\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2014/11/", "date_download": "2018-07-16T22:08:28Z", "digest": "sha1:RK6CFRUOVMR7JSMJUSHZN5UTBMF32D54", "length": 15533, "nlines": 202, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: November 2014", "raw_content": "\nஅரைக்கீரை பொரியல் / Araikeerai Poriyal\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nஅரைக்கீரை - 1 கட்டு\nதுவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி\nதேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமுதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.\nதுவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.\nகடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து போட்டு கிளறவும்.\nபிறகு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.\nஇறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி.\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nசின்ன வெங்காயம் - 10\nமிளகாய் வத்தல் - 2\nகடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nமுதலில் கேரட், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.\nபிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.\nஅடுத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.\nஆறிய பிறகு மிக்ஸ்சியில் வதக்கிய அணைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து மீத���ுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான கேரட் சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nவெங்காய குருமா / Onion kurma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nபெரிய வெங்காயம் - 2\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி\nசீரகத்தூள் - 1 தேக்கரண்டி\nகறிமசாலாத்தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nமுதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கறிமசாலாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.\nமசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - ��ெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nஅரைக்கீரை பொரியல் / Araikeerai Poriyal\nவெங்காய குருமா / Onion kurma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31741", "date_download": "2018-07-16T22:08:14Z", "digest": "sha1:D5LEW2EJMD22DEJ33SOCOXVLLWKWDHVX", "length": 7691, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "விஜய் சேதுபதி – திரிஷா ந�", "raw_content": "\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..\nவிஜய் சேதுபதி – திரிஷா இணைந்து நடித்திருக்கும் ”96” படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.\nசி.பிரேம்குமார் இயக்கத்தில், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ”96”.\n”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும், கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.\nவிஜய் சேதுபதி – த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 12-ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திர���க்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32038", "date_download": "2018-07-16T22:11:41Z", "digest": "sha1:2RG6MUY5AMSUP5PSNQW4ND67CLO3IXCT", "length": 7080, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "கட்சி தலைமை அலுவலகத்தில", "raw_content": "\nகட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம்\nநடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. அங்கீகாரம் பெற்றபின், முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nவிழாவில் கட்சி தலைவர் கமல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார்.முன்னதாக, கட்சியின் புதிய நிர்வாகிகளை கமல் அறிவித்தார்.\nஅப்போது, கட்சியின் து��ைத்தலைவராக கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரம் பெற்ற பின் முதல் முறையாக கொடியேற்று நிகழ்ச்சி நடந்ததால், ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/12/6.html", "date_download": "2018-07-16T22:14:51Z", "digest": "sha1:PA7IVU4UOEBSNSFCB3VCQ5OPG4Q4GQOC", "length": 20013, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கார்ட்டூன்கள்: மதியின் 'அடடே' - 6 தொகுதிகள்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு வ��பச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகார்ட்டூன்கள்: மதியின் 'அடடே' - 6 தொகுதிகள்\nகடந்த பத்தாண்டுகளாக மதி தினமணி நாளிதழில் கார்ட்டூன்கள் வரைந்து வருகிறார். இதுவரை இரண்டு கார்ட்டூன் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.\nஇப்பொழுது கிழக்கு, மதியின் தேர்ந்தெடுத்த பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு தொகுதிகளாகக் கொண்டுவருகிறது.\nமதியின் கார்ட்டூன்களுக்காகவே தினமணி வாங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆர்.கே.லக்ஷ்மண், சுதீர் தர் போன்றோரின் கார்ட்டூன் புத்தகங்கள் ஆங்கிலத்தில் பிரபலமாக விற்பனையாகின்றன. தமிழில் தினசரி செய்தித்தாள்களில் மதி வரைந்ததைப்போல் பல்வேறு துறைகளைப் பற்றி யாரும் செய்ததில்லை. எனவே தமிழில் அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களைப் பற்றிய கார்ட்டூன் புத்தகங்களும் இதற்குமுன் வந்ததில்லை.\nமதியின் கார்ட்டூன்கள் தமிழக அரசியல், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம், பொதுஜனங்களின் கவலைகள், சினிமா, கலாசார மாற்றங்கள், நகர்ப்புற நெருக்கடிகள், சமூகச் சீரழிவுகள், கிரிக்கெட் என பல துறைகளை விமரிசிக்கிறது. ஒரு நூறு பக்கங்களில் சொல்லவேண்டியவற்றை சில கீறல்களில் மதி காட்டிவிடுகிறார்.\nஎனவே தமிழில் அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களைப் பற்றிய கார்ட்டூன் புத்தகங்களும் இதற்குமுன் வந்ததில்லை.\nமதனுடையவை ஜோக்ஸ் மட்டுமே இதுவரை புத்தகங்களாக வந்துள்ளன. மதன் விகடனில் போட்டிருந்த அரசியல், சமூக கார்ட்டூன்கள் இன்னமும் புத்தகங்களாக வரவில்லை. இனி வரக்கூடும்.\nமதி கார்ட்டூன்கள் எனக்கு அவ்ளோவா பிடிக்காது. ஆனா சுகர் ப்ளாண்ட் இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதான் சக்கரை, வேற வழி :-)... அவர் ஸ்ட்ரோக்குகளில் கொனஷ்டை பத்தாது :-) அவரது தினமணிடூன் என்ற புஸ்தகம் வந்த போது, படிச்சுட்டு விமர்சனம் ஒண்ணு எழுதினேன்..அதிலிருந்து சில பகுதிகள் கீழே.. ( இணைப்புதான் தரலாம்னு பார்த்தேன்... ஆனால் அது டிஸ்கி..அதான் யூனிகோட்ல மாத்தி ஒட்டறேன்.. எச்ச்சூஸ்மீ :-)\nதுண்டு துண்டாகப் படித்து விட்டு 2003 இலே எழுதிய இக்கருத்து, மூன்று மாதங்கள் கழித்து முழுசாகப் படித்ததும் மாறவில்லை :-)\nமதியின் கார்ட்டூன்கள் பற்றி எனக்கு அத்தனை உயர்வான அபிப்ராயம் இல்லை என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன். தமிழில் அபூர்வமாக கிடைக்கக் கூடிய, விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ட்டூனிஸ்ட்டுகளில் அவர் முதன்மையானவர் என்பது மறுப்பதற்கில்லை. எண்ணற்ற கார்ட்டூன்கள் மூலம் நியூஸ்டுடே, துக்ளக்,கல்கி, மற்றும் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் அவர் செய்திருக்கும் சாதனைகளையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மதி என் ·பேவரைட் இல்லை. தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்பதுதான், தமிழில் கார்ட்டூனி\nஸ்ட்டுகள் அருகி வருவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.\nகார்ட்டூன் பற்றி சமீபத்தில் ஒரு கருத்து படித்தேன். படத்தை மறைத்துவிட்டு வசனத்தை படியுங்கள். புரிகிறதா வசனத்தை மறைத்து விட்டு படத்தை பாருங்கள். இப்போதும் புரிகி றதா வசனத்தை மறைத்து விட்டு படத்தை பாருங்கள். இப்போதும் புரிகி றதா புரிந்தால் அது கார்ட்டூன் இல்லை. (யார் இதை சொன்னது என்று சரியாகச்\nசொல்பவர்களுக்கு வாத்தியாரின் திக.எ.எ புத்தகம் பரிசாக அளிக்கப்படும் :-) இந்த\nமுறையை நான் சோதித்துப் பார்த்தேன். குறிப்பாக டைம்ஸின், அஸ் யூ லைக் இட் பகுதி\nக்கு. சரியாகவே இருந்தது. ஆயினும் மதியின் கார்ட்டூன் என்றால் சற்று யோசித்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் தினமணிடூன் புத்தகத்தை பார்க்க வில்லை என்றாலும் ( ஆல் சோல்ட் அவுட்டாம்) தினமணியில் வந்த கார்ட்டூன்கள்\nஎன்பதால், தொகுப்பு எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.\nமதி அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு, மதனுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடம் என்றுதான் சொல்ல வேண்டும். ராகவன் தன் கட்டுரையில் சொல்லி இருப்பது போல, மதி படம் வரைவதில் வல்லவர். அற்புதமான நியூஸ் சென்ஸ் இருக்கின்றது. ஆயி\nனும் அவை ஒரு சிறந்த கார்ர்ட்டுனாக வந்திருக்கின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வம்புதும்புக்கு போகாமல் இருப்பது, கான்டிரவர்ஸியில் சிக்காமல் இருப்பது என்பதெல்லாம், ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு பலம் சேர்ப்பதாகக் கொள்ள முடியாது. கார்ட்டூணிஸ்டாக இருப்பவர்கள் பட்டையைக் கிளப்ப வேண்டும். படித்தால் பக்கென்று சிரிப்பு வரவேண்டும். அல்லது சுருசுருவென்று கோபம் வரவேண்டும். இந்த மாதிரி இல்லாத சில குறைகளை மதி கார்ட்டூனில் பளிச்சென்று எனக்கு தென்பட்டிருக்கிறது.\nபடிப்பதை விட்டுவிட்டு, பேசாமல் சச்சின் மாதிரி கிரிக்கெட் விளையாடு. வரி தள்ளுபடியாவது கிடைக்கும்' என்று அர்த்தம் வருகிற மாதிரி வந்த டைம்ஸ் ஆ·ப் இண்டியா கார்ட்டூனைப் பார்த்துவிட்டு, நீதிபதி ஒருவர் suo motu ஆக சச்சினின்·பெராரி கேஸ் விஷயமாக நோட்டீஸ் அனுப்பியது, ஒரு பத்து நாட்களுக்கு முன் வந்த\nசெய்தி. கார்ட்டூன்கள், எக்ஸைட் செய்கிற விதமாக இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதாவது உணர்ச்சியைத் தூண்டவேண்டும். சும்மா படித்துவிட்டுப்\nபோக அது பாக்ஸ் மேட்டர் இல்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்...\nபேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போர...\nநீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது\nNHM Writer - தமிழில் எழுத\nகார்ட்டூன்கள்: மதியின் 'அடடே' - 6 தொகுதிகள்\nதொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேக...\nபணம்: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்\nஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/dec/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-14-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2822248.html", "date_download": "2018-07-16T22:18:13Z", "digest": "sha1:RPCYC4HZ3OVORZXU4LGWPCMFGSIUGJQF", "length": 6208, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கார் கண்ணாடி உடைப்பு வழக்கு: டிச. 14-க்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகார் கண்ணாடி உடைப்பு வழக்கு: டிச. 14-க்கு ஒத்திவைப்பு\nகும்பகோணம் அதிமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்ததாகக் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை டிச. 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகும்பகோணம் அதிமுக முன்னாள் நகரச் செயலர் பி.எஸ். ��ேகர் கார் கண்ணாடியைக் கல்வீசி உடைக்கப்பட்டதாக கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் உள்பட 22 பேர் மீது கும்பகோணம் தாலுகா போலீஸார் 2011, ஜூலை மாதத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.\nவழக்கு தொடர்பான விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 17 பேர் ஆஜராகினர். பின்னர், இந்த வழக்கை டிச. 14-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/11/1000.html", "date_download": "2018-07-16T22:07:02Z", "digest": "sha1:JKH5JU7AJPBJRFTO6H3T7GKVDIT74H3C", "length": 7115, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "1000 மொழி அலுவலர்களுக்கு ஜனவரியில் நியமனம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\n1000 மொழி அலுவலர்களுக்கு ஜனவரியில் நியமனம்..\nஎதிர்வரும் ஜனவரி மாதம் ஆயிரம் மொழி அலுவலர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் தீவிர முயற்சியின் பயனாக ஆயிரம் மொழி அலுவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nஅரச நிறுவனங்களில் தமிழ் மொழியை சீராக நடைமுறைப்படுத்தும் வகையில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nவிண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரணதரத்தில் தாய்மொழியில் திறமை சித்தியும் ஆங்கிலம், கணிதம் ஆகிய மொழிகளில் சாதாரண சித்தியும் பெற்றிருப்பதுடன் உயர்தரத்தில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.\nஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைக்கப்பட்டு ஆறுமாத பயிற்சியின் பின்னர் நிரந்தர நியமனத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர். தற்போது இலங்கையில் உள்ள 21 அரச நிறுவனங்களில் சுமார் 3300 மொழி அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2017/02/blog-post_59.html", "date_download": "2018-07-16T22:08:10Z", "digest": "sha1:VJRJZZOEJHM2CVLIPRW2I6KQAHAFUKIL", "length": 30869, "nlines": 146, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: மன்னராட்சிக் கோரிய மீன்கள்", "raw_content": "\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nமீன்கள், ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தன. குட்டிகள், வளரினங்கள், முட்டையிடும் மீன்கள் யாவும் தலைமையின் மீது அதிருப்தி கொண்டன.\nஅக்கிணற்றில் மிகச்சிறிய மீனான நெத்திலி முதல் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,...என இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்து வந்தன. அம்மீனினத்தில் பெரிய இனமாக புல் கெண்டை இருந்தது. அம்மீன் கூட்டத்திற்கு தலைவனாக இருந்தது. அம்மீனிற்கு எதிராகத்தான் மற்ற மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தன. சிறு, பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ...’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து செத்ததைப்போல காட்டி தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை அடித்தும் பெரிய மீன்கள் தாவிக்குதிப்பதுமாக இருந்தன.\nஇக்கூட்டத்திற்கு தலைவனாக இருக்கின்ற புல் கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழக்கூடியது. கிணற்றின் சகதிக்குள், துடிப்புகளைப் புதைத்து ஓய்வு எடுப்பவை. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழுப்பும் அதற்கு இனிமைாக இருப்பவை. அம்மீன் தன் பிள்ளைக்குஞ்சுகளுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. ஒரு நாளைக்கு ஓரிரு முறை மட்டும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்து தன் மற்ற மீன்கள் எப்படி இருக்கின்றன எனப் பார்வை பார்த்துவிட்டு செல்லும். அவ்வளவேதான்\nகிணற்றில் தண்ணீர் இருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வருவதைப்பற்றி தலைமை மீன் அக்கறைக்கொள்ளாமல் இருந்தது. இரையில்லாமல் குட்டி மீன்கள் செத்துக்கொண்டு வருவதையும் பெரிய மீன்கள் பசி பொறுக்க முடியாமல் சிறிய மீன்களைத் தின்று கொண்டிருப்பதையும் தலைமை மீன் அறிந்து வைத்திருக்க வில்லை.\nஅக்கிணற்றில் வசித்த மீன்களில் உயர்குடி மீனாக விரால் இருந்தது. அம்மீன் கிணற்றின் மேல் மட்டத்திற்கும் தரைக்குமாகச் சென்று வரும் மீன் அது. தரை மட்டத்திலிருருக்கும் குளிர்ச்சியும், மேல் மட்டத்திலிருக்கும் இதமான வெப்பமும் அதற்குத்தேவை என்பதால் அம்மீன் கீழ் நோக்கிச் செல்வதும் பிறகு மேலே வருவதுமாக இருந்தது. அவ்வாறு சென்று திரும்பும் பொழுது அது எடுத்துகொள்ளும் கால விரயத்தை வைத்து பார்க்கையில் கிணற்றின் நீர் மட்டம் குறைந்திருப்பது அதற்குத் தெரிய வந்தது.. ஒரு நாளைக்கு முப்பது தடவை மட்டும் கிணற்றின் தரைக்கும் வாய்க்குமாக போய்த்திரும்ப முடிந்த அம்மீனால் இப்பொழுதெல்லாம் ஐம்பது தடைவைக்கு மேல் சென்று திரும்ப முடிவதை வைத்து அதிர்ச்சி அடைந்தது. தன் இனம் சந்திக்கப்போகும் பேரழிவை மற்ற மீன்களுக்கு தெரியப்படுத்த அவசரக்கூட்டம் கூட்டியது.\n‘மீன்களே.....நாம் நமக்கான இரையை மட்டும் இழந்து வரவில்லை. நாளுக்கு நாள் நாம் உயிர் வாழத் தேவையான தண்ணீரையும் இழந்து வருகிறோம்....’ எனச் சொன்னதும் மற்ற மீன்கள் நடக்க இருக்கும் பேரழிவை நினைத்து பெரிதாக வாயைத் திறந்து திகைத்தது.\n‘ ஒரு காலத்தில் நாம் வசிக்கக்கூடிய இக்கிணற்றில் வாய் வர���க்கும் தண்ணீர் இருந்திருக்கிறது...’ என்றது ஒரு மீன்.\n‘ காக்கைக் குருவிகள் கிணற்றின் கட்டையில் உட்கார்ந்துகொண்டு தலையை நீட்டி தண்ணீர் குடித்திருக்கிறது...’ என்றது இன்னொரு மீன்.\n‘ கிணற்றைச் சுற்றிலும் மீன்கொத்திகளும், கொக்குகளும், காக்கைகளும் நம்மை உணவாக்கிக்கொள்ள ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது. நம் மூதாதையர்களில் பலர் பறவைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள்....’\nஒரு மீன் சினத்தால் கொதித்தது. ‘ என்னச் சொல்கிறாய்....\n‘ நம் மூதாதையர்கள் இரையானதைப்போல அவர்களும் நமக்கு இரையாகி இருக்கிறார்கள்....’\n‘ஆமாம்...ஒரு ஆடு தண்ணீர் குடிக்க கிணற்றிற்குள் தலையை நீட்டப்போய் அந்த ஆடு தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. அது செத்து அழுகி மிதந்திருக்கிறது. அழுகிப்போன அவ்வாடு நம் தாத்தா, பாட்டிகளுக்கு இரையாகியிருக்கிறது. நம் மூதாதையர்கள் வயிறு முட்டத் தின்று பெருத்திருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க வீசிய வளையை அறுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று...’ அழுவதைப்போல பேசி நிறுத்தியது விரால் மீன்.\nவிரால் மீனின் பேச்சைக் கேட்டதும் மற்ற மீன்கள் துள்ளிக்குதித்தன. துடிப்புகளால் வயிற்றில் அடித்துகொண்டன.\n‘ இதைப்பற்றியெல்லாம் நம் தலைமை கவலைப்பட்டிருக்கிறதா. இல்லையே...’ ஒரு மீன்.\n‘ எவ்வளவு நம்பிக்கையில் புல் கெண்டை மீனை தலைவனாகத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அம்மீன் நம்மீது ஒரு அக்கறையுமில்லாமல் எப்படி அதனால் சகதிக்குள் உல்லாச வாழ்க்கை வாழ முடிகிறது. ஜனநாயகத்தை நம்பி இனி பயனில்லை....’\n‘ மாட்டோம்...மாட்டோம்....புல் கெண்டை மீனை தலைவனாக ஏற்ற மாட்டோம்...’\nமீனின் போர்க்குரலால் கிணறு குலுங்கியது. தண்ணீரை வாறி அடித்தது. கிணற்றுக்குள் நடக்கும் விந்தையைப் பார்த்து அவ்வழியே பறந்து சென்ற கொக்குகள் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தன.\n‘ மீன்களே...என்ன பிரச்சனை. ஏன் உங்களுக்குள் இத்தனை போராட்டம்....\n‘ எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை....’\n‘ எங்கள் தலைவர் எங்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருக்கிறார். கிணற்றின் ஆழத்திற்குச் செல்பவர் எப்பொழுதாவதுதான் திரும்பி வருகிறார். எங்களுக்கு போதுமான அளவிற்கு இரை இல்லை. நாங்கள் சுற்றி வர இட வசதியில்லை. எங்கள் தேவைகளைப் பற்றி புல் கெண்டை ஒரு கவலையும் படவில்லை.....’\nநெத்திலிப்ப���டி சொன்னது. ‘ எங்கள் இனத்தில் பலரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்....’\n‘ பெரிய மீன்களுக்கு எடுக்கும் பசிக்கு சிறிய மீன்களாகிய நாங்கள் இரையாகி விடுகிறோம்....’\n‘ உங்கள் பிரச்சனைகளைக் கேட்க கவலையாக இருக்கிறதே...நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்....உங்களுக்கு உதவி செய்கிறேன்...’ என்றது கொக்கு.\n‘ எங்களுக்கு ஜனநாயகத் தலைவர் வேண்டாம். மன்னர்தான் வேண்டும்....’ என்றது ஜிலேப்பி.\n‘ ஆமாம்...மன்னன்தான் வேண்டும்...’ என ஜிலேப்பியின் கோரிக்கையை ஆதரித்தது கெளுத்தி.\n‘ மன்னனே வேண்டும்...மன்னனே வேண்டும்.....’\nமீன்களின் ஆர்ப்பாட்டத்தை கொக்கு காது கொடுத்துக்கேட்டது. பிறகு சொன்னது ‘ மன்னன் என்றால் வெளியிலிருந்துதான் வருவான் பரவாயில்லையா.....\nமீன்கள் ஒற்றைக் குரலில் சொன்னது ‘ பராவாயில்லை....எங்களுக்கு மன்னன்தான் வேண்டும்...’\n‘எனக்குத் தெரிந்து ஒரு மன்னன் இருக்கிறார். அவரை நான் அழைத்து வருகிறேன்...’ என்ற கொக்கு . பறந்து சென்றது.\nமறுநாள் காலையில் நான்கு கொக்குகள் கிணற்றிற்கு வந்தன. அதன் கால்களில் மீன்களுக்கான மன்னன் இருந்தது.\n‘ மீன்களே....’ கொக்கு அழைத்தது. மீன்கள் அனைத்தும் கிணற்றின் மேற்பரப்பிற்கு வந்தன.\n‘ உங்களுக்காக ஒரு மன்னனை அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களை அரவணைத்து வைத்துகொள்வார். உங்களுக்குத் தேவையான அளவிற்கு பாதுகாப்பு அளிப்பார்....’ என்றவாறு நான்கு கொக்குகளும் நான்கு மூலையில் நின்றுகொண்டு மன்னனை கிணற்றுக்குள் தள்ளியது.\nமன்னன் கிணற்றுக்குள் விழுந்ததும் நீரின் அதிர்வு பெரிய அளவில் இருந்தது. கிணறு ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. மேலும் கீழுமாக அலை அடித்தது. மீன்கள் பயந்து விலகித் தெறித்தது. கிணற்றின் தரை மட்டத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த புல் கெண்டை தனக்கு எதிராக வந்திருக்கும் மன்னனை மேற்பரப்பிற்கு வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டது.\nகொக்கு கிணற்றுக்குள் தள்ளிய மன்னன் வளை. அது கிணற்றுக்குள் பரந்து விரிந்திருந்தது. அதன் உடம்பு சல்லடையாக இருந்தது. அதன் மீது சிறிய , நடுத்தர மீன்கள் துள்ளிக்குதித்தன. தனக்கு பெரியப்பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு பெருமைக்கொண்டன. அதன் மீது எப்படி ஏறிக்குதித்தாலும், கடித்தாலும் மன்னனுக்கு கோபம் வராததைக் கண்டு பூரித்த���.\nஇத்தனைக் காலம் ஒற்றுமையாக வாழ்ந்த மீன்கள் புது மன்னன் வந்ததும் இரண்டு பிரிவுகளாயின. சில மீன்கள் மட்டும் மன்னனின் அரவணைப்பில் இருந்தன. மற்றவை மன்னனின் பரந்த வெளிக்கு கீழாக வாழத் தொடங்கின. மேல் மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் கீழ் மட்டத்திற்கும், கீழ் மட்டத்தில் வாழ்ந்த மீன்கள் மேல் மட்டத்திற்கும் பயணிக்க முடியாத நிலையானது.\n‘ நாங்கள் இனத்தால் உயர்ந்தவர்கள். பாருங்கள் நாங்கள் கிணற்றின் ஆழத்தில் வாழ்கிறோம்...’ என்றது ஆழத்தில் வசித்த மீன்கள்.\n‘ இல்லையில்லை....நாங்கள்தான் உயர்ந்தவர்கள். எங்களைப் பாருங்கள் மன்னர் அரவணைக்கிறார்....’ என்றது மேல் மட்ட மீன்கள்.\nகிணறு மறுபடியும் குலுங்கியது. நீர் மட்டத்தில் அலை அடித்தது. தண்ணீர் நாலாபுறமும் தெறித்தது. கிணற்றில் நடக்கும் ஆரவாரத்தைப்பார்த்து தன் படை சூழ கொக்குகள் வந்தன. தலையை நீட்டி கிணற்றைப் பார்த்தன.\n‘ ஆம்...எங்களுக்கு மன்னராட்சி பிடித்திருக்கிறது...’ என்றன மீன்கள்.\n‘ ஏன் பிடித்திருக்கிறது....’ - கொக்கு.\n‘ எங்கள் வாழிடம் எங்களோடும் அவர்கள் வாழிடம் அவர்களோடும் இருக்கிறதே....’ என்றது ஒரு வகை மீன்.\n‘ எங்கள் இருவரில் யார் பெரியவன் என்றே தெரியவில்லை...அது ஒன்றுதான் குறை...’ என்றது இன்னொரு மீன்.\nஇரு மீன்களுக்கிடையில் சண்டை எழுந்தது. சண்டையைப் பார்த்ததும் கொக்கிற்கு கோபம் வந்தது. அப்படியானால் நான் அழைத்து வந்து மன்னனை நானே திரும்ப அழைத்துகொள்கிறேன்...’ என்றவாறு மன்னனை மேலே இழுத்தது.\nமன்னனைத் தழுவிக்கொண்டிருந்த மீன்கள் மேலே மேலே செல்வதைக்கொண்டு ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தன. அதன் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அத்தனையும் செத்து மடிந்தன.\nகிணற்றுக்குள் இருந்த நெருக்கடி சற்று தளர்ந்தது என சில மீன்கள் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சந்தோசமடைந்தன. சில மீன்கள் மட்டும் தன் குஞ்சுகளை இழந்து தவித்தன.\nஓரிரு நாட்களுக்குப்பிறகு மறுபடியும் மீன்கள் ஒன்று கூடின. இனி நமக்குத் தேவை ‘ ஜனநாயக ஆட்சியா, மன்னராட்சியா...’ எனக் கலந்து ஆலோசித்தன.\nஒரு மீன் சொன்னது. ‘ புல் கெண்டை போல ஜனநாயகத் தலைவன் வேண்டாம். வளையைப்போல மன்னனும் வேண்டாம்..’ என்றது.\n‘ அப்படியானால் நாம் யாரை மன்னனாகத் தேர்ந்தெடுப்பதாம்...’ என மீன்கள் முழித்துகொண்டிருக்கையில் ஓர் உருவம் பெருத்த ச��்தத்துடன் கிணற்றுக்குள் விழுந்தது. அவை விழுந்த அதிர்வு கிணறு முழுமைக்கும் இருந்தது. மீன்கள் நாலாபுறமும் தெறித்து விலகி ஓடின.\nகிணற்றிற்குள் விழுந்த உருவம் மேல்மட்டத்திற்கும் தரை மட்டத்திற்குமாக சென்று திரும்பிக்கொண்டிருந்தது. ‘ ஆம்...நாம் நமக்கொரு மன்னர் கிடைத்துவிட்டார்....’ என மீன்கள் அவ்வுருவத்தைப்பார்த்து கொண்டாடின. ‘ நீங்கள்தான் எங்களை ஆள வேண்டும்..’ என அந்த உருவத்திடம் கோரிக்கை வைத்தன.\nஅக்கிணற்றிற்கு புதிதாக வந்திருக்கும் மன்னன் ‘ஆமை’. தன்னைச்சுற்றியிருந்த மீன்களை ஒரு பார்வைப் பார்த்த ஆமை ‘ சரி...உங்களை நான் ஆள்கிறேன்...’ என சம்மதம் தெரிவித்தது.\nஆமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தது. கை கால்களை நீட்டி, மடக்கி பேசி அசத்தியது. ‘ உங்களைப்போல நானும் இந்த தண்ணீரை நம்பித்தான் இருக்கிறேன்...’ என்றது. ‘ நான் உங்களில் ஒருவன்...’ என்றது. ஆமையின் பேச்சு மீன்களுக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.\nமீன்கள் ஆமையுடன் பேசுவதும் அதன் மீது ஏறிக்குதித்து விளையாடுவதுமான இருந்தன. ஆமை மீது ஏறிக்கொள்ளும் மீன்களை ஆமை எல்லா உலகத்திற்கும் அழைத்து சென்றது. இப்படியொரு மன்னனை இதற்கு முன் தாம் பார்த்ததில்லை என மீன்கள் பெருமை பேசிக்கொண்டன.\nஆமை தினம் தினம் மீன்களிடம் நலம் விசாரித்தது. அக்கிணற்றிருக்குள் அத்தனை மூலைகளுக்கும் சென்று இளப்பாறி வந்தது. தான் பார்த்த மூலைகளின் சிறப்பை மீன்களுக்கு தன் பேச்சுத் திறமையால் சொல்லி\nமீன்களுக்கு தன் மன்னனை ரொம்பவே பிடித்துபோய் விட்டது. அப்படி பிடித்துப்போக இன்னொரு காரணமிருந்தது. ஒவ்வொரு நாளும் மீன்களுக்குத் தேவையான உணவை ஆமை கொடுத்து வந்தது. ஆமை தினமும் தின்று செறித்து, வெளியாக்கும் மலம்தான் மீன்களுக்கான உணவு. ஆமையின் மலத்தைத் தின்று ருசி கண்ட மீன்கள் இனி ஆமை இல்லாமல் ஒரு நாளும் உயிர் வாழ முடியாது என்கிற முடிவிற்கு வந்தன. ஆனால் ஆமை அதற்கான உணவை அதுவே தேடிக்கொண்டது. ஆமையின் உணவு மீன்களின் முட்டைகளாக இருந்தன.\nநேரம் பிப்ரவரி 21, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங��கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்க் கவிதை நூல்களுக்கான போட்டி இரு படிகள் கடைசி...\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2015/05/blog-post_26.html", "date_download": "2018-07-16T21:58:20Z", "digest": "sha1:RFFBSBEQPQZOYNTWC2XNWVDFYZD3AOQU", "length": 23583, "nlines": 178, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: வேர்கள் இறக்கும் விதம்!", "raw_content": "\nஎனக்குள் நகரும் நதி - 20\n'தாம் செய்வது தப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்\nஅண்மையில் என்னை நட்புக் கருதிச் சந்திக்க வந்த சகோதரர் தொடர்ந்தார்.\n'பாவமான காரியத்தைச் செய்கிறோம் என்பதையும் உணர்ந்தேயிருக்கிறார்கள். தாம் செய்வற்றை மிகவும் அவதானமானவும் நுணுக்கமாகவும் மேற்கொள்கிறார்கள். ஹலால் ஹராம் விடயத்தில் அவர்கள் எல்லோருமே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் என்று தெரிந்தும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டால் 'எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சோறு போடுவீர்களா என்று கேட்டால் 'எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சோறு போடுவீர்களா' என்று ஒற்றைக் கேள்வியை நம்முன்னால் வீசுகிறார்கள்' என்று ஒற்றைக் கேள்வியை நம்முன்னால் வீசுகிறார்கள்\nசகோதரர் அரச ஊழியர். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த அவதானங்களை மேற்கொள்ளும் அரச ஊழியர். ஒரு பிராந்தியத்தின் மூன்று குக்கிராமப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத, மார்க்க விரேத விடயங்களைப் பற்றிய தகவல்களை என்னுடன் கவலை தோய்ந்த முகத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.\nகஞ்சா, போதை லேகியம் மற்றும் விபசாரம் ஆகியன வியாபார மயமாகி அமோகமாக நடந்து கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். போதைதரும் வஸ்துக்களின் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமான விசயம். ஆபத்தான வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் தைரியத்துடனும் கெட்டித் தனத்துடன் ஈடுபடுவதை��ும் அது குறுகிய ஈடுபாட்டில் நிறையப் பணத்தை ஈட்டிக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது என்பதையும் அந்தச் சகோதரர் குறிப்பிட்டார்.\nகுற்றம் உறுத்தாத மனோநிலை வளர்ந்த பிறகு அதிலிருந்தும் கிடைக்கும் மேலதிக பணத்திலிருந்தும் மேலும் மேலும் தீங்குகள் பரவ ஆரம்பிக்கின்றன. பின்னர் பணம் என்ற ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்குரிய தயார் நிலைக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். குறிப்பாக அவர்களது பிள்ளைகள் இவற்றைப் பார்த்தும் கேட்டும்தான் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவோ சமூகத்துக்கு உரமானவர்கவோ எப்படி வளர முடியும் இவ்வாறான சூழலுக்குள் வளரும் ஒரு நல்ல பிள்ளையும் கூட சந்தேகத்துக்குரிய பிள்ளையாகவே நோக்கப்படும் அபாயம் உண்டு.\nசமூகத்தின் வறிய நிலை பற்றிய தொட்டுக் காட்டல்கள் மேற்கொள்ளப்படும்ம் போதெல்லாம் 'முற்றாக வறுமையை ஒழித்து விட முடியாது' என்றும் 'எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் ஒரு சாராரிடம் வறுமை நிலவிக் கொண்டேயிருந்திருக்கிறது' என்றும் படிப்பாளிகள் சிலர் கணக்குக் காட்டி விட்டு நழுவி விடுகின்றனர். அது சரியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.\nஅப்படியானால் வாழ்வின் சகல துறைகளிலும் தெளிவும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் சூழலில் சக மனிதன் வாழ்வு குறித்த அக்கறை வளர்ச்சியடையவில்லை என்றல்லவா அர்த்தமாகி விடுகிறது. வாழ்வின் நவீன முன்னேற்றங்களால் மனிதாபிமானம் மட்டும் பின் தங்கி இருக்கிறது என்றால் அது பூரணத்துவமான வளர்ச்சி அல்ல என்றல்லவா அர்த்தப்படும்\nசிறப்புற்ற நடுநிலமைச் சமுதாயம் என்று பெயர் பெற்ற இஸ்லாம் என்ற வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தில் இவ்வாறான இழிநிலை அடியோடு அழிந்து விடாதிருந்தாலும் பெரிய அளவில் நிலவுவதற்கு இடமில்லை அல்லவா அப்படியாயின் தவறு எங்கேயிருக்கிறது அதைக் கண்டு பிடிப்பவர்கள் யார் அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுப்பது யார் அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுப்பது யார் செயல்படுத்துவது யார் நான் என்னளவில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக இருக்கிறேன் என்ற நமது அளவுகோல் முடிவுடன் வாழும் நாம் அனைவரும் இந்த நிலைக்கு ஜவாப்தாரிகள் இல்லையா\nலட்சக் கணக்கான புத்தகங்கள் வருகின்றன, ��த்திரிகைகள் வருகின்றன, நடந்தும், எழுதியும், பேசியும் தஃவா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கப்பணி, அடிப்படை மனிதப் பணி என்ற பெயரால் கோடிக் கணக்கான அறபுப் பணம் பல பகுதிகளிலும் இறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய நிலையில் மேம்பட்டிருக்கும் தஃவாப் பணி இடம் பெறாத, அடிப்படை மனித உதவி என்ற பெயரால் பணம் இறைக்கப்படாத ஒரு கால கட்டத்தில் இத்தகைய பெருமளவிலான இழி நிலை முஸ்லிம் சமூகத்தில் இருந்தது கிடையாது.\nஅரசியல் விவகாரமாகட்டும், மார்க்க விவகாரமாகட்டும்... ஒவ்வொருவரும் தம்மை முற்படுத்திக் கொள்ளவும் தமது அணியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தமது குழுவுக்கு வெள்ளையடிக்கவும் விவாதம் நடத்தவுமே நமக்குக் காலம் சரியாக இருக்கிறது. அற்பமான ஒற்றை வசனத்துக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரம் பேர் கூடி ஆளுக்கொரு அர்த்தம் கொடுத்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதுமுக்கியம், எது முக்கியமல்ல என்ற தெளிநிலைக்கு அப்பால் நின்று 'நீ சொல்வது பிழை - நான் சொல்வது சரி' என்பதில் தொங்கிக் கொண்டு அடிபிடிப்படுகிறோம்.\nஇவற்றையெல்லாம் கடந்து சமூக ரீதியான விடயங்களை முற்படுத்தி ஒன்று படுவதன் மூலமே இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்க முடியும்.\nமுஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்று வந்து விட்டாலே உனது இஸ்லாம், எனது இஸ்லாம் என்று பாகுபாடு துவங்கி விடும் சூழலில் இதுவெல்லாம் என்று சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: எனக்குள் நகரும் நதி, மீள்பார்வை\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்க���் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக ��ெயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nநீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்... தலையைக் குனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t30908-topic", "date_download": "2018-07-16T22:27:51Z", "digest": "sha1:HK4FDDWAOK2GLZC2JPKXH24QZMR2LHNE", "length": 16221, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊ��ல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஅமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசைப் புயல்ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 'A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour' என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு\nபிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது.\nஅமெரிக்காவிலும், பின்னர் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், நார்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், அட்லான்டிக் சிட்டி, வாஷிங்டன், சிகாகோ, டெட்ராய்ட், டோரன்டோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செலஸ், டல்லாஸ், ஹூஸ்டன் ஆகிய நகரங்களிலும், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஆஸ்லோ, கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லண்டன் நகரங்களிலும் இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான்.\nதனக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஜெய்ஹோ பாடலின் பெயரிலேயே இந்த இசைப் பயண நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார் ரஹ்மான்.\nமுதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் பிரமாண்டமானதாக நடந்தது. இதில் கோட், சூட்டில், தலையில் தொப்பி அணிந்தபடி கேஷுவலாக நடனமாடியபடி, பாடியபடி ரஹ்மான் தனது நிகழ்ச்சியை நடத்தினார்.\nமடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்காக நடனம் வடிவமைத்தவரான அமி டிங்காம் இந்த நிகழ்ச்சியின் நடனத்தையும் வடிவமைத்துள்ளார்.\nஇந்திய பாரம்பரிய நடனம் மற்றும் மேற்கத்திய நடனங்களின் கலவையுடன், ரஹ்மானின் முதல் இசை நிகழ்ச்சி வித்தியாசமான விருந்தாக அமைந்தது.\nஇந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த இசைத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் விலை உயர்ந்த, வித்தியாசமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரஹ்மானும் கூட தனது முதல் நிகழ்ச்சியின்போது படு ஸ்டைலாக உடையணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்தியாவின் ஷான் ஏ ஆர் ரஹமான்...\nRe: அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nRe: அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanaosai.blogspot.com/2010/12/ethukku-sollanum-jeyamohanukku-nanry.html", "date_download": "2018-07-16T21:36:45Z", "digest": "sha1:ORS27GRBZBIF6JFUZXHN36JXJTTYXEC4", "length": 47099, "nlines": 93, "source_domain": "enmanaosai.blogspot.com", "title": "என் மன ஓசை: எதுக்கு சொல்லணும் ஜெயமோகனுக்கு நன்றி", "raw_content": "\nஎன்னென்னவோ சொல்ல ஆசை... ஆசைப்பட்டதில் சொன்னது இந்த ஓசை...\nவடிவங்களுக்கும் அதை வடிவமைக்க உதவும் இலக்கணங்களுக்கும் அன்ற��� எண்ணங்களுக்கும், அதை எல்லோரிடமும் சேர்க்க விழையும் அவாவிற்கும் அதிக கவனம் தருவதால் பிழைகள் இருக்கலாம்தானே ... வந்தது வந்துட்டீங்க.. ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க.. உங்க கருத்தை நானும் தெரிஞ்சிக்குவேன்ல...\n2G spectrum scam 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் amma commodity exchange Harththaal lovefailure MCX motherhood online trade Panth price hike price rice strike telecom scam thaaymai velainiruththam அகிம்சை அரசியல் விமர்சனம் அழகியல் ஆதிக்க சமூகம் ஆர்குட் ஆறாம் திணை ஆன்லைன் வர்த்தகம் இ மெயில் இட ஒதுக்கீடு இணையம் இபே ஐஸ்வர்யா ராய் ஒப்பனை கவிதை காங்கிரஸ் காதல் காந்தி காஸ்மெடிக் குற்ற மனம் கூகுள் சமூக விமர்சனம் நையாண்டி பந்த் பிளாக் யாஹூ ராஜா ஊழல் ரிசர்வேஷன் விலைவாசி உயர்வு ஜெயமோகன் ஹர்த்தால்\nஎதுக்கு சொல்லணும் ஜெயமோகனுக்கு நன்றி\nஐஸ்வர்யா ராய்-க்கு முன்னும் பின்னும் என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். நம்மைக் காட்டிலும் வலிமையான நாடுகள் நம் மீது எந்த\nஆக்கிரமிப்பையும் வெளிப்படையாக நடத்தாததால் நாம் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய் கருதிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் இது ஒரு மாயத் தோற்றமே. ஒரு இனம் இன்னொரு இனத்தை சுரண்டுவதற்கான முயற்சி என்பது மனிதகுலத்தின் இயல்பு என்பதே சரித்திரம் நமக்கு சொல்லித்தந்த உண்மை. அத்தகைய சுரண்டல் நம் மீதும் நம்மையறியாமல் நடத்தப்படுகிறது என்பதை நாம் உணரவில்லை என்ற எனது ஆதங்கத்தை பதிவு செய்வதே எனது நோக்கம். இதைப் பற்றி ஒரே பதிவில் விவரிப்பது என்பது கடினமான காரியம்.\nஅந்த கருத்தை எளிமைப்படுத்தி அதோடு சிறிது சுவாரசியம் கூட்டுவதற்காக ஐஸ்வர்யா ராயை துணைக்கு அழைத்திருந்தேன். இந்த பதிவிற்கு ஒரு அன்பர் கருத்துரை இட்டிருந்தார். அது என்ன என்பதை பிறகு கூறுகிறேன்.\nஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது என்பதே கொள்ளையடித்தல் என்பதுதான். நம்து நாட்டு பொக்கிஷங்களே கொள்ளையடிக்கப்பட்டு இன்றைக்கும் அயல் நாடுகளிடம் இருப்பதை நாம் அறிவோம். ஆக படையெடுப்பதன் நோக்கமே கொள்ளையடித்தல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைய உலக அரசியல் சூழலில் குட்டி நாடு குவைத்தைக் கூட எந்த நாடும் ஈராக் போல ஆக்கிரமிப்பு செய்து விட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம். இதனால் தான் இலங்கை கூட இந்தியாவிடம் உதார் விடுகிறது. அப்படியானால் வளர்ந்த பலம் மிக்க நாடுகள் எளிய பலமற்ற நாடுக���ை ஆக்கிரமிப்பு செய்வது முடிவு கட்டப்பட்டுவிட்டதா என்றால், அப்படியும் சொல்ல முடியாது. இந்த படையெடுப்பு என்ற மனித குழுக்களின் இயல்பு, வேறு வடிவம் பெற்று, இன்றைக்கும் தொடர்கிறது என்பதே உண்மை. இன்றைக்கு ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த பொருளாதார உதவிகள், தொழில்நுட்ப உதவிகள், கலாசார பரிமாற்றங்கள் போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன. IMF, UNO போன்ற சர்வதேச அமைப்புகளும் கூட ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.\nநாம் பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் பெற்று, அந்த பணத்தைக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆயுதங்கள் வாங்கி நம்மை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். ஆயுத விற்பனை மூலம் கிடைக்கின்ற ஆதாயம் ஒரு புறம், பன்னாட்டு நிதியங்களின் மூலம் இந்திய சமூகத்தின் மீது விதிக்கப்படுகின்ற நிர்பந்தங்கள் ஒரு புறம். இவ்வாறான சூழ்ச்சி சூழலில் நாம் சிக்க வைக்கப்பட்டோம். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கினால், பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கியது. இந்த ஆயுதப் போட்டி வீரியம் குறையாமல் எப்பொழுதும் இருப்பதற்கான பதட்ட சூழல் செய்ற்கையாக உருவாக்கப்பட்டு, நீடித்து இருக்கும்படி வைக்கப்பட்டது. நமது தொழில் நுட்பம் சிறிது வளர்ச்சி பெற்று ஆயுதத் தயாரிப்பில் தன்னிறைவு பெற்றபின், அதாவது நாம் அவர்களை சார்ந்திருப்பதற்கான அவசியம் தளர்வாடைந்த போது, நம் மீது மறைமுகமாக ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் சித்தாந்தங்கள் சிறிது மாற்றியமைக்கப்பட்டன. உலகமயமாக்கல், தொழில்நுட்ப மேலாதிக்கம், காப்புரிமையில் செய்யப்பட்ட தகிடு தத்தங்கள், புரியாத புதுப்புது நோய்கள், அதற்கான மருந்துகள் போன்ற உத்திகளின் மூலமாக நாம் தொடர்ந்து சுரண்டப்படுகிறோம்.\nபி.டி கத்தரிக்காய் போன்ற புதுவிதமான பயிர் விதைகளை நம்து மண்ணில் விதைப்பதன் மூலம் நம்து மண்ணின் வளமும் இயற்கை தன்மையும் மாசு படுத்தப்பட முயற்சிகள் செய்யப்படுகின்றன. மேலும் இந்த முறையில் விளைவிக்கப்படும் காய்களில் மீண்டும் விதைகள் கிடைக்காது என்பதால் அந்த விதைகளுக்காக நாம் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்கவேண்டும். இதைத்தான் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் எதிர்த்து போராடுகிறார்கள். நமது கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க செய்யும் அரசின் முயற்சிகளை எதிர்க்கும் போராட்டமே மாவோ தீவிரவாதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அனாவசியமான தடுப்பூசிகளை நம் மீது புகுத்தி அவை நமக்கு அவசியமானவை என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தனது பேட்டியில் இதை தெளிவுபடுத்தி தனது குழந்தைக்கே கூட தான் இந்த மருந்துகளை அளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்ற புதுவிதமான நோய்கள் பரப்பிவிடப்பட்டு அதற்கான மருந்துகளின் விற்பனை முடுக்கி விடப்படுகிறது. இதைப்போல் பற்பல உத்திகளும் கையாளப்படுகின்றன. நாம் இதுவரை இழந்தது போதும். நாம் ஏனைய சமூகங்களுக்கு ஒரு முன் மாதிரி சமூகமாக உருவெடுக்க வேண்டும். நாம் \"பின்பற்றுபவர்கள்\" என்ற நிலையிலிருந்து மாறி, நமது கலாசாரத்தை சிறந்த வாழ்வியல் முறை என்று உலகிற்கு உணர்த்தக் கூடிய \"முன்னோடிகள்\" என்ற நிலைக்கு மாறாத வரையிலும் நாம் ஏமாற்றப்படுவது தொடர்ந்து நடைபெறவே செய்யும். யோகா போன்ற நமது வாழ்வியல் முறைகள், நமது உணவு முறைகள், இயற்கை மருத்துவ முறைகள், காந்திய சிந்தனைகள் போன்ற அற்புதமான கருத்தாக்கங்கள் உலக சமுதாயத்தால் இன்று மரியாதையாக கவனிக்கப்படுகின்றன. ஆனால் அந்த அருமைகளையும் அவையும் திருடப்படுவதற்கான சாத்தியங்களையும் நாம் தான் அறியாதவர்களாய் இருக்கிறோம். இதைப் பற்றிய விழிப்புணர்வும், விவாதங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதைப் பற்றி தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற எனது அவாவின் ஒரு சிறிய துவக்கமாகவே மேலே கண்ட \"ஐஸ்வர்யா ராய்-க்கு முன்னும் பின்னும்\" - என்ற அந்த பதிவை எழுதியிருந்தேன்.\nஇப்பொழுது நண்பரின் கருத்துரைக்கு வருவோம்... அந்த நண்பர் தனது கருத்துரையில் \"ஜெயமோகனுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.\" - என்று ஆதங்கப்பட்டிருந்தார். இதைப் படித்ததும் எனக்கு ஏதும் விளங்கவில்லை. ஜெயமோகன் யார் அவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும் அவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும் எழுதியிருந்த அந்த நண்பரின் பெயர் ஜெயமோகன் என இருக்குமோ.. அதை சம்பந்தப்படுத்தி ஏதும் பகடி செய்திருக்கிறாரோ என குழம்பினேன். நண்பர் தொடுப்பாய் கொடுத்திருந்த வலைப்ப��்கத்திற்கு (நல்லவேளையாக அந்த உதவியை செய்திருந்தார்) சென்று பார்த்தேன். அது எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் ஒரு பக்கம். அப்பொழுதுதான் எனக்கு திரு.ஜெயமோகன் தனக்கென ஒரு வலைத்தளம் வைத்திருப்பதே தெரியவந்தது. பத்திரிக்கைகளின் வாயிலாக ஜெயமோகன் என்ற இலக்கிய அந்தஸ்து உள்ள எழுத்தாளர் இருப்பதை அறிந்திருந்தேன். ஆனால் ஜெயமோகன் உட்பட சிறந்த இலக்கியவாதிகளாய் பேசப்படுகிற எழுத்தாளர்களின் எழுத்துகளின் மீது எனக்கு பரிச்சயம் கிடையாது. அத்தகைய வாசிப்பனுபவம் எனக்கு வாய்க்கவுமில்லை, நான் பெரிதாய் முயற்சிக்கவுமில்லை. வெகுஜன பத்திரிக்கைகளை மட்டுமே வாசித்து வருகிறேன். செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், அவை என் மீது தாக்கம் ஏற்படுத்தி, என்னை சிந்திக்க தூண்டுவதற்கும் இந்த மாதிரியான பத்திரிக்கைகளே போதும். ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது ஏற்படாத பிரமிப்பு, மற்றவர்கள் அவரை அதீதமாக பாராட்டும் போது ஏற்பட்டது. இந்த பிரமிப்பும் இந்த மாதிரியான சாதாரண பத்திரிக்கைகளின் மூலமே. சமீபத்தில் இயக்குனர் சங்கர் சம்பந்தப்பட்ட விழாவில் இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் பார்த்திபன் ஆகியோர் பேசியதையும் இந்த வெகுஜன பத்திரிக்கைகளின் (குங்குமம், விகடன் அல்லது தினமலர் - எனக்கு நினைவில் இல்லை, இந்த மூன்றில் ஒன்று) வாயிலாகவே அறிந்து கொண்டேன். FMCG பொருட்களின் மார்க்கெட்டில் நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை தினமலர் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மேலே முன்முன் கதையில் நான் குறிப்பிட்டிருந்த எனது அவா, எளிமையாய் இதை சொல்ல வேண்டும் என்ற சிறிய உத்தியாய் முளைவிட்டு சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த சமயத்தில், இந்த பத்திரிக்கை செய்திகள் என்னை உடனடியாக எழுதும்படி தூண்டின. எழுதினேன். அவ்வளவே. இதே போன்ற கருத்தை ஜெயமோகனும் தனது பக்கத்தில் கொடுத்திருப்பதால் நான் அதை பின்பற்றி எழுதியிருப்பதாய் நண்பர் நினைத்துக்கொண்டார் போலும்.\nகன்னத்தில் பளார் என்று அறைந்தால் ஆ என்று கத்துவது இயல்பு. இதற்கு யாரும் கற்றுத் தர வேண்டியதில்லை. என் கன்னத்தில் (எனது நாடு, எனது மக்கள்) அறையப்படுவதை நான் உணர்வதில் ஏதும் பிரச்னை இல்லாதவரையிலும், கத்துவதில் என்ன பிரச்னை இருந்துவிடப் போகிறது. இதை ��ொல்லித்தர எனக்கு ஜெயமோகன் தேவையாயிருக்கவில்லை. நல்ல அவதானிப்பும், கவனமும், சிறிது அக்கறையும் இருந்து விட்டால் இதென்ன, நம்மை சுற்றி நடக்கும் எல்லா அநியாயங்களையுமே நம்மால் உணரமுடியும். இதை சாத்தியப்படுத்த நண்பராலே கூட இயலும். மேலும் இந்த விஷயம் ஒரு செய்தி; கதை, நாவல், கவிதை போன்ற ஆக்கம் அல்ல, களவாடிச்செல்ல. ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எண்ணற்றோர் (எழுத்தாளர்கள் மட்டுமல்ல) எழுதித் தீர்த்திருப்பார்கள், பேசித் தீர்த்திருப்பார்கள். தினமலர் தளத்திலேயே எவ்வளவு கருத்துரைகள். தங்களை எழுத்தாளர்களாய் வரித்துக் கொள்ள வேண்டும் என்பத்ற்காக எழுதபட்டதல்ல இவை. இவை எழுதியவர்களின் வேதனை, ஆற்றாமை, ஆதங்கம் ஆகியவற்றின் வெளிப்பாடு. எழுதாதவர்கள் வாய்மொழியாக மற்றவர்களிடம் சொல்லி புலம்பியிருக்கலாம். அல்லது மனதிற்குள்ளேயே ஏக்கப் பெருமூச்சுகளோடு புழுங்கியிருக்கலாம். இதில் யார் முன்னே சொன்னது, யார் பின்னே சொன்னது. யார் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தி உரத்து மொழியப்பட்ட சேதி என்றால், இது மென்மையாய் மொழியப்பட்ட சேதி. காது சரியாய் கேட்பதால், எனக்கு ஒருவித்தில் உரைத்திருக்கிறது, ஜெயமோகனுக்கு இன்னொரு விதத்தில் உரைத்திருக்கிறது. அவ்வளவே.\nஆதிக்க சமூகம், இந்திய சமூகத்தின் அங்கீகாரத்தை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், உண்மைக்கு பொருந்தாத வகையில் தாங்களே நிர்ணயித்துக்கொண்ட இந்திய படைப்புகளை உயர்த்திப்பிடித்து, செயற்கையான வெளிச்சத்தை அந்த படைப்புகளின் மீது படரச் செய்து, தந்திரமான முறையில், இந்திய சமூகத்தை ஊடுருவுகிறது. அவர்கள் செய்யும் விளம்பர உத்திகளால் இந்தியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். உண்மையை கண்டு தெளிவதிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஆதிக்க சமூகம் அடையாளம் காட்டிய படைப்புகளைக் காட்டிலும் உயர்வான படைப்புகள் நம்மிடம் உண்டு. தகுதியுள்ள படைப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு தகுதியற்றவை முன்னிறுத்தப்படுகின்றன என்பதே ஜெயமோகனின் வேதனை. ஒரு படைப்பாளி, இலக்கிய அந்தஸ்து உள்ளவர், இலக்கிய காதலர் என்ற வகையில் ஜெயமோகனின் ஆதங்கம் அவரது கட்டுரையில் இந்த ரீதியில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நண்பர் அந்த பக்கத்தை எனக்கு அடையாளம் காட்டியபின், நான் பட���த்து உணர்ந்து கொண்டது இதைத்தான். அருந்ததி ராய் என்ற பிரமை ஒரு சாதாரண பத்திரிக்கை வாசகன் என்ற முறையில் என்னையும் பாதித்திருந்ததுண்டு. ஜெயமோகனின் பக்கத்தை படித்தபின் இந்த மாதிரி விசயங்களிலும் ஆதிக்க சமூகத்தின் தலையீடு இருப்பதை அறிய முடிந்தது. (பெரிய திட்டத்தோடதான் இருப்பாய்ங்க போல). இசைஞானி இளையராஜா தன்னுடைய ஒரு பேட்டியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி குறிப்பிடும் போது \"உலகமே ஒப்புக்கொண்டது.. நான் என்ன சொல்ல\" என்று குறிப்பிட்டிருந்தார். இதை நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ\nஇலக்கியம் போன்ற அதிநுட்பமான விஷயங்களில் எனக்கு அறிவு போதாது. ஐஸ்வர்யா ராய் -க்கோ அருந்ததி ராய் -க்கோ அங்கீகாரம் கிடைப்பதைப் பற்றியோ கிடைக்காமல் போவதைப் பற்றியோ எனக்கு எந்த அக்கறையும் இல்லை. என்னைப் போன்ற பாமரர்கள் இந்த விளையாட்டில் சுரண்டப்படுவதே எனது வேதனை. ஒரு பாமரனாக என்னை சுற்றி நிகழ்கின்ற நிக்ழ்வுகள், எனக்குள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகளிலிருந்து நான் ஊகித்தறிந்த உண்மைகள், என்னில் ஏற்படுத்திய அதிர்ச்சியை, சக மனிதரிடம் பகிர்ந்து கொள்ள விழைந்தேன். பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்று பார்த்தால் பல்விதமான ஷாம்பூ, ஃபேர் & லவ்லி போன்ற சிவப்பழகு கிரீம்கள், கண்டிஷனர்கள் போன்ற சாஷெக்கள் சரம் சரமாய் தொங்குகின்றன. சிறிது காலத்திற்கு முன் இதையெல்லாம் நாம் பார்த்திருக்கமாட்டோம். இந்த மாற்றம் எப்படி வந்தது ஒரு நாள் எனது நண்பரின் மகன் என் முன்னே வந்து நின்றான். தலையில் பெருச்சாளி புகுந்து விளையாடியதைப் போல் திட்டு திட்டாக முடியைக் காணவில்லை. என்ன என்று விசாரித்தால், \"இந்த ஹேர் ஸ்டைலுக்கு பெயர் அட்டாக்\" என்றான். உண்மையிலேயே அவனது தலையில் பெரிய அட்டாக்கே நடந்திருந்தது. பெண்கள் சடை பின்னிப் போடுவதால், அவர்களின் தலைமுடி நெளி நெளியாக அழகாக இருக்கும். இப்பொழுது பார்த்தால் ஸ்டெரெயிட்டனிங் என்று எதையோ முயற்சித்து அயர்ன் செய்ததைப் போல் நீள நீளமாக இருக்கிறது. அதிலும் சிலர் நுனி முடியை ஒரே சீராக வைத்துக் கொள்ளாமல் குதறி வைத்ததைப் போல் கத்தரித்து கொள்கிறார்கள். அழகில்லாத ஒரு விஷயத்தை அழகானது என்று எப்படி நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம் ஒரு நாள் எனது நண்பரின் மகன் என் முன்னே வந்து நின்றான். தலையில் பெருச்சாளி புகுந்து விளையாடியதைப் போல் திட்டு திட்டாக முடியைக் காணவில்லை. என்ன என்று விசாரித்தால், \"இந்த ஹேர் ஸ்டைலுக்கு பெயர் அட்டாக்\" என்றான். உண்மையிலேயே அவனது தலையில் பெரிய அட்டாக்கே நடந்திருந்தது. பெண்கள் சடை பின்னிப் போடுவதால், அவர்களின் தலைமுடி நெளி நெளியாக அழகாக இருக்கும். இப்பொழுது பார்த்தால் ஸ்டெரெயிட்டனிங் என்று எதையோ முயற்சித்து அயர்ன் செய்ததைப் போல் நீள நீளமாக இருக்கிறது. அதிலும் சிலர் நுனி முடியை ஒரே சீராக வைத்துக் கொள்ளாமல் குதறி வைத்ததைப் போல் கத்தரித்து கொள்கிறார்கள். அழகில்லாத ஒரு விஷயத்தை அழகானது என்று எப்படி நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம் கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மேகி சேமியா வேண்டுமென்று கேட்டார். நான் நமக்கு சரியாக காதில் விழவில்லையோ.. ராகி சேமியா கேட்டிருப்பாரோ என்று நினைத்தேன். காது உணர்ந்தது தான் சரி, புத்தி உணர்ந்தது தான் தவறு. கடைக்காரர் சொன்னார் குழந்தைகளின் காலை மாலை உணவு இதுதான். \"maggie\" நன்றாக விற்கிறது என்று. தகுதியற்ற உணவுகள் எப்படி நமது உணவு பழக்கத்தில் இடம்பிடித்தன கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மேகி சேமியா வேண்டுமென்று கேட்டார். நான் நமக்கு சரியாக காதில் விழவில்லையோ.. ராகி சேமியா கேட்டிருப்பாரோ என்று நினைத்தேன். காது உணர்ந்தது தான் சரி, புத்தி உணர்ந்தது தான் தவறு. கடைக்காரர் சொன்னார் குழந்தைகளின் காலை மாலை உணவு இதுதான். \"maggie\" நன்றாக விற்கிறது என்று. தகுதியற்ற உணவுகள் எப்படி நமது உணவு பழக்கத்தில் இடம்பிடித்தன இந்த கேள்விகளுக்கு விடை காண முற்பட்டால், ஏதும் பிரயத்தனப்படாமலே (ஜெயமோகன் பக்கத்தை படிக்காமலேயே) நான் எழுதிய பதிவைப் போல் எத்தனையோ பதிவுகளை எழுதிவிடலாம். எனது பதிவு பயணிப்பது வேறு திசையில், ஜெயமோகனின் பதிவு பயணிப்பது வேறு திசையில். நண்பர் எழுதியது மாதிரியான கருத்துரைகள் சொல்ல வந்த விசயத்தினை நீர்த்துப் போக செய்துவிடுகின்றன. நண்பருக்கு என்னால் ஒரு உறுதி சொல்ல முடியும். ஜெய்மோகன் மட்டுமல்ல வேறு எந்த இலக்கிய கர்த்தாவின் எந்த படைப்பையும் நான் உருவிடமாட்டேன். என்னிடம் சொன்ன மாதிரி எனக்கு ஒரு நன்றி சொல்லுமாறு, ஜெயமோகனிடம் நண்பர் கேட்டிருப்பாரா.. பிறகு இது என்ன நியாயம் இந்த கேள்விகளுக்கு விடை காண முற்பட்டால், ஏதும் பிரயத்தனப்படாமலே (ஜெயமோகன் பக்கத்தை படிக்காமலேயே) நான் எழுதிய பதிவைப் போல் எத்தனையோ பதிவுகளை எழுதிவிடலாம். எனது பதிவு பயணிப்பது வேறு திசையில், ஜெயமோகனின் பதிவு பயணிப்பது வேறு திசையில். நண்பர் எழுதியது மாதிரியான கருத்துரைகள் சொல்ல வந்த விசயத்தினை நீர்த்துப் போக செய்துவிடுகின்றன. நண்பருக்கு என்னால் ஒரு உறுதி சொல்ல முடியும். ஜெய்மோகன் மட்டுமல்ல வேறு எந்த இலக்கிய கர்த்தாவின் எந்த படைப்பையும் நான் உருவிடமாட்டேன். என்னிடம் சொன்ன மாதிரி எனக்கு ஒரு நன்றி சொல்லுமாறு, ஜெயமோகனிடம் நண்பர் கேட்டிருப்பாரா.. பிறகு இது என்ன நியாயம் ஜெயமோகனின் இலக்கிய ஆளுமையில் நண்பர் தன்னைத்தானே ஆட்படுத்தியிருக்கிறார். அது அவரது விருப்பம். அதற்குள் என்னையும் ஆட்படுத்த நினைப்பது முறையற்ற அத்துமீறல் இல்லையா\nமுன் கதை, முன்முன் கதையெல்லாம் பார்த்துவிட்டோம். கடைசியில் என் கதையையும் பார்துவிடுவோமே.. ஸ்வீட், காரம் சாப்பிட்டாகிவிட்டது.. காபியை குடித்து கச்சேரியை முடிப்போம். சிறிது காலத்திற்கு முன் வேலை நிமித்தமாக நான் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தூரம் தினமும் சென்றுவர நேர்ந்தது. சீவி முடித்து சிங்காரித்து செவத்த பொட்டு நெற்றியில் வைத்து சென்றாலும், பஸ்ஸைவிட்டு இறங்கும் போது என்னைப் பார்க்க எனக்கே பயமாயிருக்கும். ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி, முடி சும்மா 360 டிகிரியிலும் சிலிர்த்துக்கொண்டு நிற்கும். பனங்கொட்டையில் செய்த கண் திருஷ்டி பொம்மை மாதிரி. பாக்கெட்டில் இருக்கும் சீப்பை எடுத்து உத்தேசமாக சீவினாலும், உத்தேசத்திற்கெல்லாம் உத்தரவாதம் இருக்காது. தேங்காய் எண்ணையிலிருந்து ஆரம்பித்து விளக்கெண்ணைவரை முயற்சித்து பார்த்தும் ஏதும் சரியாய் வர (வார) வில்லை. சரி இந்த தலை-யாய பிரசினைக்கு எப்படியும் ஒரு முடி-வு கட்டவேண்டுமே என்று கலங்கியிருந்தேன். அப்பொழுதுதான் இந்த ஸ்டைலிங் ஜெல் எல்லாம் வர ஆரம்பித்திருந்த சமயம். அதைப்பற்றி எனக்கு தெரியவர ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த ஸ்டைலிங் ஜெல்லை பாவிக்க ஆரம்பித்தேன். அற்புதமாய் பலன் தெரிந்தது. அது பசை போல (போல என்ன போல, பசையே தான்) சிக்கென்று பிடித்த��க் கொண்டு என் முடி அனைத்தையும் அடக்கியாண்டது. முடியெல்லாம் கம்பியைப் போன்றும், ஜெல்லுக்கு கட்டுப்பட்ட வீரனைப் போலவும் விறைப்பாக நின்றன. கொஞ்ச காலம் சந்தோசமாதான் போனது. பிறகு எனது முடிகள் சொல்லிக்கொள்ளாமலே என்னிடமிருந்து விடுதலை பெற துவங்கின. பாப்புலேசன் படபடவென குறைய ஆரம்பித்ததும் பதறிப்போன நான் அவசர ஆலோசனையில் இறங்கியபோது கண்டுகொண்டது - பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் வீக் என்று. முடிகளோடு பலகட்டமாய் நடத்திய எந்த சமரச பேச்சு வார்த்தைகளும் பலனளிக்காமல், முடிகள் ரோசத்துடன் போயேபோய்விட்டன. இப்பொழுதெல்லாம் எந்த காற்றிலும் எனக்கு பிரச்சினையே இல்லை. ஏனெனில் எனக்கு முடியே இல்லை. எனவே ஜெயமோகனைக் காட்டிலும் அதிகமாய் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் அதிகமாய் பேச எனக்கு உரிமையிருக்கிறது. ஜெயமோகன் முடியரசர் (நிரம்ப முடியுடையவர்) என்று நம்புவோம்.\nஜெயமோகனை அறிமுகப்படுத்திய விதத்தில் நண்பருக்கு நன்றி. ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. தினமலருக்கு நன்றி. நண்பரின் புண்ணியத்தில் இப்போதிருந்து ஜெயமோகனின் எழுத்துகளை படிக்க போவதால் இப்போதில்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் ஜெயமோகனுக்கும் நன்றி தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.\nநான் ஏதாவது ஒரு பதிவை எழுதி முடித்த பின், அனைத்து எழுத்தாளர்களின் (பிரபல எழுத்தாளர்கள் மற்றும் என்னைப் போல் சமூக வலைத்தளங்களில் எழுதும் நண்பர்கள்) தளங்களுக்கும் சென்று அவர்கள் இதே போல் ஏதும் எழுதியிருக்கிறார்களா என கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரு நன்றி மடல் எழுதி இணைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் நண்பரின் ஆலோசனையை அமல்படுத்த இயலாத நிலையையும் சொல்லி விடை பெறுகிறேன்.\nநான் எழுதிய பக்கத்தின் முகவரியும், நண்பர் குறிப்பிட்ட ஜெயமோகனின் பக்க முகவரியும் கொடுத்துள்ளேன். நேரமிருப்பவர்கள் அவசியம் பார்த்து படித்து சொல்லவும்...\nஇன்னொரு பதிவில் கொஞ்சம் சுமூகமான மனநிலையில் சந்திப்போம்...\nLabels: ஆதிக்க சமூகம் , ஐஸ்வர்யா ராய் , சமூக விமர்சனம் , ஜெயமோகன் ·\nஎன்னைப்போல் ஊழல் , லஞ்சம் மற்றும் அரசு முறைகேடுகளுக்கு எதிராக தனியாகவோ அல்லது ஒரு குழுவுடன் இணைந்தோ செயல் பட்டால், என்ன மாதிரி துன்பங்கள் வரும் என்பதை சில கட்டுரைகள் மற்றும் உதாரணங்களுடன் எழுதினால் மிக நன���றாக இருக்கும். நன்றி.\n//என்னைப்போல் ஊழல் , லஞ்சம் மற்றும் அரசு முறைகேடுகளுக்கு எதிராக தனியாகவோ அல்லது ஒரு குழுவுடன் இணைந்தோ செயல் பட்டால், என்ன மாதிரி துன்பங்கள் வரும் என்பதை சில கட்டுரைகள் மற்றும் உதாரணங்களுடன் எழுதினால் மிக நன்றாக இருக்கும். நன்றி.//\nநண்பரே, தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். விழிப்புணர்வு மட்டுமே சமூக அவலங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். இன்றைய சூழலில் இந்த மாதிரியான சமூக வலைத்தளங்கள் இதை சாத்தியப் படுத்தியிருக்கின்றன. நீங்கள் எந்த மாதிரியான தளங்களில் செயல்படுகிறீர்கள் என தெரிவிக்கவில்லை. இங்கே தெரிவிக்க தயக்கமாயிருந்தால் இதே பக்கத்தின் மேற்பகுதியில் 'contact form' என்ற தொடுப்பை பின்பற்றி அந்த பலகையில், உங்களைப் பற்றிய அதிக விளக்கங்களோடு எழுதலாம். அங்கே நீங்கள் தெரிவிக்கின்ற விவரங்கள், இங்கே பிரசுரிக்கப்படாது. தங்களின் ஆர்வத்திற்கும், அக்கறைக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே\nநித்தம் நித்தம் மாறிப்போகும் மதிப்பீடுகளில், இன்னதென்று அறியப்படாத அடையாளங்களோடு என்னைப்பற்றி ஏது சொல்ல....\nஎதுக்கு சொல்லணும் ஜெயமோகனுக்கு நன்றி\nஐஸ்வர்யா ராய்க்கு முன்னும் பின்னும்\nகர்மவீரரும் கருமம் பிடித்த வீரரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/08/about-posts-rss-contact-log-in-friday.html", "date_download": "2018-07-16T22:13:07Z", "digest": "sha1:TDOXEMOYCFXTMRZZIQIYQUGPVY5EQNSQ", "length": 14202, "nlines": 177, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n(இது ஒரு மீள்பதிவு )\nநாத்திகம், பகுத்தறிவு , பார்ப்பன எதிர்ப்பு .....\nசர்வதேச அளவில் நடந்த செமினார் ஒன்றுக்கு அழைக்கப்பட்டென் Interfaith seminaar எல்லா மதத்தவர்களும் வந்திருந்தர்கள்.என்முறை வந்த போது \" I am not a believer But I beleive those who believe in God வெளி நாடுகளிலும் நாத்திகர்கள் உள்ளார்கள் சர்வதெச அளவில் Rationalist assn கள் உள்ளனர் சர்வதெச அளவில் Rationalist assn கள் உள்ளனர் கடவுள் இல்லை என்பவன் நாத்திகன் கடவுள் இல்லை என்பவன் நாத்திகன் அவனுக்கும் இல்லாத கடவுளுக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை அவனுக்கும் இல்லாத கடவுளுக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை தமிழகத்தில் தோன்றிய கடவுள் மறுப்பு வாதம் பார்ப்பன ��திர்ப்பாக சுருங்கியது தான் சோகம் தமிழகத்தில் தோன்றிய கடவுள் மறுப்பு வாதம் பார்ப்பன எதிர்ப்பாக சுருங்கியது தான் சோகம் கடவுளில்லை என்பதை மறுக்க முயற்சிகள் எடுப்பது சிரமம் கடவுளில்லை என்பதை மறுக்க முயற்சிகள் எடுப்பது சிரமம் பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பில் கடவுள் இல்லை என்பதையும் அரைப்பாடமாக வாவது வைத்திருக்க நாம் முயற்சிக்கவில்லை பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பில் கடவுள் இல்லை என்பதையும் அரைப்பாடமாக வாவது வைத்திருக்க நாம் முயற்சிக்கவில்லை இன்று அமெரிக்காவில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது இன்று அமெரிக்காவில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது சோவியத்தில் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யமுடியும் சோவியத்தில் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யமுடியும் புரட்சிக்கு முன்பு அது முடியாது புரட்சிக்கு முன்பு அது முடியாது நம் கல்லூரிகளில் பல்கலைக்கழக்ங்களில் தத்துவம் படிக்கும் மானவர்களுக்கு கூட நாத்திகம் பற்றி அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வழியில்லை நம் கல்லூரிகளில் பல்கலைக்கழக்ங்களில் தத்துவம் படிக்கும் மானவர்களுக்கு கூட நாத்திகம் பற்றி அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வழியில்லை காலையில் வானோலியில் ஐயப்பமார் பாட்டு, பஜனை, எல்லம் உண்டு காலையில் வானோலியில் ஐயப்பமார் பாட்டு, பஜனை, எல்லம் உண்டு கடவுள் மறுப்பு பற்றி கிடையாது கடவுள் மறுப்பு பற்றி கிடையாது ஊடகங்கள், பத்திரிகைகள், எல்லாம் கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்ய முடியும் ஊடகங்கள், பத்திரிகைகள், எல்லாம் கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்ய முடியும் நாத்திகர்கள் பலவீனமானவர்களாக்கப்பட்டு விட்டர்கள் வெறும் பர்ப்பன எதிர்ப்பு என்பது பகுத்தறிவு வாதம் அல்ல \nபார்ப்பனர்கள் அளவுக்கு புத்தியோடு \"பிழைக்கத்\" தெரியாதவர்கள் தான் இந்த நாத்திகர்கள் பாவம். விட்டு விடுங்கள் ஆமாம் ஒரு சிறு கேள்வி உங்கள் தொடர்வோர் பட்டியலில் பாரதசாரி என்ற நபர் சோதிட மூட நம்பிக்கையும் நசிகேத வெண்பாவும் எந்த வகையில் அடங்கும் நீங்கள் உண்மையில் நாத்திகர் போர்வையில் ஊரை ஏமாற்றும் ஒரு போலி என்றே குற்றம் சாட்டுகிறோம். வைதீகப் பார்ப்பனர்களை விட முற்போக்கு பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்பது சரியே. உண்மையில் நமது நாத்திக நண்பர்கள் சரியாகத்தான் உள்ளார்கள் இந்த கடவுள் மந்திரம் சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளைப் பரப்பிய பார்ப்பனர்கள் என்ற மூலத்தை தாக்குகிறார்கள் அது வெறும் பார்ப்பன எதிர்ப்பல்ல அது ஒட்டு மொத்த பார்ப்பனீய மதிப்பீடுகளின் மீதான எதிர்ப்பு என்ன இருந்தாலும் நமக்கு \"போஜனம்\" நடக்க வேண்டுமல்லவா \n திரு பாதசாரி அவர்கள் ஆண்டுக்கு ஒன்ரு அல்லது இரண்டு பதிவுகளை இடுவார் என்னுடைய பதிவுகளுக்கும் ஒன்று இரன்டு முறைபின்னூட்டம் இட்டுள்ளார் என்னுடைய பதிவுகளுக்கும் ஒன்று இரன்டு முறைபின்னூட்டம் இட்டுள்ளார் மிகவும் நகைசுவை யுள்ள மனிதர் மிகவும் நகைசுவை யுள்ள மனிதர் ஜனவரி மாதம் சொதிடத்தை கிண்டல் செய்து ராசி பலன் எழுதியுள்ளார் ஜனவரி மாதம் சொதிடத்தை கிண்டல் செய்து ராசி பலன் எழுதியுள்ளார் அதனப் படிக்காமலேயே நீங்கள் அது பற்றி விமரிசித்துள்ளது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது அதனப் படிக்காமலேயே நீங்கள் அது பற்றி விமரிசித்துள்ளது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது \"நசிகேத வேண்பா\"வை எழுதியவர் சர்வதேச பகுத்தறிவாளர் சங்கத்தைச்சேர்ந்த செயல் வீரர் \"நசிகேத வேண்பா\"வை எழுதியவர் சர்வதேச பகுத்தறிவாளர் சங்கத்தைச்சேர்ந்த செயல் வீரர் இந்திய தத்துவ விசாரணையில் மிகவும் முக்கியமான கடோபனிஷ்த் அறிவியல்ரீதியாக விவாதிக்கப்படும் ஒன்றாகும் இந்திய தத்துவ விசாரணையில் மிகவும் முக்கியமான கடோபனிஷ்த் அறிவியல்ரீதியாக விவாதிக்கப்படும் ஒன்றாகும் அதன தமிழில் வெண்பாவாக இயற்றியுள்ளார் அதன தமிழில் வெண்பாவாக இயற்றியுள்ளார் விரைவில் புத்தகமாக வரும் அது தமிழுக்கு அவர் கொடுத்த கொடையாக கருதப்படும் \"பகுத்தறிவு \" உலகம் பூராவும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று \"பகுத்தறிவு \" உலகம் பூராவும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று அதன பெரியார் திடலுக்குள் அடக்கி விட முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் அதன பெரியார் திடலுக்குள் அடக்கி விட முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் அது சரி உங்கள் வலத்தளத்தை பார்க்க முடிய வில்லையே ஏன் \nதமிழ் நாட்டில் நாத்திகம் என்பது காசுக்காக கறுப்பு சட்டை அணியும் கூட்டம் செய்யும் பம்மாத்து. இன எதிர்ப்பு நாத்திகமாகாது - உண்மை தான்.\nஎழில் அவர்களே.. கடவுள் நம்பிக்கை ஜோதிடம் இவற்றைப் பரப்பியது பார்ப்பனரா ம்ம்ம்.. உலக வரலாறு படித்தால் உங்கள் கணிப்பு எத்தனை முரணானது என்று புரிந்து விடும்.\nபார்ப்பனீயத்தைக் கடைபிடிக்கும் விதத்தில் தமிழ் நாத்திகர்கள் தான் பார்ப்பனர்கள். இதை ஆணித்தரமாகவும் ஆவேசமாகவும் எடுத்துச் சொல்ல பிராமணர்களுக்குத் தேவையில்லாது போனது ஒரு வருத்தம் என்றால் நேரம் இல்லாது போனது பெரும் வருத்தம்.\nஎத்தனை காலம் கடவுள் எதிர்ப்பு என்ற போலிப் போர்வைக்குள் இன எதிர்ப்பை மூடி வைப்பார்கள் போலி நாத்திகர்கள்\nவிநாயக சதுர்த்தியும் ,நானும் ........\nவாஜ்பாய் அவர்களும் , யு.ஆர்.அனந்தமூர்த்தியும் ...\nத.மு. எ .க .சங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் .......\nயு .ஆர். அனந்த முர்த்தி அவர்கள் இலக்கியாவாதி மட்...\nதமிழ் கற்பது எளிமையானது ... நான் பலமுறை டெல்லி ...\nநீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களும் \"மீமாம்ச \" தத்...\nநாட்டின் உற்பத்தியில் முக்கால் பங்கு \"கள்ளப்பணம்\" ...\nகாலையில் எழுந்த உடன் என் கை பேசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2009/10/psycology.html", "date_download": "2018-07-16T21:47:08Z", "digest": "sha1:4VFP3OVC4QYQX6TPFHY6UZD3UGKGIFUP", "length": 11061, "nlines": 167, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்", "raw_content": "\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்\nசமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வில் நமது பிறந்த மாதத்தை வைத்து நமது குணநலன்களை கண்டறியமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் , இதோ நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்களுக்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...\nஜனவரி - -----அமைதியை விரும்புபவர் அமைதியானவர் .\nபிப்ரவரி ------- விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்\nமார்ச்---------- அறிவில் சிறந்தவர் ,எளிதில் கற்றுக்கொளும் திறன்\nஏப்ரல்--------- அதிகாரம் மிக்க ஆனால் கொஞ்சம் முட்டாள்தனம் உடையவர்\nமே-----------அதிர்ஷ்டம் மற்றும் பிறருக்கு உதவும் குணம்\nஜூன்- -------- அன்பானவர் ,போராட்டகுணம் உடையவர்\nஆகஸ்ட் --------- சிறப்புடையவர் ஆனால் சோம்பேறி\nசெப்டம்பர்- ------ஆச்சர்யப்படும் குணம் கொண்டவர்\nஅக்டோபர்----------கர்வம் மிக்க ஆனால் உதவும் குணம் கொண்டவர்\nநவம்பர்- -----------எல்லோரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்\n��ிசம்பர்- -------------புத்திசாலி ஆனால் silly ..\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்களை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரணம் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nநண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit ...\nLaptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்க...\nகூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை\nஅம்மாவிடம் பொய் சொன்னால் ..\nநாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி ...\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை...\nஎஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்...\nஉங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிக...\nஉங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவ...\nநீங்கள் ஜப்���ான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெ...\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Versi...\nகவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வ...\nநெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கு...\nஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .\nஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nவரவேற்க வேண்டிய புதிய தலைமுறை வார இதழ்\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-16T22:13:57Z", "digest": "sha1:PLZ47V2L3OWM4JMF5MC5Z5Q3JIY5FMDS", "length": 13286, "nlines": 176, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: குட்டீஸ் திறனை வளர்ப்பதில் இணையதளங்களின் பங்கு", "raw_content": "\nகுட்டீஸ் திறனை வளர்ப்பதில் இணையதளங்களின் பங்கு\nஇன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன . ஆனால் குட்டீஸ் அடிப்படை திறன் களான கணித திறன் ,புதிர்கள் போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .\nகணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால் பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம் சொல்லி தருவது மிக கடினம் .\nபதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில் கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள் அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை . இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .\nஎளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .\nவிரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்\nவயதை கண்டறிதல் , நேரம் கண்டறியும் புதிர்கள்\nஎளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .\nமுக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் . இதற்கென தனி குழுக்கள் ��மைத்து செயல்படுத்தி வருகின்றனர் .\nநேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .......\nமேற்கூறிய அடிப்படை திறன்கள் குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை .\nகுட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு :\nஇவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ...\nஉலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.\nஏர்டெல் to ஏர்டெல் free sms அனுப்ப tips & tricks\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்களை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரண��் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nகோவா vs தமிழ்ப்படம் விமர்சனம்\nகுட்டீஸ் திறனை வளர்ப்பதில் இணையதளங்களின் பங்கு\nசன் டிவி எந்த தைரியத்துல வேட்டைக்காரன் வாங்கி இர...\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/07/6.html", "date_download": "2018-07-16T22:28:07Z", "digest": "sha1:GDBJFBSPXR74DD2IF6BFXENMZ6RESYIG", "length": 21241, "nlines": 215, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6", "raw_content": "\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6\nரயில் ரைன் நீர்வீழ்ச்சியை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ரைன் நீர்வீழ்ச்சியின் அழகை நாங்கள் ரசிக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது. ரயில் கடைசி நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது.\n'சரி கடைசியா கையில எப்போ பைய வெச்சிகிட்டு இருந்தேன்னு ஞாபகம் இருக்கா\n'யூத் ஹாஸ்டல்ல இருந்து கிளம்பும் போது எடுத்துகிட்டு வந்தியா\n'ம்ம், ஜூரிக்ல என்கிட்ட பை இருந்திச்சு'.\nரயில் மீண்டும் கிளம்பி இப்போது ரைன் நீர்வீழ்ச்சி வந்து சேர்ந்தது. ஆதி ரயிலில் இருந்த ஒர் காவலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.\n'மச்சி அப்போ நாம ரைன் பால்ஸ் பாக்க முடியாதா', என்று கேட்டான் கார்த்தி.\n'ங்கொய்யால, ஊருக்குப் போய் சேருவோமான்னே தெரியல ரைன் பால்ஸ் ரொம்ப முக்கியம்', என்றேன்\n'ஜுரிக்ல ட்ரெய்ன் ஏறும் போது கூட பை இருந்திச்சு டா, ஷூர். ஆனா விண்டர்தூர்ல இருந்த போது நம்ம சாப்பாட்டு மூட்டையெல்லாம் எடுத்துகிட்டு இறங்கினேன். பை எடுத்துக்கிட்ட மாதிரி ஞாபகம் இல்லே டா', என்றான் ஆதி.\n'அப்போ நாம ஏறின ஜுரிக் டூ விண்டர்தூர் ட்ரெயின் இப்போ எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சு அதுல தேடலாம்', என்றேன்.\nஒரு பத்து நிமிடத்தில் ரயில் விண்டர்தூர் வந்து சேர்ந்தது. எங்களிடம் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான ரசீது இருந்ததால், நாங்கள் எந்த ரயிலில் சென்றோம் என்பதற்கான குறியீடுகள் அதில் இருந்தது. அதை டிக்கெட் கவுண்டரில் காண்பித்த இப்போது அந்த ரயில் எங்கு இருக்கிறது என்பதைக் கேட்டோம். அந்த ரயில் இன்னுமொரு நாற்பத்தைந்து நிமிடங்களி���் விண்டர்தூர் வந்து சேரும் என்பதைத் தெரிந்து கொண்டோம்.\nசரி இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் இருக்கிறதே என்று நாங்கள் விண்டர்தூரைச் சுற்றலாம் என்று எண்ணி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு அரை மணி நேரம் அருகிலிருந்த தோட்டங்களையும், சில சாலைகளையும் சுற்றினோம். விண்டர்தூரில் தான் நாங்கள் முதன் முறையாக ட்ராம் மற்றும் பஸ்சின் கலவையைப் பார்த்தோம். அதாவது பேருந்து போன்ற உடலமைப்பு இருந்தது. டையர்கள் உட்பட, ஆனால், மேலே மின்சாரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தான் செயல் படுகிறது. கீழே தண்டவாளங்களும் இல்லை.\nபின்னர் மீண்டும் நாங்கள் விண்டர்தூரில் எங்களது ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் முதல் வகுப்பு ஏறினோம் என்பதால், ரயிலில் உள்ள முதல் வகுப்புகளில் நாங்கள் மூவர் ஏறி, பையைத் தேடுவது என்று முடிவு செய்தோம். அதனால் ரயில் வந்தவுடன் மூவரும், பிரிந்து முதல் வகுப்புகளில் ஏற வேண்டும் என முடிவு செய்தோம்.அங்கே ஒரு ரயில் அதிகாரி நாங்கள் முன்னும் பின்னும் நடப்பதைப் பார்த்து எங்களிடம் வந்தார்.\nநாங்கள் நடந்தவற்றை எல்லாம் சொன்னோம்.\n'Don't worry', என்று சொல்லி விட்டு, அவருடைய அலைப்பேசி எடுத்து யாருடனோ தொடர்பு கொண்டு, ஒரு சில நிமிடங்கள் கழித்து, 'the train is approaching this station in few minutes', என்றார்.\nஇவருக்கு எப்படி இது தெரிந்ததென்று எங்களுக்குப் புரியவில்லை. 'From Chennai', என்றேன்.\n'Oh Chennai, it was Madras once', என்றதும் எங்களுக்கு ஆச்சர்யம்.\nஉண்மையில் பெருமையாக இருந்தாலும், இது வரை நாங்கள் லண்டன் என்று சொன்னதை நினைத்து சிறிது வெட்கமாகத் தான் இருந்தது.\nஅவருடன் நாங்கள் இருந்தது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, இருப்பினும் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த மரியாதை வந்தது. இரண்டொரு நிமிடங்களில் ரயில் வந்தது. அவர் சொன்ன ரயில் பெட்டியில் நான் ஏறினேன். கார்த்தியும் ஆதியும் வேறொரு பெட்டியில் ஏறினார்கள். கண்ணுக்கெதிரே இருந்தது அவனது பை.\nஅவருக்கு நன்றிகளைச் சொல்ல, அவரோ நேரமின்மையால் விடைபெற்றுக் கொண்டார். நாங்கள் பின்னர் மீண்டும் ரைன் நீர்வீழ்ச்சிக்குப் பயணித்தோம்.\nரைன் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. (மிக உயரமானது அல்ல. நயாகரா தான் உயரமானது). அங்கு செல்ல காட்டுப் பகுதிகளில் சுமார் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். நம்மு��ன் எப்போதுமே ஒரு கூட்டம் இருப்பதால் பயமில்லாமல் செல்லலாம்.\nதூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சியின் சத்தம் நமக்கு கேட்கிறது. அருகில் சென்றதும் நாம் பேசுவது யாருக்கும் கேட்பதில்லை.\nரைன் நதியில் ஒரு கரையிலிருந்து படகு ஏறி நாம் நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்கே செல்லலாம். படகு ஒரு கரையில் ஆரம்பித்து, இன்னொரு கரைக்குச் செல்கிறது. அங்கு பல்நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. அங்கிருந்து வேறொரு படகில் ஏறி நாம் நீர்சீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் செல்லலாம்.\nநாங்கள் முதல் படகில் ஏறி மற்றொரு கரைக்குச் சென்றோம். போகும் போது ஏதோ ஒரு கடலில் போவது போல் ஒரு வியப்பு. நம்மைச் சுற்றி முழுவதும் தண்ணீர், ஆழம் தெரியவில்லை. மீண்கள் தெரிந்தன. ஒரு பத்து நிமிடங்களில் மற்றொரு கரைக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போகும் போது மணி சுமார் பன்னிரெண்டு இருந்ததால், நாங்கள் அங்கே இருக்கும் உணவகத்தில் ஏதோ கேட்க, அதைக் கஷ்டப்பட்டு முடித்தோம்.\nபின்னர் அங்கிருந்து இன்னொரு படகில் ஏறி நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் சென்றோம். அதன் அருகே செல்லும் போதே நம் மீது சாரல் அடிக்கிறது. குழந்தைகளுடன் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்க்க வேண்டிய இடம். இனி படங்கள்.\nரைன் நீர்வீழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்று மாலை நாங்கள் விமான நிலையத்திற்குப் போக வேண்டும். நேரம் இருந்ததால் நாங்கள் ஜூரிக் நகரம் சுற்றிப் பார்த்தோம். ஷாப்பிங் செய்வதற்கான மிகச் சிறந்த இடம். ஜுரிக் சின்ன நகரமாக இருந்தாலும் எங்கும் அழகாகவே இருக்கிறது.\nசுவிஸில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி சொல்லிவிட்டேன். வாங்க வேண்டியவை சில இருக்கிறது.\nஎங்களது ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குச் சென்றோம். சிறிது தாமதமாகச் சென்றதால் எங்கள் மூவருக்கும் ஒரே வரிசையில் இடம் கிடைக்கவில்லை. மற்ற இருவர் எங்கு அமர்ந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. நான் ஏதோ கிடைத்த இடத்தில் அமர்ந்துக் கொண்டேன். எனது அருகில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருந்தார். விமானம் பாதி வழியில் பறந்து கொண்டிருந்தது.\n', என்று நான் கேட்டேன்.\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 10:50 AM\nதொகுப்பு : அனுபவம், சிந்துபாத், தொடர்கதை\nஉண்மையாவே ரைன் நீர்வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மாதிரி இருந்ததா \nஒரே மூச்சில ஆறு பகுதியையும் படிச்சு முடிச்சாச்சு. நல்லா எழுதியிருக்கீங்க.\nஏதோ நாங்களும் உங்க கூடவே பயணம் செய்த உணர்வு.\nநன்றி மணிகண்டன். ரைன் நீர்வீழ்ச்சி, உயரமாக இல்லை. ஆனால், விரிந்து, பரந்து இருந்தது. உண்மை தானே\nவருகைக்கும், கமெண்டிற்கும் நன்றி மழை\nவருகைக்கும் பின்னூட்த்திற்கும் நன்றி சுரேஷ்.\nநானும் சுவிஸ் போயிடு வந்த மாதிரி இருக்கு........ நன்றி உங்கள் உரைநடைக்கும் இங்கே எழுதியதருகும்...............\nவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீ.\n5 இது ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nபதின்மூன்றாவது தேனிலவு - 8\nபதின்மூன்றாவது தேனிலவு - 7\nபதின்மூன்றாவது தேனிலவு - 6\nபதின்மூன்றாவது தேனிலவு - 5\nபதின்மூன்றாவது தேனிலவு - 4\nபதின்மூன்றாவது தேனிலவு - 3\nபதின்மூன்றாவது தேனிலவு - 2\nபதின்மூன்றாவது தேனிலவு - 1\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 5\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 4\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 3\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 2\nசிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 1\nஹி ஹி... அது போன வருஷம்\nலேடீஸ் சீட் - எதிர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/american-science-channel-information-about-rama-bridge/", "date_download": "2018-07-16T22:06:09Z", "digest": "sha1:JPVCARX2W4BW3XNUOURC5UDNAP67SWDI", "length": 10246, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ராமர் பாலம் உண்மையா?அமெரிக்க சயின்ஸ் சேனல் தகவலால் பரபரப்பு!", "raw_content": "\nஅமெரிக்க சயின்ஸ் சேனல் தகவலால் பரபரப்பு\nஅமெரிக்க சயின்ஸ் சேனல் தகவலால் பரபரப்பு\nஇந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது.\n‘சயின்ஸ் சேனல்’ இதுகுறித்த ஆய்வு ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் சேது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் தி���்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை அந்த வீடியயோ 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.\nஅந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான்:\nஇந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான்.\nஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n“மணல் திட்டுக்கு முன்பே அங்கு கற்களை கொண்டு மனிதர்கள் பாலம் அமைத்துள்ளனர். எனவே இதில் பல கதைகள் ஒழிந்துள்ளன” என்கிறார் தெற்கு ஒரேகான் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ்.\nஇதனிடையே அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளதை பல நெட்டிசன்கள் வரவேற்றாலு சிலரோ, இதை இந்திய அரசே ஆய்வு செய்திருக்க வேண்டும்.\nஅமெரிக்க சேனல் கூறிதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.\nஹாசினி கொலை;தஷ்வந்த் மீது பொது மக்கள் தாக்குதல்\nராதாரவியை நீக்கிய வழக்கு:விஷால் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப் பயன்படுத்துங்கள்: பாஜகவை கிண்டல்…\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2015/11/", "date_download": "2018-07-16T22:11:48Z", "digest": "sha1:3GEDSCB7ZSTWY4AJTUHJQTHOYKEPWSH6", "length": 32053, "nlines": 320, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: November 2015", "raw_content": "\nபணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிற்றுண்டியாகும். விதவிதமாக பணியாரம் செய்தாலும் இனிப்பு பணியாரத்திற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு. சிறிது வித்தியாசமாக ரவா, மைதா, வாழைப்பழம் கலந்து பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்\nரவா - 100 கிராம்\nமைதா - 100 கிராம்\nசீனி - 100 கிராம்\nதேங்காய் துருவல் - 100 கிராம்\nசிறிய வாழைப்பழம் - 1\nநெய் - 50 மில்லி\nஎண்ணெய் - 50 மில்லி\nஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - 1/4 தேக்கரண்டி\nதேங்காய் துருவலை 100 மில்லி அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.\nவாழைப்பழத்தை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவா, மைதா, சீனி முந்திரிப்பருப்பு தூள், மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nநெய், எண்ணெய் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் கலவையை ஊற்றவும்.\nசூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.\nமீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்���வும். இந்த அளவுக்கு 21 பணியாரங்கள் வரும். சுவையான ரவா பணியாரம் ரெடி.\nதிருக்கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்னாளில் கோவில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத்திருநாளாகும்.\nதமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செயப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நிறைவு நாள் விழாவாக பரணி தீபம் ஏற்படும் போது மலை உச்சியிலிருக்கும் அண்ணாமலையாருக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.\nஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 3000 கிலோ நெய் ஊற்றி 1000 மீட்டர் கடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.\nசிவன் கோவில்களில் பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். அதில் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வதால் நன்மைகள் கிடைக்கும்.\nதீபத் திருநாளில் கோவில்கள் தவிர இல்லங்களிலும் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாள் அன்று வீட்டை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பூஜை அறையையும் சுத்தப்படுத்தி சுவாமி படங்களையும் நன்கு துடைத்து சந்தணம், குங்குமம் வைத்து பூச்சரம் போட்டு அலங்கரிக்க வேண்டும்.\nவீட்டில் விளக்கு கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பூஜை அறை, மற்றும் எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். பார்ப்பதற்கு ஜெக ஜோதியாக காட்சி அளிக்கும்.\nஇந்த நல்ல நாளில் கார்த்திகை கொழுக்கட்டை, கார்த்திகைப் பொரி செய்து கடவுளுக்கு படைத்து சகல நலமும் பெறுவோம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள் \nஎனது கார்த்திகை கொழுக்கட்டை பதிவை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.\nமீன் ஊறுகாய் / Fish pickle\nமீன் - 1/2 கிலோ\nமஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி\nவெந்தய பொடி - 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nவினிகர் - 1/2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 1 மேஜைக்கரண்டி\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nஇஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மி��காய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.\nமற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.\nபிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.\n5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் ரெடி.\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nபுதினா - ஒரு சிறிய கட்டு\nபெரிய வெங்காயம் - 1\nபுளி - பாக்கு அளவு\nமிளகாய் வத்தல் - 3\nகடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஅடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.\nஅதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளோடு சேர்த்து வைக்கவும்.\nஅதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவலை போட்டு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.\nபிறகு ஒரு மேஜைக்கரண்டி எண்ணையில் மிளகாய் வத்தலை வறுத்து அதோடு புதினா, புளி சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.\nஆறிய பிறகு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் கெட்டியாக அரைக்கவும். சுவையான புதினா சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nஇந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வர இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பண்டிகை ஆகும்.\nசிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தியும், வெடிகள் வெடித்தும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவார்கள். அணைவர் வீட்டிலும் இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாம் செய்து தீபா��ளி பண்டிகையை அசத்துவார்கள். தான் செய்த தீபாவளி பலகாரங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.\nஇந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல் வாழ்த்துக்கள் \nதீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் -\nதிருநெல்வேலி ( கோதுமை ) அல்வா\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nவெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி\nசென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி\nமேத்தி இலை - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - 100 கிராம்\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nபட்டை - 1 இன்ச் அளவு\nபெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 2\nகொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும். குக்கரில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nநீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த கொண்டைக்கடலையை தனியே எடுத்து வைக்கவும்.\nபெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதகாவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும்.\nதேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.\nபிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகபடுத்தலாம்.\nமசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். உப்பு சரி பார்த்து சே���்த்துக் கொள்ளவும்.\nகுருமா கெட்டியானதும் மல்லித்தழை, மேத்தி இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nசீனி அவரைக்காய் கூட்டு / Cluster Beans Curry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nசீனி அவரைக்காய் - 100 கிராம்\nசாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - 4 மேஜைக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 5\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1/2\nசீனி அவரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தில் சீனி அவரைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nகொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் 15 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.\nவெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.\nபுளியை ஊற வைத்து 150 மில்லி தண்ணீர் அளவுக்கு கரைத்து வைக்கவும்.\nதேங்காய், வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள சீனி அவரைக்காயை சேர்த்து கிளறி அதோடு புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.\nமசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nமசாலா கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான சீனி அவரைக்காய் கூட்டு ரெடி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nமீன் ஊறுகாய் / Fish pickle\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nசீனி அவரைக்காய் கூட்டு / Cluster Beans Curry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarinpanidhuli.blogspot.com/2009/09/khmer-empire.html", "date_download": "2018-07-16T21:57:04Z", "digest": "sha1:O6MHRP6CIMMLMYMC42XWQS5MKZAOYO32", "length": 80066, "nlines": 1345, "source_domain": "shankarinpanidhuli.blogspot.com", "title": "சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: கைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள் !!! >", "raw_content": "\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா ���ீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள் \nகடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.\nஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஆலயங்களின் அமைப்பு முறை (Style):\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nஇவனது ஆட்சியில் பெளத்த மதம் எழுச்சியும், செழிப்பும் கொண்டு விளங்கியது. ஆனாலும் இந்து மதத்தைப் பேணுபவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்தான். நாற்பது ஆண்டுகள் இவன் தொடர்ச்சியாக ஆண்ட காரணத்தால் ஸ்திரமான அரசையும், பொருளாதார மேம்பாட்டையும் சிறப்பாகச் செய்தான்.\nஇறந்த பின் பிறீ நிர்வாண பாத (Preah Nirvanapada) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.\nஇரண்டாம் உதய ஆதித்யவர்மன் (Udayaditya varman II )\nஆட்சிக்காலம்: கி.பி 1050 - 1066\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஆலயங்களின் அமைப்பு முறை (Style):\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nBaphuon ஆலயத்தின் உள்ளே தங்கத்தில் சிவலிங்கத்தை இவன் எழுப்பினான்.\n2KM நீளமான மேற்கு பராய் (West Baray) என்ற நீர்த்தேக்கத்தை அமைத்தான்.\nதொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.\nஇரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )\nஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஆலயங்களின் அமைப்பு முறை (Style):\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nகைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.\nஇறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.\nதொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.\nஏழாம் ஜெயவர்மன்(Jeya varman VII )\nஆட்சிக்காலம்: கி.பி 1181 - 1218\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஅங்கோர் தொம் (Angkor Thom)\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nஇவனது தந்தை பெயர் இரண்டாம் தரனிந்திரவர்மன் (Dharanindravarman II), தாய் ஜெயராஜசூடாமணி (Jeyarajacudamani)\nஇந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இது குறித்து விரிவான பார்வையை இன்னொரு பதிவில் பார்ப்போம்.\nஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது.\nஇவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.\nஇவ்வாறாக கைமர் பேரரசில் முக்கியமான பல்லவ மன்னர்கள் விபரம் அங்கோர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் மேற்குறித்த ஆண்டு எல்லைக்குள்ளும், ஆண்டு எல்லைக்கு அப்பாலும் இன்னும் பல பல்லவ மன்னர்கள் இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால ஆட்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள். அது குறித்த முழுப்பார்வையையும் விக்கிபீடியாவின் தகவல் களஞ்சியம் இங்கே பட்டியலிடுகின்றது. ஆனால் தற்போதைய வரலாற்று ஆர்வலர்களுக்கு நான் முன் சொன்ன பட்டியலே பெரிதும் தேவைப்படுகின்றது.\nஇந்தப் பதிவுடன் கைமர் பேரரசின் மன்னர்கள் குறித்த பார்வை முடிவுற்றது. தொடர்ந்து வரும் பகுதிகள் இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிய ஆலயங்கள், நினைவிடங்கள் குறித்த பார்வையாக இருக்கின்றது. இதுவரையும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டவை என் சொந்தப் புகைப்படத் தொகுதிகளாகும்.\nPosted by பனித்துளி நினைவுகள் at 8:33 AM\nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள் \nகடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதி��ில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.\nஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஆலயங்களின் அமைப்பு முறை (Style):\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nஇவனது ஆட்சியில் பெளத்த மதம் எழுச்சியும், செழிப்பும் கொண்டு விளங்கியது. ஆனாலும் இந்து மதத்தைப் பேணுபவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்தான். நாற்பது ஆண்டுகள் இவன் தொடர்ச்சியாக ஆண்ட காரணத்தால் ஸ்திரமான அரசையும், பொருளாதார மேம்பாட்டையும் சிறப்பாகச் செய்தான்.\nஇறந்த பின் பிறீ நிர்வாண பாத (Preah Nirvanapada) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.\nஇரண்டாம் உதய ஆதித்யவர்மன் (Udayaditya varman II )\nஆட்சிக்காலம்: கி.பி 1050 - 1066\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஆலயங்களின் அமைப்பு முறை (Style):\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nBaphuon ஆலயத்தின் உள்ளே தங்கத்தில் சிவலிங்கத்தை இவன் எழுப்பினான்.\n2KM நீளமான மேற்கு பராய் (West Baray) என்ற நீர்த்தேக்கத்தை அமைத்தான்.\nதொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.\nஇரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )\nஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஆலயங்களின் அமைப்பு முறை (Style):\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nகைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.\nஇறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.\nதொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.\nஏழாம் ஜெயவர்மன்(Jeya varman VII )\nஆட்சிக்காலம்: கி.பி 1181 - 1218\nஇந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:\nஅங்கோர் தொம் (Angkor Thom)\nஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:\nஇவனது தந்தை பெயர் இரண்டாம் தரனிந்திரவர்மன் (Dharanindravarman II), தாய் ஜெயராஜசூடாமணி (Jeyarajacudamani)\nஇந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இது குறித்து விரிவான பார்வையை இன்னொரு பதிவில் பார்ப்போம்.\nஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது.\nஇவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.\nஇவ்வாறாக கைமர் பேரரசில் முக்கியமான பல்லவ மன்னர்கள் விபரம் அங்கோர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் மேற்குறித்த ஆண்டு எல்லைக்குள்ளும், ஆண்டு எல்லைக்கு அப்பாலும் இன்னும் பல பல்லவ மன்னர்கள் இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால ஆட்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள். அது குறித்த முழுப்பார்வையையும் விக்கிபீடியாவின் தகவல் களஞ்சியம் இங்கே பட்டியலிடுகின்றது. ஆனால் தற்போதைய வரலாற்று ஆர்வலர்களுக்கு நான் முன் சொன்ன பட்டியலே பெரிதும் தேவைப்படுகின்றது.\nஇந்தப் பதிவுடன் கைமர் பேரரசின் மன்னர்கள் குறித்த பார்வை முடிவுற்றது. தொடர்ந்து வரும் பகுதிகள் இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிய ஆலயங்கள், நினைவிடங்கள் குறித்த பார்வையாக இருக்கின்றது. இதுவரையும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டவை என் சொந்தப் புகைப்படத் தொகுதிகளாகும்.\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒ���ி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவ��டை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\n*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/trending-news/chidambaram-house-robbery-two-arrested-118071100006_1.html", "date_download": "2018-07-16T22:26:11Z", "digest": "sha1:HS6YHCJB7DDELBAUXVKKO5PLG7UK7EK4", "length": 7779, "nlines": 97, "source_domain": "tamil.webdunia.com", "title": "ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 16 ஜூலை 2018\nப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் நுங்கம்பாக்கம் வீட்டில் நகை, பணம் மற்றும் பட்டுப்புடவைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக ப.சிதம்பரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பின்னர் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரணை செய்தனர். அப்போது வீட்டில் பணிபுரிந்த வெண்ணிலா, விஜி ஆகிய இருவரின் மீது போலீசார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, வெண்ணிலா, விஜி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். இருவரிடம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் அதன் பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.\nப.சிதம்பரம் வீட்டில் நகை - பணம் திருடிய பெண்கள் கைது\n'சிறுநீர் பாசனம்' ன்னு நான் சொன்னது கரெக்ட் தான் பா - மல்லுக்கட்டும் எச்.ராஜா\nரஜினியின் '2.0' அதிகார்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினியின் '2.0' அதிகார்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉலகக்கோப்பை கால்பந்து: இறுதி போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியத்தை வீழ்த்தியது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30851", "date_download": "2018-07-16T21:52:31Z", "digest": "sha1:AFX5VJQJC5EOH57OHNI46C3W2YSJPXST", "length": 7232, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "மகள்களுக்கு அறிவுரை கூற", "raw_content": "\nமகள்களுக்கு அறிவுரை கூறுவதில்லை - கமல்\nநடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள்களான ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கு அறிவுரை கூறுவதில்லை என்று கூறியிருக்கிறார்.\nகமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌‌ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்டது. கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா என்று கேட்டதற்கு ‘நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே சின்ன பயம் அவர்களுக்குள் இருந்தது. நான் தைரியம் கூறினேன்.\nஅது இயல்பாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம்தான். அவர்களுக்கு நான் எந்த அறிவுரையோ ஆலோசனையோ கூற மாட்டேன். ஏதாவது தேவைப்பட்டு அவர்களே கேட்டால் மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய இளவயதில் யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்று நடந்ததில்லை.\nஎல்லாமே என்னுடைய சுயமுடிவு தான். நான் என் மகள்களுக்கு என்ன சுதந்திரம் கொடுத்து இருக்கிறேனோ அது என் பெற்றோர் எனக்கு கொடுத்தது’ என்று கூறி இருக்கிறார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1221:2009-11-13-19-14-50&catid=946:09&Itemid=198", "date_download": "2018-07-16T22:29:02Z", "digest": "sha1:VIKJZC5NQSIJ7PZQC2EXZJW4DOY5VIHY", "length": 16655, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2009\n‘தமிழர் தலைவர் கி. வீரமணி 54வதுமுறையாக கைது’ என்று ஒவ்வொரு முறையும் அவர் காலையில் போலீஸ் வேனில் ஏறி மாலையில் பெரியார் திடலுக்கு திரும்பும் போதெல்லாம் ‘விடுதலை’ செய்தி வெளியிடுவது வாடிக்கை. எண்ணிலடங்காத முறை சிறை சென்று தியாகம் செய்துள்ள தலைவர் என்று பெருமைப்படுத்தி வந்தார்கள் அவையெல்லாம் தியாகமல்ல என்று இப்போது வீரமணியே அறிவித்து விட்டார் அவையெல்லாம் தியாகமல்ல என்று இப்போது வீரமணியே அறிவித்து விட்டார் இப்போதெல்லாம் அவரது வாழ்வியல் சிந்தனை ஒவ்வொன்றும் நம்மை புல்லரிக்கச் செய்கிறது. அண்மையில் கட்சியில் வாரிசாக்கியுள்ள தனது மகன் அன்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற (அப்படித்தான், அவரது ‘விடுதலை’ ஏடு கூறுகிறது) பகுத்தறிவாளர் கழக ‘கலந்துரையாடலில்’ கி.வீரமணி ஒரு சிந்தனையை மகனுக்காகவே முன் வைத்துள்ளார்:\n“சிறைக்குப் போனால் தான் தியாகமா சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துனை கிரிமினல்களும் தியாகிகளா சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துனை கிரிமினல்களும் தியாகிகளா அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்க���் என்று சொல்ல முடியுமா அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா (‘விடுதலை’ 7.11.2009) - கி. வீரமணியின் இந்த ‘அதிரடி’ கேள்வியைப் படித்த ஒரு தோழர், விளக்கம் கூற ஆரம்பித்து விட்டார்.\n“சிறைக்குப் போனாலே அது தியாகம் என்று யார் சொன்னது அப்படி இதுவரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லையே அப்படி இதுவரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லையே கொள்கைக்காக சிறைக்கு போனால் - தியாகம் என்பார்கள். குற்றம் செய்துவிட்டுப் போனால், அது ‘தண்டனை’. இரண்டும் வெவ்வேறு. இதுகூடவா, வீரமணிக்கு தெரியாது கொள்கைக்காக சிறைக்கு போனால் - தியாகம் என்பார்கள். குற்றம் செய்துவிட்டுப் போனால், அது ‘தண்டனை’. இரண்டும் வெவ்வேறு. இதுகூடவா, வீரமணிக்கு தெரியாது சிறைக்குப் போகாத எந்தப் போராட்டத்திலும் தலைகாட்டாத தனது மகனை, வாரிசாக்கிவிட்ட குற்ற உணர்வில் இப்படி எல்லாம் பேசுகிறாரா சிறைக்குப் போகாத எந்தப் போராட்டத்திலும் தலைகாட்டாத தனது மகனை, வாரிசாக்கிவிட்ட குற்ற உணர்வில் இப்படி எல்லாம் பேசுகிறாரா மகனுக்கு மகுடம் சூட்டியதை நியாயப்படுத்த இப்படி எல்லாம் உண்மையான பொதுத் தொண்டை களங்கப்படுத்துவதா மகனுக்கு மகுடம் சூட்டியதை நியாயப்படுத்த இப்படி எல்லாம் உண்மையான பொதுத் தொண்டை களங்கப்படுத்துவதா” - என்று கேட்கிறார், அந்தத் தோழர்.\nதோழர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். இனி, வீரமணி இன்னும் ஒரு அடி தாவிக் குதித்து, “தூக்குத் தண்டனை பெற்றவர் எல்லாம் தியாகியாக முடியுமா பகத்சிங் மட்டுமா தூக்கில் தொங்கினான்; ஆட்டோ சங்கர்கூடத்தான் தூங்கில் தொங்கினான் பகத்சிங் மட்டுமா தூக்கில் தொங்கினான்; ஆட்டோ சங்கர்கூடத்தான் தூங்கில் தொங்கினான்” என்று கூட அடுத்த பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் கேட்கலாம். கொள்கைக்கு சிறை சென்றவர்களையும், குற்றம் செய்துவிட்டு தண்டனை பெற்றவர்களையும் ஒரே தராசில் வைத்து எடை போடும் இவர் பகத்சிங்கையும், ஆட்டோ சங்கரையும் ஒரே தராசில் எடை போட மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம்” என்று கூட அடுத்த பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் கேட்கலாம். கொள்கைக்கு சிறை சென்றவர்களையும், குற்றம் செய்துவிட்டு தண்டனை பெற்றவர்களையும் ஒரே தராசில் வைத்து எடை போடும் இவர் பகத்சிங்கையும், ஆட்டோ சங்கரைய���ம் ஒரே தராசில் எடை போட மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம் இனிமேல், பகுத்தறிவாளர் கழகத்திலோ, திராவிடர் கழகத்திலோ சேருவதற்கு பெரியார் கொள்கைகள்கூட முக்கியமல்ல; வீரமணியின் சிந்தனைகளை பின்பற்றினாலே போதும்\n“கருப்பு சட்டைக்காரர்கள் எல்லோரும் கணினி கற்றாக வேண்டும்” இதுதான் வீரமணியின் ‘ஒரிஜினல்’ சிந்தனையில் இப்போது உதித்துள்ள கொள்கை. பெரியார் கொள்கைகளை படிப்படியாக கை கழுவி, தன்னுடைய வாழ்வியல் சிந்தனைகளையே கொள்கைகளாக்கும் முயற்சியில் வீரமணி இறங்கிவிட்டார் போதும் கிண்டல் செய்வதாக எவரும் கருதிவிட வேண்டாம். இதோ, அவரது பேச்சு: “நாம், கடவுள் இல்லை; ஜாதி இல்லை; மதம் இல்லை; என்று பேசுவது மட்டும் முக்கியமல்ல; மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும்; பாசம் காட்ட வேண்டும்; அதுதான் நமக்கும், நமது இயக்கத்துக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தும்; ஒவ்வொருவரும் கணினி கற்றாக வேண்டும்.” (அதே ‘விடுதலை’யில்)\nஆக, வீரமணி கட்சியில் “சமுதாயப் புரட்சி”க்கு கீழ்க்கண்ட கொள்கையை அனைவரும் கண்டிப்பாக இனி பின்பற்ற வேண்டியிருக்கும். “கணினி கற்க வேண்டும்; பாசம் காட்ட வேண்டும்; காலையில் ஓட வேண்டும்; இரவில் பழம் சாப்பிட வேண்டும்; குளிருக்கு போர்வை போர்த்திக் கொள்ள வேண்டும்; மழைக்கு குடை பிடிக்க வேண்டும்; தாகம் எடுத்தால் குடிக்க வேண்டும் (அது கண்டிப்பாக கொதிக்க வைத்ததாக இருக்க வேண்டும்). - இப்படியெல்லாம் புரட்சிகரமான அறிவிப்புகள் இனி அடுத்தடுத்து அறிவிக்கப்படலாம். ஆனால் எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியம் - பாசம் பாசம் அதாவது மகன் மீது, குடும்பத்தின் மீது பாசம் அதுவே பகுத்தறிவு அதுவே தியாகம்; மகத்தான தியாகம்; சிறைக்குப் போவது மட்டுமே தியாகம் என்று எவன் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=6983", "date_download": "2018-07-16T22:16:01Z", "digest": "sha1:7XR7RGGRZIDNLX7PZPFAR73BTB5N5JGE", "length": 10151, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை\nகிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை\nகொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தரை\nகடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களா��் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது – 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.\nகொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த குடும்பஸ்தர், புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.\nஅதன்பின்னர் அவர் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.\nஇந்நிலையில் கணவர் இரண்டு நாள்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளவுமில்லை – வீடு திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14) சனிக்கிழமை அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஅத்துடன் குறித்த நபர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.\nமுறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசம்பந்தரும் விக்கியும் மனம் விட்டு பேசவேண்டும்\nNext articleயாழில் தேசிய புத்தாண்டு\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,183 views\nஎம்மைப்பற்றி - 1,756 views\nநாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி - 1,474 views\n”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்” - 1,457 views\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8963", "date_download": "2018-07-16T22:23:21Z", "digest": "sha1:B36C3XONRAUKRS73KRMSAVPXTNAHQ5ZN", "length": 9196, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்டிலரி ஆற்றில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த சடலம் இன்று காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு வேலைக்குச் சென்றவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.\n30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.\nசடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம்\nNext articleதொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,183 views\nஎம்மைப்பற்றி - 1,756 views\nநாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி - 1,474 views\n”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்” - 1,457 views\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/android-phone-dedicated-to-narendra-modi-smart-namo-launched-006340.html", "date_download": "2018-07-16T22:05:14Z", "digest": "sha1:EJGR2SKOVUZJNEOWDJPRGCHVD23HYNKI", "length": 11237, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "android phone dedicated to narendra modi smart namo launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநரேந்திர மோடி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஉங்க ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக்ஸ் வரலையா\nஆண்ட்ராய்டு தந்திரங்கள் : இவை யாருக்கும் தெரியாது.\nஆப்பிள் - ஆண்ட்ராய்டு போட்டி : முன்னிலையில் ஆப்பிள் நிறுவனம்.\nஒரே ஆண்ட்ராய்டு போனில் இருவித ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி.\nஆன்ட்ராய்டு போன்களில் குறிப்பிட்ட குறுஞ்செய்தியை தேடுவது எப்படி\n5,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...\nஇந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறார் குஜராத்தின் முதல் அமைச்சர் திரு. நரேந்திரமோடி அவர்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளாராகவும் இவர் அண்மையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nடிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நரேந்திர மோடி மிகவும் வேகமாக பிரபலமாகி வருகிறார். இவரது பெயரில் ஆன்டிராய்ட் கேமும் வெளியானது பற்றி முன்பே கூறியிருந்தோம். மோடி ரன் (modi run) என்ற பெயர் கொண்ட இந்த நீங்கள் கூகுள் ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nஇவரது ரசிகர்கள் இவரது பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் Smart NAMO Saffron2 HD மற்றும் NAMO Saffron A209 என இரண்டு வெர்ஷன்களில் வெளிவந்துள்ளது.\nஇதில் நமோ ஷாப்ரான் ஏ209 மொபைல் குறைந்த விலை கொண்ட வெர்ஷனாக வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ. 10,000க்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இதில் 5 இன்ஞ் டிஸ்பிளே, 1 GHZ டியுல் கோர் பிராசஸர், 2ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி போன்ற அம்சங்கள் உள்ளன.\nஸ்மார்ட் நமோ ஷாப்ரான்2 ஹச்டி ஹை ரேஞ் மொபைலாக வெளிவருகிறது. இதன் விலை ரூ. 24,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.1 இன்ஞ் டிஸ்பிளே, 1.6 GHZ கூவாட் கோர் பிராசஸர், 13 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a6-galaxy-a6-plus-with-infinity-displays-go-official-pricing-leaked-017619.html", "date_download": "2018-07-16T22:24:48Z", "digest": "sha1:R2S52DJWGRQDHC365RBMI4BIEYTATZ3O", "length": 11901, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்: அம்சங்கள், விலை வெளியீடு | Samsung Galaxy A6 Galaxy A6 plus With Infinity Displays Go Official Pricing Leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்: அம்சங்கள், வ���லை வெளியீடு.\nசாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்: அம்சங்கள், விலை வெளியீடு.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ6 மாடல் 5.6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும். இந்த டிஸ்பிளே முழு ஹெச்டி மற்றும் 2280x1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக இருக்கும். மேலும் இந்த மாடலின் பிராஸசர் எக்சினோஸ் 7870 என்றும், பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது\nஅதேபோல் கேலக்ஸி ஏ6 பிளஸ் மாடலை பார்க்கும்போது இதன் டிஸ்ப்ளே 6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே என்றும், இந்த மாடலிலும் முழு ஹெச்டி மற்றும் 2280x1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் கொண்ட இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ6 சாதனத்தின் பின்புறம் 16மெகாபிக்சல் கொண்ட ஒற்றை கேமரா மட்டும��� பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் சிறந்த பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டள்ளது எனக் கூறப்படுகிறது.\nஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.24,100-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதேபோல் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,900-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/8-bank-charges-you-must-know-000779.html", "date_download": "2018-07-16T22:06:27Z", "digest": "sha1:BDD4SJLB6GJBBPM5AAWLXG2VH35XRBWG", "length": 28716, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 வங்கிக் கட்டணங்கள் | 8 bank charges you must know | நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 வங்கிக் கட்டணங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\n» நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 வங்கிக் கட்டணங்கள்\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 வங்கிக் கட்டணங்கள்\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nமுன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\nபல வாடிக்கையாளர்கள், வங்கிகளின் பொதுக் கட்டணங்களான ஆண்டு பராமரிப்புத் தொகை, மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அவ்வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பல வகையான இடை நிகழ்வுக் கட்டணங்களைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.\nவங்கிகள், பல வகையான சேவைகளுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கி போர்ட்டல் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவம் ஆகியவற்றில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படியே, வங்கிகள் தங்கள் கட்டணங்களை நிர்ணயித்து, வெளியிடுகின்றன. சில சமயங்களில், அனைத்து வங்கிகளும், கிட்டத்தட்ட ஒரே அளவு கட்டணம் விதிப்பது போல் தோன்றுவதால் வாடிக்கையாளர்கள் இதனை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. ஆனால், பொதுவாக பெரிய அளவில் வெளியில் தெரிய வராத இக்கட்டணங்களை, ஒப்பிட்டுப் பார்த்து, அலசி ஆராய்ந்தால், இவற்றிடையே காணப்படும் வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள் பின் வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.\n1. வங்கிக் கணக்கில் உள்ள குறைந்த பட்ச இருப்புத்தொகை (எம்ஏபி) தொடர்பான கட்டணங்கள்:\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தவிர, மற்ற வங்கிகள் பல, வாடிக்கையாளரை, குறைந்த பட்ச இருப்புத்தொகையாக, சுமார் 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வைத்திருக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கின்றன. இக்குறிப்பிட்ட குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதமாக ஒரு குறிப்பிட்ட நான்-மெயின்டனன்ஸ் தொகையை செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகை, ஹெடிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளில் தலா ரூபாய் 250 - ஆகவும், ரூபாய் 350 - ஆகவும், உள்ளது.\n2. வங்கிக் கணக்கை மூடுவதற்கான கட்டணங்கள்:\nவாடிக்கையாளர், தன் வங்கிக் கணக்கை குறிப்பிட்ட ஆபரேஷன் காலத்திற்கு முன்னரே மூட விரும்பினால், அவர் 150 முதல் 300 ரூபாய் வரை, அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ வங்கியில், வங்கிக் கணக்கை, ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் மூடினால், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\n3. வங்கிக் கணக்கை மாற்றுவது தொடர்பான கட்டணங்கள்:\nவங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற ஆகும் கட்டணம், ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை ஆகும். எஸ்பிஐ, தபால் செலவுகளையும் சேர்த்து 102 ரூபாயை, கட்டணமாக வசூலிக்கிறது. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட ஆபரேஷன் காலத்திற்குப் பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை கிளை விட்டு கிளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கின்றன.\n4. பாஸ்புக் தொடர்பான கட்டணங்கள்:\nபொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ, பாஸ்புக்கை புதுப்பிக்கும் பட்சத்தில், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, இது போன்ற ஆப��ேஷன்களுக்கு, எஸ்பிஐ-ல் 10 ரூபாய் கட்டணம் வாங்கப்படுகிறது.\n5. செக்புக் தொடர்பான கட்டணங்கள்:\nதற்போது, பெரும்பாலான வங்கிகள் சிடிஎஸ் -க்கு உடன்பட்டே காசோலைகள் (செக் புக்குகள்) வழங்குகின்றன. தற்சமயம், சிடிஎஸ் -சுடன், எவ்வித உடன்பாடுமில்லாத பழைய செக் புக்குகளை மாற்றிக் கொடுப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. எனினும், காசோலை வழங்கும் சமயம், அவ்வங்கியின் விதியைப் பொறுத்து, ஒவ்வொரு காசோலைக்கும் 2 ரூபாய் வீதம் கட்டணம் விதிக்கப்படுகிறது.\nஅவ்வாறு வழங்கப்படும் செக், பற்றாக்குறையான இருப்பு நிதியினால் மறுதலிக்கப்படும் பட்சத்தில், சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெடிஎஃப்சி வங்கி, ஒரு காலாண்டில் முதன் முறையாக ஒரு காசோலை மறுதலிக்கப்பட்டால், 350 ரூபாயும், அதே காலாண்டில் மறுதலிக்கப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதமாக விதிக்கிறது.\n6. டெபிட் கார்டுகள் தொடர்பான கட்டணங்கள்:\nவங்கிகள், தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இத்தொகை, ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல், பிற வங்கிகளின் ஏடிம்-களில் பணத்தை எடுத்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஐடிபிஐ வங்கி, நிதி ட்ரான்ஸாக்ஷன் அல்லாத பிற சேவைகளான இருப்பு நிதி விசாரணை ஆகியவற்றுக்கு 8 ரூபாய் வசூலிக்கிறது. ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்கு மேல் பிறவங்கிகளில் செய்யப்படும் நிதி ட்ரான்ஸாக்ஷன்களுக்கு, இவ்வங்கி 20 ரூபாய் வசூலிக்கிறது.\n7. இன்டெர்நெட் பாங்க்கிங் தொடர்பான கட்டணங்கள்:\nஎல்க்ட்ரானிக் பில் பேமெண்டுகள், நிதி பரிமாற்றம், ஆகியவற்றுக்கு கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக இரயில்வே இ-டிக்கெட் பேமண்டுகளின் போது, ஒரு பதிவுக்கு, ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.\n8. வங்கிக் கிளைகளில் செய்யப்படும் நிதி ட்ரன்ஸாக்ஷன்:\nஹெடிஎஃப்சி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டெர்நெட் பாங்க்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும்படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளை குறைக்க எத்தனிக்கின்றனர். அதனால், ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் ச��ய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன. கட்டணமில்லாத ட்ரான்ஸாக்ஷன் வரையறைக்குப் பின் செய்யப்படும் ஒவ்வொறு ட்ரான்ஸாக்ஷனுக்கும், ஹெடிஎஃப்சி வங்கி 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.\nகிட்டத்தட்ட, அனைத்து வங்கிகளும் இவ்வகைக் கட்டணங்களை தங்கள் வெப்சைட்டுகளில் பட்டியலிட்டுள்ளனர். அதனால் யார் வேண்டுமானாலும் இவ்வெப்சைட்டுகளுக்குச் சென்று எளிதாக இக்கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இவை தவிர, அவ்வப்போது, மேலும் சில கட்டணங்கள், சில குறிப்பிட்ட சேவைகளுக்காக விதிக்கப்படுகின்றன.\nமுடிவாக சில வாடிக்கையாளர்கள், இது போன்ற திடீர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், தங்கள் வங்கிகள் மேல் கோபம் கொள்கின்றனர். இது போன்ற திடீர் மற்றும் எதிர்பாராத திகைப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வாடிக்கையாளர்கள், ஒரு வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே அவர்களுக்கான வங்கியை தேர்வு செய்ய வேண்டும். வங்கிகளை, அவற்றின் சேவைகளின் தரம், கூடுதல் நிதி சேவைகள் கிடைக்கும் வாய்ப்பு, கட்டுபடி ஆகக் கூடிய அளவிலான சேவை விலைகள் ஆகிய பலவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். ஆர்பிஐ-யின் அறிவுறுத்தலின் படி, வங்கிகள் இயங்கும் முறை, அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அதனால், வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு புரிந்துகொண்டு, தேவையற்ற கட்டணங்களைக் குறைப்பது என்பது, வாடிக்கையாளர்களின் கைகளிலேயே உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n8 bank charges you must know | நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 வங்கிக் கட்டணங்கள்\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nஉஷார் ‘பேப்பர் பத்திரங்கள்’ இந்தத் தேதிக்கு பிறகு செல்லாது.. எப்படி டிரான்ஸ்பர் செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த ப��்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/02/", "date_download": "2018-07-16T22:10:02Z", "digest": "sha1:GSTAFNJITDVSNUGMWLFYUVE36T4WFGDY", "length": 11670, "nlines": 119, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: 02.2007", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nஸ்கைபை உருவாக்கிய சென்ஸ்டிராம் மற்றும் ஃப்ரைஸ் ஆகியோர், ஜூஸ்ட் என்னும் இணைய தொலைக்காட்சித் தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது நேசவலை மற்றும் சூல்ரன்னர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இங்கு யூடியுப் போன்று எல்லோரும் பதிவேற்ற முடியாதென்பதால் காப்புரிமைகளுக்கு வேட்டு வைக்க முடியாது சென்ற வாரம் யூடியுபிலிருந்து தங்களின் படங்களை அகற்றச்சொன்ன வயோகாம் நிறுவனம் அவற்றை ஜூஸ்டில் வெளியிட முடிவு செய்துள்ளது. தமிழக தயாரிப்பாளர்களும் விழித்துக்கொண்டால் நல்லது\nசூல்ரன்னர் தொழில்நுட்பம் மொசில்லவுடையாதாகும். இதனை பயன்படித்தும் சாங்பேர்டு முயற்சி வெற்றிபெற்றால் ஐடியூன்ஸை லினக்ஸுக்குத் தராமல் அழிச்சட்டியம் செய்யும் ஆப்பில் நிறுவனத்துக்கு பாடம் புகட்டலாம்\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:26 PM 0 கருத்துகள்\nபணி நிமித்தமாக ரூபி ஆன் ரெய்ல்ஸ் என்னும் வலை கட்டமைப்பு மென்பொருளை படித்துக்கொண்டிருக்கிறேன். சி, சி++, மைசீக்வல் என்று இணையத்தின் புறங்கடையிலிருந்த என்னை ரெய்ல்ஸில் விளையாடுடா என்று வராண்தாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். நான் பயன்படுத்தும் சில சுட்டிகளைத் தருகிறேன். யான் பெற்ற இன்பம் (துன்பம்\n1. ரூபி ஆன் ரெய்ல்ஸோடு உருளுங்கள்\n2. புத்தகங்கள். (தூக்கத்திற்கு முன்)\n3. விக்கி. (தூக்கத்திற்கு பின்)\nபதிவர்: பாலாஜி நேரம்: 4:44 AM 1 comments\n புண்ணியத்தில் தமிழ் வலைப்பதிவுகளைப் படித்ததில் எனக்குத் தோன்றியவை:\n1. தமிழில் எக்கச்சக்கமான பதிவுகள் வருகின்றன என்று நினைத்திருந்தேன். ஆனால் மாற்று தினசரி சேகரிக்கும் (150 பதிவர்கள் எழுதும்) சுமார் 20 பதிவுகளில் நல்ல பதிவுகள் ஐந்துக்கு மேல் தேறுவதில்லை தினசரி சேகரிக்கும் (150 பதிவர்கள் எழுதும்) சுமார் 20 பதிவுகளில் நல்ல பதிவுகள் ஐந்துக்கு மேல் தேறுவதில்லை தமிழில் எழுதுபவர்கள் தரமாக எழுதுவதில்லை என்று தோன்றுகிறது.\n2. மாற்றுக்கு பங்களிப்போரின் சொந்தப் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.\n3. தமிழ்மணத்தில் மானாவாரியாக அடித்துக்கொள்கிறார்கள் என்று ரவி சொல்லக்கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை என்பது தெரிகிறது. (எரிகிற நெருப்பில் நானும் கொஞ்சம் என்ணெய் ஊற்றிவிட்டுவந்தேன் என்பது வேறு விஷயம்) மாற்று போன்ற முயற்சிகள் வெற்றிபெறுவது தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு நல்லது.\nபதிவர்: பாலாஜி நேரம்: 5:43 AM 0 கருத்துகள்\nபஞ்சாப், உத்தராகண்ட் மாநிலத் தேர்தல்கள்்் பற்றி இந்தியாவின் தமாஷா (செய்தி) ஊடகங்களில் அடித்துக் கொள்கிறார்கள். பிற்பாடு வரப்போகும் உத்தர பிரதேசம், குஜராத் தேர்தல்கள் பற்றி கூட செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் மணிப்பூர் தேர்தல் பற்றிய செய்திகளை சீந்துவாரில்லை. நாமாவது மணிப்பூர் பத்திரிககை் இ-பாவ் படித்து மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்\nபதிவர்: பாலாஜி நேரம்: 11:59 PM 2 கருத்துகள்\nவிகடன் குழுமம் ஆரம்பித்திருக்கும் 'பசுமை விகடன்' பத்திரிக்கை மிகவும் வரவேற்கத்தகுந்த முயற்சியாகும். விவசாயத்திற்கும் எனக்கும் மிகவும் தூரமென்றாலும் விரும்பிப்படிக்கிறேன். சுற்றுலா, விவசாய வரலாறு மற்றும் துணுக்குகள் பகுதிகள் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கின்றன.\n\"சினிமாக்காரி படம் போட்டு ஆனந்த விகடன் குட்டிச்சுவராப் போச்சு\" என்று என் பாட்டி அங்கலாய்த்தாலும் விகடனை வாரம் தவறாமல் படிக்கிறேன். சில காலமாக வரும் 'வெளிச்சம்: உலக சினிமா' பகுதி சிறப்பாகவுள்ளது. நேரமிருந்தால் நான் சமீபத்தில் ரசித்த பின்வரும் படங்களை நீங்களும் பாருங்களேன்\n1. சில்ரன் ஆப் ஹெவன்.\n4. மூன்று நிறங்கள்: நீலம்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 12:34 AM 1 comments\nகுறிசொற்கள்: தமிழ், திரைப்படம், பசுமை\nசில மாணவர்கள் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் விபிளே என்னும் இணைய வானொலி ஒரு அருமையான தொடக்கமாகும். சிறப்பான இசைத்தொகுப்பு, நேயர் விருப்பம், முக்கியமாக காப்புரிமைகளை மீறாத தளமென்று கலக்குகிறார்கள். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் அருமையான பாடல்களைக் கேட்கலாம்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 11:26 PM 1 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/11/blog-post_06.html", "date_download": "2018-07-16T22:08:51Z", "digest": "sha1:PHLRPSNVKKY7LILCWQYEZ4SZJHVGFBRD", "length": 24043, "nlines": 413, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: நாய்���்குட்டி!", "raw_content": "\n(இது குழந்தைகளுக்கான கதை தான். பெரியவர்களும் படிக்கலாம்\n”டேய், டேய், வேணாண்டா, பாவம் டா…”\n”போம்மா, அது என் கூட எப்பிடி வெளையாடுது பாரு...”\nமகேஷுக்கு ஏகக் கொண்டாட்டம் தான். அந்தச் சிறிய நாய்க்குட்டியை அவன் படுத்திய பாடுகளை அஞ்சலைக்குப் பார்க்க முடியவில்லை.\nஅழகான நாய் அது. வெண்பழுப்பு நிறத்தில் பளபளவென்று கருவண்டுக் கண்களோடு பொம்மை போல் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது எங்கிருந்தோ தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.\nபாலை ஊத்தும்மா, சோறு போடும்மா என்று முதல் நாள் அவன் பண்ணிய அலம்பல் தாங்கவில்லை.\nஅதன் பிறகு மெல்ல தன் வாலை அவிழ்த்து விட்டான். சும்மாவா அந்த ஏரியாவில் அறுந்த வால் என்று பெயர் வைத்திருந்தார்கள் அவனுக்கு\nஅதைத் தூக்கிக் கொண்டு போய் தண்ணி டாங்கின் மேடையில் உட்கார வைத்து விடுவான். சின்னக் குட்டியான அது இறங்க அஞ்சிச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பான்.\nஒரு துளி டூத்பேஸ்டை எடுத்து அதன் மூக்கின் மேல் வைப்பான். அது நாக்கை நீட்டி நீட்டி நக்க முயன்று சோர்ந்து தரையில் விழுந்து பிறாண்டும்.\n”அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன்.” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பான்.\nஅக்கா தூங்கிக் கொண்டு இருக்கும் போது பொத்தென்று அவள் மீது போட்டு அலறி ஓட வைப்பான்.\nஎவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் கேட்க மாட்டான்.\nசில சமயம் அவனைப் பார்த்தாலே வாலைக் கால்களுக்கிடையில் ஒடுக்கிக் கொண்டு போக ஆரம்பித்தது.\nஅம்மாவுக்கு அதைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆசையாக வளர்ப்பான் என்று விட்டால் அந்த வாயில்லா ஜீவனை இந்தப் பாடு படுத்துகிறானே என்று.\n“நான் தாம்மா வர்ஷினி அம்மா”\n“ஓ, நீங்களா, வாங்க வாங்க”\n“பரவாயில்ல இருக்கட்டும். இந்த நாய்க்குட்டி ஏது\n“அதுவா, என் பையன் தான் எங்கிருந்தோ தூக்கிட்டு வந்தான். பாடா படுத்தறான். யாராவது கேட்டா குடுத்துடலாம்னு இருக்கேன்.”\n“ரொம்ப நல்லதாப் போச்சு. என் பொண்ணு இதைப் பாத்துட்டு இதே மாதிரி நாய் வேணும்னு கேட்டு அழுதா. உங்க கிட்ட கேக்கலாம்னு வந்தேன்.“\n”இதையே எடுத்துக்கிட்டுப் போங்க. நல்லாயிருப்பீங்க. அந்தத் துஷ்டப்பயகிட்டேந்து தப்பிச்ச மாதிரி இருக்கும்.”\n“எம்பொண்ணு ஆசையாப் பாத்துக்கும்.“ என்றபடி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டாள் அந்த அம்மாள்.\n வீட்டுக்கு வந்ததுலேர்ந்து தேடிட்டே இருக்கேன்” குரல் கம்மியது\nஇவனிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்த் அம்மா, “தெரியலடா உன் தொல்லை தாங்காம ஓடிப் போயிடுச்சு போல.”\nஅம்மாவை முறைத்து விட்டு வெளியில் போனான்.\nஇருட்டிய பின்பும் வெகு நேரம் கழித்துத் தான் திரும்பி வந்தான்.\n உங்கப்பா வரட்டும். தோலை உரிக்கச் சொல்றேன்.”\nஎன்றவாறே திரும்பிப் பார்த்த அம்மா திடுக்கிட்டாள்.\nஅழுதழுது வீங்கிய முகமும் சோர்ந்து போன நடையுமாய் வந்து அமர்ந்தான் மகேஷ்.\n“என்னடா கண்ணா, ஏண்டா இப்படி இருக்கே என்ன ஆச்சு\n“அம்மா, மணி என்னை விட்டுட்டு ஏன்மா போனான் நான் நல்ல பையன் இல்லியா நான் நல்ல பையன் இல்லியா“ என்று விசும்பியவனை அம்மா பதறி அணைத்துக் கொண்டாள்.\nஅழுது கொண்டே தூங்கிப் போனான் மகேஷ்.\n’காலையில் அவன் எழுந்திருக்கறதுக்குள்ள வர்ஷினி அம்மா கிட்ட கெஞ்சி நாய்க்குட்டியைத் திரும்ப கொண்டாந்துடணும்’ என்று நினைத்துக் கொண்டாள் அம்மா.\nஇரவு இடி இடித்து மழை பெய்தது. குளிரில் சுருண்டு படுத்திருந்த மகேஷ் தூக்கத்தில் ”மணி, மணி” என்றவாறே உளறிக் கொண்டிருந்தான்.\n“அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன். யார் வந்திருக்கான்னு\nமகேஷின் கூக்குரலைக் கேட்டு விழித்தாள் அம்மா. அதற்குள் வவ் வவ் என்று பரிச்சயமான அந்தச் செல்லக் குரலும் சேர்ந்து வந்தது.\n”ராத்திரியே வந்து நம்ம வீட்டு வாசலோரமா ப்டுத்திருந்திச்சும்மா.\nகாலையில என்னைப் பாத்தவுடனே குஷியா வாலாட்டிக்கிட்டு வந்துடுச்சி. மழையில நல்லா நனைஞ்சிருக்கு. அதுக்கு சூடா பால் கொண்டு வாம்மா\n பட்டு மணி” என்று உற்சாகமாய் நாயைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தவனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.\nமணி தண்ணி டாங்கின் மேடையிலிருந்து அழகாய் டைவ் அடித்து ஓடி வந்தது.\nஅம்மா அதிசயமாய்ப் பார்த்தாள்; சந்தோஷமாகவும்\nLabels: குழந்தைகள், சிறு முயற்சி, சிறுகதை, புனைவு\nமயிலிறகால் வருடிய உணர்வுங்க தீபா. ரொம்ப அழகான கதை.. புனைவா அனுபவமா\nஉணர்வுகள் குவிந்து கண்கள் கலங்குவதை தடுக்க முடியல.. சூப்பர்.\nஆமா.. கதை ஒரு கவிதை போல தான் இருக்கிறது..\nசொல்லப்பட்ட விதம் தான் எனக்கு பிடிச்சிருக்கு\nஅருமை தீபா. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ள கதை\nநல்ல கதை தொடர்ந்தும் எழுதுங்கள்...\nஇந்தக்கதை நல்லா இருக்கு. அதோடு என் பின்னூட்டத்தை முடிக்க மனசில்லை. இங்கு குழந்தைகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவே படுகிறது தீபா. அவர்களுக்கான எல்லா வாசலும் திறந்து விடப்படுவதில்லை. அமித்தம்மாவும், சந்தனமுல்லையும் பப்பு அமித்து பற்றி எழுதும் பதிவுகள் குழந்தைகள் உலகம். அதைப் பரவலாக்கவேண்டும். குழந்தைகள் இலக்கியம் இங்கு போதுமானதாக இல்லை. இது சீசேம் வீதி எனும் குழந்தைகள் தொடரின் நாற்பதாம் ஆண்டாம். அதை படித்த பின்புதான் நாம் எத்தனை தலைமுறை பிந்திக் கிடக்கிறோம் என்பது தெரிகிறது.\nகுழந்தைகளின் அன்பை, மொழியை பெரியவர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விலங்குகள் புரிந்துகொள்கின்றன\nதீபா, நல்ல முயற்சி. தொடர்ந்து இது போல எழுதலாம்.\n என் தம்பி சிறுவயதில், ஒரு நாய்குட்டியை தூக்கிக்கொண்டு செய்த அலும்பல்களை நினைவூட்டுகிறது இந்த இடுகை\nபாசிடிவ் முடிவு எனக்கு பிடிச்சிருக்கு\nஅருமையான புனைவு தீபா. ஆரூரனின் இந்தக் கவிதையும் அங்குள்ள புகைப்படமும் இந்தப் புனைவுக்கு மிகவும் பொறுத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன்.\nநல்ல வாசிப்பனுபவத்தை தந்த இடுகை தீபா\nரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தீபா.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவற்றாத கிணறும் அதே போன்ற மனிதர்களும்\nதீபாவளி - தொடர் பதிவு\nபிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-16T21:53:50Z", "digest": "sha1:NLLNKHKW2HU2MFAAH33YA763EWXIJFAS", "length": 72671, "nlines": 513, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: காந்திஜியின் நோபல் பரிசு காந்திஜியின் நோபல் பரிசு - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nமகாத்மா காந்தியைப் பற்��ி தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க முடியாது. ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவர். சாமான்ய மனிதராக வாழ்ந்தவர். ஆசாபாசங்களை அடக்கி உயர்ந்தவர். மனிதக் கோபுரத்தில் புனித தெய்வமாக மறைந்தவர். மண்ணில் மனிதன் மறையும் வரையில் அந்த ஆத்மாவின் சுவடுகள் நிலைத்து நிற்கும்.\nஅவர் மறைந்த போது உலகில் சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டன. பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு மரியாதை செய்தன. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அமைதிச் சின்னமாக மதிக்கப்படும் மகாத்மா மறைந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டன.\n அப்பேர்ப்பட்ட ஒரு மனிதருக்கு மட்டும் நோபல் பரிசு ஏன் கொடுக்கப்படவில்லை. எத்தனையோ காமா சோமாக்களுக்கு கொடுத்து உச்சி முகர்ந்து பார்த்திருக்கிறார்கள்.\nஒருக்கால் மகாத்மா அந்தப் பரிசுக்கு அப்பாற்பட்ட மனிதராகத் தெரிந்திருக்கலாம். அல்லது அவருக்கு இந்தப் பரிசைக் கொடுத்து ஏன் நோபல் பரிசின் தகுதியை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.\nஎது எப்படியோ, நியாயப்படி கொடுக்கப்பட வேண்டிய ஒருவருக்கு கொடுக்க 'மறந்து' விட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மகாத்மா காந்திக்குக் நோபல் பரிசு கொடுக்கப்படாதது பெரிய அதிசயம்.\nபலர் பலவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள். இந்தியப் பத்திரிகைகள் பல கண்டனக் கட்டுரைகளையும் எழுதின. உருப்படியான காரணங்கள் கிடைக்கவில்லை.\nஇருப்பினும் நோபல் பரிசு காப்பகத்திலிருந்து தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் ஆவணங்களிலிருந்து கசக்கிப் பிழியப்பட்ட சில தகவல்கள் இங்கே உங்களுக்காக வழங்கப்படுகின்றன. படியுங்கள். நியாயத்தைச் சொல்லுங்கள்.\nஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுகள் பௌதீகம், இரசாயனம், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற ஆறு துறைகளில் கொடுக்கப்படும். உலகில் தலைசிறந்த மனிதர்கள், மேதைகள், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் நோபல் பரிசு தேர்வுக் குழுவினருக்கு பரிந்துரைக்கப்படும்.\nஅந்தப் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் பரிžலனை செய்வார்கள். அதன் பின்னர் மேற்சொன்னத் துறைகளில் ஒரு துறைக்கு ஒருவர் வீதம் ஆறு துறைகளுக்கும் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பார்கள். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.\nஒவ்வொரு பரிசும் முப்பத்தைந்து இலட்சம் ரிங்���ிட் மதிப்புள்ளது. இந்தியாவிற்கு நான்கு முறை கிடைத்திருக்கிறது. ரபீந்தரநாத் தாகூர் (இலக்கியம்-1913) சர் சி.வி.ராமன் (இயற்பியல்- 1930) அன்னை திரேசா (அமைதி-1979) அமிர்தயா சென் (பொருளாதாரம்-1998).\nஇதைத் தவிர 1983ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் சந்திரசேகருக்கு இயற்பியல் துறையில் கிடைத்திருக்கிறது.\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர் நைட்ரோ கிலிசரின் எனும் அமிலத்தைப் பயன்படுத்தி வெடிமருந்து கண்டுபிடித்து ஒன்றாம் நம்பர் பணக்காரரானார்.\nவெடிமருந்துகளைப் பயன்படுத்திச் சுரங்கப்பாதைகள் செய்து பெரிய பெரிய பாலங்களைக் கட்டினார். சுவீடனில் ஒரு பயங்கரமான ஆயுதத் தொழிற்சாலையையும் கட்டினார். அதன் பெயர் போபர்ஸ்.\nஇந்தத் தொழிற்சாலைதான் 1980களில் இந்தியாவில் ஒரு லஞ்ச களேபரத்தையே உண்டாக்கிவிட்டு போனது. இந்திய இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதாகச் சொல்லி காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சத்தை வாங்கி வந்தார்கள். மாபெரும் மண்டைகள் உருண்டு போயின.\nஉலகம் முழுமையும் 90 வெடிமருந்து தொழிற்சாலைகளை ஆல்பிரட் நோபல் வைத்திருந்தார். அதனால் பின் நாட்களில் பல்லாயிரம் உயிர்கள் பலியாகின. மனம் வேதனையடைந்த அவர் அதற்குப் பரிகாரமாக தன் சொத்தில் பெரும்பகுதியை மனுக்குல நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதினார்.\n27 நவம்பர் 1895ல் எழுதிய அந்த உயிலில் தன் சொத்துகளை நோபல் அறவாரியம் பராமரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.\nஒரு வருடம் கழித்து இறந்தும் போனார். இராசயனம், பௌதீகம், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளையும் அரச சுவீடன் அறிவியல் கழகம் கவனித்துக் கொள்கிறது.\nநார்வே நாட்டின் காரோலின்ஸ்கா ஆய்வுக்கழகம் மருத்துவத் துறையைக் கவனித்துக் கொள்கிறது. அமைதித் துறையை நார்வே நாடாளுமன்றக் குழுமம் கவனித்துக் கொள்கிறது.\n1960 ஆம் ஆண்டு அல்பர்ட் லூதுலி எனும் ஆப்ரிக்க போராட்டவாதிக்கு அத்தி பூத்தாற் போல அமைதிக்கான நோபல் பரிசைக்கொடுத்தார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஐரோப்பாவைத் தவிர வேறு நாட்டவருக்கு கொடுக்கப்பட்டது அதுதான் முதல் தடவை.\nஅதுவரை நோபல் அமைதிப் பரிசு என்பது ஐரோப்பியர்களின் தாத்தா பாட்டன் - மாமன் மச்சான் சொத்தாகவே இருந்தது. 1964 ஆம் ஆண்டு கொஞ்சம் இறங்கி வந்து, மார்ட்டின் லூதர் கிங் எனும் கறுப்பின ���ோராட்டவாதிக்கு கொடுத்தார்கள்.\nஜெர்மன் அதிபர் வில்லி பிராண்ட் (1971),\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் கீசிங்கர் (1973),\nவட வியட்நாமிய அதிபர் லீ டக் தோ (1973),\nஜப்பானிய பிரதமர் இசாக்கு சாத்தோ (1974),\nஇஸ்ரேலிய பிரதமர்கள் மினாசெம் பெகின் (1978) சைமொன் பெரெஸ் (1994)\nஎகிப்திய அதிபர் அன்வார் சடாட் (1978),\nபோலந்து நாட்டின் வாலேசா (1983),\nதென் ஆப்ரிக்கப் பாதிரியார் டெஸ்மாண்ட் தூதூ (1984),\nஅங் சான் சுகி (1991),\nபாலஸ்தீனப் பிரதமர் யாசிர் அராபாட் (1994),\nஈரானிய போராட்டவாதி சிரின் எபாடி (2003)\nபோன்றவர்களுக்கு அமைதிப் பரிசைக் கொடுத்- திருக்கிறார்கள்.\n2004ல் வாங்காரி மாத்தாய் எனும் கென்யா பெண்மணிக்கு கொடுத்தார்கள்.\nஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனானுக்குகூட 2001ல் கொடுத்திருக்கிறார்கள். அதைவிட இன்னொரு படி மேலே போய், இறந்து போன இரண்டாவது ஐ.நா. பொதுச் செயலாளர் டெக் ஹாமர்சால்ட்டிற்கு 1961லேயே கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு மிக அண்மையில் நெல்சன் மண்டேலாவுக்குக் கொடுத்தார்கள்.\nபாரம்பரிய கொடுக்கல் வாங்கல் உறவுகள்\nஇதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவருமே மகாத்மாவைத் தங்களுடைய குருவாக ஏற்றுக் கொண்டவர்கள். அவரைத் தெய்வமாக நினைத்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் உள்ளனர்.\nஆனால், அவர்களின் ஆத்மீக குருவிற்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. இவர்களைவிட காந்தி எதில் குறைந்து போனார் என்பதுதான் நம்முடைய கேள்வி.\nசரி, என்ன காரணம். நார்வே நோபல் செயற்குழுவின் மனப்பான்மை குறுகிப் போனதா இல்லை ஐரோப்பியர் அல்லாதவர்களின் விடுதலை உணர்வுகளை ஜ“ரணிக்க முடியவில்லையா\nஇல்லை இங்கிலாந்துக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே உள்ள பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் உறவுகள் பாதிக்கப்படும் என்ற பயந்தாங்கொள்ளித் தனமா இப்படிப்பட்ட கேள்விகள் எழவே செய்கின்றன.\n'பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்துக் கொடுத்ததால் இனக்கலவரம் ஏற்பட்டது.\nஅதனால் பல்லாயிரக்கணக்கான பேர் மாண்டு போயினர். ஆக, பல ஆயிரம் உயிர்கள் பலி போனதற்கு காரணமாக இருந்தவருக்கு எப்படி அமைதிக்கான பரிசைக் கொடுப்பது' என்று தேர்வுக் குழுவினர் கேட்கிறார்கள்.\n'அமைதிக்குத்தான் பரிசு கொடுக்கப்படுகிறது. அமைதி என்ற பெயரில் நடந்தவற்றில் அமைதியின்மை இருந்ததால் அங்கே அமைதி அடிபட்டு போகிறது. ஆகவே, ���மைதி இல்லாத ஒன்றுக்கு அமைதி பரிசைக் கொடுப்பதில் நியாயமில்லை' என்கிறார்கள்.\n'இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்த வரையில் சரி. ஆனால், பிரித்துக் கொடுத்த பின் ஏற்பட்ட கலவரத்தில்தான் அமைதிப் பிரச்னை ஏற்பட்டது. அமைதியே இல்லாமல் போய்விட்டது. ஆகவே, காந்திக்கு நோபல் பரிசு கொடுப்பதில் இடைஞ்சல் ஏற்பட்டது' என்று தேர்வுக் குழுவினர் வாதிடுகின்றனர்.\nஇன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகிறன. ஆகா எப்பேர்ப்பட்ட தத்துவார்த்த, வெள்ளைக்கார உண்மைகள்.\nசரி, விஷயத்திற்கு வருவோம். 1930களில் காந்திஜிக்கு ஆதரவான பல அறவாரியங்கள் உலகம் எங்கும் தோன்றின.\nஅவற்றிற்கு 'இந்தியாவின் தோழர்கள்' என பெயரிட்டு அழைத்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறைய கிளைகள் இருந்தன.\nஅந்த வகையில் நார்வேயிலும் ஒரு கிளை உருவானது.\nஅதற்கு ஒலே கோல்சென் என்பவர் தலைவராக இருந்தார். அவர் தொழிற் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். 1937ல் காந்திஜியின் பெயரை நோபல் பரிசு தேர்வுக் குழுவிற்கு முதல் முறையாக அனுப்பினார். ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\n'காந்திஜியின் கொள்கைகளில் கூர்மையான திருப்பு முனைகள் உள்ளன. ஒரு கட்டத்தில் விடுதலை வீரராக இருக்கிறார். மறுகணம் சர்வாதிகாரி போல தோன்றுகிறார். ஒரு கட்டத்தில் கொள்கைவாதியாக இருக்கிறார்.\nமறுகணம் தேசியவாதியாக மாறுகிறார். மதம் மாறியது போல பேசுகிறார். திடீரென்று சாதாரண அரசியல்வாதியாகிறார் ' என்று சொல்லப்பட்டு நியமனம் நிராகரிக்கப்பட்டது.\nஅனைத்துல ரீதியில் காந்திஜிக்கு சில எதிர்ப்புகள் இருக்கவே செய்தன. 'காந்திஜி தொடர்ந்தாற் போல அகிம்சாவாதியாக இருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.\nபிரிட்டிஷாருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் நியாயமானதுதான்.\nஇருந்தாலும் பயங்கரமான வன்முறைகள் நடந்துள்ளன. 1920-1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். மத்திய பிரதேசத்தில் சவுரி சவுரா எனும் இடத்தில் நடந்த சம்பவம்.\nபேரணியில் கலந்து கொண்டவர்கள் போலீஸ் நிலையத்தைத் தாக்கி பல போலீஸ்காரர்களைக் கொன்றனர். அப்புறம் அந்த போலீஸ் நிலையத்தையே எரித்துவிட்டனர்.\nஅந்தப் பேரணியைத் தூண்டிவிட்டவருக்கு எப்படி நோபல் பரிசு கொடுப்பது ' என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநோபல் பரிசு தேர���வுக் குழுவின் ஆலோசகராக Jacob Worm-Muller என்பவர் இருந்தார். அவர் காந்திஜியின் பெயரை நிராகரிக்கும் போது 'இவர் இந்திய தேசியவாதியாகவே அதிகம் தெரிகிறார். தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்காக மட்டுமே போராடியிருக்கிறார்.\nஇந்தியர்களைவிட மிக மோசமான நிலையில் வாழ்ந்த கறுப்பர்களின் வாழ்க்கை நிலையை நினை த்துப் பார்க்கவில்லை. அதனால் 1937 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை Lord Cecil of Chelwood என்பவருக்குக் கொடுக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்.\nஐந்து முறை காந்திஜியின் பெயர்\nமுதலாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் ஒற்றுமைக்காக ஒர் ஒன்றியம் அமைக்கப்பட்டது. அதன் பெயர் 'லீக் ஆப் நேஷன்ஸ்'.\nஅந்த ஒன்றியத்தின சட்ட திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்தவர்தான் இந்த லார்ட் செசில். ஓர் ஆங்கிலேயர். 1919ல் அவர் எழுதிய கடிதத்திற்கு 1937ல் கொடுத்தார்கள்.\nகாந்திஜியின் பெயரை அமுக்கிவிடலாம் என்பதற்காக இதைச் செய்திருக்கலாம். இல்லையா. இப்படியும் பார்க்க வேண்டும்.\n1937, 1938, 1939, 1947, 1948 ஆண்டுகளில் காந்திஜியின் பெயர் நோபல் பரிசுக்கு முன் மொழியப்பட்டுள்ளது. மூன்று முறை இறுதிச் சுற்றுக்கும் வந்தது. ஆனால், ஒரு முறைகூட தேர்வு பெறவில்லை.\n1947 ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்கான நியமனம் இந்தியாவிலிருந்து வந்தது. அதை பம்பாய் கவர்னர் பி.ஜி.கெர், ஐக்கியப் பிரதேச முதல்வர் கோவிந்த் பல்லாபந்த், இந்திய சட்டசபைத் தலைவர் மாவலங்கார் ஆகியோர் காந்தியின் பெயரைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஅத்துடன் மேலும் ஐவர் பெயர்களும் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nதேர்வுக்குழுவில் ஐவர் இருந்தனர். அனைவருமே நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் Herman Smitt Ingebretsen என்பவரும் Christian Oftedal என்பவரும் 1947 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசை காந்திஜிக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றனர்.\nஆனால், தேர்வுக்குழுவில் எஞ்சிய மார்டின் டிரான்மல், பிகர் பிராட்லண்ட், குன்னர் ஜான் மூவரும் மறுத்தனர். இந்த மூவரில் ஒரே ஒருவர் மட்டும் அந்தப் பக்கம் சாய்ந்திருந்தால் சரித்திரமே வேறு மாதிரி போயிருக்கும். என்ன செய்வது.\nகாந்திஜிக்கு அதிர்ஷ்டம் இல்லையா இல்லை அவரை நம்பிய உலகத்திற்கு அதிர்ஷ்டம் இல்லையா. புரியவில்லை.\nநீதி நெறிமுறைகளுக்கு ஒத்து வராமல்\nஇந்த ���ூவரும் மறுத்ததற்கு காரணம் இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி நிலைமைதான். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்தது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் 1947 செப்டம்பர் 27 ஆம் தேதியில் அனுப்பிய செய்தி.\n'பாகிஸ்தான் தனியாக ஒரு தரைப்படை, ஒரு கப்பற்படை, ஒர் விமானப்படை வேண்டும் என்று கேட்கிறது. இருக்கும் இந்திய இராணுவத்திலிருந்துதான் வர வேண்டும் என்கிறது.\nஆகவே, நீதி நெறிமுறைகளுக்கு ஒத்து வராமல் முரண்டு செய்தால் இந்தியாவிற்கு வேறு வழியில்லை. போருக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படலாம்' என்று வேதனைப் பட்டு காந்தி சொல்கிறார்.\nஇந்தச் செய்தியை அந்த மூவரும் ஒரே உடும்பு பிடியாய்ப் பிடித்துக் கொண்டனர். ஒர் அமைதி விரும்பி போரைப் பற்றி பேசவே கூடாது.\nஅவருக்கு அமைதிப் பற்றைவிட நாட்டுப்பற்று மேலோங்கி நிற்கிறது என்று முடிவு செய்தனர்.\nஅதனால், 1947 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை 'குவாக்கர்ஸ்' என்றழைக்கப்பட்ட அமெரிக்கத் தோழமைக் கழகத்திற்கு கொடுத்தனர். இரண்டாவது முறையும் நோபல் பரிசு காந்திஜிக்கு கிடைக்காமல் போனது.\n1948 ஆம் ஆண்டு ஒரு தமிழர், காந்தியின் பெயரை நோபல் தேர்வு குழுவிற்கு முன்மொழிந்தார். யார் அந்தத் தமிழர். அவர்தான் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன்.\nநோபல் பரிசு பெற்ற 'ராமன் விளைவு' பற்றி நாம் எல்லோரும் அறிவோம். உலகமே வியந்து பாராட்டிய Raman Effects கண்டுபிடிப்பை 'ராமன்-கிருஷ்ணன்' விளைவு என்றுதான் அழைக்க வேண்டும்.\nஅந்தக் கண்டுபிடிப்பை சர்.சி.வி.ராமனும் கிருஷ்ணனும்தான் சேர்ந்து கண்டுபிடித்தார்கள். இருந்தாலும் பெரிய மனசு படைத்து கூட்டாளி தர்மத்தில் ராமனுக்கு விட்டுக் கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணன். அதன் விளைவாக சர் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.\nஉலகில் பலருக்கு இந்த விஷயம் தெரியும். சிலருக்குத் தெரியாது. மேற்கு நாடுகளில் இன்றும் 'ராமன் கிருஷ்ணன்' விளைவு என்றுதான் அழைக்கிறார்கள். கிழக்கில்தான் 'ராமன் விளைவு' என்று அழைத்து வருகிறோம்.\nமாபெரும் உதாரணப் புருஷராய் விளங்கிய டாக்டர் கிருஷ்ணன், மகாத்மாவின் மானசீக சீடராய் வாழ்ந்தும் காட்டியவர். இந்திய இயற்பியல் (Physics) ஆய்வுக்கூடத்தின் இயக்குநராய்ப் பணியாற்றியவர்.\nடாக்டர் கிருஷ்ணன் மறைந்த பிறகு அவருடைய ஆவணங்கள் புதுடில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனில் இருக்கும் ந���ரு நினைவு நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டு, இன்று வரையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\n1947 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தவர்.\nமகாத்மா காந்திக்கு உலகின் மிகப் பெரிய விருதான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அமைதியாக முயற்சிகளை செய்து வந்தவர். காந்திக்கு இந்த விஷயம் தெரியாது.\nநார்வே நோபல் பரிசு தேர்வுக் குழுவில் டாக்டர் கிருஷ்ணனின் நண்பர் ஒருவரும் இருந்தார். அவருக்கு கடிதம் எழுதினார்.\nஅந்த நண்பர் காந்திஜி பற்றிய சிறப்புச் செய்திகளைத் தயாரித்து ராஜாஜிக்கு அனுப்பி வைத்தார். படித்துப் பார்த்த ராஜாஜி அவற்றை டாக்டர் கிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தார்.\nபின்னர், அந்தக் குறிப்புகள் தேர்வுக் குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், பரிசு கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா முதலில் சொன்னேனே... ராய்டர்ஸ் நிறுவனத்தின் செய்திகள் தப்பாக வியாக்கியானம் செய்யப்பட்டன என்று.\nஅதே பிரச்னைதான். இருந்தாலும் டாக்டர் கிருஷ்ணன் மனம் தளரவில்லை. எப்படியாவது காந்திக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.\n1948 ஆம் ஆண்டிற்கான பரிசை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று முயற்சியும் செய்தார். இந்தியா விடுதலை பெற்ற நேரம் அது. இந்தியாவின் விடுதலை குறித்து உலகமே மூக்கில் விரலை வைத்த நேரம். கத்தியின்றி ரத்தமின்றி சாணக்கியம் செய்து வாங்கிய விடுதலை.\nமகாத்மாவின் அகிம்சாக் கொள்கையை உலகச் சமுதாயம் அங்கீகரித்த காலக்கட்டம். நோபல் பரிசு தேர்வுக் குழுவினரும் அந்த ஆண்டிற்கான அமைதிப் பரிசை மகாத்மாவிற்குக் கொடுக்க முடிவும் செய்திருக்கலாம்.\nஆனால், விதி விளையாடிவிட்டது. 1948 ஜனவரி மாதம் 30ஆம் தேதி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅந்த ஆண்டு காந்தியின் பெயரை நியமனம் செய்து தேர்வுக் குழுவினருக்கு ஆறு கடிதங்கள் வந்தன. அதில் இரண்டு ஏற்கனவே நோபல் பரிசு பெற்றவர்களின் கடிதங்கள். எமிலி கிரீன் என்பவர் ஒருவர். இருந்தாலும் கிடைக்கவில்லை.\nமகாத்மா இறந்து போனாலும் Posthumous Nomination என்று அவருடைய பெயரில் கொடுத்திருக்கலாம். அதிலும் சில இடைஞ்சல்கள் இருக்கவே செய்தன.\nஅப்படியே பரிசைக் கொடுத்தாலும் யாரிடம் கொடுப்பது. உயிரோடு இருந்தி���ுந்தால் நேரடியாகக் கையில் கொடுக்கலாம். அவர்தான் உயிரோடு இல்லையே.\nமகாத்மா எந்த ஒரு கழகத்தையும் சார்ந்தவர் இல்லை. அவர் பெயரில் எந்த சொத்தும் இல்லை. எந்த உயிலும் இல்லை. எந்த ஒரு வங்கிக்கணக்கும் இல்லை.\nஆக, அந்தப் பரிசுப் பணத்தை யாரிடம் கொண்டு போய் கொடுப்பது, சேர்ப்பது என்று தேர்வுக் குழுவினர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.\nகடைசியில் கொடுக்கப் படாமலேயே போனது. பின்னர் அந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்குப் பொருத்தமான நபர் உலகில் யாரும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.\n1948ஆம் ஆண்டு யாருக்கும் பரிசு கொடுக்கப்படவில்லை என்பதை மறுபடியும் நினைவு படுத்துகிறேன்.\nபொருத்தமான நபர் யாரும் இல்லை\n'பொருத்தமான மனிதர் இல்லை' என்று சொன்னார்களே இதில் ஒரு சந்தேகம் இருந்தது. அப்போது பாலஸ்தீனத்திற்கு ஐ.நா பிரதிநிதியாக கவுண்ட் பெர்னாடோதே என்பவர் இருந்தார். அவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.\nஅவருக்கு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காந்திஜிக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். மூடு மந்திர வேலை நடந்திருக்கலாம் எனும் சந்தேகம் இருக்கவே செய்தது. இருந்தாலும் பெர்னாடோதேவின் பெயர் முன்மொழியப்படவில்லை என்பது தெரிய வந்ததும் தேர்வுக் குழுவினர் நியாயமாகவே நடந்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.\nஆக, காந்தி இன்னும் ஓர் ஆண்டு உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு பரிசைக் கொடுத்திருப்பார்கள்.\n1989 ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசை புத்த சமயவாதி டாலாய் லாமாவிற்கு கொடுத்தார்கள். அப்போது டாலாய் லாமா சொன்னார். 'இந்தப் பரிசை மனிதச் சமுதாயத்தின் அமைதிச் சின்னமான மகாத்மாவின் நினைவாக வாங்கிக் கொள்கிறேன்' என்றார்.\nஆனால், ஒன்றை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். மகாத்மாவின் பிள்ளைகள் ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் ஆகிய நால்வரும் அந்தச் சமயத்தில் உயிருடன் தான் இருந்தார்கள். ஹரிலால் குடித்து குடித்து வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்.\nகாந்தி இறந்து போன பிறகு சில மாதங்களில் அவரும் இறந்து போனார். இவர்களில் தேவதாஸ் மட்டுமே மகாத்மாவுடன் கடைசி வரை இருந்தார்.\nஅவருக்காவது அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கலாம். 1976ஆம் ஆண்டு கணக்குப்படி மகாத்மாவின் வழி வந்தவர்கள் 47 பேர் உலகில் ஐந்து நாடுகளில் இருப்பதாகச�� சொல்லப்படுகிறது.\nஉலகை இயங்க வைக்கும் இயற்பியல் விதிகளில் இரண்டை கண்டுபிடித்த தமிழர்கள் இருவருக்குமே நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த அறுபது வருடங்களாக எந்தத் தமிழருக்கும் கிடைக்கவில்லை. அண்மையில் அமெரிக்க வாழ் தமிழருக்குக் கிடைத்து உள்ளது.\nமறுபடியும் யாருக்காவது கிடைக்க வேண்டும். வேண்டிக் கொள்வோம்.\nமிக மிக அருமையான, விளக்கமான பதிவு அய்யா உண்மையில் அகிம்சை எனும் பெயரில் பிறர் த‌ம்மை துன்புறுத்துவதை அனுமதித்த மகாத்மாவின்மேல் எனக்கு வருத்தமும் இருந்தது உண்மையே, மகாத்மாவின் சத்திய சோதனை ஓரளவு தெளிவு ஏற்படுத்தியது, இன்று இந்தப் பதிவை படித்த பின்னர் அந்த மனித தெய்வத்திற்கு மேலும் மேலும் இழைக்கப்படும் அந்நிதிக்காக மனம் மிக வருந்துகிறது\nமிக எளிமையாக சொல்லப்பட்ட ஆழமான பதிவு. மிக்க நன்றி.\nஇதைதான் நம்மவர்கள் சொல்லி இருக்கிறார்கள் யாருக்கு என்ன கிடைக்கணுமுன்னு தலையில எழுதிருக்கோ அதுதான் கிடக்கும்\nஇவருக்கு இந்த பரிசை வழங்காமல் இருப்பது தான் தனி சிறப்பு. ஏனென்றால் இவரது பெயரிலே அமைதிக்கானா காந்தி பரிசை இந்திய அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள, அமைதிக்காக போராடும் மனிதர்களுக்கு வழங்கி கவுரவிக்கவேண்டும். அதுதான் இந்த நோபல் பரிசு அமைப்பிர்றுக் நாம் வழங்கும் சாட்டையடி.\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா ��ோர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா ���ங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்க��� வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2009/09/call-hacking.html", "date_download": "2018-07-16T22:15:51Z", "digest": "sha1:CXBWEDWKAYDGUCBAH2Y4BR3Y4BPD3RKY", "length": 13942, "nlines": 177, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking", "raw_content": "\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking\nஉங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .\nஇதுவும் மிகவும் எளிய வழிதான் .\nஇந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்\nஅவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த இணையதளம் சென்று\nஉங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்\nபிறகு call button அழுத்துங்கள் உங்கள் நண்பரி��் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்) call செல்லும் அவர் பார்க்கும் போது mobile அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும் .\nஅதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான் தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம் ..\nஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு இதனால் வந்துவிடக்கூடாது , இதனை தவறாக பயன்படுத்தினால் Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .\nஇதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் . அனைத்து நாடுகளிலும் இந்த\nஎன்னா ஒரு கேடித்தனம் ஹா ஹா\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்���ளை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரணம் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nFirefox Browser வேகத்தை அதிகரிப்பது எப்படி\nநான்கு நிமிடங்களில் நூறு பேர்(100 hits) அடிவாங்கு...\nஉங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிற...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே ...\nஎன்றும் இளமையாக , வயதை குறைக்க \nநண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங்...\nமெயில் பாஸ்வேட் ஹாக்கிங் சாப்ட்வேர்\nமின் கம்பியில் உள்ள பறவைகளும் இசையும்\nபிறநாட்டு நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகளின் அதிரட...\nசண்டே ஸ்பெசல் பிஷ் பிரியாணி செய்வது எப்படி\nமனித ரோபோக்களின் அசத்தல் முத்தக்காட்சி\nமனித ரோபோக்களின் அசத்தல் முத்தக்காட்சி\nஉடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது\nஉலகிலேயே மிக நீளமான மெயில் ஐ. டீ வேண்டுமா \nகுறிப்பிட்ட மெயில்முகவரியில் இருந்து வரும் மெயில...\nமெயில் களுக்கு நாம் சுற்றுலா சென்றுவிட்ட நேரத்தி...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பி.இ -டிப்ளோமா முடித்த...\nபதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு\nபி .எஸ். என்.எல் வேலைவாய்ப்பு ரெடி\nஇன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்\nதென்சென்னை பகுதியில் காலி மனை தேவை\nபெண்கள் பற்றி பொறியாளர்கள் விளக்கம்\nபிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவ...\nகாங்கிரஸ் ,விஜய் , ராஜ சேகர ரெட்டி\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2013/10/chaala-fish-curry-sardine-fish-curry.html", "date_download": "2018-07-16T22:12:11Z", "digest": "sha1:ZZ77NPXY4MALPRUJ7JT7NTMQQTCK4AYK", "length": 11000, "nlines": 179, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: சாளை மீன் குழம்பு / Chaala Fish Curry/ Sardine Fish Curry", "raw_content": "\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nசாளை மீன் - 10\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு\nகொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nமுதலில் மீனை சுத்தமாக கழுவி வைக்கவும். புளியை ஒரு கப் (200மில்லி) தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயைமிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் பண்ணவும்.\nவறுத்த பொருள்களுடன் சீரகம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.\nநன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.\nபுளித் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.\nமசாலா வாடை போனதும் மீன்களை சேர்த்து வேக விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.\nசுவையான சாளை மீன் குழம்பு ரெடி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிள��ு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nபாகற்காய் பொரியல் / BitterGourd Fry\nஇடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு\nஈசி தேங்காய் சாதம் / Coconut Rice\nமுருங்கைக்காய் பொரியல் / Drumstick Fry\nஎலுமிச்சை ஊறுகாய் / Lemon pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2014/08/blog-post_50.html", "date_download": "2018-07-16T22:20:41Z", "digest": "sha1:B45HBJAREIE7UQXIFLFEBGUYPYHVIINH", "length": 9654, "nlines": 152, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: விநாயகர் சதுர்த்தி", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி வருகிறது.\nபாலும், தெளிதேனும், பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்\nதுங்க கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு\nவிநாயகருக்கு பிள்ளையார், கணபதி என்ற பெயரும் உண்டு. பிள்ளையாரை மரத்தடி முதல் மணிமண்டபம் வரை எங்கும் இவரை காணலாம். எப்போதும் எதையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபட்ட பிறகே தொடங்குவது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. சதுர்த்தி அன்று ஏழு பிள்ளையார் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது என்றும் சொல்வார்கள்.\nபிள்ளையாருக்கு பிடித்த உணவு மோதக கொழுக்கட்டையும், சுண்டலும்,கோதுமை அப்பமும் மிகவும் பிடிக்கும். எனவே இந்த நல்ல நாளில் நாம் வீட்டில் மோதக கொழுக்கட்டை,சுண்டல்,கோதுமை அப்பம் செய்து பிள்ளையாருக்கு படைத்து அவரை வழிபட்டு நாமும் உண்டு இந்த நல்ல நாளில் மகிழ்ச்சியாக இருப்போம். வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கும் சென்று அவரை வணங்கி வருவோம்.\nஇந்த நல்ல நாளில் எல்லோரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள்\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செ��்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nவேம்படி சாஸ்தா கோவிலுக்கு சென்ற அனுபவம்\nமுள்ளங்கி பொரியல் / Radish Poriyal\nபாகற்காய் வறுவல் / Bitter Gourd Fry\nவாழைப்பழ பிரட் / Banana Bread\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2010/01/blog-post_7266.html", "date_download": "2018-07-16T22:12:11Z", "digest": "sha1:Z3POEPSB5TURUSUT7C66KRCIZGQS565S", "length": 10526, "nlines": 216, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: விடை பெறும் நேரம்", "raw_content": "\nat 23:21 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nஇதுவரை என் வலைப்பதிவுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.\n18 comments: on \"விடை பெறும் நேரம்\"\nஎந்தப் பிரச்சினையும் இல்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் வலைபபதிவுப் பக்கம் வரமுடியாது.\nமுடிந்தால் விரைவில் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.\nநிறையச் சாதிக்க இருக்கு சந்ரு.\nஅனைத்தும் எப்போதும்​போல் நலமாக இருக்கிறது என்று நம்புகிறேன். பதிவுகள் மட்டும் உலகமல்ல என்று விரிய பறக்கும் எண்ணத்தோடு மட்டும் எங்களிடமிருந்து விடை​பெறுகிறீர்களேயானால் மகிழ்ச்சியோடு ​கையசைக்கிறேன்.\nஎதற்கு இப்படி ஒரு திடீர் முடிவு\nமீண்டும் சின்ன புள்ளி வைத்தால்\nஉங்களுக்காக என்னால் டிசெம்பரில் எழுதியது உங்களுக்கு ஊக்கம் தரலாம் என எண்ணுகிறேன்\nஓரளவு அறிந்தேன்.. மீண்டும் விரைவில் வருக\nகாரணம் அறிந்தேன், அப்ப இனி வரவேண்டியதுதானே\nஅறிந்தேன், அறிந்தேன்'னு நீங்கள் மட்டும் சொன்னா எப்படி..'எங்களு'க்கும் சொல்லுங்க..\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வேற்றுக்கிர...\nநீங்களும் இலவசமாக இணைய வானொலி ஆரம்பிக்கலாம்\nகாதலில் உங்கள் குணம் எப்படி இலகுவாக அறியும் வழிகள்...\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங...\nபெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி...\nதிருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.\nபுது வருடத்திலாவது விடிவு கிடைக்குமா\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31545", "date_download": "2018-07-16T22:18:07Z", "digest": "sha1:PWHN3MRISJHSPKXKZ2U4WCA2NPJ77H4P", "length": 8704, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "சிங்களவர்கள் விழிக்கும�", "raw_content": "\nசிங்களவர்கள் விழிக்கும் நேரம் வரும் அப்போது எம்மை தடுக்க முடியாது\nசிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் நினைப்பது போல் தூக்கம் எனின் நாம் விழிக்கும் நேரமும் உள்ளது. அப்போது எமது பேச்சை நிறுத்த முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.\nபத்தரமுல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநல்லாட்சி அரசாங்கம் கல்வித்துறையை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தகைமையுள்ளவர்களைத் புறந்தள்ளிவிட்டு அரசியலுடன் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅத்துடன் குறித்த பதவி உயர்வுக்கு எதிர்புத் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே குறித்த நடவடிக்கைக்கு நாம் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிக்கிறோம்.\nநாடு தற்போது சீர்குலைந்து விட்டதனால் ஜனாதிபதி தற்போதாவது வாய்ப் பேச்சுக்களை விட்டு விட்டு செயற்பாட்டு ரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் தயவு செய்து ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து வீடு செல்ல வேண்டும்.\nமேலும் சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பெண் புலி நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் நினைப்பது போல் தூக்கம் எனின் நாம் விழிக்கும் நேரமும் உள்ளது. அப்போது எமது பேச்சை நிறுத்த முடியாது என்றார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ���ாசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vathsri.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-16T21:41:59Z", "digest": "sha1:22CEEGHTW7KAIXPUH7OCY6LXCEI7NLDI", "length": 5956, "nlines": 108, "source_domain": "vathsri.blogspot.com", "title": "OWN COMPOSITIONS - TAMIL: September 2012", "raw_content": "\nவெள்ளைக் கலையுடுத்தி வேதப் பொருள் விளங்க\nவீணை யிசைத்து வரும் வாணியே\nதெள்ளுத மிழில்மன மள்ளும்வ கையிலொரு\nபாட்டி லுனை வாழ்த்த அருளுவாய் \nஅஞ்சு மன மதனின் அலையும் நிலைய கற்றி\nஅமைதி யெனைய டைய அருளுவாய்\nகெஞ்சும் எனைப் பார்த்து கொஞ்சும்ரா கங்கள்\nகோடி உளம் சேர அருளு வாய்\nசொல்லும் பொருளுமெனச் செல்லு மிணைசேர்த்து\nவெல்லும் வழிகாட்டி வேட்கை தனையோட்டி\nகாலம் முழுமைக்கும் கண்கள் தனைமூடிக்\nகருணை யுனைப் பாட வேண்டுவேன்\nகற்ற கல்வி என்றும் உற்றதுணையென்று\nசம்போ மஹாதேவ தேவா - சிவ\nசம்போ மஹாதேவ தேவேச சம்போ (சம்போ)\nஅலைபாயும் மனமிந்த நேரம் - சிவ\nசம்போ வென்றுன்பா தம் தனை நாடிப் போகும்\nஅன்பேதா னுருவான தெய்வம் - நீ\nஅணைப்பா யென்றறிவேனுன் துணைநாடி வந்தேன் (சம்போ)\nஎங்கெங்கு சென்றாலும் உள்ளே - சிவ\nசம்போசம் போவென் றுன் நாம மொன்றே\nஓமென்ற ஒலியாகிப் பெருகும் - என்னில்\nபலநாளாய் விளங்காத பொருளெல்லாம் விளங்கும் (சம்போ)\nஐந்தெழுத்து மந்தி ரம்நாதம் - மௌன\nகுருவாகி உபதேசம் செயவந்த வேதம்\nவரவேண்டும் வரவேண்டும் ஞானம் - அது\nவந்தால்பின் னெதுவேண்டும் எனவேண்டும் மௌனம் (சம்போ)\nமணக்குள விநாயகன் ராகம்: ஹம்ஸத்வனி\nஎருக்கம் பூவிற்கும் ஏற்ற்ம் தந்தாய்\nஎதிர்ப் படுவோர்க்குத் துணிவைத் தந்தாய்\nசூட்டிய மாலையில் சுடரொளித் தோனே\nசுந்தரன் மகனே சுகம் தருவோனே (மணக்குள)\nசெம்மலர்ப் பதம்நாடி வந்தனை புரிந்தே\nவந்துனைத் துதிப்போர்க்கு வாழ்வளிப் பவனே\nஇம்மெனும் முன்னே ஈந்தனை வரம்நீ\nஇகபரம் இரண்டுக்கும் இனியொரு துணைநீ (மணக்குள)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/amazing", "date_download": "2018-07-16T22:18:42Z", "digest": "sha1:4ZL5QF4NTBM6PHT3BDWJBCJ72N2ATALP", "length": 9125, "nlines": 150, "source_domain": "www.jaffnaboys.com", "title": "வினோதம் | newJaffna.com", "raw_content": "\n11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்\nசீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என...\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nசீனாவை சேர்ந்த ஒருவரின் மூக்கிலிருந்து ஒரு அட்டையை மருத்துவர் ஒருவர் எடுக்கும் வீடியோ இணைய...\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\nகோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்...\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nபலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கேமராக்கலில் ஏன் சி...\nஉடலுக்கு கெடுதல் என கூறப்படும் கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும...\nதங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா\nபொதுவாகத் தங்கம் என்றாலே அணிகலன், சேமிப்பு என்ற வகையில் மட்டுமே அதன் பயன்பாடு தெரியும். ஆன...\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nஆண்களின் பாலின உணர்வை தூண்டி உடலுறவுக்காக பயன்படுத்தப்படும் வயாகரா மாத்திரை இதயத்துக்கு நல...\nநடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா\nபொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக்...\nநிலவுக்கு சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதம்\nபூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்ற மனிதர்களால், இதுவரை இந்த இடத்திற்கு மட்டும் செல்ல முட...\nஇலங்கையில் அதிசயம் ஆனால் உண்மை\nஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் 180 கிராம் நிறை கொண்ட பெர...\n7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை: வைரலாகும் சிறுமியின் புகைப்படம்\nஅமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு சீனாவில் மார்பக சிகிச்சை மேற்கொண்டது சர்ச்சைய...\nவிண்வெளியில் வை-பை வசதியுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்\nசுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆடம்பர விடுதியை கட்ட தனியார...\nலேசர் கொண்டு நுரையீரலில் பெயரை அச்சிட்ட டாக்டர்....\nஇங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில�� தனது பெயரை அச்சிட்ட சம...\nமனிதர்களுக்கு மிக நெருக்கமாக வந்த திமிங்கிலம் - வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியில் மக்கள் குளிக்கும் இடத்திற்கு ஒரு பெரிய திமிங்...\nகுழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ரோபோ\nசவுதி அரேபியா குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்...\nஇவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்\nதமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் காணொளி\nஇலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் நேரடி காட்சி\nதலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதரின் சாதனை\n90 வயதிலும் ஆசாலட்டாக குத்தாட்டம் ஆடும் பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/170997?ref=viewpage-manithan", "date_download": "2018-07-16T22:01:52Z", "digest": "sha1:S6W56YL36CR2BCGUPF2NEUGDINTIXPG4", "length": 8093, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "சீசெல்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசீசெல்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nசீசெல்ஸ் நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 9 இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nநேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசீசெல்ஸ் நாட்டின் டெனிஸ் தீவுக்கு அருகில் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி இந்த மீனவர்களை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட மீனவர்க��் விக்டோரியா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பபட்டு கடந்த மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2018/02/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-07-16T21:42:54Z", "digest": "sha1:MC3TG2FC2XBHAMFPP65EOF62UB7O3W2H", "length": 10198, "nlines": 90, "source_domain": "appamonline.com", "title": "விசுவாசசத்தினாலே பிரியம்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபி. 11:6).\nஇந்த உலகத்தில் வாழும்போது, கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற, வாஞ்சை உங்களுக்கு இருக்கும். நல்லதுதான். ஆனால், ஆண்டவருக்குப் பிரியமானது என்ன என்று, அறிந்து செய்வது மிகவும் அவசியமானது. “ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6).\nஒரு பிரசித்திப் பெற்ற ஊழியக்காரர், மரித்துப்போகிற நிலைமையிலே, இருந்தார். அவரை சூழ, குடும்பத்தார் மட்டுமல்ல, அநேக ஊழியக்காரர்களும், மூப்பர்களும், பாடிக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள். திடீரென்று அவருக்கு உயிர் போய், ஏறக்குறைய பத்து நிமிட நேரத்தில், திரும்பவும் உயிர் வந்தது. ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்து கேட்டார்கள், “உங்கள் உயிர்போய் திரும்ப வந்துவிட்டீர்கள். கர்த்தர், தேவதூதர்களோடு, கிரீடங்களோடு உங்களை வந்து சந்தித்தாரா\nஆனால், அவர் துக்கத்தோடு சொன்னார், “இல்லை, கர்த்தர் என்னைக் குறித்து சந்தோஷப்படவில்லை. “மகனே, நீ ஏராளம் ஊழியம் செய்தாய். அநாதை இல்லங் களையும், வேதாகமக் கல்லூரிகளையும் நிறுவினாய். கடினமாய் உழைத்தாய��. ஆனால் எனக்குப் பிரியமானதையோ, நீ செய்யவில்லை. என்னுடைய விருப்பம் என்ன என்பதை நீ உணரவில்லை. ஊழியம் என்று, தகாதவற்றில் தலையிட்டு, உன் நேரத்தை வீணாக்கினாய். உன்னைக் குறித்து துக்கப்படுகிறேன்” என்றார்.\nஅனைவருடைய உள்ளத்தையும் அது தொட்டது. நீங்கள் மேன்மையான உயிர்த்தெழுதலில் பங்குபெற வேண்டுமென்றால், “எது கர்த்தருக்குப் பிரியமானது எதிலே தலையிடக்கூடாது” என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு சில ஊழியங்கள்மேல் அழைப்பு இருக்கும். சிலர் வெளிநாட்டிலிருந்து பணம் கொண்டு வருவதற்காக, அநாதை இல்லங்களை நிறுவி, ஒரு பிள்ளைக்கு இவ்வளவு வேண்டும் என்று வசூலிப்பார்கள்.\nசிலர் வேதாகமக் கல்லூரி வைத்திருக்கிறேன் என்று கஷ்டப்பட்டு நடத்தி கடனுக் குள்ளாவார்கள். இதனால் கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதமும், தேவ கிருபையும் போய்விடுகிறது. ஒருவர், திருமணம் ஆகாத வாலிபப் பிள்ளை களுக்கு,”திருமண தொடர்பு மையம்” என்று வைத்து, நடத்தினால் என்ன என்று திட்டமிட்டார். வெளித்தோற்றத்திற்கு அது மிகவும் நன்றாகத் தெரிந்தது. ஆனால் கர்த்தர் சொன்னார், “சுவிசேஷ பாரம் ஒன்றுதான் உனக்கு இருக்க வேண்டும். சமூக சேவை செய்ய நான் மற்றவர்களுக்கு, கிருபைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் செய்வார்கள். திருமணம் என்று வரும்போது, அதிலே நகை, ரொக்கம், சொத்து, ஜாதி, உடல் அழகு என்பதெல்லாம் உள்ளே மறைந்து கிடக்கும். உனக்கு அது வேண்டாம், நீ என்னைப் பின்பற்றிவா” என்று சொன்னார்.\nதேவபிள்ளைகளே, கொஞ்சக்கால வாழ்க்கை, கர்த்தரைப் பிரியப்படுத்தவே வாழுங்கள். எப்போதும் உங்களுடைய கண்களை பரலோகத்துக்கு நேராய் ஏறெடுத்து அப்பா இந்த காரியம் உமக்கு சித்தமா நான் செல்லுகிற இடத்திற்கு நீர் வருவீரா நான் செல்லுகிற இடத்திற்கு நீர் வருவீரா என்னுடைய செயலில் நீர் சந்தோஷப்படுவீரா என்னுடைய செயலில் நீர் சந்தோஷப்படுவீரா என்று கேட்டு செய்யுங்கள். தேவ சித்தம் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள்.\nநினைவிற்கு:- “விசுவாசத்தினாலே, நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய் காணப்படுகிறவைகள், தோன்றப்படுகிறவை களால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்” (எபி. 11:3).\n – 15 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்\n – Part – 3 [Characteristics of Faith] | விசுவாசத்தினுடைய ஐந்து குணாதிசயங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T22:05:46Z", "digest": "sha1:LLPVU5SLPAD4HT2LROGD5G5KGQBRUI6Q", "length": 15334, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "காணாமற்போனோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது | CTR24 காணாமற்போனோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nகாணாமற்போனோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது\nஇ���ுதி போரின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில், அவர்களது உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிலையில் உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக, காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும், அதற்கென முறையான திட்டமொன்று அவசியமெனவும் அவர் கூறியுள்ளார்.\nஇறுதி போரின்போது பலரும் பாதுகாப்புத் தரப்பிடம் சரணடைந்த நிலையில், வன்னி கட்டளைத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயமசூரிய மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரிடம் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious Postபுதிய அரசமைப்பு விடயத்தில் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு ஆர்வமில்லை என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார் Next Postபுதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசு முடிந்தளவு முயற்சிக்கும் என்று ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிற���்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:42:22Z", "digest": "sha1:DTGI5XT66QSK3ZHCYDLYY6MKDIMDEBKM", "length": 13063, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பாகற்காய் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக உள்ளது தெரியுமா…! | CTR24 பாகற்காய் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக உள்ளது தெரியுமா…! – CTR24", "raw_content": "\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள��� உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nகோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇந்த மாத இறுதியில் இல்ஙகை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\nபாகற்காய் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக உள்ளது தெரியுமா…\nபாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.\nபாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.\nபாகற்காய் இலையின் சாறு ஓர் அவின்சில் சிறிது எடுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்றுவிடும்.\nபாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் நல்ல மருந்தாகும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.\nபாகற்காயில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால் கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.\nPrevious Postமருத்துவ குணங்கள் நிறைந்த கிவி பழம் Next Postசரும அழகை அதிகரிக்க ரோஸ் வாட்டர்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்ட���ாபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009/07/front-of-calss-tourette-syndrome.html", "date_download": "2018-07-16T21:35:45Z", "digest": "sha1:XRWM7CV4M7PT72GHPRNW4H4E7ZK7AIOP", "length": 4525, "nlines": 93, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: Front of the calss - Tourette Syndrome", "raw_content": "\nவகை ஆங்கிலம், சினிமா, பொது\n0 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://moganaraagam.blogspot.com/2011/04/blog-post_16.html", "date_download": "2018-07-16T22:21:44Z", "digest": "sha1:EXUFQWIX3NIKV5JBWOJ5U63L5JEW332N", "length": 12080, "nlines": 149, "source_domain": "moganaraagam.blogspot.com", "title": "இனிய தமிழ்ப் பாடல்கள்: எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்", "raw_content": "வணக்கம்... நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்\nவிஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'எல்லாம் கெடக்கடும் வாங்க... ரெண்டு இளசு வெத்தல தாங்க..' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.\nவிஜயலட்சுமி அம்மாவின் கணீர்க்குரலில் வரிகள் வலை விரிக்க, கோரஸ் பாடியிருக்கும் குழுவினரும் அதற்கு ஒத்திசைக்க, அதன் பின்னர் வரும் உருமி, நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை எல்லாம் நம்மை எளிதில் வளைத்து விடுகிறது. குடுகுடுப்பை போன்ற ஒரு இசைக்கருவியும் நம்மை உசுப்பேற்றுகிறது.\nகிராமத்து மக்களுக்கு வெறும் வாயை மெல்லப் பிடிக்காது, வெத்திலை போட்டு மெல்லவது அவர்களுக்கு மெத்தப் பிடிக்கும். அதனைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்து பாடலை பின்னியிருப்பார்.. அவரது குரலாலும், அவரது குழுவினரின் குதுகல இசையாலும் நம்மை பின்னலிட வைக்கிறார்கள்.\nஅட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\nநன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்\nLabels: Tamil folk songs, அனுபவம், கிராமியப் பாடல், துள்ளலிசை, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n - டி.கே. எஸ். நடராஜனின் கிராமி...\nமுதன் முதலாக நான் நடித்த டாகுமெண்டரி படம்..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nசெம - திரைப்பட விமர்சனம்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஆனந்த விகடனில் நமது தளம்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nடி.கே. எஸ். நடராஜன் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (7)\nபி.சுசீலா. பாலமுரளி கிருஷ்ணா (1)\nவிஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் (7)\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n\"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..\" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன...\nஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். 'கலைமாமணி' பு...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் ...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=f37e9ea2f89c4b5b15d3553ff75fc26f", "date_download": "2018-07-16T22:29:31Z", "digest": "sha1:DYUAVF2GRPEZ4B5HQUVZT4T5LY7TJEI3", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ���தவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010_03_28_archive.html", "date_download": "2018-07-16T22:05:22Z", "digest": "sha1:DFDK4XJ6JARSVG4T7PF2HLVSFN3IDWB6", "length": 5831, "nlines": 157, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: 03/28/2010 - 04/04/2010", "raw_content": "\nதிரு முருகன் வள்ளி தெய்வானை\nஅறுபத்துமூவர் பூர்த்தியான அடுத்த நாள் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அம்மா கையைப் பிடித்துப் பௌர்ணமி நிலவு ஒளிவீசத் திருமணம் செய்கிறார்.ஸ்ரீ ரங்கராஜன் ஸ்ரீரங்கத்தில் தாயார் ரங்கநாயகியுடன் சேர்த்தி கண்டருள் புரிகிறான்.\nதிரு முருகனோ தெய்வயானையின் கரம் பிடித்து ,சுற்றம் சூழத் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறான்.\nஇந்தத் திருமணங்களைக் காண முழுநிலவோ தன் பூர்ணபொலிவுடன் விரைந்து வந்து\nஅத்தனை திருமணங்களுக்கும் சாட்சியாக நிற்கிறான்.\nஇந்த நல்ல நாளில் அனைவரும் மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கி,\nதெய்வத் திரு தம்பதிகளைப் போலவே மனம் ஒன்றி,\nஅப்படி இருக்க அவன் பாதங்களே சரணம்.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/aug/03/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2749736.html", "date_download": "2018-07-16T22:12:03Z", "digest": "sha1:DMNPQE2ALWDIJWSR7TLL72BITYKSE7CB", "length": 15291, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஆயுர்வேதத்தில் கண் நோய்க்கு மருந்து!- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்\nஆயுர்வேதத்தில் கண் நோய்க்கு மருந்து\nஎனது பேத்தியின் வயது 10. பிறந்த சில வருடங்களில் NYSTAGMUS-SQUINT EYES கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை தான் வழி என கண்மருத்துவமனையில் கருத்து கூறியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்தால் குணப்படுத்த இயலுமா\nகழுத்திற்கு மேற்பட்ட, தொண்டை மற்றும் தலையைச் சார்ந்த உபாதைகளில் \"நஸ்யம்' எனும் மூக்கினுள் மருந்து விடும் முறையே மிகவும் நல்லது என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. தலைக்கு மருந்தை நேரடியாக எடுத்துச் செல்லும் ஒரே வழியானது மூக்கினுள் அமைந்துள்ள வெற்றிடப்பாதை என்பதாலேயே அதற்கு இத்தனை சிறப்பு. மூன்று வகையான நஸ்யப் பிரயோகங்களாகிய \"விரேசனம்', \"ப்ரம்ஹனம்', \"சமனம்' ஆகியவற்றில் தங்களுடைய பேத்திக்கு எதைத் தேர்ந்த��டுத்துச் செயல்படுத்துவது என்பதை மருத்துவரால் மட்டுமே கூற இயலும். இம்மூன்றிலும் ப்ரம்ஹணம் எனும் நஸ்யப்பிரயோகம் பற்றிய வர்ணணையில் - வாதத்தினுடைய ஆதிக்கத்தால் ஏற்படும் தலைவலிக்கும், சூர்யாவர்த்தம் எனும் வெயில் ஏற ஏற உண்டாகும் தலை வலிக்கும், குரல்வளை குன்றிய நிலையில் பேசமுடியாமல் அவதியுறும் நபர்களுக்கும், மூக்கு உட்புறம் வறண்டு போவதிலும், வாய் வறண்டு போகும் நிலையிலும், திக்கு வாயிலும், கண் இமைகள் பிரித்து விரிக்க முடியாத உபாதையிலும், தோள் பட்டை சதை காய்ந்து போவதால் கைகளை உயர்த்த முடியாத கஷ்டத்திற்கும் நல்ல பலனை உண்டாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இந்த ப்ரம்ஹண நஸ்யம் தங்களுடைய பேத்திக்கு குணமளிக்க ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று முயற்சி செய்து பார்க்கலாம்.\nகண் உபாதைக்குத் தக்கவாறு மருந்துகளைத் தேர்வு செய்து தயாரிக்கப்பட்ட கொழுப்பு அல்லது நெய் மருந்துகள், மருந்துகளை அரைத்து உருண்டையாக்கி அந்த கொழுப்பு அல்லது நெய் மருந்துகளுடன் கலந்து உசிதமான கஷாயமும் சேர்த்து, ஆடு, முயல், வெள்ளை நிறப்பன்றி, அவற்றின் இரத்தம் ஆகியவை கலந்து கூட்டாக சேர்த்து செய்யப்படும் ப்ரம்ஹண நஸ்யம் பயன்படுத்த உகந்ததாகும்.\nமேற்குறிப்பிட்ட மூக்கில் மருந்துவிடும் முறையால், கண்களைச் சார்ந்த அழுக்குகள் ஏதேனும் இருந்தால், நெகிழ வாய்ப்பிருக்கிறது. அதைச் சரி செய்து கொள்ள திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் திரவமான மருந்தை கண்ணில் சிறிது தாரையாக ஊற்றுவது, ஆச்யோதனம் எனும் சிகிச்சை முறையாகும். இதனால் கண்ணில் உண்டாகும் வலி, குத்தல், அரிப்பு, உறுத்தல், நீர்க்கசிவு, அழற்சி, சிவப்பு ஆகியவை நீங்கும்.\nஅஞ்சனம் எனும் கண்களில் மை எழுதுதல் எனும் சிகிச்சை முறையும் ஆயுர்வேதம் கண் நோய்களுக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு தரக்கூடியது என்றும் கூறுகிறது. கண்ணில் ஏற்படும் வீக்கம், அதிக அரிப்பு, பிசுபிசுப்பு, உறுத்தல், கசிவு, சிவப்பு இவை குறைந்து பீளை அதிகரித்தல், பித்தம், கபம், இரத்தம் மற்றும் விசேஷமாக வாயுவால் ஏற்பட்ட உபாதைகள் ஆகியவற்றில் நல்ல பலனைத் தரக்கூடியது.\nமேற்குறிப்பிட்ட ஆச்யோதன அஞ்சன பிரயோகங்களால் கண்களுக்கு பலக்குறைவு ஏற்படலாம். அது நீங்க தர்ப்பண புடபாகம் எனும் சிகிச்சை முறைகளாலும் கண்களுக்கு வலுவூட்டலாம். கண்கள் வாட்டமடைதல், தம்பித்தல், காய்ந்திருத்தல், வடுபோதல், அடிபட்டிருத்தல், வாத பித்த தோஷங்களால் வருத்தமடைதல், கண்கள் வளைந்திருத்தல், இமைமயிர் உதிர்தல், கலங்கிய பார்வை, சிரமப்பட்டு கண்விழித்தல், வெண்பகுதியில் சிவந்த கோடுகளுடன் வீக்கம், வேதனை, எரிச்சல் காணப்படுதல், எந்நேரமும் கண்ணீர் ஒழுகுதல், கண்பார்வை மங்குதல், வெண்பகுதியில் சிவப்புப்புள்ளி காணப்படுதல், கண்கூசுதல், மென்னி, கண்பொட்டு அல்லது மற்ற இடங்களிலிருந்து கண்ணில் வேதனையைத்தோற்றுவித்தல், புருவத்திலும் கண்ணிலும் வாயு மாற்றி மாற்றிச் சென்று விசேஷமாகக் கடுமையான வேதனை, குத்தல், கிளர்ச்சி இவை அடங்கிய நிலையில் யவை எனப்படும் வாற்கோதுமையுடன் உளுந்து சேர்த்து அரைத்து, கண்களில் வெளிப்புறத்தில் இரண்டு அங்குல உயரத்திற்கு சமமாக வரம்பு ஒன்று உறுதியாக அமைத்து, நோய்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட நெய்யை நீராவியில் உருக்கி, கண்களை மூடச் செய்து ஊற்றுவதால் பேத்திக்கு நிவாரணம் கிடைக்குமா என்பதை செய்து பார்த்தால்தான் தெரிய வாய்ப்பிருக்கிறது.\nகண்களை வலுப்படுத்துவதற்கான சில விசேஷ பயிற்சி முறைகளும் உள்ளன. அவற்றையும் சற்று நிதானமாகச் சொல்லிக் கொடுத்து தொடர்ந்து முயற்சி செய்துவந்தாலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசில மருந்துகளை உள்ளுக்குச் சாப்பிட்டு, முன் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளையும் செய்வதால், கண்சார்ந்த உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கலாம். இவை அனைத்தும் செய்து குணமடையாவிட்டால், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nநசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/02/8-tulip-festival.html", "date_download": "2018-07-16T22:00:50Z", "digest": "sha1:WD7CE3UBCQHEKQEELUG7YCS7BSWHDTT3", "length": 19377, "nlines": 285, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெஸ்டிவல் )", "raw_content": "\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெஸ்டிவல் )\nதேசம்: 2; ஸ்தலம்: 7; தொலைவு: 8.\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஹாலண்ட் எனும் இடத்தில் ஆண்டு தோறும் ட்யுலிப் கண்காட்சி நடப்பது வழக்கம். கண்காட்சி என்று சொல்வதை விட திருவிழா என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். சிகாகோவிலிருந்து சுமார் நான்கு மணி நேர தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரின் எல்லையை அடைந்தவுடனே வண்ண வண்ண ட்யுலிப் மலர்களின் கண்கவரும் அணிவகுப்பு நம்மை வரவேற்கிறது..\nஅந்நியன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நாயகனும் நாயகியும் பூக்களின் மத்தியில் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.\nஅதே போல திரும்பிய திசையெல்லாம் நமக்கு காணக் கிடைப்பது பல வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த ட்யுலிப் மலர்களே.. பூக்களை ரசிக்காத மனிதர்களின் மனத்தையும் கொள்ளையடிக்கும் ஓர் பிரமாண்டமான அழகுப் பெட்டகம்.\nஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ இந்த கண்காட்சி நடைபெறும். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சியை காண வருவர். குழந்தைகளும் ரசித்து மகிழும் இடமாதலால் பெரும்பாலும் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பர்.\nவருடத்தில் ஒரு முறை வரும் இந்த கண்காட்சிக்கு பிரத்தியேகமாக பல ஏக்கர் பரப்பளவில் ட்யுலிப் மலர்களை வளர்ப்பர். இதற்கென்றே பல தோட்டங்கள் இருக்கின்றன.. இங்கு ட்யுலிப் மலர்களின் கண்காட்சி மட்டுமல்லாது ட்யுலிப் பல்ப் என்று சொல்லப்படும் ட்யுலிப் கன்றுகளையும் () விற்பனை செய்கின்றனர். ஓவ்வொரு வண்ணப் பூக்களுக்கு நடுவிலும் ஒரு எண் பதிக்கப் பட்டிருக்கும். கண்காட்சிக்கு வரும் மக்கள் தமக்கு பிடித்த பூவின் எண்களைக் குறித்துக் கொண்டு வந்து விற்பனை நிலையத்தில் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். (ஒரு ஜோடி பல்பின் விலை சுமார் பத்து டாலரிலிருந்து ரகத்தைப் பொறுத்து ஐம்பது டாலர் வரை விற்கப்படுகிறது. )\nஇந்த ஆண்டு கண்காட்சியில் பல்புகளை வாங்கி வந்து நட்டு வைத்தால் அடுத்த வருடம் பூக்கள் பூக்கும். இந்த ட்யுலிப் மலர்கள் பெரின்னியல் (perennial ) வகையைச் சேர்ந்தது. அதாவது ஆண்டு முழுவதும் மலரக் கூடியவை.. ஆனாலும் இவற்றின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளே..\nஇங்கு ட்யுலிப் மலர்கள் தான் சிறப்பு என்றாலும், பல வண்ண ரோஜாக்களும், மற்ற மலர்களும் சொற்ப அளவில் காணக் கிடைக்கும். கிட்டத்தட்ட எல்லா வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த மலர்களைக் காண்பது கண்களுக்கு குளிர்ச்சியும் அதே சமயம் மனதிற்கு இன்பமும் தருவதாகும். ஊட்டியில் பூக்கள் கண்காட்சிகளைக் கண்டிருந்தாலும் அவற்றை விட பல மடங்கு பரப்பளவில் பூக்களைக் கண்டபோது என் மனம் கொள்ளை போனதென்னவோ உண்மை..\nமச்சி...என்னை எப்போ கூட்டிட்டு போகபோற...\nமனதை கொள்ளை கொள்ளும் படங்கள்...\nஅழகான புகைப்படங்கள் ... நம்ப ஊர்ல இந்தச் செடி வளருமா\nபூவே... இனிய ட்யூலிப் பூவே...ன்னு காதலியப் பாத்து பாடணும் போலத் தோணுது படங்களப் பாத்ததும். காதலிக்கு எங்க போறது ஆவி ஹூம்... ட்யூலிப் திருவிழா பத்தி நீங்க எழுதினத ரசிச்சு, சிரத்தையா படங்கள் தேடிப் பகிர்ந்த உங்களைப் பாராட்டிட்டு எஸ்கேப்பாகிக்கறேன்\nட்யூலிப் திருவிழா அழகான படங்களுக்கும் அருமையான தகவல்களுக்கும் பாராட்டுக்கள்..\nஅன்னியன் படத்துல பார்த்தது. கொள்ளை அழகு பூக்கள். படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ\nமச்சி...என்னை எப்போ கூட்டிட்டு போகபோற...\nஇங்க சுத்தி பார்த்தது போதான்னு வெளிநாட்டுக்கு போக ட்ரை பண்றான்\nஎழில் மேடம் நன்றி.. நம்ம ஊரளையும் வளரும்.. ஆனா ஊட்டி போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள பிரதேசங்களில் வளரும்..\nபாலா சார்.. உங்க ட்யூன் அருமையா இருக்கு.. இன்னும் ரெண்டு லைன் பாடி இருந்தீங்கன்ன பேஸ்புக் ல நிறைய காதலிகள் கிடைச்சிருபாங்க.. ஆனா வூட்ட்ல நீங்கதான் பதில் சொல்லணும் :-)\nநன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.. படங்கள் நானே எடுத்தது..\nராஜி- ஆமாங்க மனசு கொள்ளை போயிடும்\nராஜி- ஜீவா.. ஊரு சுற்றும் வாலிபன் ல இருந்து உலகம் சுற்றும் வாலிபனா புரமொட் ஆய்ட்டாரே..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்\nநம்ம தல தோனிக்கு விசில் போடு..\nஆதி பகவன் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராம...\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெ...\nஉலக நுண்��றிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013\nகோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் ...\nகடல் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=66", "date_download": "2018-07-16T22:19:03Z", "digest": "sha1:XDBZJYZSQMK7MM3QGY5UIXV3AUGUWPN4", "length": 8738, "nlines": 120, "source_domain": "www.namathueelanadu.com", "title": "அமைச்சர்களான றிசாத், டக்ளஸ் ஆகியோர் மீண்டும் ஜெனிவா பயணம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome பிரதான செய்தி அமைச்சர்களான றிசாத், டக்ளஸ் ஆகியோர் மீண்டும் ஜெனிவா பயணம்\nஅமைச்சர்களான றிசாத், டக்ளஸ் ஆகியோர் மீண்டும் ஜெனிவா பயணம்\nஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் இருவர் நேற்று இரவு 7.55 மணியவில் பயணமாகியுள்ளனர்\nகைத்தொழில்,வணிக அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சரும்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.(more)\nஇலங்கையிலிருந்து பயணம���கும் அமைச்சர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கட்டாரில் இரு தினங்கள் தங்கியிருக்கவுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியின் விசேட செய்தியொன்றை கட்டார் அரசிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.\nNext articleநாமல் ராஜபக்சவுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் இந்திய அரசாங்கம்\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nஎவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்- சாலிய பீரிஸ்\nஇராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,183 views\nஎம்மைப்பற்றி - 1,756 views\nநாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி - 1,474 views\n”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்” - 1,457 views\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/blog-post_62.html", "date_download": "2018-07-16T22:25:43Z", "digest": "sha1:TXSKVCTRVDNMRTARXBELTKVNODOYCA7R", "length": 14538, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உண்மையில் நல்லதா? கெட்டதா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகாலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உண்மையில் நல்லதா\nகாலையை துவங்கும் போது நாம் உண்ண விரும்பும் பெரும்பாலான உணவு என்றால் அது இட்லி அல்லது உப்புமா தான்.\nஆனால், இப்போது நிறைய பேர் மாடர்ன் உலக நடைமுறைக்கு மாறிவிட்டனர். அதனால் ஓட்ஸ் போன்ற உணவினை பால் சேர்த்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுகின்றனர். உண்மையை சொல்லப் போனால் இது ஆரோக்கியமானது அல்ல. இருப்பினும் இது ஆரோக்கியமானது ���ான் என்று நினைத்துக்கொண்டு தினமும் காலை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள்.அதனைப் அற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.\nஇதனைப் பற்றி சற்று விரிவாக தெரிந்துக் கொண்டால் உண்மைகள் உங்களுக்கேத் தெரியும். மற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர ஓட்ஸ் எவ்வளவோ மேல் தான். ஓட்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்த வேண்டுமென்பதில்லை. ஓட்ஸ் கூட ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு வகை தான். இதனை பால் மற்றும் தயிர் சேர்த்து தான் சாப்பிட வேண்டும்.\nஎப்படி சாப்பிட்டாலும் இது ஒரு சுத்திகரிக்கப்பட்ட உணவு. சுத்திகரிக்கப்பட்ட உணவு எதுவாக இருந்தாலும் அது ஆரோக்கியமற்றது தான். மேலும், அது மிகவும் சுத்திகரிக்கப்பட்டதாகும். இவை எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டதென்று முதலில் பார்க்க வேண்டும். இது முதலில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் மாவாக அரைக்கப்பட்டு அத்துடன் வேண்டிய சுவைகளை செயற்கை சுவையூட்டி சேர்த்து தயாரிக்கப்படுகிறது\nசர்க்கரை கலந்த தானியங்கள் :\nசெய்து வைத்திருக்கும் மாவு அதிக சூட்டில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு வேண்டிய வடிவங்களில் மாற்றி முழுவதுமாக தயாராகி விடும். எவ்வளவு நன்றாக இருந்தாலும் இதில் உள்ள சர்க்கரையே போதும் இது ஆரோக்கியமானது இல்லை என்பதை சொல்வதற்கு. இது உடலில் சர்க்கரை அளவைக் கூட்டச் செய்யும்.\nஇதில் இருக்கும் சர்க்கரை போதாது என்பதற்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கும் பழக்கம் அனைவருக்குமே தெரியும். இது கூடுதலாக பிரச்சனைகளை தான் உண்டு செய்யும்.\nஅனைத்து வகையான ஓட்ஸ் மற்றும் கார்ன் ஃப்ளாக்ஸ் பிரான்டிலும் ஹோல் க்ரைன் என்று போட்டிருக்கும். ஆனால் அவை உண்மையிலேயே முழுவதுமாக தானியம் தானா என்று பார்த்தால் இல்லை என்பது தான் பதில். முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் எப்படி முழு தானியமும் இருக்கும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.\nஎது எப்படியோ. எப்பவும் வீட்டில் ஃப்ரெஷாக செய்யபப்டும் இட்லி மாவிற்கு இணை எதுவுமில்லை. அவ்ற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறெதிலுமில்லை. அதுதான் நம் பாரம்பரியத்தின் ஸ்பெஷல். ஆகவே எளிது, நேரன் குறைவு என்று பதபப்டுத்தப்பட்ட உணவிற்கு பலியாகாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35664-actress-namitha-married-virendra-choudhary-in-tirupati.html", "date_download": "2018-07-16T22:23:52Z", "digest": "sha1:FDRPDGQGPS7N4SBU4NM2J7O7CEBRMIMH", "length": 9029, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மச்சான கரம் புடிச்சாச்சு.. நமிதா ஹேப்பி..! | Actress Namitha married Virendra Choudhary in Tirupati", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nமச்சான கரம் புடிச்சாச்சு.. நமிதா ஹேப்பி..\nநடிகை நமிதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.\nதமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நமிதா. மச்சான்ஸ் என்ற ஒற்றை வார்த்தை மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார். சில தினங்களுக்கு முன் தனது திருமணம் குறித்து நமிதா இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்தார். தனது நீண்ட கால நண்பர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக நமிதா கூறினார்.\nஇந்நிலையில் திருப்பதியிலுள்ள நட்சத்திர விடுதியில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் அவர்களது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. வீரேந்திர சவுத்திரி, மணமகள் நமிதாவுக்கு மோதிரம் அணிவித்தார். திருப்பதியிலுள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நமிதா - வீரேந்திர சவுத்திரி திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\n2018 முதல் டிஜிட்டல் விமான பயண திட்டம்\nரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nமணப்பெண் கொடுத்த பளார் அறை.. மேடையில் கிடுகிடுத்து போன மாப்பிள்ளை..\nதீபிகா படுகோனே திருமணத்திற்கு தேதி குறிப்பு\nபெற்றோரின் தவறால் தடையான திருமணம் - புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு \nதிருமண வாழ்க்கை சிறந்ததா, இல்லையா\nகிரிக்கெட், காதல், கல்யாணம், தண்டனை... மனம் திறக்கும் ஸ்மித்\nதிருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..\nஅண்ணன் ஆர்யாவுக்கு முன்னால் தம்பிக்கு கல்யாணம்\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2018 முதல் டிஜிட்டல் விமான பயண திட்டம்\nரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ivalkalyani.blogspot.com/2011_11_02_archive.html", "date_download": "2018-07-16T22:02:34Z", "digest": "sha1:PQLWUF7JYIMCILQ32I6OE6Q76RJXC325", "length": 10843, "nlines": 199, "source_domain": "ivalkalyani.blogspot.com", "title": "No Paper Blog: 11/02/11", "raw_content": "\nபேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)\nதூங்கி எந்திரிச்ச‌ உட‌னேயே க‌ட‌மையே க‌ண்ணாக‌ முத‌ல்ல‌ புதிர் கேள்வியைத்தான் போடுறேன். இன்னைக்கு புதிர் கேள்விக்கு போவோமா......\n1)ஒரு ப‌ய‌ங்க‌ர‌மான‌ காடு. இந்த காட்டுக்குள்ளே ஒரு பாழ‌டைந்த‌ வீடு இருக்கு. இந்த‌ வீட்டில் ஊர்ல‌ உள்ள‌ எல்லா எலியும் இந்த‌ வீட்டுக்குள்ளே ப‌டையெடுத்து ரொம்ப‌ தொல்லை ப‌ண்ணுது. ஆனால் இந்த‌ வீட்டில் ஏக‌ப்ப‌ட்ட‌ பூனைக‌ளை வேற‌ வைத்திருக்காங்க‌. இரு ந்தாலும் ஒரு எலி கூட‌ பூனையை பார்த்து ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டேங்குது. ஏன்\n2)எப்ப‌வுமே ந‌ம்ம‌ துவைத்து துணியை காய‌ போட‌ற‌ப்போ துணி கீழே விழ‌க்கூடாதுன்னு துணிக்கு க்ளிப் போடுவோம்ல‌ அதே மாதிரி துணியை காய‌ப்போட‌ட்டு ராணி துணிக்கு க்ளிப் போட‌றாங்க‌. ஆனால் ம‌று நாள் வ‌ந்து பார்க்கிற‌ப்போ எல்லா க்ளிப்பும் கீழே விழுந்து கிட‌க்கு. ஆனால் இவ‌ங்க‌ளோட‌ ப‌க்க‌த்து வீட்டு மாலா ரொம்ப‌ ��‌ந்தா ப‌ண்ணுவாங்க‌ளாம், ஏன்னா, அவ‌ங்க வைத்த‌ க்ளிப் ம‌ட்டும் அதே இட‌த்திலேயே இருக்குதாம். எப்ப‌டி\nமீண்டும் இன்று மாலை ஹெல்த் நியூஸூட‌ன் ச‌ந்திப்போமா\nLabels: புதிர், புதிர் விளையாட்டு\nதெரிந்த‌ உண‌வு தெரியாத‌ விஷ‌ய‌ம் :\nஎன்ன‌டா இது, அவ‌ள்லாம் தூள் திவ்யா மாதிரி இருக்கா, ந‌ம்ம‌ ம‌ட்டும் ட‌ல் திவ்யா மாதிரி இருக்கோமே, என்ன‌த்த‌ சாப்டாலும் ம்ஹூம், ஒர்க் அவுட் ஆக‌ மாட்டேங்குதே அப்டின்னு க‌வ‌லைப்ப‌ட‌றீங்க‌ளா\nவிட்ட‌மின் A இருக்கிற‌ உண‌வுக‌ளை ந‌ல்லா சாப்பிட்டால் தோல் ப‌ள‌ப‌ள‌ன்னு இருக்குமாம். முடி ந‌ல்லா வ‌ள‌ருமாம், ரொம்ப‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் த‌லையில் பொடுகுல்லாம் காணாம‌ல் போயிருமாம். இந்த‌ விட்ட‌மின் A எதிலேல்லாம் இருக்கு அப்டின்னா கேர‌ட், அன்னாசிப்ப‌ழ‌ம், மாம்ப‌ழ‌ம், ஸ்ட்ராபெர்ரி, ப‌ச‌லைகீரை, த‌க்காளி, பால், சீஸ், த‌யிர், சிக்க‌ன், மீன், முட்டை இந்த‌ மாதிரி எல்லாம் நீங்க‌ சாப்பிட்டுகிட்டு வ‌ந்தீங்க‌ன்னா, உங்க‌ளோட‌ தோல் ப‌ள‌ப‌ள‌ன்னு ஆயிருமாம். ட்ரை ப‌ண்ணி பாருங்க‌......\nLabels: கேர‌ட், சிக்க‌ன், சீஸ், த‌க்காளி, த‌யிர், தோல், ப‌ச‌லைகீரை, பால், விட்ட‌மின் A\nரொம்ப‌ நாளாயிட்டு..ப்ளாக் ப‌க்க‌மே வ‌ர‌முடிய‌லை. அநேக‌மா இன்னைல‌ இருந்து தின‌மும் ப‌திவு போட்டிருவேன்னு நினைக்கிறேன். முடிவே ப‌ண்ணிட்டேன் தின‌மும் எப்ப‌டியாவ‌து ஒரு ப‌திவை போட்டுட்டுதான் அடுத்த‌ வேலை அப்டின்னு...\nஇனிமேல் த‌க‌வ‌ல்க‌ளோடு எப்ப‌டியும் ரெண்டு புதிர்க‌ள் க‌ண்டிப்பாக‌ இருக்கும். இந்த‌ புதிர்க‌ளுக்கு உங்க‌ள் ப‌தில்க‌ளை நீங்க‌ போட‌லாம்....\n1)என்கிட்ட‌ ரெண்டு ரூபாய் தாள்க‌ள் இருக்கு. அதை கூட்டினால் 150ரூபாய் வ‌ரும். ஆனால்,அதில் ஒன்று 50 ரூபாய் தாள் இல்லை. அப்டின்னா என்கிட்ட‌ இருக்கிற‌து என்னென்ன‌ ரூபாய் தாள்க‌ள் இருக்கு\n2)4 பேர் மொத்த‌ம் 18 மெழுகுவ‌ர்த்திக‌ளை வாங்கி அவ‌ர்க‌ளுக்குள் பிரிச்சிக்கிறாங்க‌.\nஅ) அபிகிட்ட‌ 18 மெழுகுவ‌ர்த்திக‌ள்ல‌ 2 ப‌ங்கு இருக்கு.\nஆ) ஆன‌ந்த்கிட்ட‌ அபியை விட‌ ரெண்டு ம‌ட‌ங்கு அதிக‌மா இருந்துச்சு\nஇ) சார்லிகிட்ட‌ ஆன‌ந்தை விட‌ 2 ம‌ட‌ங்கு அதிக‌மா இருந்துச்சு\nஈ) டேவிட்கிட்ட‌ அபியை விட‌ 2 மெழுகுவ‌ர்த்தி கூடுத‌லா இருந்துச்சு.\nஒவ்வொருத்த‌ர்கிட்டேயும் எத்த‌னை மெழுகுவ‌ர்த்தி இருக்கு\nஇந்த‌ புதிர் கேள்விக‌ளுக்கு ப‌தில் ட்ரை பண்ணி என்ஜாய் ப‌ண்ணுங்க‌......\nLabels: புதிர், புதிர் விளையாட்டு\nதெரிந்த‌ உண‌வு தெரியாத‌ விஷ‌ய‌ம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/72.html", "date_download": "2018-07-16T22:15:09Z", "digest": "sha1:W7GR72X7U3CIB5K7RBWJJAGQSIML5GM6", "length": 6633, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஐக்கிய நாடுகள் சபைக்கு 72 வருடங்கள் பூர்த்தி... - மாணவர் உலகம்", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபைக்கு 72 வருடங்கள் பூர்த்தி...\nஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 72 வருடங்கள் பூர்த்தியாகின்றன.\nஇந்த சர்வதேச அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் என்ற பெயரை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்லின் ரூஸ்வெல்ட் சூட்டியிருந்தார்.\nசுபையின் முதலாவது கூட்டம் 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி இடம்பெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம்.\nபிரிட்டன் ராஜதந்திரி க்ளெட்வின் ஜேப் முதலாவது ஐநா செயலாளராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை பத்துப் பேர் அந்தப் பதவியை வகித்துள்ளார்கள். போர்த்துக்கல்லைச் சேர்ந்த அந்தோனியோ குத்தரெஸ் சமகால செயலாளர் நாயகமாவார்.\n1955ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் திகதி இலங்கை ஐநா அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டது.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாதிரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/latest-wi-fi+televisions-price-list.html", "date_download": "2018-07-16T22:45:04Z", "digest": "sha1:TC25PDTAX5TNJLUQL2FDUCOMX4AYEJOW", "length": 26543, "nlines": 591, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள வி பி டெலிவிசின்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest வி பி டெலிவிசின்ஸ் India விலை\nசமீபத்திய வி பி டெலிவிசின்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 17 Jul 2018 வி பி டெலிவிசின்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 471 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு க்ஸிஅசாமி மி டிவி 2 40 இன்ச் பிஹ்ட் ஸ்மார்ட் டிவி 21,000 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான வி பி டிவி கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட டெலிவிசின்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nசிறந்த 10வி பி டெலிவிசின்ஸ்\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்௯௦௦ஸ் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 102 cm (40)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௫௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 48 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 122 cm (48)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௫௫பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 5 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 140 cm (55)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 102 cm (40)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௩௨ஹ்ட்ஸ்ஸ்மார்ட் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபிலிப்ஸ் ௫௦பஃல்௬௮௭௦ 50 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 127 cm (50)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிதஷி மீடே௦௫௫வ்௨௨ 138 ௬௮சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160\nவு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 109 cm (43)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவு லெட்௪௦க்௧௬ 98cm பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 98 cm (39)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nமிதஷி மீடே௦௫௦வ்௦௩ எஸ் 123 ௧௯சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 123.19 cm (49)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிதஷி மீடே௦௪௦வ்௦௩ எஸ் 101 ௬சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 101.6 cm (40)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவு நி௫௦க்௩௧௦ஸ்௩ட் ௧௨௭சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 127 cm (50)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவு ஹ௭௫க்௭௦௦ ௧௯௦சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 190 cm (75)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவு ௪௫சு௧௧௯ ௧௧௪சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 114 cm (45)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஒனிடா ௪௩பிஸ் 109 ௨௨சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nஒனிடா லெவ்௩௨ஹிப் 80 ௦௪சம் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nசோனி கிளைவ் ௩௨வ்௬௭௨யே 80 ௧சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஒனிடா 49 பிஏ 123 ௧௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nசோனி கிளைவ் ௩௨வ்௬௨௨யே ௮௦சம் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nசோனி கிளைவ் ௪௦வ்௬௭௨யே 101 ௪சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 101.4 cm (40)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசோனி பிறவியே கிளைவ் ௪௯வ்௭௫௨ட் 123 ௨சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\nசோனி பிறவியே கட் ௬௫ஸ்௯௦௦௦யே செரிஸ் 163 ௯சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 163.9 cm (65)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசோனி பிறவியே கட் ௫௫ஸ்௯௦௦௦யே செரிஸ் 138 ௮சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசோனி பிறவியே கட் ௫௫ஸ்௮௨௦௦யே செரிஸ் ௧௩௯சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 139 cm (55)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-16T22:20:26Z", "digest": "sha1:TLSMAGXWWY6ZY7TQRWODMNE7WFEWJD4Y", "length": 35895, "nlines": 332, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: தொடாதீங்க ! தொடரும் ..குடி குடியை கெடுக்கும்", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும்\nநீண்ட நாட்களாக தம்பி சரவணனின் //தொட்டா���் தொடரும் குறும்படத்தை பார்த்தது முதல் ..மதுவின் தீமை பற்றி எழுத யோசித்துகொண்டிருந்தேன் ..இப்போதான் நேரம் கிடைத்தது ..\nகுறும்படத்தை இது வரை பார்க்காதவங்க இந்த காணொளி பார்க்கவும்\n//என்னை விட்டு தூர போவீங்களா // மிக மெல்லிய குரலில் கண்களில் பயத்தை தேக்கி வைத்து கணவரை பார்த்து நிறை மாத கர்ப்பிணி பிரமிளா கேட்டதற்கு கணவன் செல்வம் சொல்கிறார் //சே சே இதோ பக்கத்துக்கு தெரு கடை வரைக்கும் தான் போவேன் ..எப்பவும் விளையாட்டு என்று செல்ல கோபத்துடன் நகர்கிறாள் ..\nபிரமிளாவுக்கு பல குழப்பங்கள் அதன் காரணம் இரண்டு வாரங்களாக ஒரு கெட்ட கனவு ..எதோ கெட்ட சம்பவம் நடக்கபோகுது என்று உள்ளுணர்வு ,கணவர் கையில் ஒரு குடி பான மது வகை \nபிரமிளாவின் கணவருக்கு குடி சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இல்லை ..ஆனால் எதற்கு இப்படி ஒரு கனவுவெளிநாட்டு வாழ்வில் பார்ட்டி ,கும்மாளம் எதிலும் கலக்காத தம்பதிகள் இவர்கள் ..\n..இவர்களுக்கு மணமாகி 5 வருடம் கழித்து தவமாய் தவமிருந்து முதல் குழந்தை உண்டாகியிருக்கிறாள் .டெலிவரி நெருங்குவதால் கணவர் விடுமுறை எடுத்து விட்டார் அன்று கடைசி நாள் வேலை ..அதிக குழப்பத்துடன் இருந்த பிரமிளா தேம்பி அழுது //இன்னிக்கு என்னுடன் இருங்க வேலைக்கு போக வேண்டாம் என்று கெஞ்சினாள் ..கனவு பற்றி மூச்சு விடவில்லை எவ்வளவோ கெஞ்சியும் செல்வம் ஒரே நாள் வேலைக்கு போயிட்டு வரேன் என்று செல்கிறார் ..இரவு அவர் வரும் வரை கடவுள் படம் முன்னே பிரமிளா அமர்ந்திருந்தாள் .பல சந்தேகம் அவளுக்கு குழந்தை பிறந்து 5 நாட்கள் மருத்துவமனையில் இருக்கணும் அநேரம் யாரும் உறவினர் குழந்தை பிறப்பு கொண்டாட்டம் என்ற இவரை மது அருந்த வற்புருத்துவாரோ .என்று கலக்கம் வேறு . (சில வெளிநாட்டு வாழ் நம்மூர் மக்களிடம் இது ஒரு வழக்கம் சாபக்கேடு )...என்ன ஆனாலும் இவளுக்கு ஏற்றுகொள்ள இயலா விஷயம் மது பழக்கம் ..பிரமி 3 சகோதரர்களுடன் பிறந்த பெண் அவர்கள் குடும்பத்தில் வெற்றிலை பாக்கு கூட போடாதவர்கள் ....\nசிகரெட் மது மணமே பிடிக்காது ..\n10 மணிக்கு வீடு திரும்பிய செல்வம் பிரமீளாவிடம் //இன்று பாதி வேலை நேரத்தில் ரகசியமாக உணவு இடைவேளை நேரத்தில் மதுவருந்திய 4 பேரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க ஒருவனுக்கு பிறந்த நாள் என மது குடித்து உள்ளனர் ..எனையும் கேட்டாங்க இன்று கடினமான வேலை வேறு ...கொஞ்சம் டெம்ப்டேஷன் ஆக இருந்தது ..ஆனா நான் எக்காலமும் மதுவை தொட மாட்டேன் வேணாம்னு மறுத்து விட்டேன் ..\nமானேஜர் என்னை கூப்பிட்டு அவர்களால் வண்டி ஓட்ட முடியாது என வீட்டுக்கு கொண்டு போய் விட சொன்னாங்க ..நான் நீ தனியாக எனக்காக காத்திருப்பாய் என்று சொல்லி மறுக்க வேறொருவர் அந்த குடி மக்களை அழைத்து சென்று விட்டார் ..// என்றான் ..\nவாய் பிளந்து கேட்டுகொண்டிருந்த பிரமிளா இறைவனுக்கு நன்றி செலுத்தி உறங்க சென்றாள் ...\nஅடுத்த நாள் அதிகாலை தொலை பேசியழைத்தது\nசெல்வத்தின் நண்பர் சொன்னது ///முந்தைய இரவு பணியில் குடித்த நால்வரும் அவர்களை வாகனத்தில் அழைத்து சென்ற ஒருவரும் ஆக்சிடண்டில் மரணம் //\nஇறந்த அனைவருக்கும் 2,3 வயதில் பிள்ளைகள் ஒருவரின் மனைவி 3 மாத கர்ப்பிணி\nஇந்த கேடுகெட்ட ஜென்மங்களை கொண்டு விட சென்றவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது ..\nவிளையாட்டாய் பொழுதுபோக்காய் ஆரம்பிப்பதுதான் போதை பழக்கம் ..இங்கே ஒரு நம்மூர் மாணவனை அவன் நண்பர்கள் இடைவெளிவிடாம டிரிங்க்ஸ் கொடுத்து அதற்கு அடிமையாக்கி உள்ளனர் ..குடிக்க வச்சிட்டு அவன் உளறுவதை ரசிப்பார்களாம் :(..\nமொடா குடியன் இல்லை நான் ஒரு பெக் தான் குடிப்பேன் சும்மா டைம் பாஸ் ஜாலி என்றால் ..தயவுசெய்து உங்களுக்கு திருமணமே வேண்டாம் ..ஒரு பெக் தான் அனைத்துக்கும் காரணம் ...\nஇங்கே வெளிநாட்டில் ரோட்டில் புரளும் குடி மகன்களை அதிகம் பார்க்கிறேன் ..இவர்களுக்கு குடி பழக்கத்தை மறைத்து ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை மணமுடிக்க வைக்க எப்படித்தான் மனம் வருதோ தெரியவில்லை ..\nஒரு நாள் //நான் கமல்ஹாஸன் என்று சொல்லிக்கொண்டே ஓர் இள வயது மனிதன் நடு ரோட்டில் ஆடுகிறான் //அருகில் அவனது மனைவி சின்ன பெண் 20 வயதுதான் இருக்கும் கையில் 3 வயது குழந்தை ..குழந்தை வீரிட்டு அழுகிறது ...இந்த கூத்து இங்கிலாந்தில் நான் பார்த்தது ..\nநான் தமிழ் என்பது அவருக்கு தெரியாது ..ஆனால் பின்பு ஒரு நாள் லைப்ரரியில் தமிழ் புக்ஸ் எடுக்கும்போது என்னை பார்த்து அவமானத்தில் குறுகினாள் ..மூன்று வருடம் கழித்து போன வாரம் நடு ரோட்டு டான்சர் கமல் ஹாசனை பார்த்தேன் 30 வயதில் 60 வயது தோற்றம் :( கடையில் கடனுக்கு மது பாட்டில் தருமாறு கெஞ்சிகொண்டிருந்தான் . இவரும் நண்பர்களால் அழிந்தவர்தான் ..\nபின் குறிப்பு ..நான் கணவர் மகள் மூவரும் இங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அழைப்புக்களை முற்றிலும் தவிர்ப்போம் ..\nஒரே ஒரு முறை சென்றோம் .கணவருக்கு ஒரு கோப்பை எனக்கு அரை கோப்பை நீட்டப்பட்டது ..\nநாங்கள் வேண்டாம் என்றோம் அடுத்த கேள்வி//ஏன் குடிக்க மாட்டீங்க (கேட்ட ஆளை கற்பனையில்மனசுக்குள்ள கட்டையால் அடித்து நொறுக்கி விட்டேன் ) .இப்படிபட்டோரால்தான் குடிமக்கள் உருவாகிறாங்க . பிறந்தநாள் 2 வயது பிள்ளைக்கு ..அந்த விழாவை சாக்கிட்டு இதுங்க குடிக்க ஒரு விழா தேவையா \nஅது வெளிநாட்டினராக இருந்தால்கூட மன்னிப்புண்டு ..அது நம்ம ஊர் கூட்டம் .. அதிலும் நம்மூர் அம்மணிகள் மது கோப்பையை ஸ்டைலா ஏந்திக்கொண்டு என்னை ஒரு நக்கல் பார்வை வேறு பார்த்தார்கள் ..\nசிறு சபலம் மீண்டுமீண்டும் ஒரு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக்கும்\nகுடிகார சமூகத்தை எப்படி யார் திருத்துவது \nசுய கட்டுப்பாடு மனிதருக்கு மிக அவசியம்...\nஆகவே தொடவே தொடாதீங்க ..சாராயத்தை தொட்டால் ...அவமானம் ,சீரழிவு ,கடன் தீரா நோய் இறுதியில் அகால மரணம் எல்லாம் உங்களை இன்ஸ்டன்டா தொடரும் .\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும்\nமுதல் சம்பவம் சோகம்... பொறுப்பில்லாமல் குடித்தால் ..\nஒ குடிப்பதே பொறுப்பற்ற வேலைதானே..\nஅவா உள்ஸ்வட்டர் போடாமல் இருக்க மாட்டா..\nநம்ம அவாளுக்கு டப் பைட் கொடுக்கனுமா இல்லையா...\nவாங்க சகோ :) இன்னிக்கு உங்க பின்னூட்டம் பார்த்து மட மடன்னு எழுதிட்டேன் ...முதல் சம்பவம் நிஜ சம்பவம் ...\nwine கூட அருந்தாத பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மாநியரையும் நான் அறிவேன் ..நம் மக்களுக்கு கொஞ்சம் பணம் வந்ததும் சில ஹை GLASS பழக்கமும் தொடருகிறது ...அற்ப சந்தோசம் அற்பாயுசில் கொண்டு விடுத்தது\n//நான் கணவர் மகள் மூவரும் இங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அழைப்புக்களை முற்றிலும் தவிர்ப்போம் ..//\nமிகவும் நல்ல கொள்கை. வாழ்த்துகள்.\n//ஒரே ஒரு முறை சென்றோம் .கணவருக்கு ஒரு கோப்பை எனக்கு அரை கோப்பை நீட்டப்பட்டது .. நாங்கள் வேண்டாம் என்றோம்//\nஇதைக் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. தங்களின் மன உறுதியைப் பாராட்டுகிறேன். நல்லதொரு பயனுள்ள விழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றிகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா ..இன்று முகபுத்தகத்தில் ஒரு செய்தி வாசித்தேன் மாணவன் தந்தை குடிப்பதை எதிர்த்து சூஸைட் செய்தானென்று :(\nஎ��து தூரத்து உறவினர் ஒரு அக்காவின் கணவர் லாரி மோதி இறந்தார் ..லாரி டிரைவர் குடித்து வண்டியோட்டியுள்ளார் .\nஅக்கா அப்போ 2 மாத கர்ப்பிணி ,அவர்களை அந்த குடும்பத்தின் துக்கத்தை பார்த்து வளர்ந்தேன் ..\n.ரொம்ப நாலா எழுதனும்னு இருந்த பதிவு இன்று எழுதி விட்டேன்\nநான் பார்த்தவரை நண்பர்களின் வற்புருத்தலால், முதன் முதலாக டேஸ்ட் செய்பவர்களே மிகவும் அதிகம். சிலரால் எளிதில் அதனை வெறுத்து வெளியேறி தப்பிக்க முடிகிறது. பலரால் தப்பிக்கவே முடியாமல் அதற்கு அடிமையாக மட்டுமே முடிகிறது. :(\n//எனது தூரத்து உறவினர் ஒரு அக்காவின் கணவர் லாரி மோதி இறந்தார் ..லாரி டிரைவர் குடித்து வண்டியோட்டியுள்ளார் .\nஅக்கா அப்போ 2 மாத கர்ப்பிணி, அவர்களை அந்த குடும்பத்தின் துக்கத்தை பார்த்து வளர்ந்தேன் ..//\nமிகவும் வருத்தமானதோர் செய்திதான் :(\nசிறுவயதில் நம் மனதில் பதிந்துவிடும் இதுபோன்ற துயர சம்பவங்கள், நாம் அதுபோன்ற தவறினை நம் வாழ்க்கையில் செய்யக்கூடாது என்ற நல்லதொரு பாடத்தினை நமக்குக் கற்பிக்கும்.\n//கேட்ட ஆளை கற்பனையில்மனசுக்குள்ள கட்டையால் அடித்து நொறுக்கி விட்டேன்//\nஇந்த மன உறுதி, அதுவும் வெளிநாட்டில் எத்தனை பேருக்கு வரும் குறும்படம் இப்போதுதான் பார்க்கிறேன். நண்பர்கள் ருபக் மற்றும் ஸ்பை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.\n//அதிலும் நம்மூர் அம்மணிகள் மது கோப்பையை ஸ்டைலா ஏந்திக்கொண்டு என்னை ஒரு நக்கல் பார்வை வேறு பார்த்தார்கள் .//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..அந்த காணொளியில் ஸ்பை ,ரூபக் பெஸ்ட் நடிப்பு .\nஇங்கு வரும்போது பெரும்பாலான நம் மக்கள் நல்ல்வங்கலாதான் வருவாங்க ..பிள்ளைகள் வளர வளர ஒரு குழப்பம் எந்த கல்ச்சரை ஏற்பதென்று ..அடுத்தது நம்மை பிள்ளைங்க உற்று கவனிகிறாங்க என்பதை பல பெற்றோர் மறக்கின்றனர் ..\nஒரு கிராப்ட் வகுப்பில் இரண்டு பஞ்சாபி பெண்கள் நடுவில் தெரியாம அமர்ந்து விட்டேன் ,,ரெண்டும் புகை வண்டி .எனக்கு மயக்கம் வந்து விட்டது ..நான் அடிக்கடி பாலசந்தர் பட ஹீரோயின் போல கற்பனையில் அடிச்சு துவைசிடுவேன் இப்படிதான் :)))\nதிண்டுக்கல் தனபாலன் May 20, 2015 at 3:59 AM\nஅறைன்தார்போல சூப்பர் பதில் சகோ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவிளையாட்டாக பொழுது போக்கு என ஆரம்பிப்பது தான் - இந்த பாழாய்ப்போன மதுப்பழக்கம்..\nகண்முன்னே மதுவினால் நிகழும் தீமைகளைக் கண்டும் - திருந்தாத இழிபிறவிகளை என்னென்று சொல்வது\nதிருந்த வேண்டும். மதுவின் பிடியிலிருந்து திரும்ப வேண்டும்\nஆமாம் அய்யா ..இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடக்குது ...சில சம்பவங்கள் நெஞ்சு வேடிக்குமளவு பாரமானவை ..\nஅரசாங்கம் முயற்சி எடுக்கணும் .தீயவற்றை ஒழிக்க .\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇங்கு இதுபோன்ற சம்பவங்கள் அதிரித்திருக்கு எனச்சொல்லாம்.அதிலும் சின்னவயதிலேயே குடியை இந்நாட்டவர்கள் மாதிரி நம்மவர் பிள்ளைகள் பழகுவது கவலையாக இருக்கு. இளவயதினர் எதிர்காலம் எப்படி இருக்குமென யோசிக்கசெய்கிறது அதற்கு பெற்றாரும், இங்கிருக்கும் ப்ரீயான வாழ்க்கையும் காரணமாகின்றது. மேல்நாகரீகம் என்ற போர்வையில் எங்கட விழாக்களில் இதுதான் முதலிடம் பிடிக்கிறது. இங்கு நான் பெண்கள் கைகளில் பப்ளிக் ஆக இன்னமும் காணவில்லை. ஆண்கள் வந்ததும் அந்த இடத்துக்கே போய்விடுவார்கள். கடந்த மாதம் இக்குடியினால் எங்களுக்கு தெரிந்த யூனியில் படிக்கும் கெட்டிக்கார மாணவன் ஒருவர் பலியாகியிருக்கிறார். கண்டிப்பா எல்லாரும் உணரவேண்டும். காணொளி நான் பார்த்தேன் அருமை. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அஞ்சு.\nவாங்க ப்ரியா ..அருமையா சொல்லியிருக்கீங்க ..ஜெர்மனில சிகரெட் டிஸ்பென்சர் மெஷின் ரோடெல்லாம் இருக்கும் ஆனாலும் புகை பிடிப்பவங்க குறைவு ..மேலும் அவங்க ஒயின் மட்டுமே அருந்துவாங்க இங்கே யூகேவில் ரொம்ப மோசம் ..14 ,15 எல்லாம் cost cutter ஷாப்பில் மதுபான வகை வாங்குதுங்க ..id இல்லாம விக்க கூடாது ஆனா மனசாட்சிய ஒளிச்சு சிறு கடைக்காரங்க விக்கிறாங்க ....இங்கே நாம் குடிக்காட்டியும் பெர்த்டே பார்ட்டி வைச்சா விருந்தினருக்கு ட்ரிங்க்ஸ் தரணுமாம்.ஆகவே நாங்க பார்ட்டி வைப்பதில்லை ..\nவிடாது கருப்பு....மாதிரியான பழக்கம் இது...நல்ல விழிப்புணர்வு பதிவு சகோ.\nவாங்க உமையாள்..உண்மைதான் ..சிறு சபலம் ஆர்வ கோளாறுதான் விடாது தொடரும் .\nபெரும்பாலான விபத்துக்களுக்கும் குடும்ப சண்டைகளுக்கும் காரணாமாய் இருக்கிறது இந்தப் பழக்கம். எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் அதுவும் தவறு என்று உணர்த்தியிருக்கிறீர்கள்... மிக மிக அருமை... என்னுடைய குறும்படக் காணொளியைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி...\nஉண்மைதான் தம்பி ..பல நேரங்களில் சண��டை சச்சரவுகள் ,கஷ்டங்களும் இப்பழக்கத்திற்கு காரணம்\nஉங்க நேர்மையான பதில் ரொம்ப பிடிச்சிருக்கு ...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ..\nஇப்போதான் படித்தேன் அஞ்சு, மிகவும் மனம் வருந்தக்கூடிய நிகழ்ச்சிகள். குடியால் அநியாயமாக இழிகிறார்கள், உண்மையில் இங்கத்தைய வெள்ளைகளுக்கு அளவு தெரியும், நம்மவருக்குத்தான் அளவு கிடையாது, குடிக்க தொடங்கினால் ஒரு கை பார்த்து விடுவார்கள்.\nசரியா சொன்னீங்க, இங்கு எமக்கு நீட்டும்போது வேண்டாம் எனச் சொன்னால் நம்மவர்கள் ஏதோ கிராமத்தவரைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்... எம் ஆர் ராதா சொன்னதுபோல கன்றி ஃபுரூட்ட்ட்ட்ட் ஆம் குடிக்காதோர்:)\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும்\nLoud Speaker ...22 ,வியக்க வைக்கும் விசாலினி \nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-25-11-40-15/item/601-16", "date_download": "2018-07-16T22:20:43Z", "digest": "sha1:GJHMXTQZVG3JGWZEWHW6YVTQ6YDJIUIQ", "length": 30879, "nlines": 133, "source_domain": "vsrc.in", "title": "வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 16 - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 16\nபோரில் வென்ற கோரி முகமது ஹிந்துஸ்தானத்தில் தங்கி ஆட்சி செலுத்த இயலவில்லை. குஸ் மற்றும் க்வாராசிம் துருக்கியர்கள் அவனது தலைநகரைத் தாக்கிக் கொள்ளையிட்டனர். ஹிந்துஸ்தானத்தில் கொள்ளையிட்ட செல்வத்தைக் காப்பாற்ற அவன் அவ்வப்போது தன் தலைநகரத்துக்குச் சென்று தன் அண்ணனுக்குத் துணையாக எல்லைப் போரில் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது. ஆகவே அவன் தன் அடிமை ஒருவனை தான் கைப்பற்றிய ஹிந்துஸ்தானத்துப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ள நியமித்தான்.\nஅந்த அடிமையின் பெயர் குத்புதீன். அவன் குத்புதீன் ஐபெக் என்று அறியப்பட்டான். ஐபெக் என்றால் அடிமை என்று பொருள்.\nஅவனது தளபதியாக இருந்த முகமது கில்ஜி பிஹார் கோட்டையை 1193ல் கொள்ளையிட்டான். இங்கேயும் பல தோலாக்கள் தங்கமும் வெள்ளியும் வைர வைடூரியங்களும் பறிபோயின. மரக்கதவுகள் வேலைப்பாடு நிறைந்த பல கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கோவில்கள் கொள்ளையிடப்பட்டன. விவசாய நிலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிடங்குகளில் இருந்த உணவுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பிஹாரில் வன்முறை தலைவிரித்து ஆடியது. கொடூரம் என்பதன் பொருளை உணரத் தொடங்கிய ஹிந்துக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொல்லப்பட்டனர் அல்லது முடமாக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். பண்பாட்டு ஒழுங்குமுறையுடன் வாழ்ந்து பழகிய ஹிந்து மக்கள் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் முன் திகைத்து நின்று அந்தத் திகைப்பில் இருந்து மீளாமலேயே தோற்றனர், மாண்டனர். தங்களில் ஒருவனான ஜெயச்சந்திரன் இந்தக் கொடூரர்களுக்குத் துணை போனது மக்களை மிகவும் பாதித்தது.\nஆயிரக்கணக்கில் ஹிந்து ஆண்கள் முடமாக்கப்பட்டு அடிமைகளாக அரபுச் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டனர். கொல்லப்பட்ட ஹிந்து ஆண்களின் இரத்தத்தால் பூமி சிவந்தது என்று கில்ஜியுடன் வந்த அரபு வரலாற்றாளர்கள் குறிப்பெழுதி வைத்தனர். ஆயிரக்கணக்கான ஹிந்துப் பெண்கள் கில்ஜியின் படைவீரர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின் அடிமைகளாக விற்கப்பட்டனர். பலர் இடக்கைப் பெண்களாக அடிமைப்படுத்தப்பட்டனர். 10 வயதுக்கு உட்பட்ட ஹிந்து ஆண் பிள்ளைகள் சுன்னத் செய்யப்பட்டு மதரசாக்களில் சேர்க்கப்பட்டனர். போர்க்கலையும் பயிற்றுவிக்கப்பட்ட அந்தப் பிள்ளைகள் படைகளில் சேர்த்துக் கொள்ளபப்ட்டனர். 10 வயதுக்கு மேற்பட்ட ஹிந்து ஆண்பிள்ளைகள் முடமா��்கப்பட்டு அடிமைகளாக எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர். வயது வித்தியாசம் பாராமல் ஹிந்துப் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் முஸ்லிம் ஆண்களுக்கு அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் தன் மகளுக்கு நேர்ந்த கதியால் நொந்து போன ஜெயச்சந்திரன் தன் துரோகத்தை நினைத்து வருந்தினான். தன் மகளுக்காகப் பழிதீர்க்கக் காத்திருந்தான். பல அரசர்களுக்குத் தூதனுப்பினான். ஆனால் பலரும் அவனது பேச்சுக்குச் செவிமடுக்கவில்லை. 1193ல் குத்புதீன் கன்னோஜியைச் சுற்றியிருக்கும் சிற்றரசுகளைத் தாக்கி வழமை போலக் கொள்ளையடித்துப் பெண்களைக் கவர்ந்து போனான். பல பெண்களை அவனது படை வீரர்கள் வன்புணர்ந்து அங்கேயே விட்டுச் சென்றனர். போர் என்று அறிவிப்பு ஏதுமின்றி ஏதோ கொள்ளைக்கூட்டத்தினர் நடத்தும் தாக்குதல் போல இவை அமைந்தன.\nகுத்புதீனிடம் புகார் சொன்ன போது அவர்களை முஸ்லிமாக மாறுங்கள் இல்லையேல் இதுவே கதி என்று எச்சரித்தான். மாற மறுத்தவர்கள் மீண்டும் இதே கொடுமைகளுக்கு ஆளாயினர். ஆண்கள் கொல்லப்பட்டும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டும் போக, பிள்ளைகள் மதரசாக்களுக்கு அனுப்பப்பட்டனர். குத்புதீன் 1193ல் வட இந்தியா முழுதும் படை நடத்திப் போய்க் கொள்ளையடித்தான். அயோத்தியா நகரைச் சுற்றியுள்ள பல கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினான். முக்கியக் கோவில்களில் கொள்ளையடித்தான். அங்கிருந்து வங்காளம் வரை தன் துருக்கப் படையுடன் சென்று கொலை கொள்ளைகளில் ஈடுபட்டான். அவனை எதிர்த்து நின்று போரிட்டு வெல்ல வீரமிருந்தும் பரஸ்பர நம்பிக்கையின்மையால் ராஜப்புத்திரர்களும் இன்னபிற க்ஷத்திரிய வம்சத்தினரும் வாளெடுக்காது வாளாவிருந்தனர்.\nஇந்த இழிநிலைக்குக் காரணமான ஜெயச்சந்திரன் இந்நிலையில் தன் நாட்டிலேயே படை திரட்டினான். இதை அறிந்த கோரி முகமது 1194ல் படையுடன் தில்லி வந்து அங்கிருந்து தன் அடிமை குத்புதீனுடன் கன்னோஜி மீது படையெடுத்தான். 10 லட்சம் வீரர்களுடன் வந்த ஜெயச்சந்திரனின் படை 50000 அரபு வீரர்களும் ஒரு லட்சம் அடிமைகளும் கொண்ட படையால் எதிர்கொள்ளப்பட்டது. ஜெயச்சந்திரன் கற்றுக் கொடுத்த யுத்த தந்திரங்களும் பிருதிவிராஜனிடம் கையாண்ட நள்ளிரவுத் தாக்குதலும் பெண்களைக் கவர்தலும் ஆகிய முறை(கேடு)கள் கொண்டு இந்தப் படையின் மன உ���ுதியைக் குலைத்தான் கோரி முகமது. போரில் ஜெயச்சந்திரன் குத்புதீனால் கொல்லப்பட்டதும் அவனது படை சிதறியது.\nஜெயச்சந்திரனின் மகன் ஹரிச்சந்திரன் எவ்வளவோ முயன்றும் மன்னனை இழந்த படையைக் கட்டுப்படுத்திப் போரிட முடியவில்லை. பெண்கள் கண்முன்னே பலாத்காரம் செய்யப்பட்டு அவர்களது கணவன்மார்களும் அண்ணன் தம்பிகளும் முடமாக்கப்பட்டும் பலர் கொல்லப்பட்டும் போயினர், தோல்வியிலும் கம்பீரமும் கௌரவமும் காத்துவந்த ஹிந்துப் பாரம்பரியம் இந்தக் கொடூரம் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றது. ஜெயச்சந்திரனின் மகன் ஹரிச்சந்திரன் உயிர் தப்பி ராஜஸ்தான் பாலைவனத்துக்கு ஓடினான். கோரியின் படை குத்புதீன் தலைமையில் காசி நகரத்தையும் கைப்பற்றிக் கொள்ளையடித்தது. 1000 கோவில்களை இடித்துத் தள்ள குத்புதீன் உத்தரவிட்டான்.\n1195 முதல் 1197 வரை குஜராத் பகுதிகளில் தாக்குதல் நடத்தி தற்காலத்தில் பாடன் என்று அழைக்கப்படும் அனஹிலபடாகா/அனஹிலவாடா என்ற வளமிக்க பகுதியைச் சூறையாடினான். முன்பு பீமதேவனின் தாய் நைக்கிதேவி கோரி முகமதுவைத் தோற்கடித்து ஏற்படுத்திய அவமானத்துக்கு முகமதுவின் அடிமை பழிதீர்த்தான். ஆனால் அந்தத் தாய் இறந்த பிறகே அந்தப் பகுதியில் கால்வைக்கும் துணிவு அந்த அடிமைக்கு வந்தது.\n1200ல் கோரசான் பகுதிகளில் ஆட்சிமாற்றம் ஏற்படவே தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முகமது அங்கே படை நடத்திச் செல்லவேண்டியதானது. தன் அண்ணன் கியாசுதீனுடன் ஏற்பட்ட பிணக்கினால் அண்ணனுடன் சண்டையிட்டான் முகமது. இந்தப் பிணக்கு 1202ல் கியாசுதீன் இறக்கும் வரை நீறு பூத்த நெருப்பாக இருந்துவந்தது. 1202ல் கியாசுதீன் இறந்ததும் ஹிந்துஸ்தானத்தில் இருந்து விரைந்து வந்து குரித் இனத்தின் பெரியோர் ஆதரவுடன் சுல்தானாக முடிசூடிக்கொண்டான் முகமது. இந்நிலையில் தன் குரித் பகுதியில் பல்வேறு முற்றுகைகளையும் போர்களையும் சந்தித்தான் முகமது. 1204ல் அண்ட்குட் பகுதியில் ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டான்.\nஅப்போது பஞ்சாப் பகுதியில் அவனுக்கு எதிர்ப்பு எழுந்தது. தன் எதிரிகளை அடக்கும் முன்னர் ஹிந்துஸ்தானத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டிய நிலை முகமதுவுக்கு. விரைந்து பஞ்சாப் வந்து சேர்ந்து எதிர்ப்பை தன் வழமையான கொடூரத்துடன் அடக்கினான். கொள்ளைகள், கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் தலைவிரித்தாடின. கொடூரமான முறையில் பலர் முன்னிலையில் சிலரைக் கொன்று அந்தக் கொடூரத்தைப் பார்த்த அச்சத்திலேயே ஆதரவற்ற மக்களை அடக்கினான் முகமது. 1206ல் எதிர்ப்புகள் அடங்கியதும் ஹிந்துஸ்தானத்தில் தன் பிரதிநிதியாக தன் அடிமை குத்புதீன் ஐபெக்கை அதிகாரபூர்வமாக நியமித்தான்.\n1206 பங்குனி மாதம் தன் படைகளுடன் கோர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஜெலம் நதிக்கரையில் தாமிக் என்ற இடத்தில் மாலை நேரத்தொழுகையின் போது கொல்லப்பட்டான். இந்த இடம் தற்போது ஆஃப்கனிஸ்தான் எல்லைப்புறத்தில் இருக்கிறது. இவனைக் கொன்றது யார் என்பது குறித்துத் தெளிவற்ற விவரங்களே கிடைத்துள்ளன. கோகர் இனத்து வீரர்களால் இவன் கொல்லப்பட்டான் என்று சிலரும். இஸ்மாயிலி இனத்தினரால் கொல்லப்பட்டான் என்று சிலரும், குருடாக்கப்பட்டுச் சிறையில் வாடிய பிருதிவிராஜனைக் கொண்டுவரச்செய்து அவனை இகழ்ந்துபேச அவன் குரல் வந்த திசை நோக்கி அம்பெய்து முகமதுவைக் கொன்றான் என்று பிருதிவிராஜ் ராசோ என்ற நாட்டுப்புறப் பாடலிலும் சொல்லப்படுகிறது.\nஒரு கொள்ளைக்காரன், கொலைபாதகன், காமக்கொடூரன் மாண்டான் என்ற திருப்தியில் அடுத்து தில்லியில் அரியணை ஏறிய குத்புதீன் ஐபெக்கின் கொடூரங்கள் குறித்துப் பார்க்கும் முன் சற்றே நிதானித்து சூஃபி துறவி க்வாஜா மோயினுதீன் சிஷ்டியும் அவரது சீடர்களும் செய்த நம்பிக்கைத் துரோகங்களும் அவை இன்றளவும் தொடர்ந்து வருவது எவ்வாறு என்பது குறித்தும் ஒரு சிறு குறிப்பைப் பார்க்கலாம்.\nPublished in வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்\nதேசவிரோத அமைப்புகளும் திட்டமிட்ட மதக் கலவரங்களும்\nதமிழகத்தில் மேலும் ஒரு கொலைகார கட்சி\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15\nஷரியா என்பது சட்டமல்ல - ஃபத்வா என்பது தீர்ப்பல்ல\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 14\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15\nMore in this category: « வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15\nஇப்படி நமது பாரத தேசத்தை சூரையாடியவர்களுக்கு, இன்றளவும் பாகிஸ்தான் என்ற நாட்டை, நம் நாட்டிலிருந்து பிரித்து ஏற்படுத்தியிருக்கிறோம், இன்னும் காஷ்மீரத்தை எதிர்ப்பார்கிறார்களே, இதற்கு நமது அரசாங்கமும் சரியான சாட்டையடி கொடுக்காமல், மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியி���் இருக்கிறார்களே ஏன் வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா இந்தியாவை தாயகமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த நன்றி கூட கிடையாதா\nஅழித்த கோவிலகளை எந்த முஸ்லீமால் கட்டித் தர முடியும் பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா இதைக் கண்டு வாளாவிருத்தலே தப்பு. அதை ஆதரிப்பது அதைவிட கோழைத்தனம். தேச துரோகம்.\nஇப்படி நமது பாரத தேசத்தை சூரையாடியவர்களுக்கு, இன்றளவும் பாகிஸ்தான் என்ற நாட்டை, நம் நாட்டிலிருந்து பிரித்து ஏற்படுத்தியிருக்கிறோம், இன்னும் காஷ்மீரத்தை எதிர்ப்பார்கிறார்களே, இதற்கு நமது அரசாங்கமும் சரியான சாட்டையடி கொடுக்காமல், மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியில் இருக்கிறார்களே ஏன் வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா இந்தியாவை தாயகமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த நன்றி கூட கிடையாதா\nஅழித்த கோவிலகளை எந்த முஸ்லீமால் கட்டித் தர முடியும் பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா இதைக் கண்டு வாளாவிருத்தலே தப்பு. அதை ஆதரிப்பது அதைவிட கோழைத்தனம். தேச துரோகம்.\nஇப்படி நமது பாரத தேசத்தை சூரையாடியவர்களுக்கு, இன்றளவும் பாகிஸ்தான் என்ற நாட்டை, நம் நாட்டிலிருந்து பிரித்து ஏற்படுத்தியிருக்கிறோம், இன்னும் காஷ்மீரத்தை எதிர்ப்பார்கிறார்களே, இதற்கு நமது அரசாங்கமும் சரியான சாட்டையடி கொடுக்காமல், மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியில் இ���ுக்கிறார்களே ஏன் வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ வாழ இடம் கொடுத்ததிற்கு நம்மவர்களையே அழிப்பதுதான் அவர்கள் மதமோ ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா ஓட்டுக் காக இதை தட்டிக் கேட்காத அரசும் ஒரு அரசா இந்தியாவை தாயகமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த நன்றி கூட கிடையாதா\nஅழித்த கோவிலகளை எந்த முஸ்லீமால் கட்டித் தர முடியும் பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு பாப்ரி மஸ்ஜித் இடித்ததில் என்ன தவறு டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா டிசம்பர் 6-ஐ கருப்புதின நாளாக கொண்டாடும் முஸ்லீம்கள் இந்தியர்கள்தானா இதைக் கண்டு வாளாவிருத்தலே தப்பு. அதை ஆதரிப்பது அதைவிட கோழைத்தனம். தேச துரோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2016/06/blog-post.html", "date_download": "2018-07-16T22:01:01Z", "digest": "sha1:CNGBV7JV5XHOJWUBNN3ZKDRAP7G7URXB", "length": 35412, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பசித்திருக்கும் உலகத்துக்கு உணவு", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஆர்கானிக் விவசாயம் (இயற்கை விவசாயம்) பற்றி மட்டும்தான் இன்று அனைவரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் நிஜத்தில் இன்று மிகப் பெரும்பான்மையான விவசாயம் ரசாயன உரத்தின் ஆதரவால்தான் நிகழ்ந்துவருகிறது. ரசாயன உரங்களை எடுத்துவிட்டால் உலகில் பட்டினியும் பஞ்சமும்தான் ஏற்படும்.\nஇண்டென்சிவ் விவசாயம் - அதாவது குறிப்பிட்ட ஒரு சதுர அடியில் கிடைக்கும் அதிகப் பயிர் மகசூல் வேண்டும் என்றால் தேவையான அளவு நீர், உரம் ஆகியவை வேண்டும். இந்த உரம் இயற்கை உரமாக இருக்கலாம் அல்லது பெரும் தொழிற்சாலையில் உருவான ரசாயன உரமாக இருக்கல��ம். அதுதவிர, தேவைப்பட்டால் பூச்சிகளாலும், பேக்டீரிய, வைரஸ்களாலும் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கவேண்டுமா அல்லது இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம என்பது இன்னொரு விஷயம்.\nஇயற்கை உரங்களாகப் பயன்பட்டவை பறவைகளின் எச்சங்கள், விலங்கின் கழிவுகள், ஏன் மனிதனின் கழிவுகள்கூட. இவை பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை மண்ணுக்குள் அனுப்பின. பயிர்களின் வேர்கள் இவற்றை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டன. இயற்கையில் இந்த அளவுக்கு உயிரினக் கழிவுகள் கிடைக்காத நிலையில் அம்மோனியா (NH3) என்ற வேதிப்பொருளைத் தொழிற்சாலையில் உருவாக்கி, அதனைத் திடவடிவிலான வேதிப்பொருளாக ஆக்கி மண்ணில் சேர்க்கமுடியுமா என்ற ஆராய்ச்சியின் விளைவாக உருவானதுதான் யூரியா என்ற உரம். இன்று உலகெங்கும் உணவைப் பெற்றுத்தருவது யூரியாதான். இனி நம் நாட்டில் யூரியாவைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிப் பாருங்கள். தெரியும் எம்மாதிரியான அரசியல் பிரச்னை ஏற்படும் என்று.\nஇந்த யூரியா சிறுசிறு துகள்களாக இருக்கும். சர்க்கரைத் துகள்களைவிடப் பெரிதாக, கல்லுப்புத் துகள்களைவிடச் சிறிதாக. இவற்றை நெல் வயல்களில் தூவுவார்கள். ஆனால் இதனால் பெரும் லாபமல்ல. நீரில் கரைந்து பெருமளவு யூரியா வெளியேறிவிடும். காற்றில் பரவி மாசை விளைவிக்கும். பயிருக்கும் போய்ச் சேராது.\nசீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய (இயற்கை) உரங்களைப் பயன்படுத்த ஒரு முறையைக் கையாண்டுவந்தார்களாம். களிமண்ணைக் கையில் பந்தாகக் குழைத்து எடுத்துக்கொள்வார்கள். அப்படியே ஆங்காங்கே விரலை அதில் வைத்து அழுத்தி, குழியை உருவாக்கிக்கொள்வார்கள். அந்தக் குழிக்குள் இயற்கை உரத்தை அப்பிவிடுவார்கள். பின் நெல் நட்டுள்ள வயலில் ஆங்காங்கே இடையிடையே சற்றே ஆழத்தில் இந்த உரக் களிமண் உருண்டைகளை நட்டுவிடுவார்கள். இதனால் உரச் சத்து கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய அளவில் மண்ணூடாக பயிருக்குப் போகிறது. வீணாவதில்லை.\nபங்களாதேஷில் யூரியாவை வைத்து இதே முறைப்படிப் பயன்படுத்தினால் பலன் அதிகமாக இருக்குமா என்று முயற்சி செய்தார்கள். யூரியா துகள்களை கைக்கடக்கமான உருண்டைகளாக ஆக்கி, சரியான ஆழத்தில் நெல் வயலில் சீரான இடைவெளியில் புதைத்துவைத்து முயற்சி செய்தார்கள். UDP என்று இதற்குப் பெயர். Urea Deep Placement. இத��� மிகச் சிறப்பான பயன் அளித்தது. 1990களில் இம்முறையை அறிமுகப்படுத்தி, விரிவாக்கியதால், பங்களாதேஷ் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது.\nஅதன்பின், Fertilizer Deep Placement (FDP) என்ற பெயரில், யூரியாவை மட்டுமின்றி பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களையும் வேறுசில நுண்சத்துகளையும் சரியான விகிதத்தில் சேர்த்து சரியான ஆழத்தில் வைத்து பயிர்களுக்குச் சத்தளிப்பது என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் பின்னணியில் இருந்தது IFDC - International Feritilizer Development Center என்ற அமெரிக்காவிலிருந்து இயங்கும் அமைப்பு. உலகமெங்கும் உணவுப் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உரப் பயன்பாட்டை உலகமெங்கும் பரப்ப ஆராய்ச்சிகளைச் செய்து, அத்துடன் நிற்காமல் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்த உதவிய அமைப்பு இது. ஐரோப்பியக் கண்டத்தில் கம்யூனிசம் வீழ்ந்தபின் இரும்புத் திரையிலிருந்து வெளியேறிய கம்யூனிச நாடுகள் பலவற்றிலும் உரங்களை உற்பத்தி செய்ய உதவி, உணவுத் தன்னிறைவை உருவாக்கிக்கொள்ள வழிவகுத்தவர்கள். ஆசியாவில் பங்களாதேஷ் அவர்களுடைய செயலுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. ஐரோப்பாவில் அல்பேனியா ஒரு எடுத்துக்காட்டு. ஆப்பிரிக்காவில் வளமற்ற மண்ணுக்கு உரங்கள்மூலம் வளம் சேர்த்து விளைச்சலை அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு IFDC-க்கு உண்டு.\nஹேபர்-பாஷ் முறைமூலம் அம்மோனியா (அதிலிருந்து யூரியா) உருவாக்கப்பட்ட கதையை மிக அற்புதமாக எழுதிய தாமஸ் ஹேகர், IFDC-யின் 40 ஆண்டுகளைப் படம் பிடித்து எழுதிய புத்தகம்தான் \"Feeding a Hungry World\".\nஇதன் தலைமை அதிகாரியாகப் பல ஆண்டுகள் இருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர் அமிதாவா ராய். ஐஐடியில் படித்தபின் அமெரிக்காவில் கெமிகல் எஞ்சினியரிங் துறையில், உரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இவரைப் போன்றவர் குறித்து நம் நாட்டில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நான் இந்தப் பெயரையே முதன்முதலில் கேள்விப்பட்டேன். இவரைக் குறித்து மேலும் தகவல்களைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.\nஇயற்கை விவசாயம் நன்கு வளர்ந்து செழிக்கட்டும். அதே நேரம், நம் அனைவருக்கும் உணவளிக்கும் ரசாயன உரங்களைப் போற்றுவோம். அவற்றைச் சரியான முறையில், சரியான அளவில் நம் விவசாயிகள் பயன்படுத்திப் பலனைப் பெறட்டும்.\nபாலில் யூரியா, சோப் பவுடர் கலக்கப்படுவது தெரிந்ததே.\nஅண்மையில் மத்தியதுறை சுகாதார அமைச்சரும் நாட்டில் கிடைக்கும் பாலில் பாலின் ப்ராண்ட் வகைகளில் யூரியா கலப்படம்\nசெய்து இருப்பது 75 விழுக்காடு இருக்கிறது என்றே சொல்கிறார்.\nஆவின் பாலைக் காய்ச்சும்போதும் அது ஆறும்போதும் பாலின் மேலே ஒரு பிளாட்டிங் போன்ற கொழுப்பு அட்டை படிகிறது .\nஇதைப் பற்றி கேட்டால் ஒன்றும் சரிவர பதில் இல்லை.\nநீங்கள் சென்னையில் இருந்தால் அல்லது வரும்போது காண்பிக்கிறேன்.\nதகவலுக்காக... விவசாய விஞ்ஞானி ஆர்.மாதவன் நேர்காணல் : http://tamilonline.com/thendral/article.aspx\nதற்பொழுது உள்ள புவிச்சூழலில் காற்றுவெளியில் பயிர்வளர்சிக்கான காரணிகளில் சூரிய ஒளியும், கார்பன் அள்வு சாதகமாகவும், மண்வெளியில் மண்வெளியில் பெரும்பான்மையான காரணிகள் பாதகமாகவும் உள்ளது.\nமண்வெளி சூழலில் மண்ணின் வளத்தினை அதிகரிப்பதில் அங்கக சத்து ( ஆர்கானிக்கார்பன்) பங்கு முதன்மையானது. அதன் வளம் குறைவதால் மண்சார்ந்தவிவசாயம் சிக்கலில் உள்ளது.\nபெரும்பான்மையான பயிர் வளர்ச்சிக்கான காரணிகள் பலவும் இன்டண்சிவ் விவசாயத்தினால் இயற்கை உரத்தின் பயன்ப்பாடு குறைந்ததனால் மண்ணில் அங்கக சத்தின் அளவு மிகவும் குறைந்துள்ளது. பசுமை புரட்சி ஏற்பட்ட காலத்திற்கு முன் நிலத்தில் ஏற்கனவே கால்நடை கழிவுகளும், பயிர் கழிவுகளும் அதிக அளவில் இடப்படும் நடைமுறை இருந்து வந்ததால் மண்ணில் அங்கக சத்துகளின் அளவும் தற்பொழுதினை விட அதிக அளவில் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருந்துள்ளது. அங்கக சத்து மண்ணில் பயிர்சத்துகளினை வேர்களுக்கு ஏற்றவாறு மாற்றிடும் நுண்ணுயிரகளின் எண்ணிக்கையினை அதிக எண்ணிக்கையில் உயர்த்திடவும் உதவி உள்ளது. இதனால் பசுமைபுரட்சி ஏற்பட்ட காலத்தில் மண்ணில் இரசாய உரங்களின் மூலம் அளிக்கப்பட்ட பயிர் சத்துக்கள் பயிர்களின் வேர்மூலம் எடுத்துக்கொள்ள நுண்ணுயிரும், அங்கக சத்துகளின் அளவும் உதவியுள்ளது. கால ஒட்டத்தில் அங்கக சத்துகளின் அளவானது இயற்கை உரம்/ பயிர் கழிவு இடும் பழக்கத்தினை விவசாயிகள் நிறுத்தியதால் மிகவும் குறைந்துள்ளது. இதனால் பயிர்சத்துகளினை வேர்கள் எடுத்துக்கொள்வது குறைந்து மகசூல் சரிவினை கண்டது. மேலும் பசுமை புரட்சி ஏற்பட்ட பின் இரசாயன உரச்சத்தின் அதிக அளவில் எட���த்துக்கொள்ள பயிர்களின் தண்ணீர் தேவையும் அதிகரித்தது. இதனால் பின் வந்த காலத்தில் பாசனத்திற்கு பயன் படுத்திய நீர் அதிகரித்து மிகவும் ஆழ்கிணற்றில் இருந்து நீரினை பயன் படுத்தி விவசாயம் புரியும் நிலை ஏற்பட்டது, இதனால் மண்ணிற்கு அடியில் இருந்த பாறைகளில் இருந்து கரைந்து வந்த உப்புக்களும் மேல் மண்ணில் படிந்து விவசாய நிலத்தின் வளத்தினை குறைத்து பயிர் வளர்ச்கியினை பாதித்தது. இவ்வாறு ஏற்பட்ட நிலையினால் இயற்கை விவசாயம் என்ற தத்துவம் மீண்டும் சில இடங்களில் பிரபலடைந்து இயற்கை உர உபயோகம் அதிகரித்து இரசாயன உரம் உபயோகம் தவிர்து மண்ணின் வளத்தினை உயிர்ப்பித்து மீண்டிருந்த பயிரின் மகசூல் வீழ்ச்சியினை தடுத்து நிலை நிறுத்தியது.ஆனால் இம்முறையானது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுசெய்திட முடியாது. ம்ண்ணில் உயிர்தன்மையினை அங்கக சத்து தரும் இயற்கை உர உபயோகத்தினை அதிகரித்தும், பயிர் மகசூலுக்கான முக்கிய சத்துகளான மணிசத்து மற்றும் சாம்பல் சத்துகளுக்காக எளிய இரசாயன உரங்களாக அளிப்பதாலும் மண் வளத்தினை சீராக்கலாம். நமக்கு தேவை வளர்ச்சியே வாதமல்ல.\nஅய்யா தங்களின் முதலாளித்துவ சார்பு , செயற்கை உரங்களைப் பாராட்ட வைக்கிறது. முதலாளித்துவம் தவிர்க்க இயலாதது எனில், அது பச்சை முதலாளித்துவம் ஆக வளரட்டும். சுற்றுச் சூழலைக் காப்ற வேண்டும்\nஎன்ன ஏது என்று புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிகளால் கட்டமைக்கப்படும் சில விஷங்களைப் போலத்தான் இயற்கை விவசாயம் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.\nமுன்பு விவசாயம், கால்நடை வளர்ப்பு எல்லாம் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக இருந்தது அதனால் இயற்கை விவசாயம் சாத்தியமாயிற்று, மேலும் அன்றைய விவசாயி தனக்கும் தனது கால்நடைகளுக்கும் கிடைத்தால் போதும் என்று திருப்தி அடைந்து கொண்டான். இப்போது இருக்கும் சொற்ப விவசாயிகள் அனைவருக்கும் சேர்த்து உற்பத்தி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளான், அதனால் மாற்று வழிகள் கட்டாயம் அவசியம்.\nயூரியா எளிதில் நீரிலும் காற்றிலும் கரையும். அதனால் பெருமளவு வீணாவது உன்மைதான். இதை தவிர்க்க நமது விவசாயிகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் [உம் நெல் வயல்] வாயலில் நீரை தேய்க்கி வைக்காமல், சகதியாக இருக்கும் போது தூவுவார்கள். எளிதாக கரைந்து மண்ணுக்குள�� சென்று விடும், நல்ல பலன் கொடுக்கும்.\nயூரியாவில் நைட்ரஜன் NH2 வடிவில் உள்ளது அது NH3 ஆக மாறி பயிர்களின் வேர்களுக்கு நைட்ரஜனை அளிக்கிறது. அமோனியாவாக மாறும் போது காற்று மாசுபடுவதை தவிர்க்க இயலாது.\nஇதை தவிர்க்க அமோனியம் உப்புகள் [அமோனியம் சல்பேட், அமோனியம் குளோரைடு, அமோனியம் நைட்ரேட், அமோனியம் உப்பு கலந்த காம்ப்ளக்ஸ் உரங்கள்] பயன்பாட்டிற்கு வந்தன. அமோனியம் உப்பில் நைட்ரஜன் NH4 வடிவில் உள்ளது. இது நீரில் எளிதில் கரையாது. இதன் ப்ளஸ் மைனஸ் வேலன்ஸியால் மண்ணில் எளிதாக ஒட்டிக்கொள்ளும், மெதுவாக அமோனியாவாக மாறி வேர்களுக்கு நைட்ரஜனை கொடுக்கும்.\nயூரியா, வயலில் தூவப்பட்ட மூன்றாம் நாள் பயிரில் மாற்றம் தெரியும், ஆனால் 15/20 நாட்களுக்குள் அது தனது வீரியத்தை இழந்து விடும்.\nஅமோனியம் உப்பு வயலில் தூவப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் பயிரில் மாற்றம் தெரியும். 40/50 நாட்கள் வரை வீரியத்தை இழக்காது.\nநமது அரசு யூரியாவிற்கு அதிக மானியம் கொடுப்பதால் விலை குறைவு என்று சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்கள்.\nநாம் எதை நோக்கி செல்ல வேண்டும் என்றால், வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் உள்ளது, அதை பயிர்களின் வேர்கள் கிரகித்தாலே போதும் வேறு உரங்கள் தேவையில்லை.\nதக்கை பூண்டு என்று ஒரு தாவரம் உண்டு. வேகமாக உயரமாக வளரக்கூடியது, அது 40ஆம் நாளில் பூக்கும், அந்த சமயத்தில் அதன் வேர்களில் பாக்டீரியாக்கள் நிலைகொண்டிருக்கும், இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் இருந்து நைட்ரஜனை கிரகித்து பயிர்களின் வேர்களுக்கு அளிக்ககூடியது. இந்த தாவரம் பூக்கும் பருவத்தில் நெல் வயலில் சகதிக்குள் மக்க செய்யப்பட்டு, பின்னர் நெல் நடவு செய்யப்படும். இது நெல்லுக்கு அதிக அளிவில் தழைச்சத்தை கொடுக்கிறது. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு பாதியாக குறையும் வாய்ப்புள்ளது.\nஅசோஸ்பைரில்லம், ரைஸோபியம் போன்ற உயிர் உரங்கள் கிடைக்கின்றன இதுவும் வளிமண்டலத்திலும் மண்ணிலும் உள்ள தேவையான அங்கக சத்துகளை பயிர்களின் வேர்களுக்கு தருகின்றது.\nஆக நாம் \"பயோ டெக்னாலஜி\" துறையில் இதை எப்படி மேம்படுத்துவது என்ற சிந்தனையில் சென்றால் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தவிர்க்கலாம் உற்பத்தியையும் பெருக்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில��� எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/oct/06/govt-revokes-gst-notification-on-gems-and-jewelry-separate-notification-to-be-issued-separately-afte-2785561.html", "date_download": "2018-07-16T22:12:24Z", "digest": "sha1:QKPAGXMTJ6HXOSK4FUV35G6QIHY7N56U", "length": 9232, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Govt revokes GST notification on gems and jewelry, separate notification to be issued separately aft- Dinamani", "raw_content": "\nநகைகளுக்கு பான் எண், ஆதார் அவசியமில்லை: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு\nகடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், சரக்கு சேவை வரிவிதிப்பை நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி கௌன்சிலின் 22-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் செயல்பாடு குறித்து மத்திய வர்த்தகத்துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.\nமேலும், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மத்திய வருவாய்ச் செயலர் ஹஸ்முக் அதியா தலைமையிலான குழு, தனது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.\nஅதன்படி ஜிஎஸ்டி முறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.\nஅவற்றில் தற்போது வரை வெளியான சில தகவல்கள்,\nரூ. 50,000-க்கும் மேலாக ஆபரணங்கள் வாங்குவதற்கு இனி ஆதார் மற்றும் பான் எண் சமர்பிக்கத் தேவையில்லை.\nசமையல் எரிவாயு சிலிண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து குறைப்பு.\nஆயுர்வேத மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.\nகைத்தறி நெசவுத்தொழில் மீதான பொருட்களுக்கு 18 சதவீத வரி மதிப்பீட்டில் இருந்து 12 சதவீத வரியாகக் குறைப்பு.\nஆண்டுதோறும் ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு தொழிலாளர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தால் போதுமானது.\nகைவினைப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.\nவரும் ஏப்ரல் மாதம் முதல் மின்னணு முறையில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வது.\nதினசரி உபயோகிக்கும் 60-க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு.\nமேலும், குளிர்சாதன வசித படைத்த உணவகங்களில் 12 சதவீதமாக ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=6986", "date_download": "2018-07-16T22:24:23Z", "digest": "sha1:2VIM26EFLVTGXGC22LW6Y3TKEBKFBJLG", "length": 9180, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழில் தேசிய புத்தாண்டு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் யாழில் தேசிய புத்தாண்டு\nதேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இன்று இடம்பெற்றது. தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.\nயாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மணோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.\nஇந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.\nஅதேவேளை இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.\nPrevious articleகிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை\nNext articleயாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கு��்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,183 views\nஎம்மைப்பற்றி - 1,756 views\nநாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி - 1,474 views\n”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்” - 1,457 views\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3060", "date_download": "2018-07-16T22:09:39Z", "digest": "sha1:QNS2JVI4XJVF5I6NEPYNSNNK2XEAMCQD", "length": 4890, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி ஜுபைலில் நடைபெறும் ரமலான் முழு இரவு நிகழ்ச்சி - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி ஜுபைலில் நடைபெறும் ரமலான் முழு இரவு நிகழ்ச்சி\nஅதிரையர்கள் கலந்துக்கொண்ட அபுதாபி அய்மான் சங்க இஃப்தார் நிகழ்ச்சி\nஅவசரம்: பெண்ணின் பிரசவத்துக்கு இரத்தம் தேவை\nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/", "date_download": "2018-07-16T21:51:01Z", "digest": "sha1:JPDO5GAAVWLZY2TYOWBV6NN5DCXUDD5S", "length": 10153, "nlines": 132, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "விட்டு விடுதலையாகி நிற்போம்…", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nஅன்றாடம் சமூக ஊடகங்களில் நாம் படிக்கும் நிகழ்வுகளில் சில நம் உணர்வுகளைத் தாக்கிச் செல்லும். காயப்படுத்தும். பொதுவாக நாம் அவைகளைக் கடந்துச் செல்வதே வழக்கம். அதைப்போல் இதையும் கடந்துவிட பெரிதும் முயன்றேன். ஆனால் ஏதோ ஒரு உறுத்தல். தமிழ்ப்பால் கொண்ட பற்றா கலை யுணர்வா மனிதநேயமா… இல்லை இவை அனைத்தும் கலந்த ஒன்றா புரியவில்லை. என் இயலாமையின் சீற்றம் தான் இப்பதிவு. அன்று பண்பாட்டுக் […]\nகுவாரியில் மலை சுரண்டல் ஆற்றில் மணல் சுரண்டல் குடி தண்ணீர் சுரண்டல் படிக்கும் கல்விச் சுரண்டல் மக்கள் பேச்சுரிமை சுரண்டல் ஓட்டு உரிமையும் சுரண்டல் மண்ணின் சத்து சுரண்டல் தனியார் சொத்து சுரண்டல் உடல் உழைப்பு சுரண்டல் வேலை வாய்ப்பு சுரண்டல் காற்றின் தூய்மை சுரண்டல் நிலத்தின் பசுமை சுரண்டல் பணக் கோடியில் சுரண்டல் பிணப் பெயரிலும் சுரண்டல் நாட்டின் ஆட்சி சுரண்டல் ஆட்சி நாற்காலியும் சுரண்டல் […]\nநகரங்களின் சாலை ஓரங்களில் தர்பார் நடத்தும் பிளாட்பாரம் ராஜாக்கள்; கிழிந்த ரவிக்கையை சேலைத் தலைப்பில் மறைத்துக்கொள்ளும் மகாராணிகள்; கையேந்தி யாசிக்கும் புழிதிக் குழந்தைகள்; யார் இவர்கள் என அருகில் சென்று அறிய முயன்றேன்; கண்கள் கலங்கி வாயடைத்து நின்றேன். அன்றொரு நாள் வரை என் பசிக்கு உணவளித்த என் விவசாயி குடும்பம் இது. இன்று பசியின் பிடியில் நிர்கதியாய் நடுத்தெருவில் நகரங்களின் தெருக்களுக்கு வந்தேறிகளாய் சில கூட்டம். […]\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சமீபத்தில் தன் 375ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய எனதருமை சென்னைக்கு என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில், கடல் அன்னையின் அரவணைப்பில், அலைகள் கொஞ்சி விளையாடும் ஒரு அழகிய நகரம். அன்று கடலோரம், அமைதியாய் நின்ற மதராசப்பட்டினம் என்ற ஒரு சிறிய ஊர், இன்று ஓங்கி வளர்ந்து பிரமாண்ட சென்னையாக நம் முன் நிற்கிறது. காலத்தின் […]\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nRamya Karthik on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nKalai on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/10/2.html", "date_download": "2018-07-16T22:15:13Z", "digest": "sha1:WZDX6YR4JTFHKMCDLDXU42UM2ZGL4WKG", "length": 61639, "nlines": 685, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "தப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2 - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nபுதன், அக்டோபர் 19, 2016\nHome காவல்துறை நாய்களுக்கான பயிற்சி மதுரை மோப்பநாய்கள் தப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2\nஅக்டோபர் 19, 2016 காவல்துறை, நாய்களுக்கான பயிற்சி, மதுரை, மோப்பநாய்கள்\nமுந்தைய பதிவை படித்துவிட்டு, இந்த பதிவை தொடரவும்.. படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்..\nமுழுமையாக குட்டிகளுக்கு 6 மாதம் முடித்த பின்தான் வெடிகுண்டு பிரிவு, கிரைம் பிரிவு, கஞ்சா பிரிவு என்று பிரிக்கிறார்கள். பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு அததற்கான பயிற்சிகளை தனித்தனியாக கொடுக்கிறார்கள்.\nஇப்படி பிரிப்பதற்கு முன்பே மோப்ப சக்தியை அதிகப்படுத்தும் திறனை இந்த குட்டிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறார்கள். வெகு தூரத்தில் இறைச்சியை ஒரு தட்டில் வைத்துவிட்டு குழம்பு சாறை நெடுக தரையில் ஊற்றிக்கொண்டே வருவார்கள். இதுதான் முதல் பயிற்சி. இந்த குழம்பு சாற்றின் மறுமுனையில் குட்டி நாயை விடுவார்கள். அது அந்த குழம்பு வாசத்தில் நேராக சென்று வெகு தூரத்தில் இருக்கும் தனது உணவை சாப்பிடும்.\nமோப்பம் பிடித்து சென்றால் தனக்கு உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தை இந்தக் குட்டிகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். பயிற்சியின் இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக குழம்பை ஊற்றாமல் இடைவெளி விட்டு விட்டு ஊற்றுகிறார்கள். இதிலும் கொஞ்ச நாட்களில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றன நாய்கள். இப்படியே இடைவெளியை அதிகரித்துக் கொண்டே போவார்கள். இறுதியாக குழம்பு சாறு எதுவும் ஊற்றாமல் உணவை மட்டும் வெகு தொலைவில் வைத்து விடுவார்கள். உணவு எடுத்துச் செல்லப்பட்ட பாதையில் உணவின் வாசனை இருக்கும். அந்த வாசனையை கொண்டே உணவிற்கும் சரியான இடத்தை கண்டுபிடித்துவிடும்.\nஇது அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. ஆறு மாதத்திற்குள் குட்டிகள் இதில் நல்ல தேர்ச்சி அடைந்துவிடும். இதன்பின்னர்தான் குட்டிகளை பிரிப்பார்கள். கஞ்சாவுக்கு என்று தேர்ந்து எடுக்கப்பட்ட குட்டிகளுக்கு கஞ்சாவின் வாசனையை முழுமையாக அறிமுகப்படுத்துகிறார்கள். இப்போது சிக்கனுக்கு பதில் அங்கு கஞ்சா இருக்கும். இந்த கஞ்சாவை சரியாக கண்டுபிடித்து எடுத்தவுடன் அந்த குட்டிக்கு விருப்பமான உணவு கொடுக்கப்படும். முகரும் சக்தி அதிகம் பெற்ற குட்டி கண்டுபிடித்தால் நமக்கு பிடித்தமான உணவு கிடைக்கும் என்ற உணர்வில் கண்டுபிடித்தலை அதிகப்படுத்துகிறது. கஞ்சா எங்கு எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் அளவுக்கு அதன் நுகரும் தன்மை அதிகமாகிறது.\nஇதேபோல் வெடிகுண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு வெடியுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல்கள், கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரேட், கருமருந்து போன்றவற்றின் வாசனையை அறிமுகப்படுத்துகிறார்கள்.\nஇதைப்போலவே கிரைம் என்ற குற்றப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு மனிதர்களின் வாசனையை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான பிரத்யேக மனம் உண்டு. அதைக் கொண்டுதான் குற்றவாளிகளை மோப்பநாய்கள் கண்டுபிடிக்க முடிகிறது.\nஇப்படியாக ஒரு வயது முடியும்போது குட்டிகள் நன்கு பயிற்சி எடுத்த குற்றங்களை துப்பறியும் திறமைக்கு வந்துவிடுகின்றன. ஒரு வயதில் துப்பறியும் வேலையில் சேரும் நாய்கள் 8 முதல் 10 வயது வரை துப்பறிய பயன்படுகின்றன. அதன்பின் அவற்றின் பார்வை திறன், கேட்கும் திறன், மோப்பத் திறன் குறையத் தொடங்கும். அதனால் அவற்றிற்கு ஓய்வு கொடுத்து விடுகிறார்கள்.\nதினமும் காலை 2 மணி நேரம் இவற்றுக்கு பயிற்சி உண்டு. பயிற்சியில் நாய்களை ஓடவிடுவது, தடைகளை தாண்டுவ��ு போன்றவை கொடுக்கப்படுகிறது. அப்போது கஞ்சா, வெடிமருந்து எங்காவது ஒளித்துவைத்து அதை கண்டுபிடிக்க சொல்கிறார்கள். சரியாக கண்டுபிடித்த நாய்க்கு அது விரும்பும் உணவுப் பொருளை கொடுக்கிறார்கள். தட்டிக்கொடுக்கிறார்கள். பாராட்டுகிறார்கள், கொஞ்சுகிறார்கள். இவற்றில் மதிமயங்கிய நாய் மீண்டும் மீண்டும் இந்தப் பாராட்டுக்காக நன்றாக கடமையை செய்கிறது. எவ்வளவு ஆழத்தில் பொருளை புதைத்து இருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறது.\nகஞ்சா, வெடிமருந்துகள் ஒரே இடத்தில் இருக்கும் பொருட்கள். அதனால் அவற்றை சுலபமாக நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. ஆனால், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளி அங்கே இருப்பதில்லை. குற்றம் செய்துவிட்டு எங்காவது தப்பி ஓடிவிடுவான். அவனை கண்டுபிடிப்பது கிரைம் பிரிவு மோப்ப நாய்களுக்கு சவாலான ஒன்று.\nகுற்றவாளி அங்கில்லாவிட்டாலும் அவனது பிரத்யேக வாசனை மட்டும் அங்கே இருந்து கொண்டே இருக்கும். அவன் சென்ற இடமெல்லாம் அந்த வாசனையும் இருக்கும். குற்றவாளியின் வாசனை, அவன் விட்டுச்சென்ற பொருட்கள், கையால் தொட்ட இடம் போன்றவற்றில் இருக்கும். அந்த வாசனையை நன்றாக நுகர்ந்த பின் வேறு எந்த வாசனையாலும் மோப்ப நாயின் வாசனைத் திறன் தடைபடாது. அந்த வாசனையை தொடர்ந்து கொண்டே நாய் செல்லும்.\nசம்பவ இடத்தில் குற்றவாளியின் வாசனை நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மாறும். வெயில் நிறைந்த கோடைகாலமாக இருந்தால் இரண்டு நாட்கள் வரை இருக்கும். மழைக்காலம், குளிர் காலம் என்றால் வாசனை நான்கு நாட்கள் வரை இருக்கும். சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் மோப்ப சக்தியால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது. கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசம் என்றால் குற்றவாளியின் வாசனை ஒரு வாரத்துக்கு இருக்கும். அதனால்தான் குற்றம் பற்றிய தகவல் தெரிந்தவுடன் முதலில் அந்த இடத்துக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்படுகின்றன.\nபொதுவாக மோப்பநாய்கள் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டால் போதும் அவனை கடித்து பிடிக்கத்தான் முயற்சிக்கும். அப்படி கடித்து, காயம் ஏற்பட்டுவிட்டால் அதுவே காவல்துறைக்கு எதிரான தனி வழக்காக மாறிவிடும். அதனால் குற்றவாளியை நாய் கடிக்க செல்லும்போது காவலர்கள் \"ஸ்டே..\" என்று உரக்க கட்டளையிடுவார்கள். அடுத்த நொடியே நாய் குற்றவாளியை கடிக்காமல் கவ்வியபடி அப்படியே நின்றுவிடும். இந்த கீழ்ப்படிதல் நிரம்ப இருப்பதால்தான் குற்றவாளி காயம் எதுவும் இல்லாமல் பிடிபடுகிறார்கள்.\nபல குற்றங்களில் மோப்பநாய்களின் செயல்பாடுகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. மோப்பநாய்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் வருடந்தோறும் போட்டிகள் நடைபெறுகின்றன. மதுரை மாநகர காவலிலுள்ள அழகர் என்ற துப்பறியும் நாய் இந்தப் போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் முதலாவது இடத்தில் வந்து சாதனை படைத்துள்ளது. கண்ணகியும் தொடர்ந்து ஐந்து முறையாக மாநில அளவில் பரிசை பெற்றுள்ளது.\nஇந்த நாய்களுக்கு காலையிலும் இரவிலும் அரை லிட்டர் பாலும், டானிக்கும் கொடுக்கப்படுகிறது. மதிய வேளையில் அரை கிலோ இறைச்சியும் சாதமும் சேர்ந்து கொடுக்கிறார்கள். இதுதான் இவற்றின் உணவு. சின்ன உடல் நலக்குறை என்றாலும் இதற்கென்று சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.\nதுப்பறிவதில் மட்டுமல்ல, வளர்ப்பவர்களின் மன உணர்வை புரிந்து கொள்வதிலும் இந்த நாய்கள் கில்லாடிகள். வீட்டில் இருந்து ஏதோ மனவருத்தத்திலோ கோபத்திலோ வந்திருந்தால் இவைகள் அமைதியாக இருக்கும். அதுவே சந்தோஷமான மனநிலையில் இருந்தால் நாய்களும் மகிழ்ச்சியாக விளையாடும்.\n\"வேலையின் காரணமாகத்தான் இந்த நாய்களை நாங்கள் வளர்க்கிறோம். ஆனால், ஒருநிலையில் எங்களைவிட்டு அவைகளோ அல்லது அவைகளை விட்டு நாங்களோ பிரிந்திருக்க முடிவதில்லை. ஓரிரு நாட்கள் விடுமுறையில் சென்றால் கூட எப்போது நாயை பார்ப்போம் என்ற ஏக்கம் ஏற்படும். எங்களை காணாது அவைகளும் உற்சாகம் இழந்து காணப்படும். இந்த நாய்கள் எங்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிவிட்டது.\" என்கிறார்கள் இவற்றை கவனித்து வளர்க்கும் காவலர்கள்.\nஇந்த நாய்கள் மூப்பின் காரணமாக மோப்பத்திறன் குறைந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும். அவைகள் தொடர்ந்து இங்கு பராமரிக்கப்படுகின்றன. அதன் மரணம் வரை அவற்றுக்கான எல்லா தேவைகளும் இங்கு நிவர்த்தி செய்யப்படுகின்றன. இது கிட்டத்தட்ட ஓய்வூதியம் போல அதன் வாழ்நாள் முழுவதும் நல்ல உணவும் நல்ல மருத்துவமும் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுதான் அ���்த மோப்பநாய்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் கூட..\nநேரம் அக்டோபர் 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காவல்துறை, நாய்களுக்கான பயிற்சி, மதுரை, மோப்பநாய்கள்\nவலிப்போக்கன் 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:27:00 IST\nஉண்மைதான் சேவை செய்வதிலும் கடித்து குதறுவதிலும்........இவர்களிடமிருந்து தப்ப முடியாததான்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nமனிதன்தான் வயிறுக்காக எதைஎதையோ செய்கிறான் என்றால் ,நாய்களும் அப்படித்தானா :)\nஎல்லாமே வயிற்றுப பொழைப்புக்குத்தானே அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nவைசாலி செல்வம் 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:40:00 IST\nஅருமை ஐயா.வார்த்தைகளே இல்லை.நானும் ஒன்றை வளர்கிறேன்.ஆனால் அது திருட யாராவது வந்தால் இது இங்க தான் இருக்கு என்று காட்டிக் கொடுத்துவிடும் ஐயா.அவள் பெயர் ஹனி.\nதிருடனுக்கு உதவும் அந்த ஹனிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.\nவைசாலி செல்வம் 20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:26:00 IST\nசெந்தில்குமார் senthilkumar 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:50:00 IST\nகரந்தை ஜெயக்குமார் 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:40:00 IST\nவை.கோபாலகிருஷ்ணன் 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:41:00 IST\nமோப்ப நாய்கள் + அவற்றிற்கான பயிற்சிகள் பற்றி மிகச்சரியான அலசல் கட்டுரை. படித்து வியந்து போனேன். பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா\nஇ.பு.ஞானப்பிரகாசன் 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:35:00 IST\n ஒளித்து வைக்கப்பட்ட பொருட்களை மோப்ப நாய் கண்டுபிடித்தவுடன் அதற்கு விருப்பமான உணவை அளிப்பதன் மூலம் தொடர்ந்து இப்படிக் கண்டுபிடிக்கப் பழக்குகிறார்கள் என்பது மட்டும்தான் இதுவரை தெரியும். ஆனால், குழம்புச் சாற்றை ஊற்றி முகர்ந்து பார்க்கச் சொல்லிப் பயிற்சி அளிக்கும் முறையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.\nகடைசிப் பத்தி நெகிழ வைத்தது\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nமுடிவில் சொன்ன விடயத்தில் மனிதன் உயர்ந்து நிற்கின்றான் வேலை முடிந்து விட்டதென்று அதை வெளியேற்றி விடாமல் இருக்கும் காவல்துறைக்கு ஒரு சபாஷ்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\n“ஐந்து பெ��ிது, ஆறு சிறிது” எனும் வைரமுத்துவின் கவிதைதான் நினைவில் வருகிறது...த.ம.6\nஐந்து தான் பெரிதென்று இங்கு நிரூபணமாகியிருக்கிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா\nஊமைக்கனவுகள் 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:52:00 IST\nகற்பித்தலில் முறையில் மாணவர்களை ஊக்கப்படுத்துவற்குப் பாவ்லோவ் என்றொருவர் நடத்திய சோதனைக் குறிப்பிடுவர்.\nதங்களின் உழைப்பையும் தேடலையும் எண்ணி வியந்து தொடர்கிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே \nவே.நடனசபாபதி 20 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:28:00 IST\nதுப்பறியும் நாய்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை விளக்கமாக தந்தமைக்கு நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி \nமுழுமையாக விவரங்களைத் திரட்டி நுணுக்கமாகத் தந்தமைக்கு நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி \nஞா. கலையரசி 20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:17:00 IST\nபுதுப் புது செய்திகள் கொடுத்து அசத்துகிறீர்கள். பாராட்டுக்கள் செந்தில் வேலை முடிந்தவுடன் நாய்களை வெளியேற்றாமல், முதுமையில் கவனிப்பது சிறப்பு\nஆம், அது மிகவும் நல்ல விஷயம்..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஇவர்களை \" நாய் \" என்று கூறுவதை விரும்பாதவன் நான் -- பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் -- தோழமை மிக்கவர்கள் -- நன்றி மறக்காத அவர்களை -- இறுதிவரை பராமரிப்பது தான் -- நாம் அவர்களுக்கு காட்டும் -- நன்றி ... \nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:26:00 IST\nஇரண்டு பகுதிகளையும் இன்று தான் படிக்க முடிந்தது. சிறப்பான ஒரு கட்டுரை. பாராட்டுகள் செந்தில்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் ��ிளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஆவிகள் வாழ அசத்தலான மாளிகை\nஒரு பர்கரின் விலை ஒரு லட்சம்..\nஜாதிக்காக அடித்துக்கொள்வதுதான் நல்ல நகைச்சுவை..\nஎனது 33-வது ரத்த தானம்..\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2\nதப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 1\nகார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..\nநம் காதுகளுக்கு கேட்காத எதிரொலி..\nநாட்டு மாடுகளின் பாலே நல்லது\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஉலகின் மிகப் பெரிய ஆலமரம்\nகல்லறையில் கேட்ட கட்டபொம்மன் குரல்..\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்ட...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜ���ன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுர��்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:06:39Z", "digest": "sha1:6QZIHBR25OU5VCG4AC6MUDKZJ3YZFT3K", "length": 10106, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்காவளம்பாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும்.\nகண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு கூறுகிறது.[1] இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.\nஇறைவன் ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்திலிருக்கும் கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)\nஇறைவி மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்\n↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nதிருக்காவளம்பாடி * திருவண்புருடோத்தமம் * திருஅரிமேய விண்ணகரம் * திருச்செம்பொன் செய்கோயில் திருமணிமாடக் கோயில் * திருவைகுந்த விண்ணகரம் * திருத்தேவனார்த் தொகை * திருத்தெற��றியம்பலம் *திருமணிக்கூடம் * திருவெள்ளக்குளம் * திருப்பார்த்தன் பள்ளி\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60858", "date_download": "2018-07-16T22:28:39Z", "digest": "sha1:BYJBFOOMVMKCX2NKD6YGX5YUTWLGXJVX", "length": 19037, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனசியாம யோகம்", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீலத்தின் வடிவம், அமைப்பு குறித்து எனக்குள்ள சந்தேகம் இது. இது வரையிலும் வந்திருக்கும் வெண்முரசின் நாவல்களிலிருந்து நீலம் முற்றிலும் மாறுபடுகின்றது. இது வரையிலும் நாவலானது ஒரு வரலாற்றுக் கணத்தில் நடந்த ஒன்றாகத் தான் மகாபாரதத்தை சொன்னது. அதன் புராணத் தன்மைகள் ஒன்று யாரோ ஒரு சூதனால் சொல்லப்படும் அல்லது கிட்டத்தட்ட நடக்க சாத்தியமான ஒன்றாக இருக்கும் (பீஷ்மரின் தமயைன்களின் கதை). ஆனால் எவ்விடத்திலும் கதைமாந்தரை கடவுளாக்கியதில்லை. மேலும் பாரதத்தின் பாத்திரங்களே கதையின் ஓட்டத்தில் பேசும்.\nஆனால் நீலத்தின் ஆரம்பமே ராதை தான். அவள் பாரதத்தில் இல்லை என்பதையே நீங்கள் சொல்லி தான் எனக்குத் தெரியும். அப்படியிருக்க ராதையை வைத்து கதையை நகர்த்துவது ஏன்\nராதை வரும் பகுதிகளெல்லாம் விதவிதமாக தன்னையிழந்து சரணடைவதைப் பார்க்கிறோம். இங்கே கண்ணன் இன்னும் சிறு குழந்தை தான். ஆனால் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் அவனின் வருங்கால ஞானத்தையெல்லாம் இப்போதே அளிப்பது ஏன்\nகிட்டத்தட்ட கண்ணனை கடவுளாகவே உணரச் செய்துவிட்டீர்கள். இது இதுவரை இந்த நாவல் வரிசை கைக்கொண்டு வந்த அடிப்படை வடிவ ஒருமையை மீறுவதாகாதா கண்ணனுக்கும் ராதைக்குமான உறவால் பாரதத்தின் மையக் கதைக்கு என்ன பயன்\nநீங்கள் ஏற்கனவே ஒரு கேள்வி பதிலில் சொன்னது போல வெண்முரசின் மூலமாகத்தான் விதவிதமான கதை கூறும் முறைகளை அறிந்து வருகிறேன். அவ்வகையில் என் ஐயத்தைப் போக்கி, நாவலை மேலும் உணர்ந்து அனுபவிக்கவே மேலே உள்ள கேள்விகள்.\nநீலம் வெண்முரசில் திட்டமிடப்பட்ட பகுதி அல்ல. நீலத்தை நான் திட்டமிட்டு எழுதவில்லை. எழுத ஆரம்பித்தபோது இவ்வடிவில் இம்மொழியில் அமையுமென்ற எண்ணமும் இல்லை.\nவெண்முரசு தெளிவான வரலாற்று அடித்தளம் கொண்டது. ஆகவே தர்க்கபூர்வமானது. மானுட இயல்பு, வரலாற்றின் சுழிப்பு ஆகிய இரண்டையும் கூர்ந்து அவதானிப்பது. அதன் நுட்பங்கள் வழியாகச் செல்வது\nஆகவே அதில் எளிய புராணக்கற்பனைகளுக்கு இடமில்லை. புராணமும் மிகுகற்பனையும் அதில் வருவது அக்கதையை பிரபஞ்சத்தன்மை நோக்கிக் கொண்டு செல்லவோ கவியுருவகம் மூலம் வலுப்படுத்தவோதான். மகாபலியின் கதை முதல்வகைக்கும் துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை இரண்டாம் வகைக்கும் உதாரணம்.\nஆனால் நீலம் அந்த தர்க்கத்துக்குள் அமையாது. அந்த அழகியலுக்குள் அடங்காது. அதன் மொழியே வேறு\nமகாபாரதத்தில் கண்ணனின் இளமைப்பருவமே இல்லை. அது பாகவதத்தால் உருவாக்கப்பட்டது, ஆயிரம் வருடம் கழித்து.\nபாகவதத்தில்கூட ராதை இல்லை. அது மேலும் ஆயிரம் வருடம் கழித்து உருவாகி வந்த படிமம்\nஆகவே என் வெண்முரசின் இயல்பான ஒழுக்கிலும் இளம் கண்ணனும் ராதையும் இல்லை. பாரதத்தின் கண்ணன் ஞானியான யாதவ அரசன். அவ்வளவுதான். நெடுங்காலம் பிந்தியே அவனைப்பற்றிய கதைகள் மேலும் விரிந்தன.\nஆயினும் மகாபாரதத்தில் நீலம் நாவலை ஏன் எழுதிச்சேர்த்தேன் என்றால், எழுத நேர்ந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எழுதத் தொடங்கியபின் அதில் ஒரு முதன்மையான அம்சம் உள்ளது என படுகிறது\nநான் 20 வருடங்களுக்கும் மேலாக யோகநிலைகளில் ஆர்வமும், பயிற்சியும் உள்ளவன். சில குருநாதர்களையும் கொண்டவன். ஆனால் அதைப்பற்றி எதையும் எழுதியதில்லை. அப்படி எழுதுவதும் சாத்தியம் அல்ல. அது வெறும் தர்க்கம் அல்லது உருவகமாகவே முடியும். அந்த உணர்வும் வீச்சும் வெளிப்படுத்தக்கூடியது அல்ல.\nநீலம் உணர்வுரீதியானது. சமர்ப்பணம் பற்றியது. பித்துநிலை மொழி கூடி வருவது. ஆனால் கூடவே அது மறைஞானத் தன்மை கொண்டது [ esoteric ] மறைஞானத் தளத்தில் எழுந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று இது என நீங்கள் உறுதியாக நம்பலாம்\nஓர் இலக்கிய வாசகன் இலக்கிய நயம் கோரி மட்டும் அதை வாசிக்கலாம். ஆனால் அடிப்படை யோக அறிதல் கொண்ட ஒருவன் ஒவ்வொரு வரியிலும் தலைப்பிலும் அமைப்பிலும் அதன் யோகவியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் காணமுடியும். ஒன்றுடன் ஒன்று தொட்டுச் செல்லும் படிமங்களிலும், உணர்வுநிலைகளிலும் அது உள்ளது\nகிருஷ்ணன் ராதை என்னும் இரு புள்ளிகளுமே இந்த யோக நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டவைதான். ராஜயோகம் என்றோ ராஸயோகம் என்றோ கனசியாம மார்க்கம் என்றோ சொல்லப்படும் ஒரு வகை யோகமுறைமையின் உருவகங்களே அவ்விரு கதாபாத்திரங்களும். பிரேமையை அடிப்படையாகக் கொண்டது அது.\nபாகவதத்தின் உருவகங்களும் இந்நாவலில் அந்த பொருளிலேயே அமைந்துள்ளன. ஆகவே முழுமையாக ‘அர்த்த’ தளத்தில் அமைந்தது அல்ல இந்நாவல்.\nஇந்நாவலிலேயே கிருஷ்ணன் என்பது முழுக்கமுழுக்க ராதையினால் உருவாக்கப்படுவதென்பதை காணலாம். ராதையை உருவாக்கியது கிருஷ்ணபாவம். இந்நூல் யோகத்தின் இருண்ட பக்கங்களுக்கும் பிரேமையின் ஒளிமிக்க பக்கங்களுக்கும் மாறிமாறி ஊசலாடும் அமைப்பு கொண்டது.\nபூதனை முதற்பூதமான மண். திருணவரதன் அடுத்த பூதமான காற்று. பூதனை அன்னம். திருணவரதன் பிராணன். இந்த குறிப்புகளை மட்டும் அளிக்கிறேன். இது ஒரு யோகநூல் என்பதற்காக.\nயோகத் தளத்தில் இந்த நூல் மகாபாரதத்தை ஒட்டுமொத்தமாக விளக்குவதாக அமையும். மகாபாரதத்தின் முழுமையை மேலும் கூர்மைப்படுத்தும். ஆனால் பாரதக்கதைக்குள் இது அமராது. மகாபாரதம் என்னும் ஞானநூலில் இது ஓரு யோகநூலாக அமரும்\nநமது கலை நமது இலக்கியம்\nTags: நீலம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n[…] யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது […]\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-07-16T22:11:05Z", "digest": "sha1:KLRRNCORBFYT3YIB2RPYSUDNHTNJ3NHH", "length": 11062, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சிவகங்கை அரசு மருத்துவமனை செல்ல பை- பாஸ் ரோட்டுடன் இணைப்புச்சாலை", "raw_content": "\nசிவகங்கை அரசு மருத்துவமனை செல்ல பை- பாஸ் ரோட்டுடன் இணைப்புச்சாலை\nசிவகங்கை அரசு மருத்துவமனை செல்ல பை- பாஸ் ரோட்டுடன் இணைப்புச்சாலை\nசிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் மானாமதுரை – தஞ்சாவூர் செல்லும் பை-பாஸ் ரோட்டிற்கும் இடையே புதிய இணைப்புச்சாலை ஏற்படுத்த வேண்டும்\nசிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை வாணியங்குடி ஊராட்சி எல்கையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு மானாமதுரை, சுந்தரநடப்பு, மேலகண்டனி வழியாக டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்கிறது.\nஇளையான்குடி, காரைக்குடி, திருப்புத்துார், திருமாஞ்சோலை பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருவோர் மதுரை முக்குரோடு அல்லது சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவில் வர வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறும் நேரம் தாமதமாவதுடன், ஆட்டோ கட்டண செலவும் ஏற்படுகிறது.\nகாளையார்கோவில் பகுதிகளில் இருந்து விபத்துக்களில் சிக்கியவர்கள், கர்ப்பிணிகள் 108 ஆம்புலன்ஸ் வேன்களில் வரும்போது, சிவகங்கை நகராட்சி அலுவலக மேம்பாலம் வழியாக பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், மதுரை முக்குரோடு வரை சென்று போக்குவரத்து சிக்னலில் தேங��கி நிற்கும் வாகனங்களை கடந்து, மன்னர் துரைசிங்கம் கல்லுாரி வழியாக அம்பேத்கர் சிலையை சுற்றி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது.\nஅரசு மருத்துவமனை வரை செல்லும் சாலையை எதிரே உள்ள மன்னர் கல்லுாரி மைதானம் வழியாக 500 மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை – தஞ்சாவூர் பைபாஸ் சாலையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மானாமதுரை, மதுரை, திருப்புத்துார் ரோடுகளில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் பைபாஸ் ரோடு வழியாகவே விரைவாக அரசு மருத்துவமனைக்கு வர முடியும்.\nவரும் நவ., 18 ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்காக மன்னர் துரைசிங்கம் கல்லுாரி மைதானம்\nஇவ்விழாவிற்கு வரும் வாகனங்களால் அம்பேத்கர் சிலை பகுதி, நேரு பஜார், காந்தி வீதி, அரண்மனை வாசல் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.\nஇதை தவிர்க்க வெளியூர்களில் இருந்த வரும் வாகனங்கள் சிவகங்கை நகருக்குள் நுழையாமல் பை-பாஸ் ரோடு வழியாகவே மன்னர் துரைசிங்கம் கல்லுாரி மைதானத்தை அடைய புதிய இணைப்பு சாலை ஏற்படுத்துவது அவசியமாகும்.\nவிழாவிற்கு வந்து திரும்பும் வாகனங்கள் அதே வழியாகவும், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு வழியாக மானாமதுரை செல்லவும் வழி ஏற்படுத்தினால் மட்டுமே சிவகங்கை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது.\nநெல்லை தீக்குளிப்பு : படுகாயமடைந்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவது உறுதி: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nசிவகங்கை அருகே இரு கிராமத்தினரிடையே மோதல் : இருவர் பலி\nசிவகங்கையில் தமிழர் பண்பாட்டு எச்சங்கள்\nசிவகங்கையில் சவடுமண் எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோண���் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%20,%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-16T22:14:28Z", "digest": "sha1:RQKSFRJ3G5ELPESTQXHV6RFME6RATDTN", "length": 4768, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ஃபிளிப்கார்ட் மோசடி , வழக்குப் பதிவு\nசெவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2017 00:00\nஅம்பலமானது ஃபிளிப்கார்டின் மோசடி : வழக்குப் பதிவு\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் பெங்களூர் சேர்ந்த நவீன்குமாருக்கு சொந்தமான சி ஸ்டோர் நிறுவனம் ஓர் ஆண்டுக்கு லேப்டாப், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது.\nஇதன் படி அந்நிறுவனம் கிட்டத்தட்ட 12,500 லேப்டாப்க்களை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விநியோகம் செய்துள்ளது. ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் 1482 யூனிட்டுகளை மட்டும் சி ஸ்டோர் நிறுவனத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.\nமேலும், லேப்டாப் புக் செய்ததற்கான கட்டணம், வரி மூலம் கழிக்கப்பட்ட வரி போன்றவற்றையும் பிளிப்கார்ட் நிறுவனம் கொடுக்கவில்லையாம்.\nஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் நிறுவனம் 3,901 யூனிட்டுகளை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறியுள்ளது. இதனால், ரூ.9.96 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அந்த சி ஸ்டோர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajinikanth-interview-before-he-visit-tuticorin-118053000006_1.html", "date_download": "2018-07-16T22:24:27Z", "digest": "sha1:2FM3UBD3J3GZYVTQVKVLTWBMT2W275K2", "length": 11650, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னை நடிகனாக மக்கள் பார்க்க வேண்டும்: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 16 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்த்குடி செல்லவுள்ளார். இதனையடுத்து சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது தூத்துகுடி மக்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியினால் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். அவர்கள் என்னை ஒரு நடிகனாக பார்த்தால் அவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும், எனக்கும் சந்தோஷம் கிடைக்கும் அதற்காகவே தூத்துகுடி செல்கிறேன் என்று கூறினார்.\nமேலும் தூத்துகுடி கலவரத்திற்கு திமுக தான் காரணம் என தமிழக முதல்வர் கூறியிருப்பது முழுக்க முழுக்க அரசியல். இவர்கள் அவர்களை குறை கூறுவதும், அவர்கள் இவர்களை குறை கூறுவதும் அரசியல் வாடிக்கையாக உள்ளது. சிங்கம் அவ்வப்போது பின்னால் பார்த்து கொண்டே செல்லும். ஆனால் பின்னால் மட்டுமே பார்த்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று கூறினார்\nமேலும் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டு குறித்த செய்தியை பார்த்தேன். கர்நாடக திரைப்பட சங்கம் இதற்கு ஒரு நல்ல தீர்வு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.\nமேலும் பிரதமர் இதுவரை தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது குறித்து மீடியாவான நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.\nஇவ்வாறு ரஜினிகாந்��் செய்தியாளர்களிடம் பேசினார்\nநாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்\nசென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு\nஉச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும் நாங்கள் விடமாட்டோம்; வைகோ\nகாலாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஹாலிவுட் படம்...\nஸ்டெர்லைட் ஆலையின் இந்த முடிவு நிரந்தரமானதுதானா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/12/blog-post_18.html", "date_download": "2018-07-16T22:14:01Z", "digest": "sha1:CUDPSRVXMBDKTYAGJ6JNSDCMW3SNDLKM", "length": 17881, "nlines": 241, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: எங்களை வாழவைத்த தமிழ்சினிமா!", "raw_content": "\n\"என்னண்ணே எல்லோரும் அர்ச்சனை தட்டும் கையுமா நிக்கிறாங்க என்ன விசேஷமாம்\n\"மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, காதலர் தினம் எல்லாம் இருக்கு இல்லையா அது மாதிரித்தான் இதுவும். தமிழ் சினிமாவாவை வச்சு வாழ்ந்த குடும்பங்கள். தமிழ் சினிமாவை மனதில் நெனச்சு வணங்கி, வழிபட்டுட்டுப் போவாங்க அது மாதிரித்தான் இதுவும். தமிழ் சினிமாவாவை வச்சு வாழ்ந்த குடும்பங்கள். தமிழ் சினிமாவை மனதில் நெனச்சு வணங்கி, வழிபட்டுட்டுப் போவாங்க\n\"ஆமாண்ணே எல்லா தயாரிப்பாளர்களும் இருக்காங்க நடிகர்கள், இப்போ பாப்புளரா உள்ள நடிகைகள், அப்புறம் சந்திரசேகரா, கஸ்தூரிராஜா குடும்பம் இப்படி பலர் வந்திருக்காங்கண்ணே நடிகர்கள், இப்போ பாப்புளரா உள்ள நடிகைகள், அப்புறம் சந்திரசேகரா, கஸ்தூரிராஜா குடும்பம் இப்படி பலர் வந்திருக்காங்கண்ணே தமிழ்சினிமா இல்லைனா இவங்க கஷ்டப்பட்டு இருப்பாங்கண்ணே\"\n\"அங்க பாரு நம்ம சூப்பர் ஸ்டார் தட்டு எல்லாம் இல்லாமல் வெறும் கைய்யோட கோபமா நிக்கிறாரு\n\"அவர் கண்டக்டரா நிம்மதியா இருந்து இருப்பாராம். இந்த தமிழ்சினிமா பணத்தைக்கொடுத்து நிம்மதியைப் பறிச்சுருச்சாம்.. அதனால இந்த தினத்தில் வந்து திட்டிட்டுப்போவாரு வருஷா வருசம்\n\"கண்டக்டராவே இருந்து இருந்தா இத்தனை தமிழனிடம் திட்டு வாங்க வேண்டியதிருந்திருக்காதுதான்.. இல்லண்ணே ஆனா கோடிக்கணக்கான ரசிகர்கள் கொடுத்தது தமிழ் சினிமாதானே ஆனா கோடிக்கணக்கான ரசிகர்கள் கொடுத்தது தமிழ் சினிமாதானே ஆமா எங்கே நம்ம உலகநாயகன் கமலைக் காணோ���் ஆமா எங்கே நம்ம உலகநாயகன் கமலைக் காணோம்\n\"நம்ம உலகநாயகன் கலைத்தாயை மட்டும்தான் வணங்குவார். தமிழ்சினிமா உலகமே அவரை வணங்கனும்னு நினைக்கிறாராம்\"\n\"ஆமாமா, அவரு இல்லைனா தமிழ்சினிமா ஏதுண்ணே\n ஒரு 7 வருஷம் முன்னால பெரிய ஹீரோயிணியா இருந்த நடிகைகளை மட்டும் காணோம் அவங்கல்லாம் இன்னைக்கு தமிழ்சினிமா தினத்தைக் கொண்டாடமாட்டாங்களா அவங்கல்லாம் இன்னைக்கு தமிழ்சினிமா தினத்தைக் கொண்டாடமாட்டாங்களா\n\"அவங்க எல்லாம் தமிழ் சினிமாமேலே கோபமா இருக்காங்களாம் கொஞ்ச நாட்களில் இவங்களை தூக்கி எறிஞ்சிருச்சாம் கொஞ்ச நாட்களில் இவங்களை தூக்கி எறிஞ்சிருச்சாம்\n\"என்னண்ணே இது நம்ம வலை பதிவர்கள் பலர் நிக்கிறாங்க அந்தா நமிதா படம் போடுறவரு அந்தா நமிதா படம் போடுறவரு அப்புறம் சாருவை வச்சு பொழப்பை ஓட்டுறவரு இருக்காரு, அப்புறம் கமலை திட்டியே எழுதுறவர் எல்லாரும் நிக்கிறாங்க அப்புறம் சாருவை வச்சு பொழப்பை ஓட்டுறவரு இருக்காரு, அப்புறம் கமலை திட்டியே எழுதுறவர் எல்லாரும் நிக்கிறாங்க\n\"தமிழ் சினிமா பகுதியாலதான் இவங்க பொழைப்பு ஓடுதாம். இவங்க யோசிச்சு யோசிச்சு கவிதை கட்டுரை எழுதினால் ஒரு பய வரமாட்டேன்கிறானாம். தமிழ்சினிமா மேட்டர் மட்டும் இல்லைனா இவங்க வலைதளத்துக்கு மக்கள் வரமாட்டாங்களாம் தமிழ் சினிமா சம்மந்தமா என்ன எழவை எழுதினாலும் இவங்க ஃப்ளாக்ல ட்ராஃபிக் அதிகமாகுதாம்.\"\n\"என்னமோ எல்லோரும் சேர்ந்து சொல்றாங்க என்னனு கேப்போம்\n\"எங்களை வாழவைத்த தமிழ்சினிமாவை வணங்கி, வழிபடுறோம்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார ந��டுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nதமிழ் இதயங்களுக்கு Happy New Year \nஎந்திரனின் எதிரி சிவாஜி த பாஸ் தான்\nஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா\nசந்திரமுகி Vs. சிவாஜி கலக்சன் ரிப்போர்ட்\nஆந்திரா, கேரளாவில் வரவேற்பு பெறும் தமிழ்சினிமா\n (18+) -கடலை கார்னர் (35)\nயோகியால் பெயரைக் கெடுத்துக் கொண்டாரா அமீர்\nஉலகநாயகன் படத்தில் உதயநிதி நடிகராகிறாராம்\nவேட்டைக்காரன் வெற்றி வாகை சூடுவானா\n- கடலை கார்னர் (34)\nரஜினியின் 59 வது பிறந்தநாள் இன்று\nதமிழ் புத்தாண்டு தினத்தில் ஆயிரத்தில் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_293.html", "date_download": "2018-07-16T22:20:06Z", "digest": "sha1:M3CPHZ7KCFFQTOQCMAGYY75VIMETTGS3", "length": 3890, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்!", "raw_content": "\nபுத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்\nபுத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்...\nஅதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை..\nபுத்தாண்டில் பாவனையாளர்கள் நலன்கருதி, நுகர்வோர் பாவனையாளர்கள் அதிகார சபை விசேட கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இத்திட்டத்தை, புத்தாண்டு காலத்தில் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபுத்தாண்டின் போது விற்பனை ஊக்குவிப்பு என்ற பேரில், பல்வேறு வியாபார நிறுவனங்கள் பருவகால கழிவு விலைப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதை கண்காணிக்கும் வகையிலேயே, இத்திட்டத்தை அமுல் படுத்துவதாக அவர் தெரிவித்தார்,.\nஇதேவேளை மோசடி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், மிகக் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 05 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபாவனையாளர்களை பாதுகாப்பதே எமது உயரிய நோக்கமாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2017/dec/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2833947.html", "date_download": "2018-07-16T22:10:10Z", "digest": "sha1:4ZZ2QS7DCWV7D5YTALBJXMYLK47H55FC", "length": 39862, "nlines": 215, "source_domain": "www.dinamani.com", "title": "தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!- Dinamani", "raw_content": "\nதினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்\n1.எனது ஆதரவு, டெஸ்டினேஷன் திருமணங்களுக்கே...\nஒரே மாதிரியான பாதைகள் பயணிக்க சுலபமாக இருந்தாலும் அலுத்து விடுகின்றன. டெஸ்டினேஷன் திருமணங்கள் புதிய அனுபவத்தையும், எதிர்பார்ப்பையும், வித்தியாசமான சூழ்நிலையையும் தந்து நம் மனதில் தனி இடத்தைப் பிடித்து காலங்கள் கடந்தும் நினைத்து மகிழ வைக்கின்றன.\n3. திருமணங்களில் பின்பற்றப்பட வேண்டிய, தவிர்க்கப் படவேண்டிய நிறை/ குறைகள்\nபட்டாசு, வாண வெடிகள் என்று காசை கரியாக்குவதைத் தவிர்க்கலாம்.\nபிளக்ஸ் போர்டுகளில் வாழ்த்து சொல்வது தேவையில்லை.\nசாப்பாட்டில் நிறைய அயிட்டங்கள் தேவையில்லை. ரசித்து, சுவைத்து சாப்பிட முடியாது. நிறைய வேஸ்ட்டாகும். சுவையான கொஞ்சம் அயிட்டங்கள் இருந்தால் தான் ரசித்துச் சாப்பிட முடியும்.\nதராதரம் பார்த்து உபசரிப்பதைத் தவிர்க்கலாம். நாம் அழைத்துதான் எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆகவே, சிலருக்கு மட்டும் தனி கவனிப்பு, உபசரிப்பு தராமல் எல்லோரையும் அன்பாக வரவேற்கலாம்.\nபாட்டு, நடனக் கச்சேரிகளைத் தவிர்க்கலாம். ஒருவரோடு ஒருவர் பேச, பந்திக்கு முந்த என்றே எல்லோரும் இருக்க, அந்தக் கலைஞர்கள் அவமதிப்பாக உணரலாம்.\nவாட்ஸ் அப், ஈ மெயில் என்று எவ்வளவு வசதிகள் இருந்த போதிலும், ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று, பேசி கல்யாணத்துக்கு அழைக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது.\nஉறவுகள், நட்புகள் கூடி, மகிழ்ந்து கொண்டாட முடிகிறது.\nஇரு குடும்பங்களின் இணைப்பால் புதிய உறவுகள் பெருகுகின்றன.\nபந்தல் போடுவது, மாலை அலங்காரம் முதல் சமையல், வரவேற்பு என்று பல\nநிகழ்ச்சிகளின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.\n4. வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ்\nஅனாவசியமான வீணடிப்புகளைக் குறைத்து, அதற்கான செலவைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை அநாதை இல்லங்களுக்கு வழங்கலாம் .\n5. டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா\nபச்சைக் கம்பளத்தால் போர்த்தியது போன்ற மலையடிவாரத்தில் ஒரு சின்னக் கிராமம். நூறு வீடுகளுக்கு மேல் தேறாது. அதிகப் படிப்பறிவில்லாத, எளிமையான மக்கள். வாட்ஸ் அப், ஈ.மெயிலில் உறவினர், நண்பர்களுக்கு கல்யாணப் பத்திரிகை அனுப்பி, விருப்பமாக வருபவர்களுடன் சமையல்காரர் சகிதம் அந்தக் கிராமத்துக்கு படையெடுப்பு. அந்தக் கிராமத்து ‘தொப்பை’ என்றால் என்னவென்று கேட்கும், மேலாடை அணியாத உழைப்பாளி ஆண்கள், ரவிக்���ை போடாத, மேனியை இறுகச் சுற்றியிருக்கும் நூலாடை அணிந்த சுள்ளி பொறுக்கும் பெண்கள் என அவர்களனைவரும் சந்தோஷமாக கல்யாண வீட்டுக்காரர்களை வரவேற்கிறார்கள்.\nபொழுது புலரும் முன்பே ஓலைக் குடிசைகளுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் சகடச் சத்தத்தோடு நீர் இறைத்து, அரைத்த மஞ்சளை உடலெங்கும் பூசி, நெஞ்சு உயரத்துக்கு கட்டிய சேலையோடு பெண்கள் குளிக்க, 'சல சல' வென படிகம் போல வெண்மணலைக் காட்டியபடி ஓடும் ஆற்றில் ஆண்கள் நீச்சல் அடித்துக் குளித்து வர, மாப்பிள்ளையும், பெண்ணும் புத்தாடை அணிகிறார்கள்.\nகண்டாங்கிச் சேலை கட்டி, அள்ளி முடித்த கூந்தலில் காட்டு மல்லி மணக்க, கழுத்தில் பாசிமாலையும், கைகள் இரண்டும் குலுங்கக் குலுங்க கண்ணாடி வளையல்களும் அணிந்து மணப்பெண்ணும், மல்வேஷ்டியும், கதர்ச் சட்டையும் அணிந்து மாப்பிள்ளையும் வரும்போது 'பொல, பொலவெனப்' பொழுது விடிகிறது. ஊரின் நடுவே உள்ள மலைக்குன்றில் அமைந்திருக்கும் அம்மன் கோவிலில்தான் கல்யாணம்.\nகாட்டாமணக்குப் பூவினால் தொடுத்த மாலையை மணமக்கள் மாற்றிக் கொள்கிறார்கள். கோவில் மணி அடிக்க, மலை உச்சியில் இருந்து தவழ்ந்து இறங்கி, தென்னை ஓலைகளில் வழுக்கி ஓடி வந்த சீர்கெடாத ஈரக்காற்று தலையைத் தடவி ஆசீர்வதிக்க, ஊர்க்காரர்கள் தும்பைப் பூவைத் தூவி அட்சதை பொழிய மணமகன், மஞ்சள் சரட்டில் கோர்த்த திருமாங்கல்யத்தை மணமகள் கழுத்தில் கட்டுகிறார். கோவில் முன்னே சந்தானம், குங்குமம் பூசிய புதுப்பானையில் பால் பொங்கி வர மணமகனும், மணமகளும் அரிசியை அள்ளிப் போடுகிறார்கள். ஊர்க்காரர்கள் எல்லோரையும் உட்கார வைத்து இட்லி, பொங்கல், கருப்பட்டி காபி என சமையல்காரர் சமைத்ததை மணமக்கள் பரிமாறுகிறார்கள்.\nபிறகு, அடர்ந்த விழுதுகளைப் பரப்பி நிழல் தந்துகொண்டிருக்கும் ஆலமரத்தின் அடியில், திருமண விழாவின் மகுடமாக, ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த பொய்க்கால் குதிரையாட்டம் நடக்கும். மணமக்களை முன்னிறுத்தி உற்றார், நட்புகள், ஊரார் கூடி அந்தக் கலையை ரசிப்பர். மதியம், மரங்கள் அடர்ந்த சோலையில் தலைவாழை இலை போட்டு சிறுதானிய உணவு பிரதானமாக இருக்க, வடை, பாயசத்தோடு விருந்து பரிமாறப்படும்.\nஉண்ட களைப்பு தீர ஓய்வு எடுத்த பிறகு, ஊராருக்கு நன்றி சொல்லிவிட்டு, கல்யாண நிகழ்வுகளையும், அந்த எளிய மக்கள��ன் மகிழ்ச்சியையும் ஒளிப்படமாக்கிய திருப்தியோடு, நிறைந்த மனதோடு ஊர் திரும்புகிறோம்.\nஇதுவே என் கனவு டெஸ்டினேஷன் வெட்டிங் பிளான்\nநடராஜன். K, தி.நகர், சென்னை.\n1. என் ஆதரவு \"டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு\"\nபழக்கம் வழக்கம் என்று சொல்லி லட்சம் பல செலவு செய்து தங்கள் பகட்டு, பணம், செல்வாக்கு என்ன என்று ஊருக்குக் காட்டும் வழக்கமான திருமணத்தில் மணமகனும், மணமகளும் வெறும் காட்சி பொம்மைகளே என்று ஊருக்குக் காட்டும் வழக்கமான திருமணத்தில் மணமகனும், மணமகளும் வெறும் காட்சி பொம்மைகளே அக்னி சாட்சியாக நடக்கவிருக்கும் மண நாளுக்கு முந்தைய தினமே இந்த இரண்டு \"பொம்மைகளை\" வைத்து அவர் பெற்றோர் நடத்தும் \"பொம்மலாட்டம்\" அவர் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விளம்பர படம் அக்னி சாட்சியாக நடக்கவிருக்கும் மண நாளுக்கு முந்தைய தினமே இந்த இரண்டு \"பொம்மைகளை\" வைத்து அவர் பெற்றோர் நடத்தும் \"பொம்மலாட்டம்\" அவர் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விளம்பர படம் ஆதலால், என் வாக்கு \"வேஸ்ட்லெஸ் டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு\" மட்டுமே \n3. திருமணங்களில் பின்பற்ற வேண்டிய நிறை/ தவிர்க்கப்பட வேண்டிய குறைகள்\nபகட்டு மேடை அலங்காரம், மின் விளக்கு அலங்காரம்\nமெல்லிசை நிகழ்ச்சி என்னும் பெயரில் திருமண மண்டபமே அதிரும் அதிர்வலைகள்\nவாழ்த்து கூற விரும்பும் விருந்தினர் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம், வயது முதிர்ந்த தம்பதியரும் வரிசையில் நிற்கும் அவலம்\nவேத மந்திர உச்சாடனம்... அவரவர் மதம், குல வழக்கம் மனதில் கொண்டு\nஹோமம், அக்னி சாட்சி... அவரவர் மதம், குல வழக்கப்படி\nஅவரவர் குடும்பப் பெரியவர் மற்றும் முக்கிய உறவினர் முன்னிலை...\nஎளிய சிறப்பு உடை... எளிமையான குடும்ப விருந்து...\n4. வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ்\nவரவேற்பு, இரவு விருந்து என்னும் பெயரில் வீணடிக்கப்படும் வறட்டு ஜம்ப செலவுப்பணத்தை, \"வருங்கால சேமிப்பு வைப்பு நிதியாக\" மாற்றி மணமக்களுக்கு திருமணப் பரிசாக கொடுக்கலாமே\n5. டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா\nதிருமண பரிசு கொடுக்க விரும்பும் அன்பர்கள் திருமண இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள மணமக்களின் வங்கி கணக்கில் செலுத்த அன்பு வேண்டுகோள்... பரிசு காசோலையும் அனுப்பும் வசதி பரிசு விபரமும் திருமண இணைய தளத்தில��� பதிவு செய்யப்பட்டுவிடும். வாழ்த்துக்கும், பரிசுக்கும் நன்றி இணைய தளத்திலோ அல்லது அவரவர் மின் அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும்.\nஇனிய மண நாள் நிகழ்வு புகைப்படங்கள் தொகுப்பு மற்றும் ஒளிநாடா (வீடியோ) திருமண இணைய தளத்திலேயே பதிவேற்றப்பட்டு வேண்டும் சமயம் பார்த்து மகிழவும் மற்றும் சுற்றம் நட்புடன் பகிர்ந்து கொள்ளவும் வழி வகுக்கும். இந்த மாதிரி \"டெஸ்டினேஷன் மற்றும் வேஸ்ட்லெஸ் வெட்டிங்\" மணமக்களின் சந்ததியருக்கும் ஒரு நல்ல முன் மாதிரி ஆகும் ஒரு நல்ல ஆரம்பம்... அதுவே அந்த குடும்பத்தின் பழக்கமாகவும், வழக்கமாகவும் மாறிட இது ஒரு நல்ல வாய்ப்பு \n(இருவருக்கு - கீதாஞ்சலி & பாரதிராஜன்)\n1. கீதாஞ்சலி, முகப்பேர் மேற்கு, சென்னை\n1. என்னுடைய ஆதரவு வழக்கமான திருமணத்திற்கே.\nதிருமணம் என்பது இருமனங்களின் சங்கமம் மட்டுமன்று. இரு குடும்பங்களின் இணைப்புமாகும். டெஸ்டினேஷன் வெட்டிங்கில் அது சாத்தியமில்லை. டெஸ்டினேசன் வெட்டிங் மணமக்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும். இரு குடும்ப உறவினர்களின் இணைப்புக்கு அது பாலமாகாது. இன்றைய அவசர உலகில் உறவினர்களையோ நண்பர்களையோ நேரில் சென்று சந்திப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு உறவுகள் பற்றித் தெரிவதில்லை. திருமணங்களுக்குச் செல்வதன் மூலம் அவர்களைச் சந்தித்து நட்பையும் உறவையும் வளர்க்க முடியும்.குழந்தைகளும் உறவினர்களைத் தெரிந்துகொள்வர். நம்முடைய கலாச்சாரத்தையும் அறிந்துகொள்வர். மேலும் பெண்ணுக்கும் அவளைப் பெற்றவர்களுக்கும் சங்கடத்தையும் பொருள் மற்றும் நேர விரயத்தையும் தரக்கூடிய பெண்பார்த்தல் போன்ற வழக்கங்களைத் தவிர்த்து திருமண இடத்திலேயே பல திருமணங்களை முடிவு செய்யமுடியும். உறவினர்களுக்கிடையேயான சிறுசிறு பிணக்குகள் தீர வழிகிடைக்கும். நமக்கும் அன்றாட அலுவல்களிலிருந்து இனிமையான மகிழ்ச்சியான இளைப்பாறல் கிடைக்கும்.\n3. நிறை / குறைகள்\nபேரிரைச்சல் தரும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிபெருக்கிகள்\nஉண்ணவே முடியாதபடி பரிமாறப்படும் பலவகையான உணவுவகைகள்\nகடன் வாங்கியாவது மணமக்களுக்கு உறவினர்களால் தரப்படும் விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள்\nபணப்பொருத்தத்தைப் பார்க்காமல் மனப்பொருத்தத்தையும் குணப்பொருத்தத்தையும் மட்டுமே ��ார்க்க வேண்டும்.\nதிருமணச் சடங்குகளை நடத்திவைப்பவர் அவற்றின் பொருளை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும்.\nதிருமணத்திற்கு வருகைதருபவர் ஏதோ கடமைக்கு வந்து கடனைத் திருப்பிச்செலுத்துவது போல் பரிசளித்துவிட்டு சென்றுவிடாமல் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அளவளாவி அன்பைப் பகிர வேண்டும்.\nஒவ்வொரு குடும்பத்திலும் கண்டிப்பாக ஒருவர் நன்றாக அலங்காரம் செய்யக்கூடியவராக இருப்பார். அவரை மணமக்களுக்கு அலங்காரம் செய்யச் சொன்னால் செலவும் குறையும்; அவரும் மகிழ்சியடைவார். ஆடம்பரமான அலங்காரங்கள் கண்ணுக்கு அழகாகத் தெரியலாம். ஆனால் எளிமையான மிதமான அலங்காரமே மனத்திற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும். அதுவே வசதியாகவும் இருக்கும். வயிற்றுக்கும் உடலுக்கும் நன்மை தரக்கூடிய எளிமையான சத்தான உணவை, உண்பவர் கேட்கும் அளவறிந்து பரிமாறினால் உணவு விரயம் தவிர்க்கப்படும். மீதமாகும் உணவை உணவில்லாத தெருவோர வாசிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் கொடுத்து விடலாம்.\n5.என்னுடைய டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா...\n1. திருமணம் நடத்த மிகச்சிறந்த இடமாக என்னுடைய தேர்வு முதியோர் இல்லம். நம் வீட்டுப் பெரியோரின் ஆசிகளோடு மட்டுமல்லாது அங்கிருக்கும் அனைத்துப் பெரியோரின் ஆசிகளோடும் மணமக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்வர். மேலும் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு மகிழ்ச்சியின்றி வாழும் அவர்களுக்கு அந்த ஒருநாள் மிக மகிழ்ச்சியான நாளாக அமையும். அவர்களின் மனம் நிறைந்த அன்பான ஆசிகள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும். நமக்கும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். மணமக்களுக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடு நினைவுகூரும் நிகழ்வாக அமையும். அவர்களின் நிலையைப் பார்க்கும் இளைய தலைமுறையினர் அவர்கள் பெற்றோரை தம்முடனே வைத்துப் பராமரிக்கும் எண்ணம் வர வாய்ப்புள்ளது. மேலும் திருமண மண்டப வாடகை, அலங்காரங்கள், ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல் அன்பும் எளிமையும் மனநிறைவும் மகிழ்ச்சியும் நிறைந்த திருமணமாக அமையும். மேலும் தேவையான உணவு அளவும் தெரியும் என்பதால் உணவும் வீணாகாது. உணவு மீதமானாலும் அடுத்தவேளைக்குப் பயன்படுத்திக் கொள்வர். மீதமாகும் திருமணச் செலவுத்தொகையை முதியோர் இல்லத்திற்கு வசதிகளைச் செய்து க��டுக்கப் பயன்படுத்தலாம்.\n2. அவரவர் சொந்தக் கிராமத்தில் திருமணம் நடத்தலாம். திருமணத்திற்கு வரும் விருந்தினர் அனைவரையும் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தங்கவைக்கலாம். இன்றைய தலைமுறையினர் கிராமத்து வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கலாம். அது அவர்கள் வாழ்நாளெல்லாம் அவர்கள் நினைவை விட்டு நீங்காது. கிராமத்தினரின் விருந்தோம்பலையும் அறிந்து கொள்வர். கிராமத்தினரின் தேவைகளை அறிந்து அதற்கான தீர்வுகளுக்கும் உதவவாய்ப்பாக அமையும். நம்வீட்டு திருமணத்தை ஒரு ஊரே கொண்டாடும்போது மகிழ்ச்சி பன்மடங்காகும். அந்த ஒருநாள் ஊருக்கே விருந்து வைக்கலாம். திருமணத்தில் ஆடம்பர ஆடைகளையும் பகட்டான நகைகளையும் தவிர்த்து கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களுக்கு உதவலாம். உணவுச் செலவு தவிர வேறு எந்த செலவும் இல்லாததால் மீதமாகும் செலவுத்தொகையை கிராமத்தின் நீராதாரங்களை மேம்படுத்தவோ பொதுக்கழிப்பறை அமைப்பதற்கோ குடிநீர்த்தேவைகளை நிறைவேற்றவோ அல்லது கிராம முன்னேற்றதிற்கான வேறு வழிகளுக்கோ பயன்படுத்தலாம்.\nஇதில் ஏதேனும் ஒருமுறையில் நம்வீட்டுத் திருமணத்தை நாமும் மகிழ்ந்து மற்றவர்களும் பயன்பெறும் வகையில் நடத்தினால் நலம்.\n1. வழக்கமான திருமணம்தான் சிறந்தது.\nமணமக்கள் இருவரும் ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறார்கள். இப்போது வளரும் நாகரிகத்தில் ஒரு உறவு முறையும் புரியாமல் போகும் காலமாக உள்ளது. ஏற்கனவே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கூட்டுக்குடும்பம் மாறி தனிக்குடித்தனம் என்று சுருங்கி உறவினர் திருமணங்களில் மட்டுமே சந்தித்து பேசுவது என்று மாறி விட்டது.எனவே குறைந்த பட்சம் நவீன திருமண மாக இல்லாமல் வழக்கமான திருமணம் நல்லது.\n3. நிறை / குறைகள்\nநிறைய உறவினர்கள் அவரவர் மனதில் தோன்றும் விஷயங்களைச் சொல்வது.\nபுதிதாக ஏதாவது திருமணத்தில் செய்ய வைத்தல்.\nஅந்த காலத்தில் நடந்ததுபோல் நிறைய சீர் செய்ய சொல்வது.\nநிகழ்ச்சி நிரல் நல்லபடியாக நடக்கும்போது ஏதாவது இடைஞ்சல் செய்வது.\nதிருமணத்திற்கு வந்தவர்களை மனநிறைவுடன் வரவேற்றல்.\nயார் மனமும் குறை சொல்ல முடியாதபடி மணமக்கள் வீட்டார் இருவரும் நடத்தல்.\nபிரச்னை ஏதும் வராதபடியும் அப்படியே வந்தாலும் உடனே அதை சரி செய்தல்.\nசமையல்கார்கள், மண்டபம் சிப்பந்திகள் அனைவ���ையும் அரவணைத்து செல்வது.\nஇந்த திருமணம் மாதிரி இனி வராது என்று சொல்ல வைப்பது.\nதிருமண வீட்டார் இருவரும் முதலில் கலந்து பேசி இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தீர்மானித்து, கூட விடுமுறை நாட்கள் என்பதற்கேற்ப பட்ஜெட் போட்டு நடத்த வேண்டும். திருமண விழாவில் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் அதிக அளவில் வீணாகாமல் இருக்க திருமணமண்டபத்துக்கு அருகில் உள்ள அநாதை இல்லத்தில் கொடுத்து விடலாம். பொருட்களும் வீணாகாது அந்த உள்ளங்களும் வாழ்த்தும். திருமணம் என்பது இருமணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. புதிதாக வாழ்க்கை தொடங்குவதால் அதற்கேற்ப மணமக்கள் தங்களை பக்குவம் செய்து கொள்ளவேண்டும்.\nதிருமணம் கூடுமான வரை ஒரு கோயிலில் செய்துவிட்டு பிற்காலத்தில் மணமகள் சந்தோஷமாக வாழத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்து செய்தால் நலமே. மரக்கன்றுகள் நடலாம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் போன்றவைகளை ஏற்பாடு செய்யலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி\nதினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்\nதினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு நவம்பர் 14-ஐ முன்னிட்டு ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி\nஇந்திய தபால் தினத்தை முன்னிட்டு தினமணி.காம் அறிவித்த கடிதப் போட்டியில் தேர்வான சிறந்த கடிதங்கள் வாசகர்கள் பார்வைக்கு\nஇன்லண்ட் லெட்டரை மறக்க முடியுமா வாசகர்களே தினமணிக்கு கடிதமெழுத ஒரு நல்வாய்ப்பு\nதினமணி வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான் போட்டி முடிவுகள் டிசம்பர் போட்டி தினமணி.காம் டிசம்பர் போட்டி dinamani wasteless wedding plan competition result& wi dinamani.com competitions\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaboys.com/social-disorder", "date_download": "2018-07-16T22:16:22Z", "digest": "sha1:JY3WHLJDYOARTWIUWUPH7DNSQEVUWJQC", "length": 10127, "nlines": 156, "source_domain": "www.jaffnaboys.com", "title": "சமூக சீர்கேடு | newJaffna.com", "raw_content": "\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\nகாங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­...\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nஹரியானா மாநிலத்தில் ஒரு நபர் தனது 10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்...\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\nதிருவண்ணாமலையில் கணவனை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வசித்து வந்த பெண் அடுத்ததாக வேறொரு ஆண...\nதாயும், மகனும் சேர்ந்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்\nமஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் 16 வயது சிறுமியை 8 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலா...\nநிர்பயா வழக்கில் ஒரு மிருகம் தப்பிவிட்டது - நடிகை கஸ்தூரி (வீடியோ)\nநாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் தண்டனை உச்ச நீதிமன்றத்தா...\nஒரே நாளில் 1100 பேர் உடலுறவு கொள்ள அழைப்பு. ஆப் செய்த ஆபத்தான விளைவு\nஸ்மார்ட்போன்கள் இருந்தாலே ஆப்ஸ்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆப்ஸ்கள் இல்லாமல் ப...\nதிருமணம் ஆகி ஒன்பதே நாள்: கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளம்பெண்\nதிருமணம் ஆகி ஒன்பது நாள் மட்டுமே ஆகிய நிலையில் புதுக்கணவன் மீது கல்லை தூக்கி போட்டு கொலை ச...\nதம்பியுடன் உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொடு: கணவனின் கதையை முடித்த மனைவி\nகடந்த 25-ஆம் தேதி டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஜெய்தபூரில் ஒரு வீட்டில் தனது கணவர் கொலை...\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் அதிர்...\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்\nகடல் கரை ஓரமாக உள்ள பற்றை ஒன்றுக்குள் கேட்ட சலசலப்பால், அங்கே சென்ற சில இளைஞர்கள் யார் அங்...\nமாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 ஆசிரியர்கள்\nராஜஸ்தான் மாநிலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக 8...\n7 வயது சிறுமி எரித்து கொலை: பலாத்காரத்தை தடுக்க சத்தம் போட்டதால் நேர்ந்த கொடுமை\nபாலியல் பலாத்காரம் செய்ய முய��்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் சிறுமியை கொன்றது விசாரண...\n8ஆவது படிக்கும் மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது\nகன்னியாகுமரியில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல் துறையினர் கைது செய்...\nபெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி போட்ட வாலிபர்\nதிருமணமான பெண்ணை அடைவதற்காக, அவரின் கணவரை வாலிபர் ஒருவர் மர்ம ஊசி செலுத்தி கொலை செய்த விவக...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி\nசென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(வயது 35). எலக்ரிக்கல் என்ஜினியரான இவர் வீட...\nWeekly Top சமூக சீர்கேடு\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்\nமருமகள் உடை மாற்றுவதை படம்பிடித்த மாமனார்\nமாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 ஆசிரியர்கள்\nதாயும், மகனும் சேர்ந்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92638", "date_download": "2018-07-16T22:29:02Z", "digest": "sha1:5NPIW7UYMCMY5R7HUU34JB55UEWCQXYW", "length": 20277, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் – விமர்சனங்கள் 13", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\nசிறுகதைகள் – விமர்சனங்கள் 13\nக.நா.சுவின் காலகட்டத்தில் எது சிறுகதை என்பதைப்பற்றி ஒரு தொடர்விவாதம் நடந்தது. அனைவருமே எழுதியிருக்கிறார்கள். அதன்பிறகு இப்போதுதான் இந்த விரிந்த அளவில் சிறுகதையின் வடிவம் பற்றியும் சிறுகதை எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் ஒரு பொதுவிவாதம் நிகழ்கிறது என நினைக்கிறேன். மிகமிக முக்கியமான ஒரு இலக்கியநிகழ்வு இது\nஆனால் எத்தனைபேர் இதைக்கவனிக்கிறார்கள் என்று பார்த்தால் வருத்தம்தான். சிறுகதைகள் எழுதும் என் நண்பர்கள் பலர் உண்டு. எவருமே வாசிக்கவில்லை. ஆர்வமில்லை. நீளமாக இருக்கிறது என்கிறார்கள்:. ஃபேஸ்புக் போய் பார்த்தேன். ஒருவர் கூட இதைப்பற்றி எழுதவில்லை\nமுந்நூறு காப்பி அச்சிடும் இதழ்களில் எழுதியபோது க.நா.சுவுக்கு இன்னும் அதிகமான கவனிப்பு இருந்திருக்கும்போல\nவந்திருக��கும் சிறுகதைகளில் எவருடைய பாதிப்பெல்லாம் இருக்கிறது என்றுபார்த்தேன். தருணாதித்தன் கதைகளில் தி. ஜானகிராமன் பாதிப்பு இருக்கிறது. அதாவது மனிதகுணம் என்னும் கதை அப்படியே தி ஜா பாணி. மற்றபடி பெரும்பாலும் அசோகமித்திரனின் பாணி. மோனிகா மாறன் கதை பழைய உருவகக்கதைகளுக்குரிய மொழி. என் ஆர் தாசன் என்பவர் அப்படி எழுதிக்கொண்டிருந்தார். உரைவீச்சு என அதைப்பற்றி அவர் அன்றைக்குச் சொன்னார்.\nகதைக்குரிய மொழி அல்ல அது. ஒரு வகையான வசனகவிதை. ஆனால் ரொம்பவே ரொமாண்டிக் ஆக உள்ளது. நேரடியான உணர்ச்சிகள் வெளிப்பட்டால் அப்படித்தான் இருக்கும். அவற்றை பிரைவேட் இமோஷன் ஆகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மக்தலீனை அவர் சித்தரித்துக்காட்டவே இல்லை\nவெண்முரசு என்னும் பெரிய படைப்பை நாள் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூடவே கருப்புப்பணம் பற்றிய சண்டையிலும் ஈடுபட்டு 20 பக்கத்துக்கு எழுதினீர்கள். [வாட்ஸப் வழியாக ஒருலட்சம் முறையாவது அது பரவியிருக்கும். என்னுடைய சாதாரணமான நண்பர்களும் உறவினர்களும் எல்லாருமே அதை வாசித்திருக்கிறார்கள்] நடுவே சிறுகதைகளை வாசித்து இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்\nஇந்த ஆறுதொகுதிகளில் உள்ள கதைகளில் அனோஜன் பாலகிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, தருணாதித்தன் ஆகிய மூவரும்தான் சிறந்த எழுத்தாளர்கள் என நினைக்கிறேன். சுவாரசியமாக எழுதுவதுதான் முதல் அடிப்படை. எதையும் சுவாரசியப்படுத்துவதும் சுவாரசியத்தை கண்டுகொள்வதும் எழுத்தாளனுக்கு அவசியம். பிற எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.\nமேலே சொன்ன மூன்றுஎழுத்தாளர்களும் வாழ்க்கையிலுள்ள வேடிக்கையான அல்லது வேறுபட்ட அல்லது கவனம்தரவேண்டிய விசயங்களைத் தொட்டு எடுத்து சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் இந்த அம்சம் இல்லாவிட்டால் அது வாசகனுக்கு முக்கியமில்லை என நினைக்கிறேன்\nசுனீல் கிருஷ்ணனின் கதை நுட்பமாக எழுத முயர்சிசெய்யப்பட்டது. அதேபோல மோனிகா மாரனின் கதையும். ரெண்டுமே சுவாரசியமான ஒரு விஷயத்தையும் சொல்ல முயலவில்லை. ஆசிரியன் எதை எண்ணி நெகிழ்கிறானோ சிரிக்கிறானோ அதைமட்டும் எழுத முயன்றாலே போதும் என நினைக்கிறேன்\nசிறுகதைகளை வாசித்தேன். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையை உ��்கள் குறிப்புக்குப்பின்னர்தான் வாசிக்கமுடிந்தது. முக்கியமான கதை என நினைக்கிறேன். அந்த முடிச்சு ஒரு வலுவான கலரில் இருப்பதனால் அதை மையமாகக்கொண்டு அந்தக்கதையை வாசித்து அது இனவாதம் பற்றிய கதை என்று எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அது அகதிகளின் அன்னியர்களின் அடாப்டேஷன் பிரச்சினைகளைப்பற்றிய கதை.\nபிரிட்டிஷ்க் கலாச்சாரத்தில் இவர்கள் எதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்., எதை கவனிப்பதே இல்லை என்பதைப்பற்றிய கதை. அங்குள்ள முன்னேறும்வாய்ப்பான கல்வி அரசியல் எல்லாமெ தெரியும் கலாச்சாரம் அறிமுகமே இல்லை. அதைத்தான் இந்தக்கதை சொல்கிறதென நினைக்கிறேன்\nமுக்கியமான கதை. சிவா கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்துவாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்\nகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாளுக்கு ஒரு கதைவீதம். தருணாதித்தனின் கதைகள் நல்ல படைப்புகள். சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் நன்றாகவே உள்ளது.\nஇக்கதைகளின் பிரச்சினை எல்லாருமே சம்பிரதாயமாக எழுத முயற்சிசெய்திருக்கிறார்கள் என்பதுதான். கதைவடிவம் தமிழில் ஆனந்தவிகடன் பாணிக்கதைகளில் வரும் வழக்கமான ரூபத்திலேயே உள்ளது. எந்தப்பரிசோதனையும் செய்யப்படவில்லை. எந்தவகையிலும் கதைகள் மேம்படுத்தப்படவில்லை.\nஒருசிறுகதையைக் கொஞ்சநாள் வைத்திருந்து மேம்படுத்தவேண்டும். திரும்ப எழுதி கூர்மையாக ஆக்கவேண்டும். இன்றைய ஃபேஸ்புக் சூழலில் அதைச்செய்யாமல் அப்படியே வலையேற்றிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே ஒரு வகையான பிசிறுகள் இருக்கின்றன. சொல்லாட்சிகளும் நடையும் எல்லாமே பிசிறுகளுடன் மட்டுமே இருக்கின்றன.\nநல்ல கதை நூறாண்டுக்காலம் நிற்பது. அதை போகிறபோக்கிலே எழுதிவிடக்கூடாது என இவர்கள் உணரவேண்டும். வாசகன் என்பவனை இவர்கள் இப்போதுதான் சந்திக்கிறார்கள். வாசகன் எப்படிக்குரூரமாக இருப்பான் என்பதைப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறே\nசிறுகதைகள் என் பார்வை -1\nசிறுகதைகள் என் பார்வை 2\nசிறுகதைகள் என் பார்வை 3\nசில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி\nசில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்\nசில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்\nசில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி\nசில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்\nசில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்\n[…] சிறுகதை விமர்சனம் 12 […]\n[…] சிறுகதை விமர்சனம் 12 […]\nஇமையத் தனிமை - 3\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 9\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 64\nஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t24221-sun-dirtect-dth-set-top-box", "date_download": "2018-07-16T22:05:16Z", "digest": "sha1:S66GVA7MNISWZDQKMBQLYSIKWA6S3TFD", "length": 10342, "nlines": 166, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "Sun Dirtect DTH set top box சந்தேகம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்து��ொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nSun Dirtect DTH இல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கம் போது தொலைக்காட்சித் திரையின் கீழ்ப் பகுதியில் இடையிடையே NLB PS என வருகின்றது. காரணம் என்ன\nஎனக்கும் நன்றாக தெரியாதுதான். ஆனால் கூகிள் மூலம் தகவல் எடுத்து சொல்கிறேன்.\nஅதாவது NLB என்பது லூப் முறையில் அந்த குறிப்பிட்ட வலைப்பின்னலில் (Network) உள்ள சேனல்களை செட் ஆப் பாஸ் மூலம் தேடி பெறுவது.\nசெட் ஆப் போசில் இருந்து PS மூலம் டிவி திரையில் காண்பிக்கும் தொழில்நுட்ப முறை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2012/09/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:03:13Z", "digest": "sha1:IHX2MDCUB5HW3RPP7NNRITX4ZSNGNYVL", "length": 32326, "nlines": 183, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: கைகளில் கசியும் பேரீச்சம் பழங்கள்", "raw_content": "\nகைகளில் கசியும் பேரீச்சம் பழங்கள்\nகைகளில் கசியும் ஒரு “சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”\nஈழத்தின் இன்றைய பெயர்சொல்லத்தக்க தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் பெரும் பிரயத்தனத்தினால் நூலுருப் பெற்றிருக்கும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” எனும் சிறுகதைத் தொகுப்பானது அரபுலகின் நாம் அறிந்திராத பல சங்கதிகளை ஏந்தியதாக வெளிவந்திருக்கின்றது.\n‘ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது தமிழ்ப் பழமொழி. தமிழர்தம் வாழ்வியலோடும் பாரம்பரியத்தோடும் தொடர்புடைய ஒரு தானியமாக அரிசிச்சோறு இருப்பதால்தான் போலும் இந்தப் பழமொழியில் அது உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதையே நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்போடு பிரதியிட்டுப் பார்க்கின்றேன்.\nஅரபுலகைப் பொறுத்தமட்டில் அதனுடைய அன்றாட வாழ்வியல், வரலாறு, பாரம்பரியம் என்பவற்றோடு ஐக்கியமான ஒரு உணவாகக் கருதப்படுவதும், அரபுதேசம் என்றதுமே நம் எல்லோருக்குமே சட்டென நினைவுக்கு வருவதும் அங்குள்ள பேரீச்சம்பழங்களே. அதில் பலவகையுண்டு. அந்தவகையில் ஈராக், எகிப்து, சூடான், சிரியா, பலஸ்தீன், யெமன், மொரோக்கோ, ஓமான், லிபியா போன்ற வேறுபட்ட குணாதிசயங்களைக்கொண்ட அரபுநாடுகளையும் வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் அந்நாட்டு மக்களின் வாழ்வியலின் வேறுபட்ட கோணங்களையும் கருவாகக் கொண்டிருக்கும் இந்தக் கதைகளை விதம்விதமான பேரீச்சம்பழங்களாய் நான் காண்கின்றேன். இப்பல்வகைப் பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகச் சேகரித்து ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்களாய் நமக்கு விருந்தாக்கியிருக்கின்றார் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.\nபேரீச்சம்��ழங்களில் எத்தனை வகையறாக்கள் இருந்தபோதிலும் அவை எல்லாவற்றுக்கிடையிலும் ‘தித்திப்பு’ என்னும் பிரதான ஒற்றுமை உண்டு. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும்கூட கதை பின்னப்பட்டிருக்கும் தேசம், காலகட்டம், சூழல், பிரதான பாத்திரங்கள் என்பவற்றுக்கிடையில் ஏராளமான வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலுங்கூட இந்தக் கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் தென்படும் ஒற்றுமையாய் ஒரு இனம்புரியாத சோகம் இழையோடியிருப்பதை வாசகர்கள் உணரலாம். “Unity in diversity” வேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே, அதைத் தனதிந்தத் தொகுப்பிலே வெளிக்காட்டியிருக்கின்றார் எழுத்தாளரர். வானவில்லின் ஏழுநிறங்களும் ஒன்றுக்கொன்று தனித்துவமானதாக இருந்தபோதிலுங்கூட அவை ஏழும் சேர்ந்தால்தான் அது வானவில்லாய் அங்கீகாரம் பெறுகின்றது. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுங்கூட ஒவ்வொரு கதையிலும் ஒரு தனித்துவம் தெரிகிறது;\nஅதேவேளை அவற்றுள் ஒரு ஒத்த தன்மையும் தென்படுகின்றது.\nஇந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும், ஈழத்தின் மற்றுமொரு புகழ்பூத்த எழுத்தாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகளுக்கான முன்னாள் விரிவுரையாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள் குறிப்பிடுகின்றபோது, “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” என்னும் இந்நூலானது தமிழில் வெளிவரும் முதலாவது அரபுச் சிறுகதைகளின் தொகுப்பாகும் எனத் தான் எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அது அநேகமாய்ச் சரியான தகவலாகவே இருக்கும். அந்தவகையில் அரபுச் சிறுகதைகளின் தமிழ்மொழியாக்கம் எனும் அளப்பரிய பணியில் ஈடுபட்டு வெற்றிகண்டவர்களுள் முதன்மையானவர் என்ற பெருமை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களையே சாரும்.\nஇலக்கியங்களை மொழிபெயர்த்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல் ஒரு பயிரை அதன் ஆணிவேர்முதலிய பிரதான பாகங்கள் அறுபடாமல் அது இருக்கின்ற பாத்தியிலிருந்து பெயர்த்து வேறொரு பாத்தியில் நடுவது போன்றது. மூலமொழி இலக்கியத்திலுள்ள சூடு, சுவை, சுவாரசியம் என்பவை சற்றேனும் குன்றிவிடாமலும் அதற்குள் பாய்ச்சப்பட்டிருக்கும் எழுத்தாளனின் இதயத்துடிப்பு எக்காரணம்கொண்டும் அடங்கிவிடாமலும் இலக்குமொழி இலக்கியத்திற்குக் கடத்தப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் அந்த மொ���ிபெயர்ப்பு முயற்சியானது வெற்றிபெற்றதாக அமையும்.\nஅந்தவகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பானது தமிழ்தான் இதன் மூலமொழியோ என்று யோசிக்கத்தக்க வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இதில் சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு உண்மை என்னவெனில், இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் யாவும் நேரடியாக அவற்றின் மூலமொழியாகிய அரபுமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவில்லை என்பதே. ஆம், அவை யாவும் அரபுமொழியிலிருந்து பல்வேறு எழுத்தாளர்களால் ஆங்கிலமொழிக்குப் பெயர்க்கப்பட்டவை. அவற்றைத்தான் நமது எழுத்தாளர்அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.\nஓர் இலக்கியத்தை மூலமொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குப் பெயர்த்தெடுப்பதென்பதே மிக நுண்ணியதும் நூதனமானதுமான வித்தை. அப்படியிருக்கையில் அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டதைப் பிறிதொரு மொழிக்கு மாற்றுவதென்பது சாதாரணமான ஒன்றல்ல. அப்படித்தான் மாற்றினாலும் மூலமொழி இலக்கியத்தில் காணப்படுகின்ற உயிரோட்டம் தடைப்படாதவாறு மூன்றாவது மொழிக்கு மாற்றப்படுவதென்பது அதனிலும் மிகமிக நுண்ணியதும் நூதனமானதுமான வித்தை என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த அரபுமொழிச் சிறுகதைகளை தங்களது மொழிபெயர்ப்புக்களினூடாக உயிரோட்டத்தோடு மூன்றாம் மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்யக்கூடிய விதத்தில் மிகுந்த அவதானத்தோடு ஆங்கிலமொழிக்குப் பெயர்த்தவர்களை இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவ்வாறு பெயர்க்கப்பட்டதைத் துல்லியமான அவதானத்துடன் மீண்டும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் அதைவிடவும் பாராட்டுதற்குரியவர்.\n“ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் அரபு மண்ணின் வாசனை வந்து வாசகர் நாசிகளைத் துளைக்கவே செய்கிறது. ‘புகையிரதம்’ என்னும் கதையில் வருகின்ற அந்தக் குழந்தைகளை நாம் தத்தெடுத்து வளர்த்திருக்கலாமே என்று அர்த்தமில்லாமல் மனது அங்கலாய்க்கும் அதேவேளை, கதை தொடங்கியது முதல் இறுதிவரை அவர்களுக்காய் எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தபடியே இருக்கும் கதை விளம்பியை (narrator) கடிந்துகொள்கிறது மனது. ‘விற்பனைக்கான அற்புதங்கள்’ என்னும் கதையில் வரும் பாதிரியார்மீது பரிதாபப்படத் தோன்றுகிறது; அநியாயத்துக்கு அப்பாவியாய் இருந்துவிட்டாரே என்று அனுதாபங்கொள்ளவைக்கின்றது.\n‘ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்’ என்ற கதையில் வருகின்ற பாத்திரமாகிய மஸூதின்மீது மனம் இரங்கத்தான் செய்கிறது. ‘சின்னச் சூரியன்’ என்கின்ற கதையில் அபூ ஃபஹத்தின் ஏழ்மைதானே அவனது பரிதாபகரமான இறப்புக்கு ஏக காரணமாய் இருந்திருக்கின்றது என்பதை உணர்கையில் துக்கம் நெஞ்சை அடைக்கிறது. ‘காஸாவிலிருந்து ஒரு கடிதம்’ பலஸ்தீனர்களின் விடுதலை வேட்கையின் பின்னணியிலுள்ள நியாயங்களை நமக்குப் புரியவைக்கின்றது. ‘கறுப்புப் பூனை’ என்னும் சிறுகதை ராஜேஷ்குமார், சுபா போன்ற தமிழக நாவலாசிரியர்களின் திகில் கதைகளை நினைவுபடுத்தினாலுங்கூட இதில் ஏதோவொரு தனித்துவம் இருப்பதை உணரமுடிகின்றது. ‘சிவப்புப் புள்ளி’ மற்றும் ‘திருமணம்’ ஆகிய கதைகள் அரபுலகின் இருவேறுபட்ட பெண்களின் நிலைகளைக் காட்டிநிற்பதோடு அவர்கள் புறத்தில் அவர்களது நடவடிக்கைகள் நியாயமானவைதான் என்றவொரு மாயையை நமக்குள் தோற்றுவிக்கின்றன.\nஇச்சிறுகதைத் தொகுப்பின் இறுதிக்கதையாகிய ‘நெடுநாள் சிறைவாசி’யில் முக்கிய பாத்திரமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கும் சாலிஹ் மீது கதையின் தொடக்கத்தில் நமக்குத் தோன்றுகின்ற எரிச்சலும் ஆத்திரமும் படிப்படியாகக் குறைந்து ஈற்றில் அவன்மீது நமக்கொரு மரியாதையும் அனுதாபமும் தோன்றுகின்றது; தன் மானசீகக் காதலி ஸைனப்பை தான் அடையவேண்டுமென்பதில் அவனுக்குள்ள ஆதங்கத்தைவிடவும் நமக்கு அதிக ஆதங்கம் ஏற்படுகின்றது.\nஇப்படியாக, இந்தத் தொகுப்பின் அத்தனை கதைகளுக்குள்ளும் நம்மை ஆழ அமிழ்த்துத்தான் வெளியே விடுகின்றார் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன். அத்தோடு அவற்றின் கதாபாத்திரங்களோடு நம்மை வாழச்செய்கின்றார்.. எனவே, ‘ஒரு தோப்புப் பேரீச்சம் பழங்களுக்கு ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள் பதம்’ என்று சொல்லும்வகையில் அரபு மண்ணிலிருந்து ஆங்காங்கே பொறுக்கியெடுக்கப்பட்ட அரிய பத்துச் சிறுகதைகளை அழகுத்தமிழில் பெயர்த்து வாசகர்களின் உணர்வுக்கும் இரசனைக்கும் விருந்தாக்கியிருக்கும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தனது எழுத்தின் வீரியத்தை இந்தச் சிறுகதைத் தொகுப்பினூடாக மீண்டும் ஒருமுறை தமிழுலக��க்குப் பறைசாற்றியிருக்கின்றார் என்றால் அதுவே உண்மை.\n(16.09.2012 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்த ரசனைக் கட்டுரை இது. நன்றி - மன்னூரான் ஷிஹார் மற்றும் தினக்குரல்)\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: கைகளில் கசியும் பேரீச்சம் பழங்கள்\nநூலை மிக ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதும், தான் ஒரு சிறந்த இலக்கிய ரசிகர் என்பதும் மன்னூரான் ஷிஹாரின் இந்த நயவுரை மூலம் தெரிகின்றது. வாழ்த்துக்கள்\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக கவிதைத் தொகுதியின் மீதான பார்வை புதுக் கவிதையின் வரவானது பலநூற�� கவிஞர்களை உருவாக்கி விட்டிர...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஅரச தேசிய சாஹித்திய விருது - 2012\nகிழக்கு மாகாண சபையும் எனது கழிவறையும்\nகைகளில் கசியும் பேரீச்சம் பழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-16T21:52:12Z", "digest": "sha1:36LZGVNIMLDYSC7JPM242ARYA7SSZ2FW", "length": 14059, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது | CTR24 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது – CTR24", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nஇலண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது இலட்சம் பவுண்ட் அபராதமும் விதித்துள்ளது.\nஅத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கிகின் விசாரணைகளை கடந்த யூலை மாதம் மூன்றாம் நாள் முடித்துக் கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ளது.\nPrevious Postகிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் Next Postதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழ���சை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ellamesivanarul.blogspot.com/2010/10/411-491.html", "date_download": "2018-07-16T21:38:25Z", "digest": "sha1:TV35LBKLVZNKSQAHLEA2REPM5KZXCXZ7", "length": 42119, "nlines": 408, "source_domain": "ellamesivanarul.blogspot.com", "title": "திருமந்திரம் எல்லாம்: மேருப்படலம் (411 - 491)", "raw_content": "\nமேருப்படலம் (411 - 491)\nமேருப்படலம் (411 - 491)\n411 பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற்\nகன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத்\nதுன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன்\nஇந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான். 1\n412 மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப்\nபெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள்\nஅற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி\nமுற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார். 2\n413 நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி\nகான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால்\nவான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல\nநான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார். 3\n414 மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள\nவிழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள\nஅழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித்\nதொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார் 4\n415 மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம்\nநண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந்\nதண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று\nபண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார். 5\n416 இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத திடைப்பட் டாங்குப்\nபொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள்\nஅருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண்\nமருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார். 6\n417 நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர்\nஇவைபுகன் றிடலு மன்பர்க் கௌ¤வருங் கருணை வள்ளல்\nஅவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு\nதவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி ரென்றான். 7\n418 என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர்\nநன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட்\nசென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக்\nகொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான். 8\n419 பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும்\nஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன\nஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண்\nநீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான். 9\n420 நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல்\nமுந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப\nஅந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப்\nபுந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார். 10\n421 என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன்\nபன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர்\nஅந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால்\nஉன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான். 11\n422 இருவரு முணரா அண்ணல் ஏனவௌ¢ ளெயிறி யாமை\nசிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள்\nகரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி\nஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான். 12\n423 இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு\nசனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம்\nபனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட்\nபுனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார். 13\n424 தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்\nமுத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி\nமெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன்\nசித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல். 14\n425 தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை\nஅற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின்\nமுற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம்\nபற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ. 15\n426 இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை\nகைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம்\nமெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில்\nஅத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாடபோல். 16\n427 காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ்\nசூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி\nஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த\nபாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே. 17\n428 ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம்\nஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்ற\nஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங்\nகாரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ. 18\n429 பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல்\nஅணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர்\nஇணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப்\nபுணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல். 19\n430 வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத்\nதன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால்\nஇன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப்\nபுன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல். 20\n431 பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர்\nஅற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார்\nதற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம்\nநற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல். 21\n432 மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர்\nகூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும்\nஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப்\nபேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல். 22\n433 இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற்\nபொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந்\nதிருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற\nஅருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம். 23\n434 ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர்\nபூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங்\nகாமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை\nஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம். 24\n435 மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும்\nவிண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும்\nபெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக்\nகண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல். 25\n436 நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய\nயோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல்\nவாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற\nஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே. 26\n437 சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற\nவலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க\nஅலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின்\nகலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ. 27\n438 சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக\nவாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல்\nமேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி\nஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே. 28\n439 முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித்\nதள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற\nதௌ¢ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன்\nவௌ¢ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல் 29\n440 இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும்\nமெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை\nதெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர்\nதம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரனி புக்கான். 30\n441 மேகமூர் கடவுள் வௌ¢ளி வெற்பினி லேகி முக்கண்\nஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு\nசோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன்\nமாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான். 31\n442 தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த\nநிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும்\nஇமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ\nஅமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான். 33\n443 நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய்\nஇந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா\nஅந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப\nவந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான். 34\n444 பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர்\nஎன்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித்\nதன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான்\nஅன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன. 35\n445 மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம்\nநும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள்\nநம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி\nஇம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான். 36\n446 மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்��� மெய்திக்\nகுறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட்\nபிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி\nசிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான். 37\n447 மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன்\nதேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள்\nஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா\nவாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான். 38\n448 மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை\nவியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின்\nஇயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங்\nகயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும். 39\n449 இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம்\nமுனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித்\nதுனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி\nஅனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான். 40\n450 நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப்\nபொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர்\nகொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ்\nசொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம். 41\n451 வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன்\nஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின்\nசெய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி\nஉய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான். 42\n452 என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன்\nஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும்\nஅன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வௌ¢ளிக்\nகுன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே. 43\n453 செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற\nஎங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ\nஅங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல்\nநங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே. 44\n454 படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம்\nஅடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல்\nகொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை\nவிடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே. 45\n455 பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன்\nறுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார்\nமற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற்\nபற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான். 46\n456 தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை\nஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன்\nபரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான்\nஇருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே. 47\n457 ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந்\nதீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற்\nகோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா\nஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே. 48\nஅன்ன காலை யதுநன்று நன்றெனாத்\nதுன்னு வானவர் சூழலொ டிந்திரன்\nபின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச்\nசென்னி நான்கினன் செல்லுதல்மேயினான். 49\n459 ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன்\nவாலி தாந்தன் மனோவதி நீங்குறா\nமேலை வைகுந்த மேன்னும் வியனகர்\nஆல யத்தின் அகன்கடை யேகினான். 50\n460 அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ்\nசங்கு மேந்திய தானையங் காவலன்\nசெங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன்\nபங்க யத்தன் படர்ந்தது செப்பினான். 51\n461 பணில மேந்திய பண்ணவன் அன்னரைக்\nகொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி\nஇணையில் காவல னுய்த்திட இந்திரன்\nகணமொ டெகினன் காசினி நல்கியோன். 52\n462 பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன்\nனுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள்\nமரபி னேத்த மணிப்பணிப் பீடமேல்\nஅரியி ருந்த அவைக்களம் நண்ணினான். 53\n463 அன்ன மூர்தி அமருல காளுறும்\nமன்ன னோடுமவ் வானவர் தம்மொடும்\nபன்ன காசனப் பங்கயக் கண்ணவன்\nபொன்னின் மாணடி போற்றி வணங்கினான். 54\n464 தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக்\nகருணை செய்துதன் காதல னாகிய\nபிரம னுக்கொரு பீடிகை பெற்றியால்\nஅருளி யங்கண் அவனை இருத்தினான். 55\n465 குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை\nஅல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ\nஒல்லும் நின்விதி யூறில தாகியே\nசெல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான். 56\n466 கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும்\nஅனக இத்திறங் கேட்க அறிவுடைச்\nசனகன் முற்படு தாபதர் நால்வரும்\nஎனக ருத்திடை முற்பக லெய்தினார். 57\n467 அறிவின் மிக்க அனையரை நோக்கியான்\nபெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண்\nடுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர்\nமுறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை. 58\n468 பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப்\nபேச லுற்ற பெருந்தளை பூணலம்\nஈசன் மாணடி யெய்துதும் யாமெனா\nமாசில் காட்சியர் வல்விரைந் தேகினார். 59\n469 மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும்\nஆதி நாயகன் அவ்வுழி வந்துமக்\nகேது வேண்டிய தென்றலு மெண்ணிலா\nவேத வுண்மை விளம்புதி யாலென்றார். 60\n470 என்ற லோடும் இறையவன் வௌ¢ளியங்\nகுன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும்\nஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம்\nநன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர். 61\n471 முந்தை வேத முழுது முணர்த்தியே\nஎந்தை யேக இருநிலம் போந்துதஞ்\nசிந்தை யொன்றும் திறனரி தாதலின்\nநொந்து பின்னரும் நோற்றலை மேயினார். 62\n472 பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே\nதொன்ன லம்பெறு தூய வுளத்தராய்\nஎன்னை யாளுடை யீச னருளினால்\nமன்னும் வௌ¢ளி வரையிடை யேகினார். 63\n473 ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம்\nபாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான்\nஆக மத்தின் அரும்பதம் மூன்றையும்\nஓகை பற்றி யுணர்வகை கூறியே. 64\n474 கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய\nவான நாயகன் மற்றவர் காண்டக\nஞான போதம் நவிலருந் தன்மையால்\nமோன மேய முதற்குறி காட்டினான். 65\n475 அந்த வெல்லை யரனருள் கண்டுதம்\nபுந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர்\nசிந்தை செய்து செயலற்று வைகினார்\nமுந்தி யாப்புறு முத்தளை மூட்டற. 66\n476 வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம்\nபோத யோகின் பொருண்மையைக் காட்டுழி\nஓத லாகும் உகம்பல சென்றன\nசீத வானதி சேர்ந்ததொன் னாளினே. 67\n477 அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல்\nஎன்ன துஞ்செய லின்றி யிருத்தலான்\nமுன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய்\nமன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே. 68\n478 நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார்\nஇவறு காமப் புணர்ச்சிய தின்றியே\nகவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார்\nதவறல் கொண்டது நல்குந் தனிச்செயல். 69\n479 நல்கல் பெற்ற தமியனும் நாமகட்\nபுல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே\nஅல்கல் ¦பிறற அருந்தவ யோகரின்\nஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால். 70\n480 நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால்\nஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர்\nஎற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன்\nசொற்க நாட்டில் துயரினை நாட்டினான். 71\n481 தேசு நீங்குறு தேவரை ஈண்டுள\nவாச வன்றனை மாதிரத் தோர்களைப்\nபாச னத்தொடு பற்றினன் நித்தலுங்\nகூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ. 72\n482 நிறைபு ரிந்த நிலவினை வாளரா\nமறைபு ரிந்தென வானகத் தோருடன்\nஇறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச்\nசிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே. 73\n483 நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும்\nஅரந்தை மல்க அறிகிலன் போலவே\nஇருந்த னன்சிவன் என்னினிச் செய்வது\nவிரைந்து கூறுதி யென்று விளம்பினான். 74\n484 அரிய தத்துவம் ஐயைந்தி��் பேதமும்\nமரபின் நாடினர் வாலுணர் வெய்திய\nதிருவி னாயகன் செங்கம லந்திகழ்\nபிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான். 75\nஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி\nமூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந்\nதேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில்\nஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார். 76\n486 ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித்\nதாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற்\nசூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை\nவாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே. 77\n487 சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ்\nசார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி\nஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற்\nபேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால். 78\n488 முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப்\nபனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க்\nகினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந்\nதுனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ. 79\n489 அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில்\nஎத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை\nஉய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச்\nசத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான். 80\n490 பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி\nஇதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன\nஅதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால்\nமதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான். 81\n491 என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன்\nபொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும்\nமன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று\nதன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 5:05 AM\nஅபிராமி அந்தாதி அபிராமி பட்டர் (1)\nதிருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது (1)\nபத்திரகிரியார் பாடல்கள் - (1)\nசித்தர் பாடல்கள் தொகுப்பு பட்டினத்துப் பிள்ளையார்\nசிவஞானபோதம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அ...\nசரசுவதி அந்தாதி சகலகலாவல்லி மாலை\nகணங்கள் செல் படலம் (726 - 754) 726 அந்த வேலையிற் ...\nவரைபுனை படலம் (690 - 725)\nமணம் பேசு படலம் (670 - 689)\nதவங்காண் படலம் (637 - 669)\nமோன நீங்கு படலம் (602 - 636)\nகாமதகனப் படலம் (492 - 601)\nமேருப்படலம் (411 - 491)\nபார்ப்பதிப் படலம் (375 - 410)\nமுதலாவது காண்டம் (உற்பத்திக் காண்டம்) திருக்கைலாச...\nகடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம்\nவேல் - மயில் - சேவல் விருத்தம்\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் - பகு...\nஅபிராமி அந்தாதி -அபிராமி பட்டர் கவிஞர் கண்ணதாசன...\nபத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞானப் புலம்பல்\nதிருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/01/blog-post_1029.html", "date_download": "2018-07-16T22:26:46Z", "digest": "sha1:2AZEAEBMI7N7FIIA2WGQKVQW36NSPSDI", "length": 6941, "nlines": 127, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): குருவே சரணம்!", "raw_content": "\n7.1 கோவிலுக்குள் சிவாச்சாரியாரிடம் இருந்துதான் விபூதி வாங்கிக் கொள்ள வேண்டும்; அது சிவனிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்குச் சமம். மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும், தானே எடுத்துக் கொள்வதும் பாபச் செயல்கள்\n17.2 சிவாலயத்துள் சிவாச்சார்யாரே குரு; அவருக்கும் அவரது குருவே துணை; அனைவருக்கும் குருவாம் ஐயனே அவன் இருப்பிடத்தில் நிகழும் அனைத்திற்கும் சாக்ஷி.\n17.3 எங்கே எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு உபதேசித்த கருவை அவர் நினைவு கூர்தல் அவசியம். பூஜைக்கு முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை, த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்துக்கு முக்கியம் குரு தயை.\n17.4 எனவே, கீழ் வரும் ச்லோகங்களைச் சொல்லித்தான் எந்த பூஜையையும் தொடங்க வேண்டும்.\nஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:\nகுருஸ்ஸாக்ஷõத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:\nகுரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பர ரோகிணாம்\nநிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:\nஆஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்\nகுரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம:\nரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ...\nகருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைக...\nஉடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் ...\nஅமாவாசையன்று வாசலில் கோலம் போடகூடாது என்பது ஏன்\nபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொர...\nவாழ்வில் உயர்வு பெற தேவை எது தெரியுமா\nஎன்றும் நலமுடன் இருக��க என்ன செய்ய வேண்டும்\n2012 ம் ஆண்டிற்கான உங்கள் நட்சத்திர பலனும் பரிகாரம...\nஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்\nகுங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் க...\nகணபதி ஹோமம் (தடைகள் நீங்க)\nதை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு மற்றும் வி...\nவிரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்ய...\nமலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது...\nஇடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்\nமுருகன் மந்திரம் - ஷண்முக மந்திரம்\nமுருகன் பாமாலை - கந்தர் சஷ்டி கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&tag=%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T21:40:26Z", "digest": "sha1:ASXJBKPCW77SKUXRFZWD3MFJ7DQEGLFG", "length": 5147, "nlines": 65, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - பரிகாரம் பொருள்கள் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\n17 முக ருத்திராக்ஷும் தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும்.இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, பணவரவு ஜன வசியம் ,தொழில்,ஆன்மீக சக்திகளும் வந்து அடையும்.\nTags : 17 முக ருத்திராக்ஷும் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்��ம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம்\nசிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaleri.blogspot.com/", "date_download": "2018-07-16T21:53:38Z", "digest": "sha1:Q4GLW3O6FXGMHDRIVLUMV7P5WMPGCGEO", "length": 41239, "nlines": 234, "source_domain": "kadaleri.blogspot.com", "title": "என் பார்வையில்", "raw_content": "\n2010 - 140 எழுத்துக்களில்\n2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை\n2010 இன் முதலாவது ருவீட்டு...\nவழமையான ஒரு விடியல் ஆயினும் புதுவருடத்துக்கான எதிர்பார்ப்புக்கள் இல்லாமலும் இல்லை... எல்லோருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.\nஜனவரி 01, 2010. புதியதொரு வருடத்தின் முதல் நாள். வழமையான விடியல்....\nஇருந்து பாருங்கள்... 2010 இன் கடைசியில் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமை கரம் மாறியிருக்கும். #ருவீட்டர் #கூகிள்\nகூகிள் ரசிகனாக எனது அதீத நம்பிக்கை. ஆனால், 2010 இல் கூகிள் தன் அசையா இருப்பைத் தக்க வைக்க Facebook உடன் போராட வேண்டிய நிலை.\nஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த வேளையில் - நல்லூர்க்கந்தனின் காலடியில் காணிக்கைகள் செலுத்தப்பட்ட படங்கள் இணையத்தில் வந்திருந்தன...\nஎமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன் #நாட்டு_நடப்பு\n நாட்டு நடப்பு எப்படித்தான் அவசர கதியில் மாறிப்போகின்றது.\nபகிஸ்கரிப்பு என்பது நாங்கள் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான நியாயமாகிவிடக்கூடாது. #நாட்டு_நடப்பு\nஜனவரி 04, 2010. ஜனாதிபதித்தேர்தலை முன்னிறுத்தி...\nமொழி நடையும், கருத்தும் பிடித்திருந்தது.\nRT: @cowboymathu: @thinkynt கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள், வீடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு #கவிதை\nஜனவரி 26 நள்ளிரவு தாண்டி விழித்திருந்த வேளை... ஏதோ நம்பிக்கையில் காத்திருந்திருக்கிறேன்... ஜனாதிபதித் தேர்தல் 2010 முடிவுகள் சிலவற்றின் இறுதியில் இப்படி ருவீட்டி விட்டு நித்திரைக்குப் போயிருந்தேன்.\nஇனி நான் விழித்திருக்கத் தயாரில்லை. வளமான எதிர்கால நாளைய நாளில் சந்திப்போம். Good night\nஅகராதியில் இல்லாத \"சிறுபான்மை\" வாக்களித்தபின் இலங்கைப் படத்தில் இரு���்கிறது.\nமூன்று வருடத்துக்குப் பின்னர் யாழ். சென்று வந்தேன்... களைப்பு\nஒரு நாள் போட்டியில் ஆகக்கூடிய ஓட்டங்களை சச்சின் பெற்ற மறுகணம்\nநித்தியின் சீடர்களை விட, சாருவின் சீடர்களின் கருத்துக்களுக்காக ஏன் நான் காத்துக்கிடக்கின்றேன்...\nநெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது....\nLabels: Google, அரசியல், பதிவுலகம்\nபதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.\nபதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்,\nபதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்,\nபதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை இங்கேயும்,\nபதிவர் கன்கொனினால் எழுதப்பட்ட நான்காம் பாகத்தை இங்கேயும் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....\nஒலித்த அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான் ஹரிஷ்... மறுமுனையில் அவன் அம்மா\nஅம்மாவின் குரலில் பதற்றம் தொற்றியிருந்தது தெரிந்தது. ஆனாலும், அந்த நேரம் பார்த்து தெரியாத இலக்கத்திலிருந்து கோலொன்று வந்து வெயிற் பண்ண, அது அவளாக இருக்க வேண்டுமென அவன் மனம் காரணமின்றி அங்கலாய்த்தது.\n\"அம்மா... கொஞ்சம் இரணை. இன்னொரு கோல்...\" அவன் சொல்லி முடிப்பதற்கிடையில்,\n\"டேய்... சந்தோஷைக் கொண்டு போயிட்டாங்களடா...\nஇவ்வளவு சம்பவங்களும் முப்பது நொடிகளுக்குள் நடந்தேற, ஹரிஷின் அலைபேசியும் அணைந்து கொண்டது புதிய இலக்கத்துடன் தொடர்புறாமலே...\n\"அடச்சீ... நான் எப்படி மாறிப்போனேன் வெளியில் போவதென்றால் ஒன்றுக்குப் பத்து தடவை எல்லாம் சரி பார்த்து போகின்ற எனக்கு என்ன நடந்தது வெளியில் போவதென்றால் ஒன்றுக்குப் பத்து தடவை எல்லாம் சரி பார்த்து போகின்ற எனக்கு என்ன நடந்தது எப்போதும் ஃபுல் சார்ஜ்ஜில் இருக்கின்ற என் அலைபேசி இன்று மட்டும் ஏன் வெறுமையாகி கிடக்கின்றது எப்போதும் ஃபுல் சார்ஜ்ஜில் இருக்கின்ற என் அலைபேசி இன்று மட்டும் ஏன் வெறுமையாகி கிடக்கின்றது எல்லாவற்றிற்க்கும் மேலாக ஏன் இங்கு வந்தேன் எல்லாவற்றிற்க்கும் மேலாக ஏன் இங்கு வந்தேன்\n\"லாவண்யா, உன்னால் தான்... எல்லாமே உன்னால் தான்\nநேற்று நடந்த அச்சம்பவம் ஹரிஷை வெகுவாகப் பாதித்திருந்தது; சந்தோஷையும் கூடத்தான்... இருபது வருட நட்பு இருபது நிமிடத்தில் உடைந்து சுக்குநூறாகியது. துரோகமா அல்லது தோல்வியா எதுவெ��்று பிடிபடாத ஒன்று ஹரீஷின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.\nசந்தோஷின் வீட்டில் ஊரே கூடி நின்றது. அனைவரினதும் வாழ்த்து மழையில் சந்தோஷ் நனைந்து கொண்டிருந்தான். இவன் துன்பங்களுக்கு எல்லாம் தோள் கொடுத்து தாங்கிய உற்ற நண்பன் ஹரிஷ்... இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் நிற்பான் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான தேசிய விருதிற்கான தங்கப்பதக்கம் சந்தோஷின் கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.\n\"ஹரிஷ், எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கடா... ஆனாலும், அன்றைக்கு அவங்கள் அந்த செய்தியைப் பார்த்திட்டு என்னைச் சுடத் திரிஞ்ச போதெல்லாம் காப்பாற்றினது நீ தானே...\" கண்களில் நீர் கசிய நன்றிப்பெருக்குடன் ஹரிஷைத் தழுவினான் சந்தோஷ்.\nசட்டென தன்னை விடுவித்து, \"ம்ம்ம்...\" என்று ஹரிஷ் உதித்த வெற்று வார்த்தை சந்தோஷின் சந்தோசத்தைப் பறிக்க போதுமாயிருந்தது.\n\"அடேய்... உனக்கு என்னடா நடந்தது ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய் ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்\n\"சந்தோஷ், என்னை விட்டிடு. மனசு சரியில்லை\"\nஹரிஷின் விடாப்பிடி சந்தோஷிற்கு தெரியும். அவன் பிடித்த முயலுக்கு எப்போதும் மூன்று கால்களும் நான்கு காதுகளும் தான். இப்ப ஏலாது என்று சொன்னால் என்ன விலை கொடுத்தாலும் முடியாது. இறுதியாக கேட்போம் என்று விட்டுவிட்டான்.\nஊர் கூடியிருந்த வீடு சகஜ நிலைக்கு திரும்பும் நேரம் ஹரிஷ் தானாகவே சந்தோஷைத் தேடி வந்தான்.\n\"சொல்லு மச்சான்...\" - இது சந்தோஷ்.\nபதில் பேரிடியாய் இறங்கியது \"மச்சான் இந்த உறவெல்லாம் நேற்று வரைக்கும் தான் இந்த உறவெல்லாம் நேற்று வரைக்கும் தான்\n நம்பியிருக்க ஏன் இப்படிச் செய்தாய்\n\" பேச வார்த்தையின்றி, அது எப்படி என கேட்டுவைத்தது சந்தோஷின் முக பாவனை.\n\"இன்றைக்கு அவள் உனக்கு மெசேஜ் அனுப்பினவள் தானே...\" ஹரிஷின் கண்கள் சிவந்து கோபக்கனல் வீசியது.\n\" கேள்வியாய் வந்த சந்தோஷின் பதிலில் இப்போதும் அப்பாவித்தனம் தான் விஞ்சியிருந்தது.\n\"ஓமடா... வாழ்த்தி அனுப்பியிருந்தாள். அதுக்கென்ன\n\"அதுக்கு ஒன்றும் அர்த்தமில்லையென்றால் என்னிடம் ஏன் மறைத்தாய்\n \" உரக்க கத்தினான் கொலைவெறியோடு...\n\"சந்தோஷ்... எனக்கு எல்லாம் தெரியுமடா... அன்றைக்கு லண்டனிலிருந்து உனக்கு அழைப்பெடுக்கிறாள்... இன்றைக்கு மெசேஜ் போடுகிறாள்... என்ன நடக்���ுது இங்கே அன்றைக்கு லண்டனிலிருந்து உனக்கு அழைப்பெடுக்கிறாள்... இன்றைக்கு மெசேஜ் போடுகிறாள்... என்ன நடக்குது இங்கே\n சந்தேகம்... அதுவும் என் மேலே...\n\"அதுதான்டா... உன் மேலே தான் அவள் லண்டனுக்குப் படிக்கப் போயிட்டாள் என்று அவளின்ட அம்மா உன்னுடைய அம்மாவிடம் சொல்லி, உன்னுடைய அம்மா உனக்கு சொன்னா என்று நீ சுத்தி வளைச்சுப் புதிர் போட்ட போதே நான் அலேர்ட்டாகி இருக்க வேணும். இப்ப புரியுதடா...\"\n\"ஹரிஷ்... போதும் இத்துடன் நிறுத்திக் கொள்...\nஇதன் தொடர்ச்சியாய், ஹரிஷின் கரம் சந்தோஷிற்கு எதிராக நீண்டதும், பதிலிற்கு சந்தோஷ் தடி தூக்கியதும்.... இருபது வருடமாய் ஒன்றாய் நடந்த இரு சோடிக் கால்கள் எதிரெதிராய் நடக்கத் தொடங்கின அவர்கள் நிரந்தரமாகவே பிரிந்து போயினர்.\nஅசம்பாவிதம் ஒன்றில் தான் மாட்டியதாக இப்போது ஹரிஷ் உணர்ந்தான். எதுவும் செய்ய முடியவில்லை. தனது கோமாளித்தனத்தையும், விமான நிலையத்துக்கு தான் வர எடுத்த முட்டாள்தன முடிவையும் எண்ணி நொந்தபடி வெற்று வானத்தை வெறித்த படி நின்றான். ஒரே தெரிவு... என்ன நடந்தாலும், நடந்திருந்தாலும் வீட்டுக்குப் போவதுதான் என எண்ணியவன்... வீடு நோக்கி வாகனத்தை இயக்கினான். வானொலியில் அந்தச் செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது.\nசற்று முன்னர் கிடைத்த செய்தியொன்று...\nஎமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் இவர் சிறந்த இளம் பத்திரிகையாளராக....\" செய்தி தொடர்ந்தது.\nஇதைத் தொடர லோஷனை அரங்கத்துக்கு அழைக்கின்றேன்.\nசெம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்\nகாலம் அவளுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தது. இன்றோ, நாளையோ அல்லது இன்னும் ஒரு சில நாட்களிலோ அவள் எங்கள் வீட்டில் புகைப்படமாகவே பிரசன்னமாயிருப்பாள். எண்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்திருந்த என் பாட்டியின் இறுதி ஆசைகளை ஒன்றும் விடாமல் கேட்டு நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பா. அவளுக்குப் பிடித்தமான உணவுகள், உடைகள் முதற்கொண்டு அவள் விரும்பிய உறவுகள் வரை தருவிக்கப்பட்டாயிற்று. எல்லாவற்றையும் அவளே கேட்டுப் பெற்றாள்.\nஅதுவரை இவள் வன்மம் பாராட்டிய குலத்தாரின் மூத்தவளையும் கூப்பிட்டாள். சாவின் வரவினை எதிர்பார்த்தவாறு அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். குலத்தாரின் மூத்தவளுடன் க��ைப்பதன் மூலம் அதுவரை தான் அந்தக் குடும்பத்துடன் கொண்டிருந்த பகைக்கு விமோசனம் தேட முயல்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது போலவே... குலத்தாரின் மூத்தவளுக்கும் புரிந்திருக்கும்...\nதமிழக அரசின் ஏற்பாட்டில் செம்மொழி மாநாடு எனும் ஓர் நிகழ்வு நடந்தேற இருக்கின்றது. அதை முன் வைத்து பலர் பல விதமாக எழுதியாயிற்று. அந்நிகழ்வினை சார்ந்து தனது அரசியலை முன்னெடுக்கின்றது ஒரு கூட்டம்; எப்போது என்ன நடந்தாலும் தமிழக அரசுக்கு சாமரம் வீசும் இன்னொரு கூட்டம் செம்மொழி மாநாட்டின் அவசியம் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றது.\nநான் பேசும் தமிழ் மொழிக்கு விழா எடுப்பதில் எனக்கும் பெருமை தான். ஆனால், இச்செம்மொழி மாநாட்டினை தமிழுக்கான விழாவாக கற்பிதம் செய்து பெருமைப்பட என்னால் முடியவில்லை.\nஒரு வரியில் சொல்லப்போனால், இந்நிகழ்வினை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்குத்தானே எடுக்கும் ஒரு பாராட்டு விழாவாக என்னால் அடையாளப்படுத்த முடியும். அவரின் நோக்கில் அது தப்புமில்லை. கலைஞரின் காலம் அவரை நெருங்கும் வேளையில், தான் செய்த சாதனைகளில் தலையாய சாதனை ஒன்றைப் படைக்க விரும்புகின்றார். அதற்கு செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டி அழகு பார்க்கின்றார்.\nஅதை விடுத்து, இந்நிகழ்வை ஈழ வரலாற்றில் பாரிய துரோக நிகழ்வாக அடையாளப்படுத்தி அதைப் புறக்கணிக்கச் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் அர்த்தமற்றது. புறக்கணிப்புக் கோசங்கள் எல்லாம் செம்மொழி மாநாடு நடந்தேறும் வரைக்கும்... அதற்குப் பின்னர், மாநாட்டில் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து விமர்சனம் வடிக்கும் யாவரும் புறக்கணிப்புக்கான முன்னைய காரணங்களை மறந்து போய்விடுவார்கள்.\nஆனாலும், கலைஞரின் அரசியல் சாணக்கியம் எப்போதும் வியந்து போற்றக் கூடியதாகவே உள்ளது. செத்துக் கொண்டிருந்த மக்களின் குருதி கொண்டு தனது வரலாற்றை எழுதியவர்... மூன்று மணி நேர உண்ணாவிரதம் மூலம் முப்பது வருடப் பிரச்சினைக்கு தீர்வு தந்தவராச்சே. இந்த செம்மொழி மாநாட்டையும் அரசியல் படுத்தி ஒரு கல்லில் இரட்டை மாங்காய் விழுத்த முயல்கின்றார். அதன் விளைவு தான்... செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அறிஞர்களை வரவைக்க - வரவேற்க பாடாய்ப்படுகிறார்.\nஇலங்கையிலிருந்து தமிழ் அறிஞர்களை பங்குபற்ற வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மேல் தான் கொண்ட கரிசனையை புதிய வடிவில் மெய்ப்பிக்க முயல்கின்றார் கருணாநிதி. எத்தனை நாட்களுக்குத்தான் பேனாவும் கடதாசியும் கொண்டு கடிதம் எழுதி, டில்லிக்கு அனுப்பி அரசியல் புரிவது..\nஇச்செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அழைக்கப்பட்டிருப்பவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். பாட்டியின் ஆவி பிரிய முன்னர் அழைக்கப்பட்ட குலத்தாரின் மூத்தவள் பாத்திரம் அவருக்கு... அந்த அழைப்பினை நிராகரித்து தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்க்க வேண்டுமென பலர் குரல்வளை கிழியக் கத்தி ஓய்ந்தும் விட்டார்கள். ஏனய்யா.. சிவத்தம்பி அவர்கள் புறக்கணித்தால் இன்னொரு கறுத்தத்தம்பி ஈழத்தமிழனிடத்தில் இல்லாமலா போய்விடுவான் சிவத்தம்பி அவர்கள் புறக்கணித்தால் இன்னொரு கறுத்தத்தம்பி ஈழத்தமிழனிடத்தில் இல்லாமலா போய்விடுவான் கடந்து வந்த பாதைகள் கற்றுத் தந்த பாடங்கள் இவை\nபேராசிரியர் சிவத்தம்பி மட்டுமல்ல... அழைப்புக் கிடைத்தால் எல்லோருமாகச் செல்வோம். எங்களைப் பற்றி நாங்களாக பேச இன்னொரு அரங்கம் இது. முத்துக்குமாரனுக்கு நன்றிகளையும், மூன்று மணி நேர உண்ணாவிரத்தத்துக்கு சன்மானமும் வழங்க ஒரு சந்தர்ப்பம். ஈழத்தமிழனாக சென்று... ஈழத்தமிழனை பிரதிநிதித்துவம் செய்து... ஈழத்தமிழனாகவே திரும்புவோம்... மாலைகளுக்கும், பாராட்டு போதைகளுக்கும் மயங்காதவர்களாக...\nLabels: அரசியல், இந்தியா, ஈழம், நடப்பு\nயாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...\nநட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.html\nமுதலாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பின் போதே, யாழ்தேவி காத்திரமான விமர்சனங்களுக்கு - குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கின்றது. இறுதியாக நண்பர் சந்ருவும் தன் ஆதங்கங்களை இங்கே யாழ்தேவி நோக்கி எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். நிர்வாகிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா...\nமே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு ந���ட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்.. ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்.. ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்.. ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா நிர்வாகிகளே.. யாத்ரா வேலைப்பளு என நீங்கள் காரணம் சொன்னாலும், கல்லெறிபவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல... எனது முதுகையும் குறிபார்க்கத் தவறமாட்டார்கள் தாங்காது என்னுடல்... ஆவன செய்யுங்கள்\nயாழ்தேவி நட்சத்திர வார இறுதியில், தினக்குரல் பத்திரிகையில் வெளிவரும் பதிவரின் ஆக்கம் நட்சத்திர வாரத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த என்னை என்ன செய்வது\nஎண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள் அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.\n அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே... ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி.. ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். \"அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். \"அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்��ி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா\nஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவிக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். கடந்த இரு வாரங்களாக என்னை நட்சத்திரமாக்கி அழகு பார்த்த யாழ்தேவிக்கு நன்றிகள்.\nநடு நிசி தாண்டிய பொழுதொன்றில்\nநான் தேடும் வதனம் இதுதானென\nகளவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...\nஅல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்\nஅவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.\nஅர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று\nஎதையுமே நான் எழுதப் போவதில்லை.\nஎல்லையில் உன் கருவி கனல் கக்கியதை\nசமைத்துக் கொண்டிருந்த உன் அம்மா\nசரிந்து விழுந்த நாளொன்றில் அவள்\nயாராவது திரும்பிப் பார்க்கமாட்டார்களா என...\nஉன் துயரத்தை கூவி விற்று\nபுசித்த உன் அக்கா மகள்...\nLabels: ஈழம், உறவுகள், கவிதை, நடப்பு, யுத்தம்\nவெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.\nLabels: ஈழம், உறவுகள், நினைவலைகள், பாடல்கள், யுத்தம்\n2010 - 140 எழுத்துக்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2015/04/4.html", "date_download": "2018-07-16T22:07:50Z", "digest": "sha1:FMYMVT3PL5MMBEGCWODKY2BZQLTQI54Q", "length": 31664, "nlines": 479, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: அந்த நால்வரின் மனம்... ( பகுதி 4)", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 4)\nஅதோ, அவள் வந்து விட்டாள். அருகில் வர வர அவளுடைய தீர்க்கமான விழிகளை சந்தித்தவுடன், கற்பனையில் செய்து வைத்திருந்த ஒத்திகைப் பேச்சுக்கள் சற்று மற(றை)ந்து போன மாதிரி இருந்தது.\n உங்களை ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ” இயல்பான குரலில் சங்கவி ஆரம்பித்தபடி அருகிலிருந்த கற் பலகையில் சுவாதீனமாக அமர்ந்து கொண்டாள்.\nஎடுத்த எடுப்பிலேயே தைரியத்துடன் பேச்சை சங்கவி ஆரம்பித்ததும், இவள் நம் பிரச்சனையை நன்கு புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை பிரபாகருக்குள் தலையெடுத்தது. இருந்தாலும், “இல்லை நான் இப்போதான் வந்தேன்” என்று தடுமாறியபடி ஆரம்பித்த அவனை நோக்கியவள், “நீங்களும் அமர்ந்து பேசலாமே ச���ரி உங்களை கேட்காமல், நான் முதலில் அமர்ந்து கொண்டு விட்டேன். நடந்து வந்ததில் கொஞ்சம் கால் வலித்தது..” என்றபடி அவள் தன் செய்கைக்கு காரணம் ௬றி குரலில் வருத்தம் காட்டியதும், பிரபாகருக்கு அவள் மீதிருந்த மரியாதையை இன்னும் சற்று அதிகபடுத்தியது. இத்தனை புரிந்து கொள்ளும் மனதுடன் இருக்கும் இந்த பெண் என்னையும் நான் ௬றப்போகும் விஷயங்களையும், புரிந்து கொண்டு எனக்காக விட்டுத் தருவாளா” என்றபடி அவள் தன் செய்கைக்கு காரணம் ௬றி குரலில் வருத்தம் காட்டியதும், பிரபாகருக்கு அவள் மீதிருந்த மரியாதையை இன்னும் சற்று அதிகபடுத்தியது. இத்தனை புரிந்து கொள்ளும் மனதுடன் இருக்கும் இந்த பெண் என்னையும் நான் ௬றப்போகும் விஷயங்களையும், புரிந்து கொண்டு எனக்காக விட்டுத் தருவாளா “இவளிடம் எப்படி ஆரம்பிப்பது தன்னை சந்திப்பது குறித்து வீட்டில் என்ன சொல்லி சமாளித்து விட்டு வந்திருக்கிறாளோ தெரியவில்லை” தன்னுடன் திருமணம் நடக்கவிருக்கும் இவனுடன் மனம் விட்டு பேசலாம் என்ற மகிழ்வோடு வந்திருக்கும் இவளிடம், “உன்னை என் வீட்டில் முடிவு செய்திருப்பது எனக்கு இஷ்டமில்லை. நான் வேறொரு பெண்ணை விரும்புகிறேன். வாழ்ந்தால் அவளுடன்தான் என் வாழ்வு என்ற விசயத்தை சொன்னதும், இவளால் ஏற்றுக்கொண்டு தடுமாற்றமின்றி, அமைதியாக பத்திரமாக வீடு திரும்ப முடியுமா என்ற விசயத்தை சொன்னதும், இவளால் ஏற்றுக்கொண்டு தடுமாற்றமின்றி, அமைதியாக பத்திரமாக வீடு திரும்ப முடியுமா”என்று ஏகப்பட்ட கேள்விகள் அலைபாய யோசித்து கொண்டிருந்தவனை, சங்கவியின் குரல் தட்டி எழுப்பியது.\n நீங்கள் என்கிட்டே, ஏதோ முக்கியமா பேசப்போறீங்க”ன்னு, சொன்னதினாலே, நான் பக்கத்திலிருக்கும் என் தோழி வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்,னு அம்மாகிட்டே சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். நான் என் தோழியை சந்திக்க இந்த மாதிரி தனியாக வருவது அம்மாவுக்கு தெரியுமாகையால் தைரியமா அனுப்பி விட்டாங்க. சொல்லுங்க என்ன விஷயம் என்று அவன் மனதை அளந்தவளாய் அவள் பேசியதும் அவன் வியந்து போனான்.\nஒரு நிமிடம் நிதானித்தவன், வந்து, நேரடியா விசயத்துக்கு வந்துடுறேன் எனக்கு இந்த திருமணத்திலே விருப்பமே இல்லே எங்க வீட்டுலே ரொம்ப வறுப்புறுத்திதான் நான் அன்னைக்கு உங்களை பொண்ணு பாக்க வந்தேன். அதுக்காக உங்களை மணந்து கொள்ள பிடிக்கக்கவில்லை என்கிற மாதிரி எவ்விதமான தப்பான அபிப்பிராயமெல்லாம் எனக்கில்லை எங்க வீட்டுலே ரொம்ப வறுப்புறுத்திதான் நான் அன்னைக்கு உங்களை பொண்ணு பாக்க வந்தேன். அதுக்காக உங்களை மணந்து கொள்ள பிடிக்கக்கவில்லை என்கிற மாதிரி எவ்விதமான தப்பான அபிப்பிராயமெல்லாம் எனக்கில்லை என்னோடது என் தனிப்பட்ட வாழ்வு பிரச்சனை என்னோடது என் தனிப்பட்ட வாழ்வு பிரச்சனை என்னோட ஆசையிலே எழுந்த கட்டடம். அது என்னன்னா….. என்னோட ஆசையிலே எழுந்த கட்டடம். அது என்னன்னா….. அவன் சற்று இழுத்து முடிப்பதற்குள், அவனை பேச விடாது அவள் இடைமறித்தாள்.\n“நீங்க அன்னைக்கு வந்தவுடனே உங்க நிலமை எனக்கு புரிஞ்சு போச்சு உங்க வீட்டுலே உங்களை, வலுக்கட்டாயமா ௬ட்டிகிட்டு வந்திருக்காங்கன்,னு புரிஞ்சுகிட்டேன். உங்க முகமே இந்த திருமணத்திலே உங்களுக்கு இஷ்டமில்லைன்’னு காட்டி கொடுத்திடுச்சு உங்க வீட்டுலே உங்களை, வலுக்கட்டாயமா ௬ட்டிகிட்டு வந்திருக்காங்கன்,னு புரிஞ்சுகிட்டேன். உங்க முகமே இந்த திருமணத்திலே உங்களுக்கு இஷ்டமில்லைன்’னு காட்டி கொடுத்திடுச்சு ஏன் அவங்களை கை விட மாட்டேன்“னு, பிராமிஸ் பண்ணிட்டீங்களா அதுதான் உங்க பிரச்சனையா எதுவானலும் என்கிட்டே தயக்கமில்லாமே சொல்லலாம்” என்று வார்த்தைகளை, அளந்து அவள் வினாக்களை தொடுத்ததும், அவன் திகைத்துப்போனான். குடும்பத்தில் உள்ளவர்கள், அவ்வளவு காலம் அவனுடன் நெருங்கி பழகி, அவன் ரத்தமும் சதையுமானவர்கள், அவன் மிகவும் எதிர்பார்த்து கேட்கக்௬டாதா, என்று தவித்த ஒரு கேள்வியை அவள் எந்தவித தடுமாற்றமுமின்றி, அவன் மனதை படித்தது போன்று அனாசயமாக கேட்டதும், அவன் மனதில் அவள் மீதிருந்த மதிப்பு மிகுந்த உயரத்தில் ஏறியது.\n“எப்படி இவள் மனதிலுள்ளது எல்லாம் புரிந்தவளாய் பேசுகிறாள் ஒருவேளை மனவியல் படித்திருப்பாளோ என்று திகைத்து ஏதும் சொல்ல தோன்றாமல் பேசாமல் சற்று நேரம் மெளனித்தான் பிரபாகர்.\nLabels: கதை, கதைகள், குறுநாவல், நண்பர்கள், புனைவு\nசரி சங்கவி வந்தாச்சு சொல்ல வேண்டியதுதானே நாளையாவது சொல்லட்டும் இல்லை இதுவரை வந்தது நினைவோட்டமில்லையே....\nஎதற்க்கும் நாளைக்கு வருகிறேன் பார்கிற்க்கு.\nதங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n சங்கவிதான் அவனை எதையும் சொல்ல விடாமல். இடையிடையே பேசிக் கொண்டேயிருக்கிறாளே. அதையும் மீறி அவனால் அவன் நிலைமையை பட்டென்று உடைக்க முடிகிறதாவென்று பார்ப்போம் நாளைய பதிவில்.\nநாளையும் தொடர்ந்து வந்து வாசித்திட வேண்டுகிறேன்.சகோதரரே. நன்றி.\nஇவ்வளவு புரிந்து கொள்ளும் சங்கவியை இழக்கலாமா பிரபாகர் இது உனக்கே நியாயமா வாழ்க்கையில் சந்தோஷம் எங்கிருக்கிறது என்று தெரியாதவனாயிருக்கியே பிரபாகரா....\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதன்னுடைய ஆசைக்காக, மகிழ்வுக்காக மற்றவரை புரிந்து கொள்ளாமல் தேடி வரும் சந்தர்பங்களை தவற விட்டு விட்டு, காலம் கடந்த பின் சூரிய நமஸ்காரம் செய்வது மனித இயல்புதானே.\nதொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு நன்றி. நாளையும் வாசித்து கருத்துப் பதிய வேண்டுகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் April 21, 2015 at 9:37 AM\n இன்றும் முடிவு தெரியாமல் போச்சே...\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n இன்றும் முடிவு தெரியாமல் போச்சே...\nநாளை எண்பது சதவீதம் தெரிந்து விடுமென்று நினைக்கிறேன். தெரிகிற மாதிரி கதையின் நகர்த்தலும் இருக்கும் எனவும் நம்பி எழுதுகிறேன்.\nஎன் நம்பிக்கைகாக, நாளையும் தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டால் நன்றிகள் பலவுடன் மகிழ்வடைவேன்.\nவாருங்கள் சகோதரி பதிவினை காண்பதற்கு\nவாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.\nபதிவினை தங்கள் பதிவில் சென்று படித்து விபரம் அறிந்து வந்தேன். மனம் சுமையானது.\nஉங்கள் தளத்திற்கும் வந்து விட்டேன் சகோதரி.கதை அருமையாக இருக்கு .\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், அருமை என்ற பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதொடர்ந்து நாளையும் வாசித்து கருத்துப் பதிய வேண்டுகிறேன். நன்றி..\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nஅந்த நால்வரின் மனம்... ( இறுதிப்பகுதி 11)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 10)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 9)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 8)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 7)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 6)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 5)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 4)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 3)\nஅந்த நால்வரின் மனம்... ( பகுதி 2)\n உடன் பிறவாவிடினும்., உடன் ப��றந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85?start=60", "date_download": "2018-07-16T21:55:31Z", "digest": "sha1:VCCTAGVLZNNL7WWC63NDXVBKBT5J5OLL", "length": 9664, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "வரலாற்றுத் துணுக்குகள்", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nபிரிவு வரலாற்றுத் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉலகின் முதல் வேலைநிறுத்தம் எழுத்தாளர்: நளன்\nபாட்டில் விடு தூது எழுத்தாளர்: வேணு சீனிவாசன்\nசின்ன சண்டையும் பெரிய சண்டையும் எழுத்தாளர்: நளன்\nஎப்ப வரும் அந்த திருநாள் எழுத்தாளர்: நளன்\nநானும் படிக்காதவன்தான் எழுத்தாளர்: நளன்\nலிங்கனின் தேர்தல் பிரச்சாரம் எழுத்தாளர்: நளன்\nஜீன்ஸின் கதை எழுத்தாளர்: நளன்\nசார்லி சாப்ளினும் தபால் தலையும் எழுத்தாளர்: நளன்\nவாழ்க ஹிட்லர் எழுத்தாளர்: நளன்\nதாத்தாவின் கழுதை வண்டி எழுத்தாளர்: நளன்\nகுகைக்கு அனுப்புகிறவர்களைச் சிறைக்கு அனுப்புங்கள்\nபெரியார் குடிஅரசு இதழை பச்சை நிறத்தில் வெளியிட்டது எதனால்\nமாவீரர் நாள் குறிப்புகள் எழுத்தாளர்: வெ.யுவராசன்\nமுக்கிய வெள்ள சேதங்கள் எழுத்தாளர்: நளன்\nசீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள் எழுத்தாளர்: Administrator\nஜீன்ஸ் (தோற்றம்- 1850, மறைவு-\nகாமராசரைப் பற்றி பெரியார் எழுத்தாளர்: Administrator\nபக்கம் 3 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/07/r.html", "date_download": "2018-07-16T21:50:12Z", "digest": "sha1:N4GX7GBRUGYFXQPX5KBQALJKWGIEOJLV", "length": 10340, "nlines": 128, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: நீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா?", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர��வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nவெள்ளி, ஜூலை 22, 2011\nநீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா\nஇசையில் ஆர்வம் உண்டா, நீங்களும் இனி ஒரு இசை புயல் தான், உங்க ப்ரௌசெர்ஐ ஒரு இசை கருவியா பயன்படுத்திக்குங்க..\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 7/22/2011 11:14:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nவெள்ளி, ஜூலை 22, 2011 11:22:00 முற்பகல்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nவெள்ளி, ஜூலை 22, 2011 11:23:00 முற்பகல்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஅடுத்த பில் கேட்ஸ் நீங்கதான்\nவெள்ளி, ஜூலை 22, 2011 11:23:00 முற்பகல்\nவெள்ளி, ஜூலை 22, 2011 11:40:00 முற்பகல்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nநானும் பாட்டு கம்போஸ் பண்ணப்போகிறேன்..\nவெள்ளி, ஜூலை 22, 2011 11:51:00 முற்பகல்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nவெள்ளி, ஜூலை 22, 2011 11:51:00 முற்பகல்\n@# கவிதை வீதி # சௌந்தர்\nநன்றி சௌந்தர் இனி உங்கள் வலைப்பூவில் எல்லோரும் உங்க பாட்டை கேட்கலாம்ன்னு சொல்லுங்க\nவெள்ளி, ஜூலை 22, 2011 12:19:00 பிற்பகல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅட இப்படிய்ல்லாம் கூட யோசிக்க முடியுமா\nவெள்ளி, ஜூலை 22, 2011 1:31:00 பிற்பகல்\nவெள்ளி, ஜூலை 22, 2011 1:55:00 பிற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nநானொரு ஏ ஆர் ரஹ்மான்தாணுங்கோ...\nவெள்ளி, ஜூலை 22, 2011 3:59:00 பிற்பகல்\nதிங்கள், ஜூலை 25, 2011 1:02:00 பிற்பகல்\nகலக்கல் தகவல் மாப்பு, நானும் ஒரு தடவை டவுண்லோட் பண்ணி. கம்போஸ் பண்ணிப் பார்க்கப் போறேன்.\nசெவ்வாய், ஜூலை 26, 2011 10:45:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ பிடிக்கலை - ந...\nகரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...\nஆங்கில சுவாரசியம் இது புதுசு\nஇந்தியாவை யாரும் விலைக்கு வாங்க முடியாது\nநீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா\nவாழ்க்கையில் வெற்றி பெற 10 விதிகள்\nமூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை (தொடரும் பதிவு)\nநீங்கள் உங்கள் மதிப்பை எப்போதும் இழப்பது இல்லை.\nகல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு \nவிவாகரத்து - ஏன் எதற்கு\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/dravidian-language-family-4500-years-old/", "date_download": "2018-07-16T22:19:20Z", "digest": "sha1:SBKLL6VSTW3BJSQRETEMSN2FYEFK3LDC", "length": 11438, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news உலக மொழிகளில் 4,500 வருடங்கள் பழமையானது திராவிட மொழி!", "raw_content": "\nஉலக மொழிகளில் 4,500 வருடங்கள் பழமையானது திராவிட மொழி\nஉலக மொழிகளில் 4,500 வருடங்கள் பழமையானது திராவிட மொழி\nஇந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் திராவிட மொழிக்குடும்பத்தில் சுமார் 4,500 வருடங்கள் பழமையானது திராவிடர்களே என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஜெர்மனியை சேர்ந்த, மேக்ஸ் ப்லாங்க் இன்ஸ்டிடியூட் மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் அமைந்துள்ள வைல்ட்லைஃப் ஆய்வு நிலையம் இணைந்து, உலகின் பழமையான மொழிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது.\nதிராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ள ஏராளமான மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பது தெரியவந்துள்ளது.\nஇதை,Royal Society Open Science என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவு வெள��யிடப்பட்டுள்ளது.\nதெற்காசியாவின் மேற்கு ஆஃப்கானிஸ்தானிலிருந்து, கிழக்கு பங்களாதேஷ் வரை ஏறக்குறைய 600 மொழிகள் தோன்றியிருப்பதும், அதில் திராவிடம், இந்தோ- யுரோப்பியன், சீனோ- திபெத்தியன் என ஆறு பெரிய மொழிக்குடும்பங்களும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\n220 மில்லியன் மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பம் 80 பிரிவுகளாக இருப்பதும், தென்னிந்தியா, மத்திய இந்தியா பகுதிகளில் அதிகமாக வழக்கிலிருப்பதும் தெரியவந்துள்ளது. திராவிட மொழி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என நான்கு பெரிய மொழிகளான உள்ளடக்கியிருந்தாலும் தமிழ் மொழி முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர்.\nமேலும் திராவிட மொழிகள், சமஸ்கிருதம் போல காலப்போக்கில் வழக்கொழிந்துப் போகாமல் பண்டைக்காலத்துக்கும் நவீன யுகத்துக்கும் இடையில் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர் Annemarie Verkerk கூறியுள்ளார்.\nதிராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து உறுதியாக கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதிராவிட மொழியின் தோற்றமும் பரவலும் குறித்து ஆராய்வதற்காக 20 திராவிட இனங்களின் வரலாறு குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாக Wildlife Institute of Indiaவின் ஆராய்ச்சியாளர் விஷ்னு பிரியா கூறினார்.\nதிராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழைமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாசார மேம்பாடுகளில் ஆரம்பகாலகட்டமும் ஒத்துப்போவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஇதன்மூலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே, ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\nரஜினியின் படம் பற்றிய வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா அதிரடி விளக்கம்\nகேரளாவின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிப்பு\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/srilanka/04/167004?ref=category-feed", "date_download": "2018-07-16T22:29:00Z", "digest": "sha1:UNUYZJWLGUTKXGK6U3CD7P7NOYFZ7JLU", "length": 16374, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "யாழ் கல்வி முறைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது... - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ் கல்வி முறைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது...\nஇலங்­கை­யின் சிறந்த கல்வி முறைமை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே இருந்­தது. அந்­தப் பகு­தி­யின் கல்வி முழு­மை­யாக இல்­லா­மல் போயுள்­ளது. மீண்­டும் தர­மான கல்­வியை யாழ்ப்­பா­ணத்­தில் உரு­வாக்க வேண்­டும்.\nவடக்கு மாகாண சபை­யு­டன் இணைந்து புதிய திட்­ட­ மொன்றை அறி­மு­கம் செய்து பத்து ஆண்­டு­க­ளில் சிறந்த கல்வி முறை­மையை யாழ்ப்­பா­ணத்­தில் உரு­வாக்­கு­வோம். யாழ்ப்­பா­ணத் தமிழ் மக்­கள் நாட்­டுக்­குப் பெரிய சேவை­களை செய்­துள்ளனர்.\nதற்­போது பலர் வெளி­நாட்­டிற்கு சென்று தஞ்­சம் புகுந்­த­னர். இந்த வெற்­றி­டத்தை நாம் இல்­லா­மல் செய்­ய­வேண்­டும்.\nஇவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.\nவடக்கு மாகா­ணத்­தில் 324 பேருக்கு நிரந்த ஆசி­ரி­யர் நிய­ம­னம் வழங்­கும் நிகழ்வு அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.\nவடக்கு மாகா­ணத்­திற்­கான தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­ம­னம் நீண்ட காலங்­க­ளுக்­குப் பிறகு வழங்­கப்­ப­டு­கின்­றது. இன்­னும் பல­ருக்கு எதிர்­வ­ரும் காலங்­க­ளில் நிய­ம­னங்­கள் வழங்­கப்­ப­டும். போர்க் காலத்­தில் வடக்­கில் பெரும் கஷ;டத்­திற்கு மத்­தி­யில் ஆசி­ரிய சேவை­யில் ஈடு­பட்­ட­னர்.\nதற்­போது நாம் வடக்கு மீது அவ­தா­னம் செலுத்­தி­யுள்­ளோம். போர்க் காலத்­தி­லும் கூட அஞ்­சாது ஆசி­ரிய சேவை­யில் ஈடு பட்ட ஆசி­ரி­யர்­க­ளுக்கு நான் நன்­றியை தெரி­விக்­கின்­றேன்.\nவடக்கு மாகாண தொண்­டர் மற்­றும் ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கு­வ­தற்கு எதிர்க்­கட்சி தலை­வர் இரா.சம்­பந்­தன், வட மாகாண ஆளு­நர் குரே, கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஷ;ணன் ஆகி­யோர் பெரும் முயற்­சி­கள் எடுத்­த­னர்.\nஎனது அமைச்­சின் ஆலோ­ச­கர் பாஸ்­க­ர­லிங்­கத்­திற்கு அதற்­கான பொறுப்­பு­களை வழங்­கி­னேன். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் காலத்­தில் நிய­ம­னங்­கள் வழங்­கு­வது சட்ட விதி­மு­றை­களை மீறு­வ­தா­கும். தொண்­டர் ஆசி­ரிய நிய­ம­னங்­கள் வழங்க தாம­த­மா­னது.\nநாம் பாட­சாலை செல்­லும் காலத்­தில் இந்த நாட்­டில் சிறந்த கல்வி முறைமை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே இருந்­தது. கொழும்­பும் யாழ்ப்­பா­ண­மும் சிறந்த கல்வி மாவட்­ட­மாக கரு­தப்­பட்­டன. அதன்­பின்­னர் கம்­பகா மாவட்­டம் கல்வி அறி­வி­லும் வச­தி­யி­லும் முன்­னேற்­றம் கண்­டது.\nஅதன்­பின்­னர் கண்­டி­யும் காலி­யும் முன்­னேற்­றம் கண்­டது. அதன்­பின்­னர் குரு­நா­கல் சிறந்த கல்வி மாவட்­ட­மாக தோற்­றம் பெற்­றது.\n30 ஆண்டு கால போரின் பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தில் கல்வி முழு­மை­யாக இல்­லா­மல் போயுள்­ளது. தற்­போது யாழ்ப்­பா­ணத்தை விட­வும் சிறந்த கல்வி மாவட்­டங்­கள் பல­வற்றை என்­னால் சுட்­டிக்­காட்ட முடி­யும்.\nஇதற்­குப் போரே பிர­தான கார­ண­மா­கும். போர் கார­ண­மாக பாட­சா­லை­கள் பல அழிந்து போயின. இரா­���ு­வத்­திற்கு பல பாட­சா­லை­களை கைப்­பற்ற வேண்­டிய நிலமை ஏற்­பட்­டது.\nயாழ்ப்­பா­ணத்­தில் உள்­ள­வர்­கள் சிறந்த கல்வி அறிவு உடை­ய­வர்­க­ளா­கும். போர் கார­ண­மாக ஆசி­ரி­யர்­கள் பலர் வேறு இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­த­னர். யாழ்ப்­பாண தமிழ் மக்­கள் நாட்­டுக்கு பெரிய சேவை­களை செய்­துள்­ள­னர்.\nஒரு தரப்­பி­னர் ஆசி­ரி­ய­ராக சேவை செய்து பல புத்­தி­ஜீ­வி­களை உரு­வாக்­கி­னர். ஒரு சிலர் தனி­யார் துறை­யில் பணி­யாற்­றி­னர். 1983ஆம் ஆண்டு இனக் கல­வ­ரத்­தின் பின்­னர் இந்த நாட்­டின் பலர் வெளி­நாட்­டிற்கு சென்று தஞ்­சம் புகுந்­த­னர்.\nவெளி­நா­டு­க­ளில் உள்ள நிறு­வ­னங்­க­ளி­லும் அரச இயந்­தி­ரங்­க­ளி­லும் பணி­பு­ரி­கின்­ற­னர். ஒரு சிலர் வர்த்­தக துறை­யில் முன்­னேற்­றம் கண்டு நன்­றாக வாழ்­கின்­ற­னர். அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்­டி­யுள்­ளது.\nஅத்­து­டன் ஒரு தரப்­பி­னர் கொழும்பு வெள்­ள­வத்­தை­யில் வந்து குடி­யே­றி­னர். யாழ்ப்­பா­ணத்­தில் மனித வளம் என்­பது முழு­மை­யாக இல்­லா­மல் போனது.\nஇலங்­கை­யில் கணித பாட­வி­தா­னத்­திற்கு சிறந்த பாட­சா­லை­யாக யாழ்ப்­பா­ணம் ஹார்ட்லி கல்­லூரி காணப்­பட்­டது. எனி­னும் அந்த தரத்­தில் ஹார்ட்லி கல்­லூரி தற்­போது இல்லை.\nயாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி, புனித ஜோன் கல்­லூரி மற்­றும் வேம்­படி மக­ளிர் கல்­லூரி ஆகி­யன இலங்­கை­யின் சிறந்த பாட­சா­லை­க­ளாக காணப்­பட்­டன.\nதற்­போது அங்கு கல்வி முறைமை முழு­மை­யாக தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது.\nதற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் கல்­வி­யின் தரத்­தினை முன்­னேற்­று­வ­தற்­கான காலம் வந்­துள்­ளது. இதனை ஓராண்­டுக்­குள் செய்து விட முடி­யாது. சுமார் பத்து ஆண்­டு­கள் தேவை­யா­கும்.\nகிழக்கு மாகா­ணத்­தி­லும் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யுள்­ளது. தேவை­யான ஆசி­ரி­யர் மற்­றும் அதி­பர்­களை வழங்­க­வுள்­ளோம்.\nவடக்­கின் கல்­வியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு வடக்கு மாகா­ணத்­து­டன் இணைந்து புதிய திட்­ட­மொன்றை அறி­மு­கம் செய்து செயற்­ப­டுத்த வேண்­டும். இது தொடர்­பில் கல்வி அமைச்­ச­ருக்கு நான் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளேன். அடுத்த பத்து ஆண்­டு­க­ளில் சிறந்த தர­மான கல்வி முறை­மையை யாழ்ப்­பா­ணத்­தில் உரு­வாக்­கு­வோம் என்­றார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saratharecipe.blogspot.com/2014/03/vendaikkai-thayir-pachadi.html", "date_download": "2018-07-16T22:18:34Z", "digest": "sha1:WGUKCUWJP7Y3AKUPTEU2EPIVH3QBEV3L", "length": 9857, "nlines": 168, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: வெண்டைக்காய் தயிர் பச்சடி / Vendaikkai Thayir Pachadi", "raw_content": "\nவெண்டைக்காய் தயிர் பச்சடி / Vendaikkai Thayir Pachadi\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nவெண்டைக்காய் - 100 கிராம்\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nதயிர் - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி\nமிளகாய் வத்தல் - 1\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nநறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு\nவெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சீரகம், மிளகாய் வத்தல் மூன்றையும் மிக்ஸ்சியில் அரைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.\nவெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nதண்ணீர் வற்றி வரும் போது தயிரை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nரசப்பொடி / Rasa Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 10 மிளகு - 5 மேஜைக்கரண்டி சீரகம் - 5 மேஜைக்கரண்டி கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி கடலைப்ப...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதயிர் சாதம் / Curd Rice\nவெண்டைக்காய் தயிர் பச்சடி / Vendaikkai Thayir Pach...\nகாலிபிளவர் பட்டர்பீன்ஸ் குருமா / Cauliflower Butte...\nமுள்ளங்கி சாம்பார் / Raddish Sambar\nகத்தரிக்காய் கொத்சு / Brinjal Gothsu\nமுட்டை குழம்பு - 2 / Egg Gravy\nவெண்டைக்காய் பொரியல் / Okra Stri Fry\nஎங்க ஊரு பாளையங்கோட்டை / PalayamKottai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-16T22:06:30Z", "digest": "sha1:IN7KXPXCASR4IT4FIALMAGRQK6NBTMAP", "length": 6030, "nlines": 118, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: வந்தாச்சு... வந்தாச்சு...", "raw_content": "\nat 01:36 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nசில காலம் வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. நிறைய விடயங்களை எழுதவேண்டி இருக்கின்றது. பல முக்கிய விடயங்களை பதிவிடவேண்டும். இன்று முதல் தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.\nநான் வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் இருந்த அந்த நாட்களில் பல விடயங்கள் நடந்தேறி இருக்கின்றன. அவற்றை பதிவிட நினைத்தும் முடியாமல் போனது... இன்று முதல் எனது வழமையான பதிவுகள் உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.\n4 comments: on \"வந்தாச்சு... வந்தாச்சு...\"\nகாதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனை...\nகொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02\nஉங்களால முடிஞ்சா இதை படிச்சு பாரு���்க…\nகொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01\nகோவணம் (கச்சை) கட்டினால் தண்டனை... பொலிஸ் தொல்லை த...\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பும் அதிகார மையமும்\n11 வயதில் மலர்ந்த காதலின் கதை\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30856", "date_download": "2018-07-16T21:55:00Z", "digest": "sha1:5N3C7HSUN2WWRIS3E7Y5AXLFI52CZ6Q7", "length": 6936, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "பசுமை வழி சாலைக்கு நடிக�", "raw_content": "\nபசுமை வழி சாலைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு\nசென்னை–சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nவிவசாயிகள் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விவசாய நிலங்களில் அதிகாரிகள் பசுமை சாலைக்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பசுமை வழி சாலை திட்டத்துக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சேலம்– சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவை இல்லாதது. விவசாய நிலங்களையும் மலைகளையும் அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கிறவர்களுக்கு இயற்கை விவசாயம் பெரும் சவாலாக இருக்கிறது.’’ என்றார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில�� மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/01/18.html", "date_download": "2018-07-16T22:16:12Z", "digest": "sha1:KQW7D6OOX3KAWJGO4CHA5U3IZK4EFOE4", "length": 22107, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வியட்நாமில் 18 வருடங்களுக்குப் பின் வயிற்றில் இருந்து கத்திரிக்கோல் அகற்றம் !", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்���ிற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nவியட்நாமில் 18 வருடங்களுக்குப் பின் வயிற்றில் இருந்து கத்திரிக்கோல் அகற்றம் \nமா வான் ந்ஹாட் (Ma Van Nhat - எனக்கு இப்படித்தான், நீங்கள் எப்படி உச்சரிக்கிறீர்கள்) என்கிற 58 வயதுடைய வியட்நாம் நபருக்கு 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தை தொடர்ந்த வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வழமைபோல் சாப்பிடுவது, குளிப்பது போன்ற இயற்கையான காரியங்களில் எந்த பிரச்சனைகளும் இன்றி சுமார் 18 வருடங்களாக ஈடுபட்டுவந்தார்.\nஇந்நிலையில் திடீர் என கடும் வயிற்றுவலி அவதிப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு அல்ட்ராசோனிக் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தான் தெரிந்தது அவருடைய வயிற்றில் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படும் 15 செ.மீ. நீளமுள்ள கத்திரிகோல் ஒன்று உள்ளிருப்பது.\nவியட்னாம் தலைநகர் ஹனோய் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற மறுஅறுவை சிகிச்சைக்குப்பின் வயிற்றிலிருந்து வெற்றிகரமாக கத்திரிக்கோல் அகற்றப்பட்டதை தொடர்ந்து மா வான் ந்ஹாட் உடல்நலம் தேறி வருவதாகவும், வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவரை வலைவீசி தேடிவருவதாகவும் வியட்நாம் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத���துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8968", "date_download": "2018-07-16T22:21:59Z", "digest": "sha1:GVP6SBDSC6NYZABUHCBDTYN2KBIANJXF", "length": 12220, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்\nதொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்\nதொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர்.\nஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால் 17 ஆம் நூற்றாண்டு கால பகுதியில் இக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.\nஎண்கோண வடிவிலான இக் கோட்டை புராதன சின்னமாகும். யுத்த காலத்தில் இக் கோட்டையை கையகப்படுத்திய காரைநகர் கடற்படையினர், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, காரைநகர் கடற்படை தளத்தினுள் பெரியளவிலான உல்லாச உணவு விடுதி ஒன்றினை அமைத்து அதனுடன் இணைந்து இக் கோட்டை பகுதியினை நவீன உல்லாச தங்குமிட விடுதியாக மாற்றி அமைத்து உள்ளனர்.\nகுறித்த கடற் கோட்டையில் தங்குவதற்கு உள்நாட்டவருகளுக்கு நாளொன்றுக்கு தனி அறை எனில் 11 ஆயிரத்து 550 ரூபாயும் , காலை உணவுடன் தனி அறை எனில் 13 ஆயிரத்து 750 ரூபாயும் , கோட்டையின் முழு பகுதியும் எனில் 20 ஆயிரத்து 350 ரூபாயும் அறவிடபடுகிறது.\nவெளிநாட்டவர்கள் எனில் நாளொன்றுக்கு தனி அறை எனில் 110 அமெரிக்கன் டொலர்ஸ் , காலை உணவுடன் தனி அறை எனில் 120 அமெரிக்கன் டொலர்ஸ், கோட்டையின் முழு பகுதியும் எனில்198 அமெரிக்கன் டொலர்ஸ் அறவிடப்படுகிறது.\nதொல்லியல் சின்னங்களை பாதுக்கக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு உரியவை. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தல் , அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல் என்பன தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.\nஇந்த நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கடற்கோட்டையினை கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி தற்போது உல்லாச தங்குமிட விடுதியினை நடாத்தி அதிகளவிலான வருமானத்தை கடற்படையினர் பெறுகின்றனர்.\nஇது தொடர்பில் தொல்லியல் திணைக்களம், கடற்படையினர் இடமிருந்து கடற்கோட்டையை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமா \nPrevious articleஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nNext articleவிஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி\n‘எனது அரசியல் பயணம் தொடரும்’\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,183 views\nஎம்மைப்பற்றி - 1,756 views\nநாடு திரும்புகிறார் கொலை மிரட்டல் அதிகாரி - 1,474 views\n”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்” - 1,457 views\nஇளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு\nவடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/22431/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-alm-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:30:48Z", "digest": "sha1:MOXZQU4CMSZYVZJVY24GJQI6BGGMIFVH", "length": 16990, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "இராஜினாமா செய்த சல்மானின் இடத்திற்கு ALM நசீர் | தினகரன்", "raw_content": "\nHome இராஜினாமா செய்த சல்மானின் இடத்திற்கு ALM நசீர்\nஇராஜினாமா செய்த சல்மானின் இடத்திற்கு ALM நசீர்\nஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் இன்று (06) பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த எம்.எச்.எம். சல்மானின் இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2015 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக குறித்த எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடிலான் பெரேராவுக்கு தோட்டத்தை பற்றி என்ன தெரியும்\n155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் திகாம்பரம் கேள்விதோட்ட தொழிலாளர்களுக்காக செய்து கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு...\nமுடிந்தால் பழைய முறைப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்திக்காட்டுங்கள்\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத���தை ஏற்றுக்கொள்ள முடியாது.- கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்மாகாண சபைகள் தொடர்பான புதிய...\nபரல் 40 டொலராக இருந்தபோது ரூ. 122 க்கு பெற்றோல் விற்பனை\nஅன்று மக்களுக்கு நன்மையை வழங்காத மஹிந்த இன்று நல்லாட்சியை விமர்சிப்பது வேடிக்ைகமஹிந்தவுக்கு மங்கள நேரடி விவாதத்துக்கு அழைப்புநாட்டின் தலைவராக இருந்த...\nஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்\nமாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...\nஉண்மை நிலையை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் 74 அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது எரிபொருள் விலையை இலங்கையில் வழமைக்குமாறாக அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம்...\nநியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு நியாயமான எந்தக் காரணமும் கிடையாது. தனது இயலாமையை மக்கள் மீது சுமத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜே.வி.பி...\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும் பிரதேச...\nஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nமாகாண அமைச்சரை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண...\nவிருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்\nவிருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண...\nபுதிய முறையில் தேர்தல் நடத்தினால் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும்\nஉரிய நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என...\nஇராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஐ.தே.கவின் கருத்தல்ல\nவடக்கு மற்றும் கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மீள உருவாக்குவதற்கான பாரிய தேவையிருப்பதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா சுட்டிக்காட்டியிருப்பது அவருடைய...\nநியூயோர்க் டைம்ஸ் செய்தியை மஹிந்த மறுப்பு\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சைனா ஹாபர் கம்பனியிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:33:51Z", "digest": "sha1:NGOTEN6GZHQSHDK6CVTOBBOOO3RIPWKX", "length": 4953, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கேலி யின் அர்த்தம்\nஒருவரை அல்லது ஒருவரின் செயலைக் குறித்து விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் கூறப்படுவது.\n‘‘அடுத்த உலக அழகிப்பட்டம் உனக்குதான்’ என்று தங்கையிடம் சொன்னவளைப் பார்த்து, ‘போதும், உன் கேலி’ என்று தங்கை கூறினாள்’\n‘என்னுடைய கேலியை அவன் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டான்’\n(ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றைப் பேச்சிலோ எழுத்திலோ) மட்டம்தட்டிச் சிரிப்பை வருவிக்கும் சித்தரிப்பு.\n‘சமகால நிகழ்வுகளைக் கேலியும் கிண்டலுமாக ஆசிரியர் சித்தரித்திருந்தார்’\n‘கேலித் தொனியில் எழுதப்பட்ட நாடகம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009/", "date_download": "2018-07-16T21:54:06Z", "digest": "sha1:YJNJ3KK2HQJRVFFJNK63KNC5GR3SJKEF", "length": 125486, "nlines": 456, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: 2009", "raw_content": "\nஉங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா \nஉங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா \n\"சாண்ட்டா கிளாஸ்\" இப்பிடி ஒருத்தர் நிஜமாலுமே இருக்காரா சின்ன பிள்ளையா இருந்ததுல இருந்து இந்த சந்தேகம் எனக்கு உண்டு...\nஎவ்ளோ அழகா பப்லியா அந்த கதாபாத்திரத்த உருவாக்கி இருக்காங்க... பாத்தவுடனே ப்ரேன்ட்லியா தோனுற மாதிரி ஒரு உருவம், அவருக்குன்னு ஒரு தனி விதமான வாகனம், செவப்பு டிரஸ் , செவப்பு குல்லா, வெள்ளந்தியான சிரிப்பு இப்பிடினுலாம்...\nஅப்பிடி யாரையும் இதுவரைக்கும் பாக்கலைனாலும் எனக்கு என்னவோ அந்த முகம் தெரியாத கதாபாத்திரம் மேல ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது...\nஎனக்கு வெவரம் தெரிஞ்ச வயசுல நாங்க இருந்த காலனி முழுக்க ���ின்ன பசங்களா தான் இருந்தோம்.. அப்பலாம் கிறிஸ்துமஸ் அப்பிடினா ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்...\nகாலனில உள்ள யாராவது ஒரு அண்ணனோ அங்கில்லோ கிறிஸ்துமஸ் தாத்தா\n( சாண்ட்டா கிளாஸ்ன்னு சொல்லறத விட தாத்தான்னு சொன்னாதான் ஒரு ஒட்டுதல் கிடைக்குது என்ன செய்ய ) வேஷம் போட்டுக்கிட்டு அங்க உள்ள எல்லாருக்கும் ஏதாவது பரிசு கொடுப்பாங்க...\nசின்னதோ பெருசோ, மிட்டாயோ பொம்மையோ எது பரிசா கிடைச்சாலும் அவ்ளோ சந்தோசமா இருக்கும்.. என்னதான் வீட்ல உள்ளவங்க பாத்து பாத்து நமக்கு எல்லாம் வாங்கிகொடுத்தாலும் நம்ம எதிர் பாக்காத ஒரு நேரத்துல யாரோ பரிசு கொடுக்கும்போது ஒரு தனி சந்தோசம் இருக்கத்தான் செஞ்சது நம்ம ப்ரெண்டுக்கு கொடுத்த பொம்ம நம்மழுத விட அழகா இருக்குன்னு நினைச்சப்போ லேசா பொறமை எட்டிபாக்கும் அப்புறம் வீட்டுல அழுது அடம்பிடிச்சு எனக்கும் அதே மாதிரி பொம்ம வாங்கினது தனிகதை....\nஅதுக்கு அப்புறம் வேற ஊர் வேற ஸ்கூல்ன்னு என்னோட கிறிஸ்துமஸ் மாறிபோச்சு.. நான் படிச்ச கிறிஸ்டியன் ஸ்கூல்ல இயேசு பிறந்த அந்த மாட்டு தொழுவம் செட்ட போட்டு இயேசு எப்பிடி பொறந்தாரு, என்னலாம் சொன்னாரு எப்பிடி அவர சிலுவைல அரஞ்சாங்க அப்டினுலாம் ஒரே கதைய வருஷா வருஷம் வேற வேற பிள்ளைங்க நடிச்சு காமிப்பாங்க... அப்புறம் ஏதாவது ஒரு அக்கா கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு \"ஜின்கிள் பெல்ஸ் ஜின்கிள் பெல்ஸ்\" ன்னு பாடிகிட்டே மிட்டாய் கொடுப்பாங்க...\nஅப்புறம் காலேஜ்ல கிறிஸ்துமஸ்க்கு லீவ் கூட விட்டது கிடையாது.... எதோ போன போவட்டும்ன்னு கிறிஸ்டியன் பொண்ணுங்க பசங்களுக்கு மட்டும் \"OD\" கொடுப்பாங்க... கிறிஸ்துமஸ் கேக்ன்னு அவங்க கொடுக்குற தம்மாதுண்டு பீஸ்க்கு கிளாஸ் மொத்தமும் சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு வாய் கிடைச்சாலும் அந்த கேக்கோட டேஸ்ட் ச்ச சான்சே இல்ல போங்க\nஎங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டேன்ல... அதாங்க என் பிரெச்சனை..\nஇந்த பதிவ போடுறதுக்கு ஒரு காரணம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்\nஉண்மைலயே சாண்ட்டா கிளாஸ்ன்னு ஒருத்தர் இருகாப்புலய அப்பிடி இருந்து அவரு எங்க இருப்பாரு அப்பிடி இருந்து அவரு எங்க இருப்பாரு... கிறிஸ்டியன்ஸ்க்கு மட்டும் பரிசு கொடுப்பாரா... கிறிஸ்டியன்ஸ்க்கு மட்டும் பரிசு கொடுப்பாரா இப்பிடி பரிசு கொடுகுறதுக்காகவே வேற ஏதாவது கதாபாத��திரம் இருக்கா உலகத்துல\nமேல உள்ள எல்லா கேள்விக்கும் இல்லைங்கறது பதிலா இருந்தாலும் சாண்ட்டா கிளாஸ்ஸ எனக்கு ரொம்ப பிடிக்கத்தான் செய்யுது...\nஇத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...\nஎன்ன இந்த பொண்ணு கிறிஸ்துமஸ்ஸ பத்தி பேசாம சாண்ட்டா கிளாஸ்ஸ பத்தியே பேசிருக்கு அப்டின்னு லாம் யோசிக்காதிங்க.... எனக்கு எது பிடிக்குதோ அவங்கள பத்தி தான் பேசமுடியும்.....\nஎல்லாருக்கும் என்னோட கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் \n24 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nநச் கமென்ட்டர் அவார்ட் விண்ணர்கள்\nஅவார்ட் கொடுக்குறதுன்னு முடிவாகிப்போச்சு... யாருக்குக் கொடுக்குறதுனு தான் ஒரே கொழப்பமா இருக்கு...\nஎதிர்பாத்த படியே நாலு பேருக்கு ஒருத்தர் வேட்டைக்காரண பத்தி எழுதிருக்காங்க...\nஎல்லா கம்மன்ட்டையும் படிச்சு பாத்ததுல இப்ப சொல்ர்ரவாங்களுக்குலாம் அவார்ட் கொடுக்குறத கமிட்டீல முடிவு பண்ணிருக்கோம்...\nஅவார்ட் கொடுக்குற என் வேலை முடிஞ்சுச்சு.... எல்லாரும் இந்த அவார்ட ஏத்துக்கோங்க பா....\nஅவார்ட் வின்னர்ஸ் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்... வழக்கம் போல இந்த அவார்டையும் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுங்க அப்பிடின்னு அன்போட கேட்டுக்குறேன்....\n\"நான் அழுதா தாங்க மாட்டே...இவன் அழுதா தூங்க மாட்டே...\"\n\"வேட்டைக்காரன் பார்க்க போக வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்...கேட்டியா பாவி பயலே....இப்போ இப்படி திடீர் திடீருன்னு அழுது என்னயுமில்ல பயமுறுத்தி அழ வைக்கிற....\"\n\"எவ்ளோ சொல்லியும் எதுக்கு எங்களை வேட்டைக்காரன் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க\n\"எனக்கு நச் கமண்டர் அவார்ட் கொடுக்காட்டி நானும் இப்படித்தான் அழுவேன்...\n\"அவ்ளோ தாண்டா த‌ம்பி டாக்ட‌ர் ஊசி போட்டு முடிச்சுட்டாரு\nஅழுகாதே நீ அழுக‌ற‌த‌ பாத்து அண்ன‌ணுக்கும் அழுகையா வ‌ருது\"\n\"இந்த மொக்கை பதிவுக்கு எங்கள போஸ் குடுக்க சொல்லுறிங்களே ..\"\n“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..\nஅவங்க எல்லாரும் கம்மென்ட்டினது இந்த படத்த பாத்துதான்.....\nஅவார்ட் வாங்காதா எல்லாரும் பீல் பண்ணாதிங்க... அடுத்த அவார்ட் உங்களுக்கு கிடைக்கலாம்\n23 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஜஸ்ட் லைக் ஹெவன் - ரொமாண்டிக் படம்\nரீஸ் ���ிதேர்ஸ்பூன் தான் இந்த படத்தோட கதாநாயகி. என்னமோ தெரியல இவங்கள எனக்கு பாத்த உடனே பிடிச்சுபோச்சு. இவங்க நடிச்ச படங்களா தேடி பிடிச்சு பாத்தகாலம் உண்டு.\nஅப்படி நான் பாத்ததுல முதல் படம் தான் \"ஜஸ்ட் லைக் ஹெவென்\".\nஇந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோயின் ஒரு டாக்டர். சதா சர்வ காலமும் கடமையே கண்ணா இருக்குறவங்க. வேலை முடிஞ்சு ஒரு நாள் அவங்க ப்ளைண்ட் டேட்ட பாக்க போற சமயத்துல எதிர்பாராத விதமா ஒரு விபத்துல மாட்டிக்கிறாங்க.\nஅப்டியே கட் பண்ணி அடுத்த சீன். மூணு மாசம் கழிச்சுன்னு போடுறாங்க. ஒருத்தர் வீடு தேடி அலைஞ்சுட்டு இருக்காரு. இவரு தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுவா மார்க் ருபல்லோ அப்டின்னு ஒருத்தர். பாத்தவுடனே பிடிக்குற டைப் இல்ல. பட் இந்த படத்துல அந்த கதாபாத்திரத்த நல்லா செஞ்சுருக்காரு.\nசரி கதைக்கு வருவோம். அப்படி வீடு தேடி வரவரு நம்ம ஹீரோயின் இருந்த வீட்டுல குடியிருக்க நேரிடுது. அங்க திடீர்னு ஹீரோயின் இவரு முன்னாடி வந்து நின்னு கண்டபடி திட்டுறாங்க. இது என் வீடு யார கேட்டு நீ வந்த ஏன் பொருள எல்லாம் எடம் மாத்தி மாத்தி வச்சுருக்க அப்பிடினுலாம். கொஞ்ச நேரம் ஹீரோவுக்கு ஒன்னுமே புரியாம குழம்பிபோய் நிக்கிறாரு.\nஅந்த பொண்ணு சாதாரண பொண்ணா தெரியல. திடீர் திடீர் ன்னு வருது போவுது. செவத்துலலாம் நடக்குது.பாத்து பயங்கரமா டெரர் ஆவுற நம்ம ஹீரோ அவரு நண்பர் ஒருத்தர் கிட்ட போய் கேக்குறாரு ஏன் இப்பிடிலாம் நடக்குதுன்னு. அது பேய் இல்ல ஒரு பொண்ணோட ஆன்மா அப்பிடின்னு சொல்ற நண்பர் அவ உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறா அதுனால அவளுக்கு என்ன வேணும்ன்னு நீ தான் கேக்கணும் லாம் சொல்றாரு.\nகொஞ்ச கொஞ்சமா அந்த பொண்ணுகிட்ட பேசி அவ யாரு என்னன்னுலாம் தெரிஞ்சுக்க முயற்சி பண்றாரு. பழசு எதுவும் ஞாபகம் வராத அந்த பொண்ணு கொஞ்சம் லேட்டா தான் தெரியுது இது வெறும் ஆன்மா மட்டும் தான் அப்பிடின்னு.\nஉயிரை கைல பிடிச்சுகிட்டு அப்பிடின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி அடி பட்டு எப்பிடியும் பொழச்சுடனும் ன்னு ஒரு நம்பிக்கைல ஹீரோயினோட உடம்பு ஹாஸ்பிட்டல்ல இருக்கும். இந்த ஹீரோ என்ன பண்ணாரு அந்த பொண்ண பொழைக்க வச்சாரா அப்பிடிலாம் யோசிக்கறவங்களுக்கு அவரு அந்த பொண்ண ரிஸ்க் எடுத்து பொழைக்க வச்சுடுவாறு. ஆனா பொழைக்குற அந்த பொண்ணுக்கு தான் இ��ரு மறந்து போயிரும் நம்ம மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி. அப்புறம் என்ன ஆச்சுன்னு டிவிடியோ டோற்றேன்ட்டோ கெடச்சா பாருங்க.\nஅந்த பொண்ணு அவருக்கு மட்டும் தெரியுரதுக்கு காரணம் அவரு தான் அந்த பொண்ணு சந்திக்க போறதா இருந்த ப்ளைண்ட் டேட்.\nஅப்பறம் படத்தோட டெக்னிகல் ஆஸ்பெக்ட்லாம் பேசுறா அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஸோ விட்டுடேன்.இந்த படம் முழுக்க அவங்க ஒரே காஸ்ட்யும்ல தான் வருவாங்க ஆனா அது போர் அடிக்கல. சில இடங்கள்ல வசனம் நல்லா இருந்துச்சு உதாரணத்துக்கு ஹீரோவும் ஹீரோயினும் படுக்கைல கைகோர்த்துபேசுற காட்சி அப்புறம் கடைசி சீன் இப்படி சில.\nமொத்ததுல இது ஒரு ரொமாண்டிக்கான படம். அந்த வகை படங்கள் பிடிக்கும்னா தாராளமா பாருங்க. அப்டியே போறபோக்குல ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்க மக்களே\n28 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nநச் கமென்ட்டர் அவார்ட் காத்திருக்கு...\nஎன்னையும் மதிச்சு ஒரு பதிவர் அவார்ட்லாம் கொடுத்துருக்காங்க...\nஅவங்க கொடுத்த அவார்டுகள பகிர்ந்துக்கணும்ன்னு பிரியப்படுறேன்..\nபட்டாம்பூச்சி அவார்டும் பிளாக்கர் எக்ஸ்செல்லன்ஸ் அவார்டும் யாரு யாருக்குன்னு அடுத்த பதிவுகள்ல சொல்றேன்...\nஇப்பதைக்கு கமெண்ட் கிங்/க்வீன் அவார்ட் யாருக்கு கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ண தான் இந்த பதிவு...\nஇந்த அவார்ட் உங்களுக்கும் கிடைக்கணும்னா பெருசா லாம் ஒன்னும் பண்ண வேணாம்... கீழ உள்ள படத்த பாத்துத்துட்டு உங்க மனசுல என்ன தோணுதோ அத பட்டுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...\nஎந்த கமெண்ட் நச்சுன்னு இருக்குன்னு \"அவார்ட் கமிட்டி பீல் பண்ணுதோ (நானும் நண்பர்களும்) அவங்களுக்கு ஒரு சுபயோகா சுபதினத்தில் விருது அறிவிக்கப்படும் என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n24 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nபின் குறிப்பு : நான் உன்னை காதலிக்கிறேன்\nஒரு மனிதனுக்கு ரொம்ப ஒடம்பு சரி இல்லாம போச்சு. அவனுக்கு பிரைன் ட்யுமார் ன்னு சொல்லி மருத்துவமனைல சேர்க்குறாங்க. அவன குணப் படுத்த எவ்ளவோ முயற்சி பண்ற மருத்துவர்கள் நம்ம தமிழ் சினிமால வராப்புல அவர இனிமே காப்பாத்த mudiyathu ன்னு கண்ணாடிய கலட்டி தொடச்சுகிட்டே சொல்லிட்டு போய்டுவாங்க.\nஅப்புறம் கொஞ்ச நாள் கூட இல்லாம அந்த மனுஷன் செத்துபோய்டுவான். அவன் செத்து போனத நினச்சு நினச்சு அவனோட மனைவி ரொம்ப அழுவாங்க. அதுக்கு அப்புறம் எல்லா காரியங்களும் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போவாங்க.\nவீட்டுல புருஷனோட பீரோவ எதோ எடுக்குறதுக்காக திறக்கும்போது அதுக்குள்ளார ஒரு கவர் இருக்கும். சென்ட் அட்ரெஸ்ல மனைவி பெயர போட்டு. நமக்கு என்னத்துக்கு இவரு லெட்டர் எழுதி இருக்காரு அப்டின்னு அந்த பெண் அத திறந்து பாத்த அதுக்குள்ளே சிலபல மாத்திரைகளும் ஒரு கடிதமும் இருக்கும்.\n\"இந்த மாத்திரிகளை சாப்பிடும்மா. ரொம்ப நேரம் அழுதா உனக்கு ஜலோதோஷம் பிடிச்சுக்கும்\"\nன்னு அந்த கடிதத்துல இருக்கிற வரிகள பாத்ததும் அந்த மனைவி அப்டியே ஒடஞ்சு அழுதுருவாங்க.\nஇதுல இருந்து என்ன தெரியுது\nமேல சொன்ன நாலு பத்தி கதைய மையமா வச்சு வந்த படம் தான் \"P.S. I love You\".\nகணவன் மனைவியா இருக்கிற ஒவ்வொரு நாளும் சண்ட போட்டுகிட்டே இருக்காங்க ஹீரோவும் ஹீரோயினும். பிரிவு அவங்கள எப்பிடி பொரட்டி போடுது அப்டின்றது தான் கதை.\nதான் இறந்து போனாலும் தன்னோட பிரிவு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்குற ஹீரோ கடிதங்கள் மூலமா அவங்களோடவே இருக்கிற மாதிரி காமிச்சுருப்பாங்க.\nஇந்த கடிதத்துக்கு அப்புறம் இந்த கடிதம்ன்னு ஹீரோ ஆர்டர் பண்ணி வச்சுருக்கதுலயே தான் மனைவி ஒவ்வொரு செயலையும் எப்பிடி செய்வா,இதுக்கு அவளோட ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்ன்னு ஹீரோ மனைவிய அவ்ளோ புரிஞ்சுவச்சுருப்பாறு.\nதன்னோட மனைவிய தனிமைல விட்டுற கூடாது அப்பிடிங்கற எண்ணம் அவரோட ஒவ்வொரு கடிதத்துளையும் தெரியும். P.S. I love You ன்னு எல்லா கடிதத்துளையும் அவரு எழுதிருக்குறது அந்த பொண்ணுக்கு ரொம்ப ஆறுதலா அதேசமயம் இப்பிடி நம்மள நேசிச்சவன் விட்டுட்டு போயிட்டானேன்னு பீல் பண்ண வைக்கும்.\nபடம் பாக்க ஆரம்பிக்கும்போது ஒருவித சுவாரசியம் இல்லாம தான் ஆரம்பிச்சேன். ஆனா போக போக இந்த படம் எனக்கு பிடிச்சுச்சு.\nபொழுதுபோக்குக்காக படம் பாக்குறவங்களுக்கு இது போர் சினிமாவ இருக்கும். கதைல ஒன்றி படம் பாக்குற டைப் னா மே பி உங்களுக்கும் பிடிக்கலாம். :)\n35 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஇன்னொசென்ட் ஸ்டெப்ஸ் - அழகான படம்\nநெறைய பேருக்கு டான்ஸ் பிடிக்கும்..\nஎனக்கும் டான்ஸ் பிடிக்கும்... அதுல பல வரைட்டி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கற டான்ஸ் டைப்ன்னு பாத்தா அது சல்சாவும் டான்கோவும் தான்... ஆடத்தேறியுதோ இல���லையோ அந்த வகை நடனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...\nஏன் நம்ம நாட்டுல இல்லாத நடனமான்னு நீங்க கேக்கலாம்.... நான் என்ன நினைக்குரேன்னா நம்ம ஊர் டான்ஸ்லலாம் ஒண்ணு தனியா ஆடுறாங்க இல்லைனா நாலு பேருக்கு மேல சேர்ந்து குளுநடனமா ஆடுராப்புல தான் இருக்கு... அதுனால எனக்கு என்னமோ நம்ம ஊர் டான்ஸ் ல ஒரு பிடிப்பு வரல...\nஅதுவும் இல்லாம இந்த சல்சாவும் டான்கோவுக்கும் கொடுக்குற மியூசிக்கே ரொம்ப துள்ளலா இருக்குறாப்புல எனக்கு ஒரு பீலிங்... இந்த வகை டான்ஸ் பிடிக்குறதுக்கு இன்னொரு காரணம் இது ரெண்டும் பார்ட்னெர் டான்ஸ்\nசரி மேட்டருக்கு வரேன்.... டான்ஸ் பத்தி பல மொழிகள்ல படங்கள் வந்துருக்கு... நான் இப்ப சொல்ல போறது \"இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் \" அப்டிங்கற கொரியன் படத்த பத்தி...\nஇந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோ ஒரு டான்ஸ் மாஸ்டர்... டான்ஸ்ன்னா என்னனே தெரியாத ஒரு பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குராறு...\nஅவரு ஹீரோயின் பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்குற டான்ஸ் சல்சா (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா... (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா...\nஎதோ ஒரு காரணமா வீட்ட விட்டு ஓடி வராங்க நம்ம ஹீரோயின். ஹீரோ அடுத்து வர டான்ஸ் போட்டிக்கு தன்னோட ஜோடியா ஆடுறதுக்காக வர பொண்ண இன்வைட் பண்ண ஏர்போர்ட்டுக்கு வராரு. அப்படி வந்தவரு வேற பொண்ண (அதாவது ஹீரோயின்ன) வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருராறு..\nவீட்டுக்கு வந்ததும் தான் தெரியுது தப்பான பொண்ண கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு... வீட்ட விட்டு வெளிய போ அப்டின்னு அந்த பொண்ண தொரத்திவிட்டுருவாறு.. இன்னொரு நாள் அந்த பொண்ணு எங்கயோ வேலை செஞ்சு கஷ்டபடுரத பாத்து பீல் ஆகி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாரு...\n\"ஒரு டான்ஸ் மாஸ்டர் அப்டினா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் டான்ஸ் ஆட சொல்லித்தர தெரியனும்\" யோசிக்கிற அந்த ஹீரோ அந்த பொண்ணுக்கே டான்ஸ் ஆட சொல்லி தந்து அவகூடவே போட்டில கலந்துகுவோம்ன்னு முடிவு பண்ணி அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிதர ஆரம்பிப்பாரு...\nஅவரு அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குற காட்சி எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும்... அவரோட முரட்டுதனத்த பாத்து மொதல்ல அந்த பொண்ணு பயப்படும்.. அப்புறம் அவரே அந்த பொண்ணுக்காக ஸ்டெப்ஸ் லாம் தரைல வரைஞ்சு அதுல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவாரு... இப்டியே அந்த பொண்ணு டான்ஸ் கத்துக்குற நேரத்துல அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துரும்....\nஇங்க தான் ட்விஸ்ட்... படம் ன்னு இருந்தா வில்லன்ன்னு ஒருத்தன் இருந்து தானே ஆகணும்... இங்கயும் வில்லன் உண்டு... அவன் எப்பிடினா நம்ம ஹீரோ கஷ்ட்டப்பட்டு ஒரு புள்ளைக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தா அந்த பிள்ளைய இவரு நோகாம கூட்டிகிட்டு போய் போட்டில கலந்து ஜெயுச்சுருவாறு.... இப்படி ஹீரோ ட்ரைன் பண்ண பல பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருப்பாரு...\nஅதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....\nஇந்த படத்துல வர ரெண்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...\nஹீரோவும் ஹீரோயினும் அவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட ஆடிக்காமிக்குற டான்ஸ் அப்புறம் எண்டு கார்டு போட்டதும் ஹீரோவும் ஹீரோயினும் ஆடுற டான்ஸ்...\nஅப்புறம் அந்த ஹீரோயின்ன பத்தி சொல்ல மறந்துட்டேனே.... கொரியன் ஹீரோயின்ஸ் லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பொண்ணு ( மூன் ஜீனா யங் ) தான்... நல்லா நடிப்பாங்க அப்டின்னு தெரியும்.. அழகா ஆடவும் செய்வாங்க அப்பிடின்னு இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சுகிட்டேன்......\nஉங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்கும்....\n27 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nநிலா - குட்டி கவிதை\nகவிதைகள் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்...\nஇப்பலாம் எல்லாரும் கவிதை எழுதுறாங்க... நல்லாவே எழுதுறாங்க...\nஎனக்கு தான் அது ஒத்துவரமாட்டேங்குது...\nஇது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....\nஅப்டிங்கற இந்த பதிவ படிச்சவங்களுக்கு அது நல்லாவே தெரியும்... அத படிக்காதவங்க இப்ப நியூ tab ல ஓபன் பண்ணி படிச்சு என் கவி திறமைய (\n அதுல பின்னூட்டத்துலயே பல பேர் எச்சரிச்சாங்க உங்களுக்கு இந்த கவிதை பொல்லாப்புலாம் வேணாம்னுட்டு...\nஎன்ட்டர் கவிதை, எதிர் கவுஜன்னு எல்லாரும் தினமும் தினுசா தினுசா எழுதி கவிதை எழுதினா தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி வலை உலகம் ஒரு பாதைல போயிட்டுருக்கு... போற போக்குல நானும் எதுனா எழுதியே ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...\nஅப்படி கவிதை எழுதலாம் ன்னு பேப்பரும் பேனாவுமா யோசிக்க () ஆரம்பிச்சது தான் தாமதம்... ஒரு மாசமா காண்டக்ட்லயே இல்லாத நண்பன் மெசேஜ் அனுப்பினான்... என்ன பண்ற அப்படி ன��னு கேட்டான்... நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பண்றேன் .. சும்மா நாச்சுக்கும் கவித எழுதலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்...\nநான் உனக்கு ஒரு கவித சொல்றேன்ன்னு சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினான்...\nநீ என்ன \"அயிட்டம்\" ஆ..\nகொஞ்ச நஞ்சம் கவிதை எழுதலாம்ன்னு யோசிச்ச மேட்டர் அத்தனையும் போச்சு.... இனிமேல்ட்டு என்னத்த யோசிக்க...\nஎதோ என்னால முடிஞ்சத யோசிச்சு திரும்ப கவிதை எழுத முயற்சி பண்ணுவேங்க... நீங்க படிக்க தயாரா இருங்க....\n14 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nதலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்\nஇன்னைக்கு பதிவிட்ற எல்லா பதிவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க... அதுனால நானும் சொல்லி வைக்குறேன்\n\"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி அங்கிள் \"\nஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்குற வழக்கம்லாம் எனக்கு இல்லைங்க... என் ப்ரென்ட் சொன்னானு சொல்லிட்டு ஒரு வெப்சைட் ல இருந்து ஒரு படத்த டவுன்லோட் பண்ணி பாக்கலாம்ன்னு முயற்சி பண்ணேன்... அந்த கொடுமையா ஏன் கேக்குறீங்க இந்தா அந்தான்னு ஒரு நாள் முழுக்க அந்த படம் டவுன்லோட் ஆச்சு...\nசரி ஆனது ஆச்சு படத்த பாப்போம் ன்னு இயர் போன், பாப்கார்ன் சகிதத்தோட படம் படம் பாக்க உக்காந்தா அந்த படம் மகா மொக்கை (என்னை பொறுத்த வரைக்கும் தான் )...\nடவுன்லோட் பண்ணி பாத்த படம் \"லவ் ஹாபென்ஸ் \" இந்த பேர்ல தாங்க விழுந்துட்டேன்....\nபடத்தோட கதைன்னு பாத்த ஹீரோ ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தோட எழுத்தாளர்... அவரோட மனைவி இறந்து போன பிறகு அந்த துயரத்துல இருந்து எப்படி மீண்டு வரது அப்டிங்கற மாதிரி புத்தகம் எழுதுறாரு.... அப்பாலிக்கா ஒரு ப்லாரிஸ்ட் கிட்டக்க லவ் ஆகி... கடைசியில தன்னோட மனைவி இறந்ததுக்கு காரணமே நான் தான் அப்படின்னு பொது மேடையுல ஒப்புக்குராறு.....\nஇந்த கதைல உங்களுக்கு எதுனாச்சும் விளங்கிச்சா... சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கல....இதுக்கு நான் பேசாம ஸ்டார் மூவிசையோ ஹச்பியோவையோ பாத்துகிட்டு இருந்துருக்கலாம்......\nஇனிமேல்ட்டு டவுன்லோட் பண்ணி படம் பாக்குறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்\nஎதேர்ச்சியா நேத்திக்கு சேனல் மாத்தும்போது ஒரு சின்ன பொண்ணு நடிக்கிற சீன் வந்துச்சு... இந்த புள்ளைய எங்கயோ பாத்துருக்கொமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... இப்படி நான் யோசிக்கிற கேப் ல நாலு சீன் வந்துருச்சு...\nஅது ஒரு சின்ன பசங்க படம்... நான் பாத்த காட்சியில அந்த படத்தோட ஹீரோ (சின்ன பையன் தான்) அவங்க மிஸ் சொன்ன வேலைய செஞ்சுட்டு வராம எதோ பொய் சொல்லி சமாளிக்குறான்... அய் இந்த பயபுள்ள நம்ம வகையறா போலன்னு படத்துல ஒன்றி போய் நான் படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...\nஅவன் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கிற அந்த மிஸ் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள 1000 வார்த்தைகள்ல ஒரு கதை எழுதிட்டு வந்தாலே ஆச்சு அப்டிங்கறாங்க... அந்த பையனும் பொய் சொல்ற அவன் டாலேன்ட்ட () பயன்படுத்தி கதைய எழுதி முடிக்கிறான்.... கதைய எடுத்துகிட்டு போகும்போது ஒரு சின்ன விபத்துல மாட்டிக்கிறான்... அப்புறம் அந்த கார்ல வந்தவர மிரட்டி அவரு கார்லயே ஸ்கூலுக்கு போறான்...\nஅவசரமா போனவன் எழுதுன கதைய கார்லயே விட்டு போயிடுறான். அந்த காருக்கு சொந்தக்காரான ஹாலிவுட் ப்ரோட்யுசெர் அந்த பையன் விட்டுட்டு போன கதைய படமாக்க பாக்குறாரு... அந்த ட்ரையுலற பாக்குற அந்த பையன் இது தன்னோட கதைன்னு சொல்றான்... ஆனா அவனோட அப்பாவும் அம்மாவும் பொய் சொல்றதுக்கு உனக்கு அளவே இல்லாம போச்சு ன்னு சொலிட்டு அந்த பையன் சொல்றத நம்பமாட்டேன்றங்க...\n\"நான் பொய் சொல்லுறவன் தான், ஆனா இந்த விசயத்துல பொய் சொல்லல\" அப்டின்னு நிரூபிக்கிரதுக்காக அவனும் அவனோட ப்ரென்ட் அந்த பொண்ணு ( அமன்டா ப்ய்ன்ஸ் ) உம் பண்ற கலாட்டா தான் மிச்ச படம்....\nஇந்த ரெண்டு படத்தையும் பத்தி சொன்னதுக்கு காரணம்\n\"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் \"\nநான் கலர் கலரா எழுதி இருக்கிறது தான் தலைப்பு\nடிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் \n21 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை சினிமா, நானும் எழுதுறேன்\nகுழந்தை <> பெரியவங்க (not equal to)\nகலக்க போவது யாரு ஜூனியர்ஸ் இந்த நிகழ்ச்சி ரொம்ப காலமா வருது.. எத்தன மணிக்கு போடுறான் னு தெரியாத காரணத்தினால இவ்ளோ நாளா பார்க்கல... நேத்து என்னமோ எதிர்ச்சியா பார்க்க நேர்ந்துச்சு.....\nநான் பார்க்கும் போது ஒரு சிறுமி நர்ஸ் வேஷம் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல நடக்கிற நகைச்சுவைகளை சொல்லிக்கிட்டு இருந்துச்சு...\n\"எங்க டாக்டர் எவனையோ வளச்சுப்போட்டு இந்த இடத்தை வாங்கினாரு... நான் அந்த டாக்டரையே வளச்சுப்போட்டுட்டேன்\" னு அப்படி னு சொல்லுது...\nஎல்லாரும் கைதட்டி சிரிக்கிறாங்க.... இது மட்டும் இல்ல அந்த பொண்ணு சொன்னதுல பல விஷயம் இப்படி தான் இருக்கு... அப்பப்ப அவங்க பெற்றோர்கள வேற காமிக்கிறாங்க... பொண்ணு பாத்து ரொம்ப பூரிச்சு பொய் இருக்காங்க..\nசத்தியமா அந்த பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் அவளுக்கு தெரிஞ்சுருக்காது.... யாராவது பெரியவங்க தான் அந்த ஜோக்கெல்லாம் சொல்லுமா னு சொல்லிகொடுதுருக்கணும்... இந்த வயசுக்கு என்ன சொல்லமுடியுமோ அத சொல்லிகொடுக்கலாம் ல...\nஇந்த பொண்ணையோ, அவ பெற்றோர்களையோ குறிப்பிட்டு சொல்ல வரல பொதுவா வே எல்லாருக்கும் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நடந்துக்கணும் அப்டின்ற எண்ணம் இருக்க தான் செய்யுது....\nஇப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க\nஒரு குழந்தை பெரியவங்க மாதிரி பேசினா \"இல்லாம அப்டிலாம் பேசக்கூடாது\" னு சொல்ற பெற்றோர்கள விட \" என் பொண்ணு/பையன் எவ்ளோ அழகா பேசுறா \" னு சொல்ற பெற்றோர்கள் நிறைய பேர பாத்துருக்கேன்...\nஏன் இப்படின்னு எனக்கு புரியவே இல்ல.... சமர்த்தா சுட்டித்தனமா பேசுறது வேற அதிக பிரசங்கி தனமா பேசுறது வேற... பொதுவா நம்ம அதிகப்ரசங்கி தனமா பேசினா ரசிக்கிறோமே ஒழிய அது தப்பு னு எடுத்து சொல்றது இல்ல...\nநாம எப்டியோ அப்படி தான் நம்ம பிள்ளையும்... நம்ம யாருக்கு/எதுக்கு மரியாதையை கொடுக்கிறோமோ அதுக்கு கண்டிப்பா அவங்களும் மரியாத கொடுப்பாங்க...\nஎங்கயோ ஆரம்பிச்சு எங்க எங்கயோ போறேனோ... கோர்வையா என் மூளை யோசிக்க மாட்டேங்குது என்ன செய்ய \nசரி மீண்டும் நிகழ்ச்சிக்கே வரேன்... அந்தா பொண்ணு சொன்னதுக்குலம் கைதட்டி சிரிச்ச நடுவர்கள் என்ன சொல்லுவங்களோ னு பாத்தேன்\n\"வயசுக்கு மீறின வார்த்தைகளா இருந்தாலும் உங்க expressions மற்றும் body language உங்க பெர்போர்மன்சே அழகாக்கிருச்சு \" னு பாண்டிய ராஜ் சொன்னாரு... அதுவரைக்கும் சந்தோசம்...\nஅந்த நிகழ்ச்சிலயே இன்னொரு போட்டியாளரா இரட்டையர்கள் வந்தாங்க.. அவங்க நகைச்சுவை கொஞ்சம் டீசென்டாவே... அவங்க வயசுக்கு சொல்றப்புலயே இருந்துச்சு...\nபான்சி டிரஸ் காம்படிஷன் மாதிரி எல்லாரும் வேஷம் போட்டு வந்து காமெடி பண்ணாலும் இந்த பிள்ளைங்கள இப்பிடிலாம் ஜோக் னு சொல்லி பேச வைக்கற பெரியவங்கள பாத்த மனசுக்குள்ள வருத்தமா தாங்க இருக்கு \n34 நினைக்குறத சொல்லிட்டு போங்க\n\"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....\nஅந்தா இந்தா னு இழுத்துகிட்��ு இருந்த திருச்செல்வம் ஒரு வழியா கோலங்கள் தொடரை இன்னையோட முடிக்கிறாரு...\nஇதுனால யாருக்கு என்ன சந்தோசம் துக்கமோ தெரியல.....\n\"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....\nபோட்டாலும் போட்டான் கோலங்கள் னு... நான் பணிரண்டாவது படிச்ச காலத்துல இருந்து நிக்காம ஓடுது... நல்லவேல நாலு வருஷம் ஹாஸ்டல்ல இருந்ததுனால தினமும் இத நான் பாக்க வேண்டிய கொடுமை நேரல...\nதிருசெல்வத்த ஒரு காரணத்துக்காக பாராட்டியே ஆகணும் பா... என்னைக்கு கதை பாத்தாலும் நமக்கு விளங்கும்... ரெண்டு மாசத்துக்கு ஒரு தரவ வீட்டுக்கு வரும்போது மட்டும் சீரியல் பாத்ததுலயே எனக்கு கதை புரியுது அப்படின்னா பாத்துகோங்களேன்.. என்ன அந்த கதாபாத்திரத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் வேணும்னா கொஞ்சம் மாறி இருப்பாங்க அம்புட்டு தான்.......\nஇவ்ளோ நாளா மொள்ளமா நகர்த்தின கதைய ஒரே வாரத்துல ட்விஸ்ட் அண்ட் டர்ன் வச்சு முடிக்கிறாங்க... என்ன கடைசில சம்சாரம் அது மின்சாரம் படத்துல வராப்புல \" நான் இங்க இருந்து போறேன்.. அப்பப்ப உங்கள வந்து சந்திக்கிறேன்... சந்தோசங்கள பகிர்ந்துபோம்\" னு அபி கதாபாத்திரம் சொல்லுறது ரொம்பவே பழைய பிட்டா இருக்கு னு பீல் பண்றேன்.....\nஇப்படி கதைய முடிக்கறதுக்கு ஆதி ஏன்தான் இம்புட்டு நாள் ஹி டெசிபெல்ல கத்தினாரோ... இன்னும் சுவாரசியமா முடிசுருக்கலாம்....\nஎது நடந்தா என்ன... முடிக்கிறாங்கலே அதுவே பெரிய சந்தோசம்... இனிமேல்ட்டு நிம்மதியா சேனல் மாத்துங்க அப்டின்னு அப்பா கூட சண்ட போடாம சூப்பர் சிங்கர் பாக்கலாம்....\n\"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....\n\"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....\n\"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....\nபதிவ படிச்சு மொக்கயானவங்களுக்கு ஒரு சின்ன குறுஞ்செய்தி\nஒரு சமயம் நியூட்டன் கிளாஸ் ல படிச்சுகிட்டு இருந்தாரு. அப்ப அவருக்கு வயசு 17 .\nபடிச்சுகிட்டு இருக்கும்போது அவரு கால்ல ஒரு பாம்பு கொத்திருச்சு. அப்பவும் அவரு படிக்கிறத நிறுத்தாம தொடர்ந்து படிச்சுகிட்டே இருந்தாரு.\nஇத பார்த்து ஆச்சிரிய பட்டுப்போன அவரோட டீச்சர் அவருகிட்டக கேக்குறாரு , அதுக்கு நியூட்டன் சொன்னாராம் \" பாம்பு என் காலை தான் கொத்துச்சு மூளைய இல்லை. அதுனால எனக்கு கவனம் சிதறலைன்னு\"\nஇதுக்கு நாம சொல்ற பேர் தான்\nபி.கு: டிஸ்கி அப்டினா என்னனு யாராவது விலக்கி சொல்லவும்.\n24 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஒரு சிலர எல்லாருக்கும் பிடிக்கும்... அவங்க எப்படி இருந்தாலும் ஏழையா,பணக்காரனா,அழகானவனா, சுமரானவனா இப்படி எப்படி இருந்தாலும் அவங்கள எல்லாருக்கும் பிடிக்கறதுக்கு காரணம் அவங்க கிட்ட உள்ள ஒரு விதமான காந்த சக்தி... சிலருக்கு இயற்கையாவே அது உண்டு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி... இன்னும் சிலர் தன்னோட செயல்களால அத கொண்டுவந்துருவாங்க...\nஅப்பிடி \"Center Of Attraction\" ஆகுறதுக்கு சில சாம்பிள் டிப்ஸ் இங்க\n1. \"நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் \" னு பாரதியார் சொல்லிருக்குறது போல நடக்க ஆரம்பிங்க. அதுக்குன்னு வடிவேலு கணக்கா விரச்சுகிட்டு நடக்ககூடாது.\n2 . முடிஞ்ச அளவுக்கு சிரிச்ச முகத்தோடவே இருக்க முயற்சி பண்ணுங்க. உம்முன்னு வச்சுக்க கூடாது. எதுவந்தாலும் சமாளிப்போம் னு முகத்துலயே தெரியனும் .\n3 . ஒருத்தர சந்திக்கும்போது சின்ன தலை அசைப்போட சிரிங்க. கண்களை பார்த்து பேசனும். அதே சமயம் ஓவரா சிரிச்சு வச்சுடாதிங்க . அவரும் இதயே திருப்பி பண்ணனும் னு எதிர்பார்க்காதிங்க .\n4 . நீங்க சந்திக்கிற எல்லா மனிதர்களையும் பெயரோட நினைவுல வச்சுகோங்க. பேச்ச தொடங்கும்போதும் முடிக்கும்போதும் பேர சொல்லுங்க. இப்படி சொல்றது மூலமா உங்களுக்கு பெயர் நினைவுல இருக்கதோட நீங்க பேசிகிட்டு இருக்குறவருக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும் அதாவது உங்களுக்கு அவர பிடிச்சுருக்குதுன்னு .\n5 . மனிதர்கள சந்திக்கிறதுல ஆர்வம் காட்டுங்க. நீங்க சந்திக்கிற எல்லாருகிட்டயும் பேச்சு கொடுங்க. பல சமயங்களுல அது உங்களுக்கு உதவி பண்ணும். அதுக்குன்னு தொன தொன பேசிகிட்டே இருக்கபடாது.\n6 . இப்ப நீங்க ஒரு நண்பர்கள் கூட்டத்துல இருக்கீங்க அப்டினா அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அத பத்தி பேசனும். சும்மா உங்களுக்கு தெரியும் அப்டிங்கரதுகாக எதையாவது பேசக்கூடாது.\n7 . யாரவது உங்ககிட்டக யாரைப்பதியாவது எதுனா பேசினா நீங்களும் நாலு பிட்ட சேத்து போடக்கூடாது. அவங்கள பத்தின நல்லா விசயங்கள மட்டும் தான் நாலு பேர்கிட்ட சொல்லணும். இப்படி நீங்க சொல்றது மூலமா எல்லாருகிட்டயும் நீங்க ரொம்ப நல்லவரு அப்டின்னு பெயர் வாங்கிடலாம் :)\n8 . பொய் சொல்லாம இருக்கனும் . அப்டியே சொன்னாலும் அத எல்லாருகிட்டயும் மெயின்டைன் பண்ணனும். உதரணத்துக்கு ராணி கிட்ட எனக்கு கமலை பிடிக்கும் னு சொல்லிட்டு ராஜி கிட்ட எனக்கு கமலை பிடிக்காத��� னு சொன்னா ராணியும் ராஜியும் பேசிக்கும்போதும் உங்க குட்டு வெளிபடுரதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எதுக்கு இந்த ரிஸ்க் னு பொய் சொல்லாம இருக்க பழகிக்கோங்க.\n9 . மனசார பாராட்டுங்க. ஒருத்தர் எதையாவது சிறப்பா செய்யும்போது உடனே வாய்விட்டு பாரட்டிடனும். கொஞ்சம் லேட் ஆனாலும் அது சின்ன பொறாமைய கிளப்பிவிட்டுரும்.\n10 . அதே மாதிரி அடுத்தவங்க உங்கள பாராட்டினா வெறுமன நன்றியோட நிப்பாட்டிக்காம நீங்க இத கவனிச்சு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோசம் அப்படி இப்படி னு ரெண்டு வரி சேத்து சொல்லுங்க.\n11 .உங்க குரல்ல உங்க சந்தோசம் தெரியனும். ஒருத்தர பாராட்டும்போது கத்தி பேசக்கூடாது. எதுலயும் ஒரு நிதானம் ஜென்டில்னஸ் இருக்கமாதிரி பாத்துக்கோங்க.\nபி.கு: charishma அப்டிங்கறது உள்ள இருந்து வரணும். மேல சொல்லிருகறது எல்லாம் அத கொஞ்சம் பாலிஷ் பண்ற சமாச்சாரங்கள் தான்.\nதயவு செஞ்சு அடுத்தவங்கள இமிடேட் பண்ணாதிங்க. உங்களுக்கு னு ஒரிஜினாலிட்டி இருக்கனும்.\nஇதெல்லாம் என்னங்க பெரிய விஷயம் நடுவுல நாற்காலிய போட்டு சுத்தி பத்து பேர உட்காரவச்சா ஆடோமடிக்கா \"Center of Attraction\" ஆகிடலாம் னு மொக்க போடுறவங்க உங்க காமேன்ட்டுகள பின்னூடத்துல சொல்லிட்டு போங்க...\nஅப்டியே போற போக்குல ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க மகராசனுங்கலே\n12 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை கருத்து, டிப்ஸ், மீள்பதிவு\nநீங்க கார்ட்டூன் பார்த்து இருக்கீங்களா... \nஅப்பிடினா இந்த பதிவ படிங்க... இல்லைனாலும் பரவால படிங்க ஏன்னாக்க நான் கார்ட்டூன் கதைய பத்தி எழுதபோறது இல்ல... ஏதோ நான் பார்த்து ரசிச்ச சில கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பத்தி தான் சொல்லபோறேன்...\nநான் ஸ்கூல் படிக்கும்போது ( ஹலோ ரொம்ப லாங்க ல திங்க் பண்ணாதிங்க ஒரு நாலு வருஷம் முன்னாடி ) சாயந்தரம் ஆனாக்க கார்ட்டூன் நெட்வொர்க் பாக்குறது என் வழக்கம்... (எங்க வீட்டுல யாருக்கும் சீரியல் பார்கற வழக்கம் இல்லாம இருந்தது நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ\nஆறு மணிக்கு டாம் அண்ட் ஜெர்ரி ல ஆரம்பிச்சு வரிசையா பாபாய் , ஸ்கூபி டூ , டெக்ஸ்டர்ஸ் லபோரட்டோரி , பிளின்ஸ்டோன்ஸ் , ட்வீட்டி னு வர கார்ட்டூன் அம்புட்டையும் பாப்பேன்.. இன்னும் சிலதுக்கெல்லாம் பேர் மறந்து போச்சு...\nஅப்பலாம் கார்ட்டூன் பாக்குறதே கொண்டாட்டமா இருக்கும்... அப்புறம் காலேஜ் போய��ட்டு இந்த கார்டூனலாம் கொஞ்சம் நாள் பார்கவே இல்ல... அப்பிடி பார்க்காததுக்கு ரெண்டு முக்கிய காரணம் இருக்கு... ஒண்ணு இந்த பொண்ணு இன்னும் வளரவே இல்லைன்னு பாதி விசயத்துக்கு வெட்டி விட்டுருவாளுக.. ரெண்டாவது காலேஜ் ஹாஸ்டல்ல டிவி கிடையாது அப்டியே இருந்தாலும் நம்ம ஒருத்தி கார்ட்டூன் நெட்வொர்க் வை னு சொன்னா அங்க உள்ள அத்தன பேரும் நம்மள ஏலியன் ரேஞ்க்கு லுக்கு விடுவாளுக... அதுனால என்னத்துக்கு இந்த ப்ரெச்சனை னு விட்டாச்சு...\nஇப்ப காலேஜ் முடிஞ்சு வெட்டியா தானே வீட்டுல இருக்கேன் ( கம்பெனி இன்னும் கூப்பிடல பா ;( ) அதுனால பழைய படி கார்ட்டூன் பார்க்க ஆரம்பிச்சுட்டேன் ( வெட்டியா இருக்கதுக்கு இதையாச்சும் பண்ணலாம்னு தான்..) அப்பலாம் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும்.. இப்ப எத்தன சேனல் வந்துருச்சு... தமிழ் ல வேற பேசுதுங்க எல்லா கதாபாத்திரமும்.. ஒரு பக்கம் டோரா புஜ்ஜி னு குழந்தைங்களுக்கு கதை சொல்லி வருது... இன்னொரு பக்கம் ஜெடிக்ஸ் னு அடிக்கவும் சொல்லிதருது ( வெட்டியா இருக்கதுக்கு இதையாச்சும் பண்ணலாம்னு தான்..) அப்பலாம் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும்.. இப்ப எத்தன சேனல் வந்துருச்சு... தமிழ் ல வேற பேசுதுங்க எல்லா கதாபாத்திரமும்.. ஒரு பக்கம் டோரா புஜ்ஜி னு குழந்தைங்களுக்கு கதை சொல்லி வருது... இன்னொரு பக்கம் ஜெடிக்ஸ் னு அடிக்கவும் சொல்லிதருது ( என் கஸின் கிட்ட ரொம்ப அடி வாங்கிட்டேங்க ( என் கஸின் கிட்ட ரொம்ப அடி வாங்கிட்டேங்க\nடாம் அண்ட் ஜெர்ரி யும் பாபாய்யும் இன்னும் வந்துகிட்டு தான் இருக்கு ஆனா அதே பழைய எபிசொட்ஸ்... ஆனாலும் எனகென்னமோ சலிக்கல இன்னும் எத்தனை முறை போட்டாலும் பாப்பேன் நானு...\nபுதுசா நெறையா கார்டூன்ஸ் வந்துருக்கு பென் 10, ஸ்டார் வார்ஸ், சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா , ஜாக்கி சாண், ஸ்டுஅர்ட் லிட்டில், செட்ரிக் , காட்ஜிள்ள , அண்ணா'ஸ் ஸ்டோரிஎஸ் னு நெறைய வந்துருச்சு...\nசோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா நல்லா இருக்கு.. மத்ததுல லாம் பாண்டஸி , ஏலியன்ஸ் அப்டினே இருக்கு... ஜாக்கி சாண் கார்ட்டூன் நல்லா இருக்கு.. படம் பார்குறாப்புலையே இருக்கு... ஜாக்கி கு குரல் கொடுக்குரவரு பேர் தெரியல ஆனா அந்த குரல் ரொம்ப பொருத்தமா இருக்கு...\nஅப்புறம் இந்த போகோ சேனல் ல MAD ( Music Art Dance ) அதுல பண்ணிகாமிக்கறதும் இன்டரஸ்டிங்கா இருக்��ு...\nஇந்த மாதிரியே கார்டூனா கலர் கலரா வரதுனாலயே ஃபேஸ் புக் ல ஃபார்ம்வில்லி,கஃபே வொர்ல்ட்,ஃபிஷ் வில்லி, யோ வில்லி னு எல்லா விளையாட்டும் பிடிச்சு போச்சு.. வேலை வெட்டிக்கு கூப்பிடுற வரைக்கும் இப்பிடி விளையாண்டே என் காலம் போயிரும் போல...\nஎன்னடா இந்த புள்ள இன்னும் வளரவே இல்லைன்னு நீங்களும் நினைக்குறீங்களா....\n டாம் அண்ட் ஜெர்ரி , பாபாய் , ட்வீட்டி னு நான் சொன்ன அத்தன கார்ட்டூன் லையும் தனிமனித வன்முறை தான்...ஒருத்தர மாத்தி ஒருத்தர் அடிச்சுகிட்டே தான் இருக்காங்க பல வருஷமா( டாம்,ஜெர்ரி , ட்வீட்டி லாம் எப்பிடி மனிதனாகும் னு கேக்க கூடாது )\nகார்டூன கார்டூனா மட்டும் பாக்குறவங்க ஜாஸ்தி தான்.... இருந்தாலும் நான் என்ன சொல்ல வரேன்னா கார்டூன ஸ்ட்ரெஸ் ரிலீசா மட்டும் பாத்த நல்லது\n( ஸப்ப்ப்ப்பா கடைசி வரில ஒரு கருத்து சொல்லியாச்சு \n21 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை சொந்த செலவில் சூனியம், புலம்பல், ரசணை\nஜப் வி மெட் Vs கண்டேன் காதலை\nபொதுவா தமிழ் படத்த பத்தி எழுதி ரிஸ்க் எடுக்க நான் விரும்புறது இல்ல... ஏன்னாக்க எப்டியும் நீங்க எல்லாரும் படம் பார்த்துருப்பீங்க இல்லனா ஏற்கனவே யாருனாச்சும் எழுதுன விமர்சனங்கள படிச்சி அந்த படம் எப்படி என்ன ஏது னு தெருஞ்சுருப்பீங்க... என்ன நான் சொல்றது ( நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர் சஞ்சய்காந்தி, போன பதிவுல குற்றம் கண்டுபிடிச்சிங்கள்ள ( நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர் சஞ்சய்காந்தி, போன பதிவுல குற்றம் கண்டுபிடிச்சிங்கள்ள\nஅப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை னு கேட்க்குறீங்களா.. சும்மா ஒரு ரிஸ்க்க ரஸ்க்கு மாதிரி சாப்பிடலாம்ன்னு தான்...\nஜப் வி மெட் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... ஹிந்தி தெரியலனாலும் நாலு பேர மொழிபெயர்ப்பு பண்ண சொல்லி ஒவ்வொரு சீனையும் நாப்பது தடவைக்கு மேல பாத்து ( ரொம்ப அதிகமா இருக்கோ ) சரி சரி நாலு தடவைக்கு மேல பாத்து ஒரு வழியா படத்த புரிஞ்சுகிட்டேன்....\nஷாகித் கபூருக்கும் கரீனாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி என்னமோ சூப்பரா இருந்துச்சு... பரத்துக்கும் தம்மனாவுக்கும் அது கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சுன்னு எனக்கு பட்டுச்சு...\nஹிந்தி படத்துல அவங்களுக்கு உள்ள சில சீனஎல்லாம் தமிழ்ல தேவைல்லை ன்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல....\nஅப்பறம் கரீனா ரொம்ப துறுதுறுப்பான பொண்ணா வளம் வருவா���்க அதையே நம்ம தம்மன்னா தங்கச்சி ஓவர் அக்டிங் பண்ணி கொஞ்சம் லூசு மாதிரி சில சீன் ல பண்ணிருச்சு...\nபரத் பத்தி என்ன சொல்றது.... அவரு பங்குக்கு ஷாகித்த கொஞ்சம் சீன்ஸ்ல காப்பி பண்ணிருக்காரு...அவரு திரும்பி வந்து கம்பெனி மீட்டிங்க்ல பேசுற சீன்ல ரொம்ப சாதரணமா பேசிட்டாரு... (கஜினி ல சூர்யா என்ன அழகா பேசுவாரு.... ச்சாச்சா சான்சே இல்ல..... சூர்யாவா பத்தி நினச்சது போதும்ங்கறீங்களா ... ரைட்டு விடுங்க ....)\nஹிந்தி படத்துல இல்லாம தமிழ்ல டைரக்டர் சேர்த்துருக்கது நம்ம சந்தானம் கதாபாத்திரம் தான்... படம் முழுக்க வராரு... வழக்கத்த விட கம்மியாவே ரெட்டை அர்த்த வசனங்கள்லாம் பேசாம வரது நல்ல இருக்கு... அவரு டயலாக்ஸ் ரெண்டு மூணு எடத்துல சென்சார் பண்ணிடாங்க.... அப்புறம் அந்த தியேட்டர் சீன் என்னத்துக்குன்னு தான் தெரியல\nதம்மன்னாவோட காதலனா வர அந்த கௌதம் பையன் யாருங்க... எங்கயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா எங்கனு தான் தெரியல....\nஅப்புறம் நம்ம கேபிள் அண்ணன் சொன்ன மாதிரி ஹிந்தி படத்துல ஷாகித் கரீனா வீட்டுக்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றமே இருக்கும்... இங்கன அப்டிலாம் ஒன்னும் இல்லாதது பெரிய குறை தான்....\nஜப் வி மெட் ங்கற படத்த தான் ரீமேக் பண்ணிருக்காங்க னு நினச்சேன்... நடுவுல ஒரு பாட்டுக்கு நம்ம பரத் கஜினி ல ஆமீர் கான் ஆடுனாப்ல ஒரு பாட்டுக்கு வேற ஆடுறாரு....\nபாட்டும் அவ்ளோ சூப்பராலம் இல்ல.... ஆமா பாடலாசிரியர் னு பேர் போடுரச்ச கார்க்கி னு போட்டாங்களே..... அந்த கார்க்கி யாரு\nசந்தானத்தோட காமெடி நல்லா இருந்துச்சு... \"மூணு மில்லு முப்பதிரெண்டு பல்லு\" ன்னு ரய்மிங்ங்கா பின்றாப்ள..... வடிவேலு கணக்கா இவரும் இந்த படத்துல சிங்கமுத்து கூட சேர்ந்துருக்காரு... மனோபாலா எதோ ரெண்டு மூணு சீனுக்கு வந்துட்டு போறாரு...\nஅப்புறம் தமன்னாவோட குடும்பமா வரவங்க யாரும் அவ்ளோ பெருசா கவனத்த ஈர்க்கலன்னு தான் சொல்லுவேன்... ஹிந்தி படத்துல தாத்தாவா வருகிரவர பாத்தாலே கொஞ்சம் டெரர் தாத்தா னு தோணும் இங்க ரவிச்சந்திரன்னா பாத்து அப்படி தெரியல....\nரெண்டு வரில சொல்லனும்னா ஹிந்தி ல இது ஒரு ரொமான்டிக் படம் தமிழ்ல காமெடிய மட்டுமே ரொம்ப நம்பி எடுத்துருக்காங்க....\nஎன்னடா ஒரே மைனஸ் பயின்ட்டா சொல்றேன் னு பாக்குறீங்களா.... ஹிந்தி படம் மொதல்லயே பாத்துட்டுனால இப்படி இருக்கு.... புதுசா தமிழ்ல பாக���குறவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்....\nஇதுக்கு மேலயும் என்னத்த சொல்றது... ஆளாளுக்கு அவங்கவங்க பங்குக்கு படத்த பத்தி எழுதுவாங்க... எல்லாத்தையும் படிச்சுட்டு படத்துக்கு போகலாமா வேணாவான்னு முடிவு பண்ணிக்கோங்க....\n18 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nநாலு பேருகிட்ட நல்ல பேர் வாங்குறது எப்பிடி \n\" நான் நிறைய நல்ல காரியம்லாம் பண்ணிக்கிட்டுருக்கேன். இருந்தாலும் எனக்கு ஒரு பெரிய குறை \" அப்பிடின்னு என் நண்பர் சொன்னாரு.\n\" ன்னு நானும் கேட்டேன்.\n\" என்னை யாரும் நல்லவன்னு சொல்றதில்லே அதுதான் குறை \nநல்ல செயல்களை செய்யுறதுங்கறது வேறே நல்லவன்னு பேர் எடுக்கறது வேறே \nநல்ல பேர் வாங்குறதுன்னா சும்மாவா \nஅதுசரி... எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி\nஇதுக்கு ஒரு அனுபவசாலி (டேல் கார்னர்) சில வழிகளைச் சொல்கிறார்.\nஅப்டியாவது நல்ல பேர் வாங்க முடியுதான்னு பார்ப்போமே\nஅவரு முக்கியமா இதுக்கு ஒரு எட்டு வழிகளைச் சொல்றாரு எது எது நம்மாலே முடியுதோ அந்த வழியில்லேயெல்லாம் போய் பார்கலாமே\nஅவரு சொல்ற முதல் வழி : மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.\nநம்மள்ல பல பேர் எப்பிடின்னா, அடுத்தவங்க ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணினா, அவங்களை பாராட்டுறதுக்கு பதிலா அவங்க மேலே பொறாமைப்பட ஆரம்பிச்சுடுறோம் அல்லது அவங்க கிட்ட பேசுறதை நிறுதிக்கிறோம்.\nஅதனாலே நம்ம பேரும் கெட்டுப் போவுது; உடம்பும் கெட்டுப் போவுது.\nபிறர் மேலே உண்மையாவே அக்கறை கொள்ளனும்ங்கறது ரெண்டாவது வழி.\nஉங்க பக்கத்துல இருக்குறவருக்கு லேசா தலைவலி. அதுக்கு உங்ககிட்டக்க மாத்திரை இருக்கு. அப்பிடி இருந்தா அதுலே ஒண்ணை கொடுத்து உதவுங்களேன். என்ன கொறைஞ்சிட போவுது இப்ப.\nஒருக்கால் அந்தத் தலைவலியே நீங்க பக்கத்துலே இருக்கறதுனாலே கூட அவருக்கு வந்துருக்கலாம்\nஅடுத்தவங்க ஒரு தவறு பண்ணிபுட்டாங்கன்னா அதை மறைமுகமா சுட்டிகாட்டணும்.\n தவருங்கறது திருத்திக் கொள்ளக்கூடியதுதான் ங்கறதை அவருக்கு உணர்த்தி ஊக்கம் அளிக்கணும்.\n\"பரவாயில்லே இனிமே இதுமாதிரி நடக்காமே பார்த்துக்கலாம் \nஉங்களுக்கு எதிர்லே இருகரவங்களை அலட்சியப் படுத்தப்புடாது அவரும் முக்கியமானவர்தான் ங்கறதை அவரே உணர்ற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.\nஅவருடைய ஆலோசனைகளையும் அடிக்கடி கேள��ங்க;\n\"இதை பத்தி நீங்க என்ன நினைகறீங்க \" ன்னு கேளுங்க \"என்னங்க... நாணன் சொல்றது சரிதானா \nஅவரையும் பேசுறதுக்கு ஊக்கப்படுத்துங்க. நீங்க மட்டுமே பேசிக்கிட்டுருக்காதீங்க. அவர் பேசுறதையும் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்க பேர்லயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பராயம் வரும்\nஒரு கடுமையான வாக்குவாதம் பண்ணிக் கிட்டுருக்கீங்க; அதுமாதிரி வாக்குவாதங்கள்லேயிருந்து சிறந்த பலன் பெறனும்னா அதுலேயிருந்து ஒதுங்குறதுதான் நல்ல வழியாம்.\nநழுவறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும் அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே\nஇன்னொரு விஷயம் என்னன்னா.... அடுத்தவங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது மூலமா நாமளும் மகிழ்ச்சியடையுறோம் ங்கறதை நல்ல புரிஞ்சுக்கணும்.\nசில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்\nஅப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்ட்.\nஒருத்தருக்கு அவரோட பேர் மட்டும்தான் அவரைப் பொருத்தவரைக்கும் மிக இனிமையான வார்த்தை அப்படிங்கறதை ஞாபகத்திலே வச்சிக்கணுமாம்.\nஅதனாலே அவங்க பேரை எழுதுறப்போவும் சொல்றப்போவும் சரியா எழுதணும்- சரியா சொல்லணும் அது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.\nநல்ல பேர் வாங்குறது எப்படிங்கறதுக்கு ஒரு வெளி நாட்டு நிபுணர் சொல்லியிருக்குற யோசனைகள் இவ்வளவும்.\nஇதெல்லாம் உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க அப்பனாச்சும் நல்ல பேர் கிடைக்குதான்னு பாப்போம். \nஇப்டித்தான் இந்த வழிகள எல்லாம் என் தோழி கிட்டக்க சொன்னேன். அவ எல்லாத்தையும் முயற்சி செய்யமுடியலனாலும் கடைசி பாயின்ட்ட மட்டும் முயற்சி பண்றேன் னு சொல்லிருக்கா. அதாவது எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடறது. ஆனா பாருங்க அதுக்கு அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாம் ரொம்ப கோவமாகிட்டாங்க. ஏன்னு கேளுங்களேன் அவங்க அப்பா பேர் மாடசாமி அத இந்த பிள்ள சுருக்கி செல்லமா கூப்பிட ட்ரை பண்ணிருக்கா வீட்ல உள்ளவங்க சும்மா விடுவாங்களா சொல்லுங்க \nஇந்த பதிவ போடுறதுக்கு மிக முக்கியக்காரணமா இருந்தவங்க போன பதிவுல நான் எழுதின\n\" யாருனாச்சும் நல்லவங்க இருந்தா ஒரு ஒட்டு போடுங்க\" ங்கற ஒத்த வரிக்காக ஒட்டு போட்ட\nஅவங்க இந்த பதிவுக்கும் நல்லவங்களாவே நடந்துக்குவாங்க னு நம்பிக்கையுடன் விடைபெரும் உங்கள்\n18 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவகை கருத்து, நல்ல விஷயம்\nElla Enchanted - டைம் பாஸுக்கு ஒரு பாண்டஸி படம் \nஇந்த பதிவுல நான் எழுத போற படம் \"Ella Enchanted\"... இதுவும் ஒரு பாண்டஸி படம் தான்...1997 நாவலா வந்த கதைய தான் 2004 ல படம் எடுத்தாங்க...\nஇந்த படத்தோட கதை இப்டித்தான் ஆரமிக்கும்.. பிரேல்ங்கற ஒரு ஊருல பிறக்கிற குழந்தை எலா.. அந்த குழந்தைக்கு லுஸிண்டாங்கற தேவதை \" கீழ்படிதல்\" அப்டிங்கற வரத்தை கொடுத்துருவாங்க... ஆனா நாளாக நாளாக அது வரம் இல்ல சாபம் னு எலாவுக்கு புரியும்... யாரு என்ன சொன்னாலும் அத அப்டியே செய்வா... என்னதான் அது தப்பு னு நினைச்சாலும் அதபண்ணாம இருக்கமுடியாது அவளால...\nஉதரணத்துக்கு சொல்லணும் னா \"stay there till i come\" னு சொன்னா அந்த பொண்ணால அவங்க வரவரைக்கும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாதுனா பாத்துகோங்களேன்...\nகொஞ்ச நாள் கழிச்சு எலாவோட அம்மா செத்துபோயிருவாங்க... அவங்க அப்பா பண தேவைக்காக வசதியான இன்னொரு பொம்பளைய கட்டிப்பாரு..... அந்த பொம்பளைக்கு ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க... வெயிட் வெயிட் கதை கொஞ்சம் சின்ட்ரலா மாதிரி போகுது னு பீல் பண்றீங்களா நானும் அப்படி தான் பீல் பண்ணேன்... புதுசா வர ரெண்டு பொண்ணுங்களும் எலாவுக்கு இந்த மாதிரி ஒரு சாபம் இருக்குனு வந்த கொஞ்ச நாளைலயே தெரிஞ்சுக்கும்... அதுனால அவங்க இஷ்டத்துக்கு எலாவ ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சுருவாங்க..\nஇப்ப தான் நம்ம ஹீரோ என்ட்ரி...அவரு தான் அந்த நாட்டுக்கு அடுத்த வாரிசு..... ரொம்ப சூப்பரா ஆகா ஓகோ னு அந்த ஊருல உள்ள எல்லா பொண்ணுங்களும் அலைவாங்க அவரு பின்னாடி ஆனா அந்த பையன் ஒன்னும் அம்புட்டு அழகாலாம் இல்லை... நம்ம ஏலாவும் அந்த இளவரசன் சார்மிங்கும் எதேட்சையா ஒரு நாள் சந்திப்பாங்க... அவங்களுக்கு ஒருதருக்குகொருதர் பிடிச்சுபோகும்.. அப்டியே பாட்டு டூயட் னு முடிஞ்சுரும்னு னு நினைக்காதிங்க... எலாவோட சித்தி பொண்ணுங்க ரெண்டும் சார்மிங்குக்கு ரூட் போடுங்க.. இதுக்கு நடுவுல எலாவ காமெடி பீஸ் ஆகுறதுக்கு ஒரு சீன் வேற வரும்...\nஇதுக்குமேலையும்இவங்க சொல்ரபடிலாம் ஆட முடியாது னு முடிவு பண்ற எலா தனக்கு இந்த சாபத்த கொடுத்த லுசிண்டாவ தேடி கிளம்பிருவா... ஏனாக்க வரம் கொடுத்தவங்க தான் அத மாத்தமுடியும்ல... அப்படி கெளம்பி போற எலா கூட slannen ங்கற ஒரு kulla மனிதன் கூட வருவான்... அவங்க காட்டுகுள்ள போகும்போது மனுசன சாப்டற கும்பல்கிட்ட மாட்டிக்கு���ாங்க.. அங்க திடீர் னு நம்ம ஹீரோ என்ட்ரி கொடுத்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்துவாரு. அப்புறம் அவங்களுக்கு தானும் துணையா வரேன்னு போவாரு. அப்புறம் ஒரு ஜயண்ட்ஸ் விருந்துல கலந்துகரவங்க அப்டியே ஒரு பாட்டு பாடி டூயட் ஆடி லவ்வ ஆரம்பிச்சுருவாங்க.\nஅப்பாலிகா அரண்மனைக்கு வருவாங்க. அங்க நம்ம இளவரசரோட மாமா எப்டினாச்சும் சார்மிங்க போட்டு தள்ளிட்டு தானே அரசராகனும் னு ரொம்ப பக்காவா பிளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. நம்ம எலா தான் என்ன சொன்னாலும் அத அப்டியே செஞ்சுடுவால அதுனால எலாவ கூப்பிட்டு நீ தான் அவன கொல்லனும் னு சொல்லிட்டு இந்த திட்டத்த வெளில யாருகிட்டயும் சொல்ல கூடாதுனும் சொல்லிருவாரு. நம்ம எலாவுக்கு இப்ப என்ன பன்றதுனே புரியாது. அவளோட கூட வந்த குள்ளன் ஒருத்தன் இருப்பான்ல அவன கூப்பிட்டு அவள ஊருக்கு வெளில இருக்க மரத்துல கட்டிவச்சிட சொல்லிருவா. விதி யார விட்டுச்சு சும்மங்காட்டிக்கு அந்த பக்கம் வர லுஸிண்டா இவ கட்ட அவுத்து விட்டுடுவாங்க.\nஅப்புறம் என்ன ஆச்சு னு நீங்க படம் பாத்தா தெரிஞ்சுகோங்க.\nஇது வழக்கம் போல டைம் பாஸுக்கு பாக்கிற படம் தான். படத்துல பெருசா கருத்துனுலாம் ஒன்னும் இருக்காது. அப்புறம் இந்த படத்துல பாட்டுலாம் எனக்கு பிடிச்சுருந்துச்சு... உங்களுக்கு எப்படி னு தெரியல... படம் கடைசில எல்லாரும் ஒரு டான்ஸ் ஆடுவாங்க அது ரொம்ப கலர்புல்லா இருக்கும்.\nயாருனாச்சும் நல்லவங்க இருந்தீங்கனா ஓட்டு போடுங்க பாஸு...\n6 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nமூணு வாரம் கழிச்சு மூணு படம்....\nஎல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம்... பதிவு எழுதி கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகிடுச்சு...\nநடுவுல ஏன் பதிவு போட முடியல னு சொல்றதுக்கு பெரிய கதையே இருக்கு... பயபடாதிங்க உங்ககிட்ட கதை சொல்லி மொக்க போட போறது இல்ல...சுருக்கமா சொல்லணும் னா BSNL செஞ்ச சதி அவ்ளோ தான்...\nசரி மேட்டருக்கு வரேன்... இந்த பதிவுல மூணு படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன்... அந்த மூணு படத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன னு அப்பாலிக்கா சொல்றேன்...\nஇந்த கதை நீங்க அடிக்கடி பாத்த மாதிரி தான் இருக்கும்... அதான் நம்ம ஊர் பக்கம் ரொம்ப நாள் அறைச்சங்கலே பாத்து காதல் பாக்காம காதல் னு டிசைன் டிசைனா அந்த மாதிரி இதுல ஹீரோவும் ஹீரோயினும் AOL Messenger ல சாட்டி( அதான் சாட் பண்ணி) விரும்ப ஆரம்பிப்பாங்க... ஆனா விதி னு ஒண்ணு இருக்கு ல... சாட் ல அவ்ளோ நெருக்கமா இருக்க இவங்க நிஜ வாழ்கை ல பிசினஸ் எதிரியா இருப்பாங்க...\nநேர்ல பாக்கும் போது லாம் சண்ட போட்ற இவங்க எப்படி ஒத்து போறாங்க னு காமிக்கறது அவங்களுக்குள்ள நடக்குற வசனங்கள்ல தான்... இந்த படத்துல வசனம்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு... சாம்பிள் கு கொஞ்சம் வசனம் இங்க...\nபடத்தோட பாத்த வசனம்லாம் இன்னும் நல்லா இருக்கும்..... ஸோ பாருங்க....\nஇது ஒரு பாண்டஸி படம்... அதாவது ஒருத்தன் ஒரு பார்முலாவ கண்டுபிடிச்சு இதுக்கு முன்னாடி உள்ள நூற்றாண்டுக்கு எப்படி போறதுன்னு தெரிஞ்சுப்பான்... அப்படி இவன் போகும்போது இவன் பின்னாடியே நம்ம ஹீரோ ட்யுக்கும் அவரு காலத்த விட்டு நம்ம நிகழ்காலத்துக்கு வந்துருவாரு... அப்படி வர ட்யுக் இங்க என்ன பண்றாரு னு தான் மிச்ச சாரி சாரி மொத்த கதை ;)\nஇங்க வந்த ட்யுக் கேட் அப்டிங்கற பொண்ணுகிட்ட மனச பரிகொடுக்குறாறு.. அந்த பொண்ணு ஒரு விளம்பர நிறுவனத்துல வேலை பாக்குது.. அவ ஒரு விளம்பரத்துக்கு நடிகறதுக்காக நம்ம ட்யுக் கிட்ட கேக்கும்... அவரும் சம்மதிப்பாரு. ஆனா பாருங்க அந்த விளம்பர பொருள் அவ்ளோ தரமானதா இல்ல காசுக்காக எதுக்கு வேணா விளம்பரம்பன்னுவீன்களோ ஆச்சாக்கும் பூச்சாக்கும் னு கத்திட்டு ட்யுக் அந்த எடாத விட்டே போய்டுவாரு.. அந்த பொண்ணும் சரி போறான் விடு னு நினைக்கும் .ஆனா முடியாது... அப்பளிக அந்த பொண்ணு ட்யுக்க தேடி அவரு வாழ்ந்த காலத்துக்கு போய்டும்... அவங்க ரெண்டு பேரும் சேருராங்களா இல்லையானு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா\nநம்ம ஹீரோ ஓர் Widower (இத எப்படி தமிழ்ல சொல்லணும் னு யாருனா சொல்லுங்களேன்) . அவரு தான் பையனோட சியாட்டல்ங்கற ஊருக்கு மனைவி இறந்த சோகத்த மறந்துட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாரு. ஒரு நாள் ரேடியோல நடக்குற ஒரு கௌன்சிலிங் நிகழ்ச்சி ல அந்த பையன் பேசுறான். தன்னோட அப்பா கவலையாவே இருக்காரு அவருக்கு நீங்க எதுனா சொல்லுங்க னு நிகழ்ச்சி நடத்துற ஆன்ட்டி கிட்ட கேக்குறான். அந்த ஆண்ட்டி உங்க அப்பாவ பேச சொல்லு னு சொல்றாங்க... நம்ம ஹீரோவும் பேசுறாரு.. தான் மனைவிய அவரு எப்படி எப்பிடி லாம் நேசிச்சாரு இப்ப எவ்ளோ மிஸ் பண்றேன் ( மிஸ் பண்றதுக்கும் தமிழ்ல யாருனா சொல்லுங்க பா) னு சொல்லுறாரு...\nஇவரு சொன்னத கேட்ட பொண்ணுங்க நெறையா பேரு அவர��க்கு லெட்டர் போடுறாங்க. அத்தனையும் ஹீரோவா விரும்புறதா சொல்லி வருது. நம்ம ஹீரோயினும் லெட்டர் போட்டவங்க தான்.ஆனா அவங்க ஹீரோவா விரும்புறதா சொல்லிருக்கமாட்டங்க. ஹீரோவோட பையனுக்கு ஹீரோயின் எழுதிருந்த கடுதாசி ரொம்ப பிடிச்சிபோகும். ஆனா ஹீரோ அதுலாம் ஒதுக்காது டா நான் என் கூட வேலை பாக்குற பொண்ணயே கட்டிக்கலாம் னு இருக்கேன் னு சொல்லுவாரு. ஆனா அந்த பையனுக்கு ஹீரோ சொல்ற பொண்ண பிடிக்காது.ஹீரோயினுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆனா அவங்களுக்கு அந்த கல்யாணத்துல எல்லாம் இருக்கு ஆனா எதோ இல்லை னு தொநிடே இருக்கும். அந்த குட்டி பையன் ஹீரோயினுக்கு ஒரு லெட்டர் எழுதும் அதாவது காதலர் தினதன்னைக்கு அவங்க தன்னோட அப்பாவ ஈபிள் டவர் ல சந்திக்கணும்னு. ஹீரோ ஹீரோயின் அன்னிக்கு சந்திச்சங்களா இல்லையா னு கிளைமாக்ஸ் பாத்துகோங்க.\nசரி மூணு படத்துக்கும் உள்ள ஒத்துமை என்ன னா மூணு படத்துக்கும் ஹீரோயின் மெக் ரியான்.\nஎன்னமோ போங்க இந்த ஹீரோயின் எதுலயும் ஹீரோயினாவே தெரியல.... அப்பிடியே கதாபாத்திரமா தான் தெரியுறாங்க னு சொல்லவந்தேன்...\nஅடுத்த ஒற்றுமை முதல் படமும் மூணாவது படமும் ஏற்கனவே வந்தா படத்தோட தழுவல்கள்...\n(அங்கலாம் இந்த படம் இந்த படத்தோட தழுவல் னு சொல்லிகிறாங்க... இங்க தன் வித்தியாசமான கதை னு சொல்லி ஒரே கதையா பத்து பதினஞ்சு வாட்டி எடுக்குறாங்க)\nஇன்னொரு ஒத்துமை கூட இருக்கு... மூனும் ரொமான்ஸ் படம்... கொஞ்சம் பொதுவா தான் போகும்.. பொறுமை இருக்கவங்க பாருங்க...\nமூணு படமும் வந்து எட்டு பத்து வருஷம் ஆச்சுங்க....\nஅப்பாலிக்கா மெயின் மேட்டர் ஒண்ணு இருக்குது... கே. எஸ். ரவிக்குமார் கிட்ட இருந்து எப்படி கலை படம் எதிர்பார்க்க கூடாதோ அதே மாதிரி என் கிட்டருந்தும் உலக சினிமாலாம் எதிர்பாக்காதிங்க... நா எதோ பொழுதுபோக்குக்கு படம் பாக்குரவ... எனது ரசணை னு பேர் வச்சுருக்கனால எனக்கு பிடிச்ச படம் தான் போட முடியும்.. உலக தரத்துக்கு லாம் இன்னும் படம் பாக்க ஆரம்பிக்கல... மொதல்ல என் தரத்துக்கு உள்ள எல்லா படத்தையும் பாக்குறதுனு முடிவுல இருக்கேன். நான் பாத்ததுல பிடிச்சத உங்க கூட பகிர்ந்துகுரேன் அம்புட்டுதான்\n17 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nமிஸ்டர் பெர்பெக்ட் ஐ கவுப்பது எப்படி\nஇது படத்தோட பேருங்க....ஹே நான் மறுபடியும் கொரியன் படத்த பத்தி எழுத போறேன்...\nஇந்த தரம் நான் எழுத போறது செட்யுசிங் மிஸ்டர் பெர்பெக்ட் படத்த பத்தி...\nஇந்த படத்தோட கதாநாயகி மின்ஜூனா(Uhm Jung-hwa) காதல்ல ரொம்ப நம்பிக்கை உள்ளவங்க. தன்னோட பாய் பிரென்ட் கிட்ட உண்மையா இருக்கணும் எப்பவுமே னு நினைபாங்க. ஆனா என்னமோ இவங்களுக்கு யாருமே ரொம்ப நாள் பாய் பிரெண்டா நிலைக்கமாட்டாங்க. இப்படி தான் ஒரு நாள் அவங்க லவ் பிரேக் அப் ஆனா விரக்தில கார் ஓட்டிட்டு வரும்போது இன்னொரு கார் மேல மோதிடுவாங்க. அந்த கார் ல இருந்து இறங்குறவர் ராபின் ஹேடன்(Daniel Henney) தான் மின்ஜூனா வோட புது பாஸ்.\nராபின் ஹேடன் எல்லாத்துலயும் பெர்பெக்ட். அவரு எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் பண்ணுவாரு ( வடிவேலு மாதிரி காமெடி பீஸ் இல்லைங்க... மெய்யாலுமே எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவாரு).\nஅவர் மின்ஜூனா கிட்ட லவ் , உறவு எல்லாமே ஒரு கேம் மாதிரி னு சொல்லுவாரு. மின்ஜூனா அவருகிட்ட லவ் விசயத்துல தனக்கு உதவி செய்யமுடியுமா னு கேப்பாங்க. ராபினும் ஒத்துபாரு.\nராபின் சொல்ல சொல்ல அந்த பொண்ணு அது மாதிரியே நடந்துக்கும். ஆனா மின்ஜூனுக்கு இப்படி லவ் அ மைன்ட் கேம் அ விளையாடுறது பிடிக்காது. இப்படி பண்றதுக்கு முன்ன மாதிரியே இருந்துட்டு போலாம் னு தோணிடும். ராபின் காதல கேம் அ பாக்குறதுக்கு ஒரு காரணம் அவரோட முன்னால் கசப்பான காதல் அனுபவம்.\nமின்ஜூனா வோட நடவடிக்கைகளால ராபினுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவ மேல காதல் வந்துடும். அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போய் எப்புடி ஒண்ணா சேருவாங்க னு தான் மிச்ச கதை.\nஇந்த படத்துல உள்ள தனித்துவம் என்ன னா... இந்த படம் முழுக்க ராபின் ஆங்கிலத்துல தான் பேசுவாரு.. மின்ஜூனா கொரியா மொழி ல தான் பேசுவாங்க.... இந்த மாதிரி டயலொக் கொரியன் படங்கள்ல புதுசு...\nஏற்கனவே இந்த படத்த பாத்தவங்க உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... இல்லைனா போய் இந்த படத்த பாருங்க...\nஎன்ன தான் சொன்னாலும் கொரியன் நடிகருங்க நடிகைங்க எல்லாரும் சும்மா செம க்யூட்... ஹி ஹி ... :):)\n21 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nஉங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா \nநச் க���ென்ட்டர் அவார்ட் விண்ணர்கள்\nஜஸ்ட் லைக் ஹெவன் - ரொமாண்டிக் படம்\nநச் கமென்ட்டர் அவார்ட் காத்திருக்கு...\nபின் குறிப்பு : நான் உன்னை காதலிக்கிறேன்\nஇன்னொசென்ட் ஸ்டெப்ஸ் - அழகான படம்\nநிலா - குட்டி கவிதை\nதலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்\nகுழந்தை <> பெரியவங்க (not equal to)\n\"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....\nஜப் வி மெட் Vs கண்டேன் காதலை\nநாலு பேருகிட்ட நல்ல பேர் வாங்குறது எப்பிடி \nElla Enchanted - டைம் பாஸுக்கு ஒரு பாண்டஸி படம் \nமூணு வாரம் கழிச்சு மூணு படம்....\nமிஸ்டர் பெர்பெக்ட் ஐ கவுப்பது எப்படி\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/articles/", "date_download": "2018-07-16T22:10:03Z", "digest": "sha1:55OGQA4OK7LQNUYKXRBBYBRRBIZDSOFH", "length": 11935, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுரைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகைத்தறி நெசவுப் பண்பாடும் கலைத்தொழில் முனைவும் – நிலுஜா ஜெகநாதன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசுசிமன் நிர்மல வாசனின் காண்பியக்கலைக் காட்சி ’90’ ஐ முன்வைத்து- கலாநிதி சி. ஜெயசங்கர்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்..\nராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை…\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉறுதியான அரசியல் தலைமையின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிஜயகலா கூறியதில் என்ன தவறு இருக்கிறது\nதசாப்த்தத்தை கடந்து செல்லும் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒட்டுசுட்டானும், சரத்வீரசேகரவின் வாக்குமூலம் வெளிப்��டுத்தும் உண்மைகளும்\n“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்”\nஇலங்கை • உலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏது\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் விதவைகளாக\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள் – நிலாந்தன்\nஇணுவையூர் தியாகராஜ சுவாமிகளும் நூற்றாண்டை நோக்கிய பார்வையும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுலிகளின் சுவிஸ் நிதி சேகரிப்பாளர்களுக்கு சிறைத்தண்டனை இல்லை – WTCC குற்றவியல் அமைப்பு அல்ல…\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர��� முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-16T22:28:52Z", "digest": "sha1:E77NLXAFADBZ4ARVKVSKKQYVE4JAK7T3", "length": 15847, "nlines": 288, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: தொடர் பதிவு :)", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..\nஎனக்கு பிடித்த பதிவுகள் .....\nதொடர் பதிவுக்கு அழைத்த சகோதரர் செல்வக்குமாருக்கு நன்றி :)\nகடிதம் எழுத ஆவலை தூண்டி விட்டவர்கள்\nநம்மில் எத்தனை பேருக்கு இப்பவும் கடிதமெழுதும் பழக்கம் இருக்கு \nவெற்றிவேலும் விஜயன் துரைராஜும் எழுதும் கடிதங்களை படிக்க தவறாதீர்கள் ...\nகடல் :)என்று தனது தோழனை விளித்து எழுதியிருக்கும் கடிதமிங்கே \nகவிதையோடு சில நிமிடம் கவிஞர்கள் மட்டுமல்ல அனைவருக்குமே பிடிக்கும் இது விஜயன் துரைராஜின் வலைப்பூ\nஉடல் நலம் மனநலம் வீட்டுத்தோட்டம் குழந்தைகள் டீனேஜ் பருவ பிரச்சினைகள் என அனைத்து துறைகள் சம்பந்தமான பதிவுகளையும் மனதை தொட்டு பேசும் கௌசல்யா :)\nஇவரது தளம் மனதோடு மட்டும்\nஇவரது சமீபத்திய பதிவு கடனுக்காக பலியாகும் மனைவிகள் :(\nஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் என்று சுருக்கமா அழைக்கப்படும் சீனு\nசுற்று ுசூழல் ஆர்வலர்இயற்கை காதலர் :)\nதிடம் கொண்டு போராடு வலைப்பூ உரிமையாளர்\nஎனக்கு மிகவும் பிடித்தது என்று ஒரே ஒரு பதிவை மட்டும் எப்படி எடுத்து சொல்ல முடியும் ..எல்லாமே முத்தும் வைரமும் தான் அவர் வீட்டில் ..சென்று பொக்கிஷங்களை அள்ளிகொள்ளுங்கள் ..\nவீட்டுத்தோட்டம் grow bag தோட்டம் மாடிதோட்டம் என்று கலக்கும் .விதை சேகரிப்பு நாற்று நடல் என பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம் இவர் வலைப்பக்��ம் ..\nசிவா இவரது வலைப்பூ தோட்டம்\nஇவர் ஒரு சிறந்த ஓவியர் முகபுத்தக்தில் முன்பு அடிக்கடி quiz போட்டி வைப்பார் அதில் பதில் கூற ஆவலாயிருக்கும் :)\nஇவரது எல்லா பதிவுகளுமே அறிவியல் சம்பந்தப்பட்டவை\nமனிதனின் முதல் எதிரி வாசிக்க இங்கே செல்லவும்\nராம் கணேஷ் என்ற ஒரு நண்பர் முகபுத்தக அறிமுகம் இப்போ தமிழில் வலைப்பூ துவங்கி இருக்கார் இனிய தமிழில் ஒரு இலக்கிய பயணம் செல்லும் அவரது தளம்\nஇவர் சிறந்த கவிதாயினி சின்ன சிதறல்கள் வலைப்பூ அகிலா அவர்கள்\nமுகப்புத்தக அறிமுகம்.இவரது வலைப்பூ ..\nசமீபத்து ுபதிவு கைம்பெண்ணும் தபுதாரனும\nஅனுவின் தமிழ்த்துளிகள்http://anu-rainydrop.blogspot.com/ இவரது வலைப்பூ\nகண்ணாடியில் ஓவியம், பயணக்கட்டுரைகள், கிராப்ட்ஸ் பல்சுவை களஞ்சியம் ..\nஇவர் சுபிதா ..முகப்புத்தக நட்பு ..சுபியின் வானவில் வலைப்பூ இவரது தளம்\nகவிதை க்வில்லிங் சமையல் என்று அனைத்து துறையிலும் எழுதுகிறார் .\nகாமாட்சியம்மா அவர்களின் வலைப்பூ http://chollukireen.com/\nசமையல் ,பயணக்கட்டுரைகள் கதை என கூட நாமும்அவருடன் பயணிப்பது உரையாடுவது போலிருக்கும் அவரது பதிவுகள் ..\nஅவரது சமீபத்திய பதிவு சிவராத்திரி மகிமை ..\nபல பதிவர்களை நிறையப்பேர் குறிப்பிட்டதால் repetition வேண்டாமென்று அவர்களை இணைக்கவில்லை இந்த லிஸ்டில் :)\nஆறு நண்பர்கள் எனக்குப் புதிது. ஏற்கனவே சொன்னவர்கள் / தெரிந்தவர்களையே சொல்லாமல் புதியவர்களைச் சொல்வதுதான் சரி.\nநல்ல கருத்து ரெப்படிஷன் வேண்டாம் என்பது...உண்மைதான் சகோ...நல்ல தளங்கள். நாங்கள் தொடரும் தளங்களும் அடக்கம்...அறியாத தளங்களையும் பார்வையிடுகின்றோம்..சகோ..\nஎனக்கு இங்கு புதியவர்கள் பலர், தங்கள் பதிவால் அவர்களை அறிந்தேன், நல்ல பகிர்வு தொடருங்கள்.\nIAM ALSO எட்டி பாத்திங் here\nkகாமாட்சியம்மா வலைப்பூவும் ஞாபகப்படுத்தியுள்ளாய். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் அன்புடன்\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nLoud Speaker ..40 உலக வன நாள் மற்றும் பிற செய்திகள...\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moganaraagam.blogspot.com/2010/08/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:20:47Z", "digest": "sha1:L3PSE2GO5OMSZJ6J6KCZUVR5LI2E65KW", "length": 17169, "nlines": 210, "source_domain": "moganaraagam.blogspot.com", "title": "இனிய தமிழ்ப் பாடல்கள்: மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! - பழைய திரைப்படப் பாடல்", "raw_content": "வணக்கம்... நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..\n - பழைய திரைப்படப் பாடல்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1956-ல் வெளிவந்த 'தாய்க்குப் பின் தாரம்' என்ற படத்தில் இடம் பெற்ற ''மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே..'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போகும் பாடலாகும்.\nதிரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கவிஞர் மருதகாசியின் வைர வரிகளில், டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இப்பாடல் உயிர் பெற்றது.\nமருதகாசியினால் படைக்கபட்ட இப்பாடல்களில் உள்ள வரிகள் அத்துனையும் வைரம் என்றே சொல்லலாம்... இப்பாடலில் மூன்று சரணங்கள் உள்ளன.. ஒவ்வொர் சரணத்திலும்... சமூகத்திற்கான கருத்துக்களை உள்ளடக்கி, மிக எளிமையாகக் கொடுத்திருப்பார்...\n''வானம் பொழியுது... பூமி விளையுது தம்பிப் பயலே..\nநாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே..\nஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே..\n''தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு..\nதன் குறையை மறந்து மேல பாக்குது பதரு..\nஅதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே..\nஎதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே..\n''ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே..\nஎதுக்கும் ஆமாஞ் சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே..\nஎனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.. மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்.. மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..\nஇப்பாடலின் திரை வடிவம் இங்கே...\nLabels: Old Tamil songs, எம்.ஜி.ஆர், என் விருப்பம், டி.எம்.எஸ், பழைய திரைப்பாடல், மருதகாசி\nநான் 1967 இல் வெளி வந்த \"காதல் பறவை\" என்ற படத்தில் வரும் \"பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா\" என்ற பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் கொடுங்கள். நன்றி.\nகண்டீப்பாக என்னால் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்...\nகண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...\nமருதகாசியின் இன்னொரு முத்து.. அந்தக்காலத்தில் எனது தந்தையார் இப்பாடல்களினை மேற்கோள்காட்டி கதைப்பார், பாடவும் செய்வார். அதன் பின்னர் இன்றுதான் இப்பாடலினை கேட்கின்றேன். மிக்க நன்றி அன்பரே\nமுடியுமானால், வீடியோ காட்சிகளினை பதிவேற்ற முடியுமானால் இன்னும் சிறப்பு,,\nஉங்கள் நினைவுகளை மீட்டச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்...\nபணிப்பளு காரணம் அதை செய்ய முடிவதில்லை.. இனி முயற்சிதுப் பார்க்கிறேன்..\nபாடலை ஒலிக்க விடும் கறுப்பு பெட்டியில் பச்சை நிற வட்டத்தில் வெள்ளை நிறத்தில் கீழ் நோக்கிய அம்புக் குறி இருக்கிறதல்லவா... அதுதான் தரவிறக்கம் செய்து கொள்ளும் வழி...\nமுயற்சியுங்கள்... வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி...\nநான் அதிகம் விரும்பும் பாடல்களுள் ஒரு பாடல். பதிவேற்றியமைக்கு நன்றி.\nஅன்புக்கோர் அண்ணி படத்தில் இடம்பெற்ற “சத்தியமே துணையானபோது சஞ்சலமே அணுகாது” என்ற பாடலை நீண்ட நாளாக தேடிக்கொண்டிருக்கிறேன் தருவீர்களா\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n - பழைய திரைப்படப் ப...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிர...\nசின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nசெம - திரைப்பட விமர்சனம்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஆனந்த விகடனில் நமது தளம்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nடி.கே. எஸ். நடராஜன் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (7)\nபி.சுசீலா. பாலமுரளி கிருஷ்ணா (1)\nவிஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் (7)\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n\"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..\" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன...\nஏலக��காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். 'கலைமாமணி' பு...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்\n -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் ...\n - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..\n'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/06/fifa-2010.html", "date_download": "2018-07-16T21:32:04Z", "digest": "sha1:NJM4JUCQ5OXVPDXR6NYVWSHK65ACRDAK", "length": 12199, "nlines": 183, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: FIFA 2010 பார்வைகள்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nசிறப்புப் பதிவர் ௦ - வினோத் கோவிந்தன்\nநான் ஒரு அதிதீவிர இங்க்லீஷ் பிரிமியர் லீக் ரசிகன். பெரும்பாலான மேட்ச்களை அங்கு பார்த்துவிட்டு நான் வேண்டிக் கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் ஆதர்ச ஆட்டக்காரர்கள் யாரும் எந்த காயம் காரணமாகவும் உலகக் கோப்பையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதுதான் அது. இறுதியாக இந்த நான்கு வருடக் காத்திருப்பிற்குப் பின் அந்த ஜூன் பதினொன்றாம் தேதி வந்தே விட்டது. தென் ஆப்பிரிக்காவில் உதய நேரத்தில் அன்று கால்பந்தைப்போல் சூரியன் காட்சியளித்தானாம்.\nஒரு சின்ன அறிமுகம் தரவேண்டுமென்றால்.... இங்கே முப்பத்தி இரண்டு அணிகள் FIFA அங்கீகாரம் பெற்று உள்ளே நுழைந்துள்ளன. எட்டு குரூப்புகள், ஒவ்வொரு குரூப்பிலும் நான்கு அணிகள். முப்பத்தி இரண்டில் ஒன்றாய்த் தானுமிருக்க உலக அணிகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய்த் தகுதிச் சுற்றுகள் விளையாடின. அர்ஜென்டீனா அணி பிரயத்தனப் பட்டு உலகக் கோப்பைக்குள் நுழைந்தது எனக்கு மெத்த மகிழ்ச்சி.\nபிரேசில் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது ஒரு தனி ரெகார்ட். இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் முறையே 4, 3 மற்றும் 2 முறைகள் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. பிரான்ஸ், உருகுவே, இங்கிலாந்து அணிகள் தலா ஒவ்வொருமுறை வென்று தம் கணக்கைத் துவக்கின.\nபிரேசில் மட்டுமே இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கோப்பைப் போட்டிகளிலும் பங்குபெற்ற தகுதி பெற்ற ஒரே அணி. அவர்கள் இந்த முறை கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதா\nசரி, இதுவரை நடந்த போட்டிகள் பற்றி கொஞ்சம் அலசலாம்.\nமூன்று நாட்கள் முழுதாக முடிந்துள்ளன. ஒரு சில முதல் வரிசை அணிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துள்ளன. உள்ளதில் சிறந்ததாய் ஜெர்மனி - ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை சொல்லலாம். ஆஸ்திரேலியாவை உதை உதையென உதைத்து ஆரோக்கியமாக 4-0 என வென்றுள்ளது ஜெர்மனி.\nஇதர அணிகள் இதுவரை நல்ல ஆட்டத்தைக் கொடுத்திருந்தாலும் ஒரு பலமான திடமான ஆக்ரோஷ ஆட்டம் இன்னும் நம் கண்ணில் படவில்லை.\nராபர்ட் கிரீன் செய்த ஒரு சில்லித் தவறால் அமெரிக்க அணி இங்கிலாந்தை டிரா செய்தது. இங்கிலாந்தின் கோல்கீ புண்ணியத்தில் அமெரிக்க டெம்ப்சி தன் கணக்கில் ஒரு கோலைச் சேர்த்துக் கொண்டதுதான் இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக் காமெடி.\nஅர்ஜெண்டினாவின் மெஸ்சி எப்போதும் எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். நைஜீரியாவுக்கு எதிராக அவர் கொடுத்த ஒவ்வொரு அடியும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி எனலாம். என்றாலும் அவரை மென்று விழுங்கும் வண்ணம் அவருக்கு எனிமா தந்தார் நைஜீரிய கோல்கீ எனியேமா (Enyeama). மேட்ச் முடியும்வரை எனிமா தன் கட்டுப்பாட்டில் மெஸ்சியை வைத்துக் கொண்டார்.\nகால்பந்தில் தலைசிறந்த எதிரிகளான உருகுவே பிரான்ஸ் அணிகளின் ஆட்டம் எதிர்பார்த்தபடி டிராவில் முடிந்தது.\nரொனால்டோ, காகா, வான் பெர்ஸி மற்றும் இன்னபிற முன்னணி ஆட்டக்காரர்களின் ஆட்டங்களைக் காண ஆடுகளங்கள் இன்னும் காத்திருக்கின்றன.\nLabels: உலகக்கோப்பை, சிறப்புப் பதிவர்கள், விளையாட்டு\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦நுழையுமுன் - 1\nஇங்கிலாந்து - வடை போச்சே\nஆப்ரிக்காவில் விஜய T ராஜேந்தர்\nபி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - முன்னுரை\nராவணன் - சில கேள்விகள்\nFIFA 2010 - அட்டகாச அட்டவணை\nராவணன் - என் பார்வை\nவாழ்க ஜனநாயகம் - follow up\nபதிவர் உலகம் என்றோர் உலகம்\nசாரு - விஜய் டிவி / கவிதை / யானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-454-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-16T21:55:42Z", "digest": "sha1:J3XTUTOBC7A3ZXYL4J2EHIJO3BPYHGNV", "length": 11672, "nlines": 96, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 454 பாராக்! எழுந்திரு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 454 பாராக்\nநியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “\n பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்\n என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன எழுந்திரு கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள்.\nஇதை வாசிக்கும் போது காலைதோறும் ‘எழும்பு எழும்பு என்று உரத்த சத்தமாய் எழுப்பிய என் அம்மாவின் நினைவுதான் வந்தது. அதிகாலையில் தூங்குவது எனக்கு மிகவும் பிரியம். அம்மா வந்து எழுப்பும்வரைதான் தூக்கம் நீடிக்க முடியும். காலையில் எவ்வளவு வேலை இருக்கிறது, எழும்பு என்று எப்படியாவது எழும்ப வைத்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவார்கள்.\nஅப்படித்தான் தெபோராள் பாராக்கை எழுப்பியிருப்பாள். பரலோக தேவனின் தெய்வீக சித்தத்தை நிறைவேற்ற பாராக்கை அனுப்ப வேண்டிய அவசரம்\nஎழுந்திரு என்ற வார்த்தைக்கு தாழ்விலிருந்து உயர எழும்பு என்ற அர்த்தமும் உண்டு. பூமியின் தாழ்விடங்களிலிருந்து உலகப்பிரகாரமான பிரச்சனைகளையே நோக்கிக்கொண்டிராமல், உயர மான உன்னத தேவனை நோக்கு என்று தெபோராள் இஸ்ரவேல் மக்களையும், பாராக்கையும், அழைக்கிறாள்\nபூமியின் தாழ்விலிருந்து உயர பரலோகத்தை நோக்கு என்று கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார்.\nஎழும்பு என்பதோடு தெபோராள் நிறுத்திக்கொள்ளவில்லை கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் ���ாள் இதுவே என்று பரலோக தேவனிடத்திலிருந்து ஒரு விசேஷமான செய்தியையும் கொடுத்தாள்.\nகர்த்தர் உன் எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே ஒப்புக்கொடுக்கும் என்ற வார்த்தையைப் பாருங்கள் ஒப்புக்கொடுக்கும் என்ற வார்த்தையைப் பாருங்கள் எபிரேய மொழியில் அந்த வார்தைக்கு, விடுதலையைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு எபிரேய மொழியில் அந்த வார்தைக்கு, விடுதலையைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்\nஉன் வாழ்வின் சிசெரா என்னும் எதிரி நோயாக இருப்பின் கர்த்தர் இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்கிறார். உன் வாழ்வின் எதிரி திருமண பந்தத்தில் உள்ள பிரச்சனையாயிருப்பின் கர்த்தர் இன்றே உன் எதிரியிடமிருந்து உனக்கு விடுதலையைக் கொடுப்பேன் என்கிறார்.\nபலவிதமான கஷ்டங்கள் என்னும் எதிரி நம்மை சூழும்போது , சிசெராவிடமிருந்து இஸ்ரவேலை விடுவித்த தேவன் இன்றும் வல்லவராஎன்ற எண்ணம் தான் எழுகிறது. ஆனால் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக எழுதுகிறேன், உங்கள் எதிரி யாராக இருப்பினும் சரி, தீராத நோயோ அல்லது திருமண உறவோ அல்லது கடன் தொல்லையோ, அல்லது மாமியார் நாத்தனார் பிரச்சனைகளோ, அபாண்டமாய் சுமத்தப்பட்ட பழியோ எதுவானாலும் சரி, என்னுடைய தேவனாகிய கர்த்தரால் உனக்கு விடுதலையைக் கொடுக்க முடியும்.\nஇந்த வார்த்தைகளை திட்டமாக எழுதும் தகுதியை நான் பெற, கர்த்தர் என்னை கடுமையான அனுபவத்துக்குள் 2007 ம் ஆண்டு கொண்டு சென்றார். மலை போல எனக்கு எதிராக திரண்டு வந்த எதிரிகளை முறியடித்து என்னை விடுவித்தார் இது என் சாட்சி தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து இதை உன்னுடைய சாட்சியாக்கு\n“கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதியார்” என்று 11 பேதுரு 3:9 கூறுகிறது. தெபோராளுக்கு சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று கர்த்தர் வாக்கு கொடுத்திருப்பாராயின், அந்த வாக்குத்தத்தம் உனக்கும் சொந்தம் ஏனெனில் அவர் வாக்கு மாறாதவர் இது நம் பரம தகப்பனின் வாக்குத்தத்தம்\n இயேசு கிறிஸ்து உன்னை விடுவிக்க வல்லவர் உன் எதிரியை இன்று உன்னிடம் ஒப்புக்கொடுப்பார்\n← மலர் 7 இதழ் 453: கர்த்தருடைய காரியமாய் செல்ல தயக்கம் ஏன்\nமலர் 7 இதழ்: 455 உனக்கு முன்னால் செல்லும் கர்த்தர்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ்: 401 - ஆசீர்வாதம் என்பதின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vaalu-coming-soon-035866.html", "date_download": "2018-07-16T22:25:14Z", "digest": "sha1:LLOP5SIHQZPE5MKNU675UZQHAXI3GU26", "length": 11074, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வழக்கெல்லாம் தீர்ந்திடுச்சாமே.. அப்போ நிஜமாகவே வரப் போகுதா வாலு? | Vaalu - Coming Soon - Tamil Filmibeat", "raw_content": "\n» வழக்கெல்லாம் தீர்ந்திடுச்சாமே.. அப்போ நிஜமாகவே வரப் போகுதா வாலு\nவழக்கெல்லாம் தீர்ந்திடுச்சாமே.. அப்போ நிஜமாகவே வரப் போகுதா வாலு\nசென்னை: சிம்பு நடித்துள்ள வாலு படத்துக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், படம் நிச்சயம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமூன்று ஆண்டுகளாக சிம்புவின் படம் எதுவும் வரவில்லை. அவர் நடித்த 4 படங்களில் வாலு தயாராக இருந்தும் வழக்குகளில் சிக்கிக் கொண்டது. மற்ற மூன்று படங்கள் அரைகுறையாக நிற்கின்றன.\nஇந்த 2015 ம் ஆண்டு சிம்பு நடித்த படங்களில் எதுவும் வெளிவராதா என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, சிம்புவின் நடிப்பில் வாலு திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப் பட்டது.\nபடம் வெளிவர இருந்த நேரத்தில் இடையில் புகுந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கொன்றைப் போட, படம் தடைபட்டு நின்றது.\nவாலு வெளியாகாத வருத்தத்தில் ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூட கிளப்பிவிட்டார்கள்.\nஇந்த நிலையில் மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இதனால் இன்னும் 3 வாரத்துக்குள் படம் கண்டிப்பாக வெளியாகி விடும் என்று கூறுகிறார்கள்.\nதேதி அறிவித்தால் கூட படம் வெளியாவதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் அல்லவா... அதனால் வெளியான பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும், வாலு விஷயத்தில்\nவிடிய, விடிய குத்தாட்டம்... விடிந்ததும் புதுப்பட பூஜை... தீயாய் வேலை செய்யும் சிம்பு\n'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு\nபாக்ஸ் ஆபீஸில் இன்னும் 'நின்று ஆடும்' வாலு\nஎன் திருமணத்தை கடவுள் பார்த்துப்பார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்தி வைக்க தயார்- சிம்பு\nவிரைவில் இது நம்ம ஆளு... ட்விட்டரில் உறுதியளித்த சிம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்��ூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_69.html", "date_download": "2018-07-16T22:08:31Z", "digest": "sha1:JX3O737W2BTDJONKLELOLA5SIAS7F7GS", "length": 6366, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "காட்டுப்பகுதியில் போர்த்துக்கேயர் கால கட்டிடம் கண்டுபிடிப்பு..! - மாணவர் உலகம்", "raw_content": "\nகாட்டுப்பகுதியில் போர்த்துக்கேயர் கால கட்டிடம் கண்டுபிடிப்பு..\nபோத்துக்கேயர் காலப்பகுதியில் கட்டப்பட்ட கட்டிட நிர்மாணம் ஒன்று கேகாலை மாவட்டத்திலுள்ள தெஹியோவிற்ற தொகுதியில் பனாவல மடகம்மான என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுபகுதியில் இது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய தொல்பொருள் பணிப்பாளர் பி.மண்டவெல தெரிவித்தார்.\n1515 – 1540ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட சீத்தாவக்கபுர காலப்பகுதியில் சப்ரகமுவ பிரதேசத்தை கண்காணிப்பதற்காக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை 2017 - இறுதி மாதிரி வினாத்தாள்கள்..\nவடமாகாண கல்வித் திணைக்களதின் 2017 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சில பாடங்களுக்கு மட்டுமான இறுதி மாதிரி வினாத்தாள்கள்கள் எமது சகோதர இணையதள...\nபகுதி - 02 : பொது அறிவு வினா விடை..\n1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ரஷ்யா. 2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது - ஆசியா கண்டம். 3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது\nமாத��ரி வினாத்தாள்: தரம் 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன்.\nமாதிரி வினாத்தாள்: தரம் - 5 புலமைப்பரிசில் - P. அம்பிகைபாகன். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலகுவழி மாதிரிப் பரீட்சை - 06 ஆசிரி...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nMODEL PAPER: பிரபல ஆசிரியர் P. அம்பிகைபாகனின் கடினமான வினாக்களுக்கு இலகுவழி விடைகள். தரம் 5 மாணவர்களுக்கு உகந்த விளக்கங்கள். ...\nMCQ - இறுதி மாதிரி வினாத்தாள் - உயிரியல் (G.C.E. A/L) : S.H.A. Moulana - CTC Kandy. வினாத்தாள் + விடைகள் விடைகள்\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப் படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22754-topic", "date_download": "2018-07-16T22:10:00Z", "digest": "sha1:CVVOG3I3HY4VFIJRF64RSQPM2FPMRZ5M", "length": 6950, "nlines": 115, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ரீ - ஸ்டார்ட், ரீ - பூட் என்ன வித்தியாசம்?", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்த�� பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nரீ - ஸ்டார்ட், ரீ - பூட் என்ன வித்தியாசம்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nரீ - ஸ்டார்ட், ரீ - பூட் என்ன வித்தியாசம்\nரீ - ஸ்டார்ட், ரீ - பூட் என்ன வித்தியாசம்\nஎன் கணினியில் சில சமயம் மென்பொருள் இணைத்தாலோ நீக்கினாலோ ரீ - ஸ்டார்ட் செய்யட்டுமா என்று கேட்கிறது... சில சமயம் ரீ - பூட் செய்யட்டுமா என்று கேட்கிறது.\nரீ - ஸ்டார்ட், ரீ - பூட் என்ன வித்தியாசம்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angelinmery.weebly.com/vetham.html", "date_download": "2018-07-16T22:00:56Z", "digest": "sha1:HB567IK4JLHZ4GWNFB4KIR5NPEAWOBZN", "length": 141481, "nlines": 172, "source_domain": "angelinmery.weebly.com", "title": "VETHAM - Research (சித்தர்கள்) Its Real or Not.", "raw_content": "\n (வேதங்களின் மூலக்கூறுகளாக சித்தர்களின் மகத்துவத்தை உணர்வது)\nஉலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.\"புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்\"அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் 'பிரஸ்தான த்ரயம்'என்று வழங்கப் படுகின்றன.அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வத��ர , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை.\nஉபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக்\nஉபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,பிருகதரான்யா, சுவேதஸ்வதார , வேதம் யஜுர் மைத்ராயணி, மகாநாராயண.\nஉபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம் சாம\nஉபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம் அதர்வண யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.இறப்புக்கு பின் என்ன நடக்கும்.....ஒரு ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்....இருந்தால் என்ன இருக்கிறதே அதுதான் கட உபநிஷதம்.வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம்.\nவேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:\nஅதர்வண வேதம்என்பனவாகும்.இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.\nவேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:\n1. மந்திரங்கள் (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)\n2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்\n3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்\n4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்)\nகி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. முதல் இரண்டு பாகங்களும் \"கர்ம கண்டங்களாகவும்\", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது. வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன: ரிக் வேதம்யசுர் வேதம்சாம வேதம்அதர்வண வேதம் என்பனவாகும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்க��்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.ஒவ்வொரு வேதமும் உபவேதங்களைக் குறிப்பிடுகின்றன. அவை நான்கு. ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம் என்பனவாகும்.\nஅ) ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.\nஆ) தனுர் வேதம்:- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.\nஇ) காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.\nஈ) சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.\nபஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். நவநாகரீக கலாச்சாரத்தால் அக்னியின் மகத்துவத்தை உணராமல் ஒரு ஜடமான நிலையில் நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே என்றும் பல்வேறு வடிவில் இருப்பவனும், பல்வேறு பெயரில் அழைக்கப்படுபவனும் இறைவன் தான் என கூறுவது போல தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும். சிந்தித்து பார்த்தோமானால் தினமும் நம் வாழ்க்கையில் அக்னியின் செயல் மிகவும் இன்றியமயாதது. காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார். தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர். ஒரு மனித உடலின் வெப்ப நிலை இழந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பெயர் பிணம் என்கிறார்கள். ஆக ஒரு மனிதன் உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே அக்னியின் செயலாகிறது. எந்த ஒரு பொருளும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அக்னியே காரணம் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புரியும். பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.பூமியின் மையத்தில் அக்னி குழம்பு இருக்கிறது அவை நில அடுக்குகளில் புகுந்து வெளிவரும் பொழுது எரிமலை அக்னி குழம்பை கக்குகிறது. நாம் வசிக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அக்னி ரூபமாக இருக்கிறது சூரியன். சூரிய மண்டலத்தில் மட்டுமல்ல அனைத்திலும் விதையாகவும், கருவாகவும் இருப்பது அக்னியே ஆகும். தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். அக்னி என்பது வடமொழிச்சொல் என்றாலும் அக்னி என பல்வேறு சங்ககால தமிழ் படலிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் - அனைத்தையும் உணர்ந்தவன் என கூறலாம். எனக்கு பிடித்த பெயர்களின் ஒன்று ஜாதவேத் எனும் பெயர்.\nவேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே.\nஇருக்கு வேதம் (சமசுகிருதம்: - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.\nஇருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந் நூலில் போற்றப்படுகிறார்கள்.இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) ��ன்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.\nயசுர் வேதம்(Sanskritयजुर्वेदःyajurveda, yajus \"வேள்வி\" + veda \"அறிவு\" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.\nகிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.\nசுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெர���ய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.\nபிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.\nசாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman \"கிரியைகளுக்கான மந்திரங்கள்\" + veda \"அறிவு\" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.\nஅதர்வண வேதம் இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.\nஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன. ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என���னும் பொருளைத் தருவது. இதற்குத் \"தொன்று தொட்டு வரும் அறிவு\" என்றும் \"இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்\" என்றும் அறிஞர் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது. ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை,\n3. சாக்த ஆகமங்கள் என்பனவாகும்.\nசைவ ஆகமங்கள் சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,\n1. காமிகம் - திருவடிகள்\n2. யோகஜம் - கணைக்கால்கள்\n3. சிந்தியம் - கால்விரல்கள்\n4. காரணம் - கெண்டைக்கால்கள்\n5. அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்\n6. தீப்தம் - தொடைகள்\n7. சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)\n8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு\n9. அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு\n10. சுப்ரபேதம் - தொப்புள்\n11. விஜயம் - வயிறு\n12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி\n13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு\n14. அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்\n15. வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து\n16. ரௌரவம் - செவிகள்\n17. மகுடம் - திருமுடி\n18. விமலம் - கைகள்\n19. சந்திரஞானம் - மார்பு\n20. பிம்பம் - முகம்\n21. புரோத்கீதம் - நாக்கு\n22. லளிதம் - கன்னங்கள்\n23. சித்தம் - நெற்றி\n24. சந்தானம் - குண்டலம்\n25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்\n26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை\n27. கிரணம் - இரத்தினா பரணம்\n28. வாதுளம் - ஆடை\nகாமிகாகமம் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம், சைவ சித்தாந்தம் ஆகும். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். எல்லா ஆகமங்களும் நான்கு பகுதிகளாகப் (பாதங்���ள்) பிரிக்கப்பட்டுள்ளன. இவை:\n1. வித்யா பாதம் அல்லது ஞான பாதம்\n4. சரியா பாதம் எனப்படுகின்றன. இவற்றுள், ஞான பாதம் ஆகமங்களின் தத்துவப் பகுதியாகும். கிரியா பாதம், சமயக் கிரியைகள் பற்றிய பகுதி. ஆகமங்களின் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இவ்விரண்டு பாதங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. ஏனைய இரண்டு பகுதிகளும் நீளம் குறைந்த பகுதிகளாகும். காமிகாகமத்தின் கிரியா பாதம், பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளன. கிரியா பாதம் 12,000 செய்யுள்களைக் கொண்டது. இதில் 5166 செய்யுள்கள் பூர்வ பாகத்திலும், 6477 செய்யுள்கள், உத்தர பாகத்திலும் உள்ளன. 357 செய்யுள்கள் கிடக்கவில்லை.பூர்வபாகத்தில், ஆகமங்களின் தோற்றம், அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள், கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள், விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் கோயிற் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும் எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.\nசம்ஹ���தைகள் :அறிவுக் கருவூலமாகத் திகழ்வன. இவற்றின் துணையால் அக்கால மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கை முறைகளை அறிய முடிகிறது. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியே சம்ஹிதைகள் உள்ளன. இவற்றுள் ரிக் வேத சம்ஹிதைகள் மிகப் பழமையானவை. ரிக் வேத சம்ஹிதையைக் கொண்டு முற்கால வேத கால பண்பாட்டை விரிவாக அறியலாம். பிற வேதங்களின் சம்ஹிதைகள் வாயிலாக பிற்கால வேதகால மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் பண்பாட்டுச் சிறப்பினை அறியலாம்.சம்ஹிதைகள் என்பன துதிப்பாடல்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன. அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு என்பனவற்றைக் கூறுகிறது.\nஆரண்யகம் :அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள் ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவானவை. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது. அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துகள் அடங்கிய கருத்துப் பெட்டகம் எனலாம். ஆரியர்கள் ஆன்மிகத் துறையில் அடைந்த பண்பாட்டின் உன்னத நிலையை எடுத்துக்காட்டுவனவாகும்.\nசாயனர் : (सायण; இறப்பு: 1387) என்பவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசன் முதலாவது புக்கா ராயன், மற்றும் அவனது வழித்தோன்றாலான இரண்டாம் ஹரிஹர ராயன் ஆகியோர் சாயனரின் வழிகாட்டலில் ஆட்சி புரிந்தனர்.சாயனர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதினார். இவற்றில் முக்கியமானவை இவர் வேதங்களுக்கு எழுதிய உரைகளாகும். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. இருக்கு வேதம் பற்றிய இவரது உரை மாக்ஸ் முல்லர் என்பவரால் 1849-1875 இல் வெளியிடப்பட்டது.\nஉபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள்(Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவை��ாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை. நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் கிடைத்துள்ளன. வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிஷத்துக்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவச்செறிவுகள் உபநிஷத்துக்களில்தான் இருப்பதாக மெய்யியலார்கள் எண்ணுகிறார்கள். உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை, சில கிறிஸ்தவ மதத்தின் பைபிள் அளவுக்குப்பெரியவை. சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன அடிப்படை உண்மை யாது அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன அதுதான் கடவுளா நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும் சலிக்காமல் பட்சபாதமில்லாமல் அலசிப் பார்க்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள். மேலும் எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், கேள்விகளிலுள்ள விந்தை பொதியும் மாற்றுத் தத்துவங்களை வெளிக் கொணறுவதும், பிரச்சினையைப் பற்றிப் பல ஆன்மிகவாதிப் பெரியார்கள் சொந்த அனுபவத்தைக்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பதும், உபநிஷத்துகளின் முத்திரை நடை. இதனால் உலகின் எண்ணச்செறிவுகளிலேயே உபநிஷத்துக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கப்படவேண்டியவை என்பது கற்றோர் யாவரின் முடிவு.\nஉபநிஷத் என்ற வடமொழிச்சொல்லின் பொருள் இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3'. சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது. 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது. 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது. ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞாபகமும் ஏற்படுவதைக் குறிக்கிறது. வேதப்பொருள் மூன்று வகைப்படும் அவை கர்ம காண்டம்,உபாசன காண்டம்,மற்றும் ஞான காண்டம். இவற்றுள் ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. ஆன்மாவைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக் கொள்ளலாம். இவ்விதம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில்ராமபிரான்ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர். உபநிஷத்பிரம்மேந்திரர் (18வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார். பாரதத்தில் தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருவரும் உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப்பற்றி விரிவாக்கம் தரவோ, ஒரு சில உபநிஷத்துக்கள���க்காவது உரையோ விளக்கமோ எழுதவோ தவறியதில்லை.108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:\nஈசம் (சுக்ல யஜுர்வேதம் - வாஜஸனேய சாகை)\nகேனம் (சாம வேதம் - தலவகார சாகை)\nகடம் (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை)\nஜதரேயம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)\nதைத்திரீயம் (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை)\nபிரகதாரண்யம் (சுக்லயஜுர்வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)\nசாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)\n24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற 24 உபநிடதங்கள் உள்ளன.\nரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:ஆத்மபோதம்கௌஷீதகீமுத்கலம்கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:அக்ஷிஏகாக்ஷரம்கர்ப்பம்பிராணாக்னிஹோத்ரம்சுவேதாசுவதரம்சாரீரகம்சுகரகசியம்ஸ்கந்தம்ஸர்வஸாரம்\nசுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:அத்யாத்மம்நிராலம்பம்பைங்களம்மந்த்ரிகாமுக்திகம்ஸுபாலம்\nசாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:மஹத்மைத்ராயணீவஜ்ரஸூசிசாவித்ரீ\nஅதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:ஆத்மாசூர்யம்\n20 யோக உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. யோக உபநிடதங்கள் என்ற 20 உபநிடதங்கள் உள்ளன.\nரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று: நாதபிந்து\nகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை பத்து: அமிருதநாதம் அமிருத பிந்து க்ஷுரிகம் தேஜோபிந்து தியான பிந்து பிரம்ம வித்யா யோக குண்டலினீ யோகதத்வம் யோகசிகா வராஹம்\nசுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை நான்கு: அத்வயதாரகம் த்ரிசிகிப்பிராம்மணம் மண்டலப்பிராம்மணம் ஹம்ஸம்\nசாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு: ஜாபலதர்சனம் யோகசூடாமணி\nஅதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று: பசுபதப்பிரம்மம் மஹாவாக்யம் சாண்டில்யம்\n17 சன்னியாச உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சன்னியாச உபநிடதங்கள் என்ற 17 உபநிடதங்கள் உள்ளன.\nரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:நிர்வாணம்\nகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை மூன்று:அவதூதம்கடருத்ரம்பிரம்மம்\nசுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:ஜாபாலம்துரீயாதீதம்பரமஹம்ஸம்பிக்ஷுகம்யாஞ்ஞவல்க்யம்சாட்யாயணி\nசாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:ஆருணேயம்குண்டிகம்மைத்ரேயீஸன்னியாஸம்\nஅதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:நாரத பரிவ்ராஜகம்பரப்பிரம்மம்பரமஹம்ஸ பரிவ்ராஜகம்\n14 வைணவ உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. வைணவ உபநிடதங்கள் என்ற 14 உபநிடதங்கள் உள்ளன.\nகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:கலிஸந்தரணம்நாராயணம்சுக்ல\nசாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:அவியக்தம்வாஸுதேவம்\nஅதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:கிருஷ்ணம்,கருடம்,கோபாலதாபனீத்ரிபாத்விபூதி மஹாநாராயணம்தத்தாத்ரேயம்நரசிம்மதாபனீராமதாபனீராமரஹஸ்யம்ஹயக்ரீவம்\n14 சைவ உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சைவ உபநிடதங்கள் என்ற 14 உபநிடதங்கள் உள்ளன.\nரிக்வேதத்தைச் சார்ந்தவை ஒன்றுஅட்சமாலாகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:காலாக்னிருத்ரம்கைவல்யம்தட்சிணாமூர்த்திபஞ்சப்பிரம்மம்ருத்ரஹ்ருதயம்சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:ஜாபாலிருத்ராட்ச ஜாபாலம்அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஆறு:அதர்வசிகாஅதர்வசிரம்கணபதிபிருஹஜ்ஜாபாலம்பஸ்மஜாபாலம்சரபம்\n9 சாக்த உபநிடதங்கள்உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சாக்த உபநிடதங்கள் என்ற 9 உபநிடதங்கள் உள்ளன.\nரிக்வேதத்தைச் சார்ந்தவை மூன்றுத்ரிபுராபஹ்வ்ருசாஸௌபாக்யலக்ஷ்மிகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:ஸரஸ்வதிரஹஸ்யம்அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:அன்னபூர்ணாத்ரிபுராதாபனீதேவீபாவனாஸீதா\n32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை\n19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை\n16 சா��� வேதத்தைச் சார்ந்தவை\n31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை. முக்கிய பத்து உபநிஷத்துக்களைத்தவிர, இதர 98 இல் சுவேதாச்வதரம் கௌஷீதகீயம் நரசிம்மபூர்வதாபனீயம் மகோபநிஷத் கலிஸந்தரணம் கைவல்யம் மைத்ராயணீயம் ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டுப் பேசப்படுகின்றன.\nஇந்த உபநிடதங்கள் 112 வரையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இவைகளில் அதிகமானவை பிற்காலங்களில் உபநிடதங்களாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் கீழ்காணும் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம். அவற்றின் காலங்களைக் கொண்டு அவைகளை வகைப்படுத்தலாம்.\nபழங்கால உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை 1. ஈசா 2. சாந்தோக்யம் 3. பிரகதாரண்யகம்\nஇரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் கி.மு. 600 -500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. ஐதரேயம் 2. தைத்திரீயம்\nமூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் கி.மு. 500 -400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. பிரச்னம் 2. கேனம் 3. கடம் 4. முண்டகம் 5. மாண்டூக்யம்\nநான்காம் காலகட்ட உபநிடதங்கள் கி.மு. 200 -100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. கவுஷீதகி 2. மைத்ரீ 3. சுவேதாசுவதரம்.\nகைவல்ய உபநிடதம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 12வது உபநிஷத்து. இரண்டே அத்தியாயங்களில் மொத்தம் 27 சுலோகங்களைக் கொண்டது. சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. ஆச்வலாயனருக்கு நான்முக பிரம்மாவால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. ஆதி சங்கரர் தன்னுடைய பாஷ்யங்களில் இதனிலிருந்து மேற்கோள்களை அடிக்கடி கையாள்கிறார். பரம்பொருளை முக்கண்ணனாக தியானிக்கவேண்டும். அப்பரம்பொருள் அழுக்கற்றது, இருதயத்தாமரையில் இருப்பது. துன்பமற்றது. சிந்தனைக்கெட்டாதது. வெளிப்படையாய்த் தோன்றாதது. ஆதியும் நடுவும் முடிவுமில்லாதது. ஒன்றேயானது. அறிவும் ஆனந்தமுமே வடிவாகியது. எல்லா உலகின் உற்பத்தி ஸ்தானம். உண்டானதும், உண்டாகப்போவதும் என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே. மாயையால் மதியிழந்தவன், பெண், உணவு, பானம் முதலியவற்றில் இன்பம் தேடித்தேடி, அதைப்பற்றியே கனவு கண்டுகொண்டு காலம் கழிக்கிறான். மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத்திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் (தூலம், நுட்பம், காரணம் என்ற) மூன்று வித உடல்களால் விளையாடுகிறான். அவனிடமிருந்தே விந்தையான இவ்வனைத்தும் தோன்றியுள்ளன. எவனிடத்தில் முப்புரமும் ஒடுங்குகின்றனவோ அவன்தான் ஆதாரமாகவும் ஆனந்தக் கடலாகாவும் பிளவுபடாத அறிவின் விழிப்பாகவும் உள்ள ஆன்மா. எது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆன்மாவோ, உலகிற்குப் பெரிய இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்றுமுளதோ அந்தப்பிரம்மம் நானே என்று அறிந்து ஒருவன் எல்லாத்தளைகளினின்றும் விடுபடுகின்றான். தான் தானாய் நிற்கும் இன்பம் தான் கைவல்ய முக்தி. தன்னைக் கீழ் அரணிக் கட்டையாகவும் ஓங்காரத்தை மேல் அரணிக் கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி பாவத்தைச் சுட்டெரிக்கிறான். (1.11)மூன்று நிலைகளிலும்எது அனுபவிக்கப்படுவதாகவும், எது அனுபவிப்பவனாகவும் அனுபவமாகவும் ஆகின்றதோ அவற்றினின்று வேறாகவும் சாட்சியாகவும் கேவல அறிவு வடிவினனாகவும் என்றும் மங்கள வடிவினன் (சதாசிவன் ) ஆகவும் உள்ளவன் நான்.(1.18) \"எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன் தீயினால், காற்றால், ஆன்மாவால் தூயப்படுத்தப்பட்டவன் போல் ஆகின்றான்... அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகின்றான். துறவி அதை ஒவ்வொரு நாளும் ஒருதடவையாவது ஜபிக்கவேண்டும்.\"(2.6) இது கைவல்ய உபநிஷத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. 'சதருத்ரீயம்' என்பது கிருஷ்ண யஜுர்வேதத்தில் நான்காவது காண்டத்தில் உள்ள ஒரு அத்தியாயம். 'ருத்ரம்' என்ற பெயரால் பிரசித்தி பெற்றது. 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. நாராயண தீர்த்தர் என்பவர் இவ்வுபநிஷத்துக்கு உரை எழுதும்போது, இந்த ருத்ரத்தை ‘சகுணப்பிரம்ம உபாசனை’ என்றும், இவ்வுபநிஷத்தை ‘நிர��க்குணப்பிரம்ம உபாசனை’ என்றும் கூறுகிறார். 'அவிமுக்தம்' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'விடப்படாதது' என்று பொருள். பிரளயத்திலும் உமையோடுகூடிய மகேசன் காசியை விட்டு நீங்காததால் காசி க்ஷேத்திரத்திற்கு 'அவிமுக்த க்ஷேத்திரம்' என்றொரு பெயர் உண்டு. நம் உடலில் புருவமத்திக்கும் அவிமுக்தம் என்று பெயர். ஆறு ஆதார சக்ரங்களில் புருவமத்தியில் உள்ளது ஆஞ்ஞாசக்ரம். இங்கு மனது நிலைக்கும்போது ஞானம் பளிச்சிடுகிறது என்பது யோகநூல்களின் சித்தாந்தம்.\nசுவேதாசுவதர உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 14வது உபநிஷத்து. தைத்திரீய சாகையின் 33 உபநிஷத்துக்களில் இது ஒன்று என்று தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. வித்யாரண்யர் தன்னுடைய \"சர்வோபநிஷத் அர்த்தானுபூதிப் பிரகாசகத்தில்\" இதை 12 வது உபநிஷத்தாக சேர்த்திருக்கிறார். பத்து முக்கிய உபநிஷத்துக்களைத் தாண்டி ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த பாஷ்யத்தை ஆதி சங்கரர் செய்ததல்ல என்ற கருத்தும் உள்ளது. (Narayana Sastry: p.81). சுவேதாசுவதரர் என்ற மஹரிஷி இதை உபதேசித்ததாய் இவ்வுபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ள்து. சுவேத என்றால் வெள்ளை; அசுவதர என்றால் புலன்களாகிய குதிரைக்கூட்டம். மஹரிஷியின் பெயர் தூய புலன்களைக்கொண்டவர் என்று பொருள்படும். ஆறு அத்தியாயங்களைக்கொண்ட இவ்வுபநிஷத்து ஸாங்க்யம், யோகம், மாயை முதலிய பொருள்களைப் பற்றிப் பேசுகிறது. பிரம்மத்தின் நிர்குணத் தன்மையையே அதிகமாகப்பேசிய பத்து முக்கிய உபநிஷத்துகளுக்குப்பிறகு இவ்வுபநிஷத்து தான் ஸகுணப் பிரம்மமெனப்படும் ஈசுவரன் என்ற கடவுள் தத்துவத்தை முன் நிறுத்திப் பேசுகிறது. வேறுவேறான பல தத்துவக் கோணங்களை ஒன்றுபடுத்த முயலுகிறது.(Radhakrishnan, p.707) அனைத்துலகமும் பிரம்மத்தை முழுமுதற்காரணமாகக் கொண்டது.\nஉலகம் ஒர் பிரம்ம சக்கரம். ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களைக் குறிக்கும் மூன்று பட்டைகளாலானது. சக்கரத்தை சுழற்றுவதும் பிரம்மத்தின் சக்தியாகிய பிரகிருதி தான். (1.4) அறிபவனும் அறியப்படுவதும், ஆள்பவனும் ஆளப்படுவதும் ஆகிய இரண்டும் பிறப்பற்றவை. அனுபவிப்பவனுக்கும் அனுபவிக்கப்படுவதற்கும் ���றவைக் கற்பிக்கும் ஒருத்தியாகிய (மாயை எனும்) அவளும் பிறப்பற்றவளே. எப்பொழுது இம்மூன்றும் பிரம்மம் என்று ஒருவன் அறிகிறானோ அப்பொழுது அவன் அளவு கடந்து எங்கும் வியாபித்த ஆத்மாவாகவும் எல்லா வடிவங்களிலும் விளங்குபவனாகவும் செயலேது மற்றவனாகவும் ஆகிறான். (1.9) இது நிலையாகத் தன்னிடமே உளதென அறியப்படவேண்டும். அதற்கப்பால் அறியவேண்டியது சிறிதுமில்லை. ஆராய்ந்துணர்ந்து அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவது, அனுபவிக்க ஏவுவது எல்லாம் இந்த பிரம்மத்தின் மூன்று வகைகளே.(1.12) எள்ளினுள் எண்ணெய் போலும், தயிரினுள் நெய் போலும், ஊற்றுக்களில் நீர் போலும், அரணிக் கட்டைகளில் தீ போலும் இப்பரமாத்மா ஜீவத்மாவிடம் காணப்படுகிறது. வாய்மையாலும் தவத்தாலும் எவன் இதைக் காண முயலுகின்றானோ அவனால் இதைக் காணமுடிகிறது.(1.15) இத்தேவனே எல்லாத் திசைகளையும் வியாபிக்கிறான். இவனே ஆதியில் தோன்றிய ஹிரண்யகர்ப்பன். இவனே கருவினுள்ளிருப்பவன். பிறந்தவைகளாகவும் இனி பிறக்கப் போகும் உயிர்களாகவும் எல்லாப் பிறவிகளுள்ளும் எங்கும் முகமுடையவனாகவும் நிற்பவன். (2.16)எவன் இவ்வுலகங்களைத் தனது ஆளும் சக்திகளால் ஆள்பவனோ அந்த உருத்ரன் (பிரம்மம்) ஒருவனே. இரண்டாவதாக நிற்க வேறொருவன் இல்லை. அவன் எல்லா மக்களுள் உள்ளுறைபவன். உலகங்களைப் படைத்து காப்பவனாயிருந்து முடிவு காலத்தில் அவைகளைத் தனக்குள் ஒடுக்கிக் கொள்கிறான்.(3.2) சம அந்தஸ்துள்ள இணைபிரியாப் பறவைகள் இரண்டு ஒரே மரத்தில் வசித்தாலும் ஒன்று (ஜீவாத்மா) பழத்தை ருசியுடன் உண்கிறது; மற்றொன்று (பரமாத்மா) உண்ணாமல் பார்த்துக்கொண்டு மாத்திரம் இருக்கிறது. (4.6) பிரகிருதியை மாயையாகவும் எல்லாம் வல்ல ஈசனை மாயையை ஆட்டி வைப்பவனாகவும் அறியவேண்டும்.(4.10) எதனால் இந்தப் பெரிய சக்கரம் சுழற்றப்படுகிறதோ அது இயற்கை என்று சில அறிஞர்களும், அவ்வாறே காலம் என்று பிறரும் மதிமயங்கியவர்களாய்க் கூறுகின்றனர்.\nஉலகில் இதுவெல்லாம் தெய்வத்தின் மகிமையேயாம்.(6.1) நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாயும் அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய விருப்பங்களையும் அளிப்பவனாயும், அனைத்திற்குக் காரணமாயும், ஞானயோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறான். (6.13) அங்கே சூரி��ன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை.இந்தத்தீ எவ்விதம் பிரகாசிக்கும். விளங்கிடும அவனைச்சார்ந்தே அனைத்தும் விளங்குகிறது. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றன.(6.14) ஆண்டவனுக்கு அர்ப்பணமாக எல்லாக் கருமங்களையும் செய்து அதனாலேயே கருமத்தினின்று ஒழிவடைந்து தத்துவத்தின் தத்துவத்தால் யோகத்தைக் கைக்கொண்டு ஒன்றாலோ, இரண்டாலோ, மூன்றாலோ, எட்டாலோ, நுட்பமான ஆத்மகுணங்களால் நாளடைவில் ஒருவன் வீடு பெறுகிறான்.(6.3) அத்வைத வேதாந்த தத்துவப்படி இதன் விளக்கம்:ஆண்டவனுக்கு அர்ப்பணமாகச்செய்யப்படும் எந்த வினையும் செய்பவரை பந்தப்படுத்தமாட்டா.இவ்விதம் பந்தப்படாமல் செய்யப்படும் கருமம் செய்பவரின் வாசனை மூட்டையோ கரும மூட்டையோ அதிகப்படுத்தப்படாது. இவ்விதம் கருமம் செய்வதால்தான் வினைகளைக்குறைத்து கருமத்திலிருந்து ஒழிவுபெறமுடியும். 'தத்துவத்தின் தத்துவத்தால்' என்ற சொற்பிரயோகத்தில் தத்துவம் இருமுறை வருகிறது. முதல் தத்துவம் 24 தத்துவங்கள் கொண்ட படைப்பனைத்தையும் குறிக்கும். அதாவது, பஞ்ச பூதங்கள், மனது, புத்தி, அகங்காரம், அவியக்தம் முதலிய நான்கு, கருமப்புலன்கள் ஐந்து, ஞானப்புலன்கள் ஐந்து, புலன்களை இழுக்கும் ஓசை முதலிய ஐந்து ஆக 24. இரண்டாவது தத்துவம் ‘தத்வமஸி’ (அதுவே நீ) என்ற வேதாந்தக் கூற்றைக் குறிக்கிறது.\nஒன்றாலோ: மனத்தாலோ. இரண்டாலோ: மனது, புத்தி இவையாலோ, அ-து, புத்தியால் மனதையடக்கி. மூன்றாலோ: மனது, புத்தி, அகங்காரம் இவற்றாலோ. அ-து, புத்தியால் மனதை அடக்கி, அகங்காரத்தை வென்று. எட்டாலோ: எட்டு பாகமாகச்சொல்லப்பட்ட ‘அபரா பிரகிருதி’யின் உதவி கொண்டு. பஞ்ச பூதங்களும், மனது, புத்தி, அகங்காரம் இவைகொண்டது அபரா பிரகிருதி. (பகவத் கீதை: 7வது அத்தியாயம்). சிலந்திப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி தனது நூல்களால் தன்னை மறைத்துக்கொள்வதுபோல் இயற்கையாகவே பிரகிருதியில் தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்கிறானோ அவன் நமக்கு பிரம்ம சாயுஜ்யத்தை அளிக்கட்டும்.(6.10) ஆதியில் பிரம்மாவைப்படைத்து அவனுக்கு வேதங்களைக்கொடுத்தருளியவன் எவனோ நமக்குள்ளிருந்து நமது புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன் எவனோ அந்த தேவனை மோட்சத்தில் விருப்பமுடைய நான் சரணமடைகின்றேன்.(6.18) எவனுக்கு தெய்வத்தினிடம் சிறந்த பக்தியும் தெய்வத்தினிடம் போலவே குருவினிடமும் பக்தியும் உண்டோ அந்த மகாத்மாவிற்கு உபதேசிக்கப்பட்டால்தான் இப்பொருள்கள் விளங்கும். அவருக்கு, வாய்விட்டுச் சொல்லாமலிருக்கும் ரகசியப் பொருள்களும் தாமாகவே விளங்கிடும். (6.23)\nஜாபால உபநிடதம்என்பது சுக்லயசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். அதர்வண வேதத்தைச்சேர்ந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 13வது உபநிஷத்து. இதை தொகுத்துக் கூறியவர் ஜாபால மகரிஷியாதலால் இது ஜாபால உபநிடதம் எனப் பெயர் பெற்றது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. இவ்வத்தியாயங்களுக்கு கண்டங்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனில் 'அவிமுக்தம்' என்று கூறப்படும் பரம்பொருளின் இடம் உடலிலுள்ள புருவமத்தி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை அறிந்தவனுக்கு ஸ்ரீருத்ரர் தாரகமந்திரத்தை உபதேசித்து பிறவிப் பெருங்கடலைத் தாண்டச் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.'அவிமுக்தம்' நிலையாக உள்ள இடம் உடலிலேயே சேவிக்கத்தக்க புண்ணியமான இடமான புருவமத்தி. வரணா என்ற புருவங்களுக்கும் நாசி என்ற மூக்குக்கும் மத்தியில் உடலிலுள்ள இடமே வாராணசி. இந்திரியங்கள் செய்யும் பாவங்களை 'வாரயதி' தடுக்கிறது என்றதால் அது வரணா. பாவங்களைச் செய்தபின் அவற்றை நாசம் செய்கிறது என்பதால் நாசி. அது இம்மானுட உலகிற்கும் மேலுள்ள தெய்வ உலகத்திற்கும் உள்ள சந்தி (= பாலம், அல்லது கூடுமிடம்). இந்த சந்தியையே ஞானிகள் சந்தியாவந்தனம் என்ற அன்றாட பூசையில் உபாசிக்கின்றனர். ஒரு சீவனின் உயிர் உடலை விட்டுக் கிளம்புகையில் நெற்றிக் கண்ணனாகிய ருத்ரர் அங்கு தோன்றி அந்த சீவனுக்கு தாரகபிரம்மத்தை உபதேசித்து உய்விக்கிறார் என்ற புராணக் கூற்று வாராணசியைப் பற்றியது. இதன் உட்கருத்து அவிமுக்தம் என்னும் புருவமத்தியில் பரம்பொருளை தியானித்தால் பரமசிவனுடைய அருள் சித்திக்கும் என்பதும் அதனால் முக்தி கிடைக்கும் என்பதுமாகும். மூன்றாவது கண்டத்தில் ருத்ரஜபத்தின் பெருமை விவரிக்கப்படுகிறது.\nஸ்ரீருத்ரம் ருத்ரோபநிடதம் என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. ஐந்தெழுத்து மந்திரமான சிவ பஞ்சாக்ஷரீ மந்திரம் இதனில் உள்ளது. 101 யஜுர்வேத சாகைகளிலும் இன்னும் பல வேத சாகைகளிலும் இது காணப்படுவதாலும், நூற்றுக் கணக்கான வடிவங்களில் ருத்ரன் இங்கு போற்றப்படுவதாலும் ஸ்ரீருத்ரத்திற்கு சதருத்ரீயம் என்னும் பெயரும் உண்டு. ('சத' என்னும் வடமொழிச் சொல்லுக்கு நூறு என்று பொருள்). சதருத்ரீயத்தை ஜபித்தால் ஒருவன் சாகாநிலை என்னும் வீடு பெறுவான் என்பதை இக்கண்டத்தில் யாக்ஞவல்கிய முனி அவருடைய சீடர்களுக்கு உபதேசிக்கிறார். நான்காவது, ஐந்தாவது, ஆறாவது கண்டத்தில், சன்னியாசம் என்ற துறவைப்பற்றிய நுணுக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. இத்துறவில் மேன்மையானவர்களில் சிலர்: ஆருணி, சுவேதகேது, துர்வாசர், ரிபு, நிதாகர், ஜடபரதர், தத்தாத்திரேயர், ரைவதர், ஆகியோர். இவர்கள் பித்தர்களல்ல ராயினும் பித்தர்களைப் போன்ற நடத்தை உடையவர்கள். பிறந்தமேனியாக முடிச்சேதுமில்லாமல், தங்களுக்கென்று தங்குமிடமே இல்லாமல், இவர்கள் பரமஹம்ஸர்கள் எனப்படுவர். உலகச் செயல்களை வேருடன் களைந்தவர்களாய் இருந்தவர்கள். அவர்களே வாழ்வாங்கு வாழ்ந்த மேன்மக்கள் என்று இவ்வுபநிடதம் கூறுகின்றது.\nபைங்கள உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 60வது உபநிஷத்து. நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. பன்னிரண்டாண்டுகள் பணிவிடை செய்த பைங்களருக்கு யாஜ்ஞவல்கியரால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. பற்பல வேதாந்தக் கருத்துக்களை ஆணித்தரமாகவும் சுருக்கமாகவும் எளியநடையிலும் போதிக்கும் உபநிடதம் என்று சொல்லலாம். முன்னைப் பரம்பொருளாக, காரியமற்றதாக, இரண்டற்றதாக ஒன்றுதான் இருந்தது. அதுதான் பிரம்மம். அதன் உருவம் உண்மை, அறிவு, ஆனந்தம். அதில் இப்படி, அப்படி என்று எப்படியும் சொல்லமுடியாதபடி முக்குணமும் சமானமான மூலப்பிரகிருதி தோன்றிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம்தான் சாட்சி சைதன்யம். அம்மூலப்பிரகிருதி சத்வகுணம் மேலிட்டதாக மாறி அவியக்தம் அல்லது மாயை என்ற 'ஆவரண சக்தி' ஆயிற்று. 'ஆவரணம்' - எல்லாவற்றையும் மறைக்கக்கூடியது. அதில் பிரதிபலித்த பிம்பம்தான் கடவுட்சைதன்யம். அக்கடவுள் மாயையை தன���வசப்படுத்திக் கொண்டு அனைத்தையும் அறிபவராக பேருலகத்தையும் சுருட்டிய பாயைப்பிரித்துவிடுவது போல் தோற்றுவிக்கிறார். காத்தல், அழித்தல் தொழில்களும் அவருடையதே. பிராணிகளின் கருமங்களை அனுசரித்தே அவை தோன்றுவதும் அழிவதும் உண்டாகின்றது அம்மாயையிலிருந்து ரஜஸ் மேலிட்டதான மஹத் என்ற 'விட்சேப சக்தி' உண்டாயிற்று. 'விட்சேபம்' - ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது.\nஅதில் பிரதிபலித்த பிம்பம்தான் ஹிரண்யகர்ப்ப சைதன்யம். இதிலிருந்து தமஸ் மேலிட்டதான பேரகந்தை உண்டாயிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம் விராட்புருஷன்.அவனிடமிருந்து, வெளி, காற்று, தீ, நீர், நிலம் இவைகளுடைய மூலப்பொருட்கள் ('தன்மாத்திரைகள்') உண்டாயின. இந்த சூட்சுமப்பொருட்களைத் தூலப்பொருட்களாக மாற்றவேண்டி, அக்கடவுள் ஒவ்வொன்றையும் இரண்டு பாகமாக்கி, அவைகள் ஒவ்வொன்றையும் நான்காக்கி, ஐந்து அரைபாகங்களையும் மற்றநான்கின் அரைக்கால் பாகங்களுடன் சேர்த்து, இவ்விதம் 'பஞ்சீகரணம்' செய்து உண்டாக்கப்பட்ட தூலப்பொருட்களால் உலகிலுள்ள கோடிக்கணக்கான பொருட்களையும் பதினான்கு உலகங்களையும் படைத்தார். இவ்விதம் தொடங்கி, இவ்வுபநிடதம், ஜீவர்கள் படைக்கப்பட்டதையும், தூல சூட்சும உடல்களைப்பற்றியும், பந்தம், மோட்சம் இவைகளைப்பற்றியும் பேசுகிறது. 'அது நீ'; 'நான் பிரம்மம்' முதலிய மகாவாக்கியத்தின் தத்துவத்தை அறியும் நோக்கத்துடன் குருவிடம் கேட்டறிதல் 'சிரவணம்' எனப்படும்.(3 -2) கேட்டறிந்த பொருளைத் தனிமையில் ஆழ்ந்து சிந்தித்தல் மனனம் (3-2) சிரவணத்தாலும் மனனத்தாலும் தீர்மானமாகிய பொருளில் ஒன்றி மனதை நிறுத்துதல் 'நிதித்தியாசனம்' எனப்படும்.((3-2) அறிவையும் அறிபவனையும் கடந்து அறியப்படும் பொருளுடன் ஒன்றுபட்டுக் காற்றில்லாத இடத்தில் விளக்கைப்போல் சித்தம் அசையாதிருக்கும் நிலை சமாதி எனப்படும்.(3 -2) நீர் நீரிலும், பால் பாலிலும், நெய் நெய்யிலும் வேறுபாடில்லாமல் ஒன்றாவதுபோல் ஜீவனும் பரமாத்மனும் ஒன்றாகின்றனர். (4-10) ருத்ரஹ்ருதய உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.\nமுக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 86வது உபநிஷத்து. 52 சுலோகங்கள் கொண்ட ஒரு சிறிய உபநிஷத்து. சுகருக்கு வியாசர் அருளிச்செய்தது. எல்லா தேவ���்களிடமும் எந்த தேவர் இருக்கிறார் எவரிடம் எல்லா தேவர்களும் இருக்கிறார்கள் எவரிடம் எல்லா தேவர்களும் இருக்கிறார்கள் மகன் சுகரின் இக்கேள்விகளுக்கு விடையாக தந்தை வியாசர் பகர்ந்தது தான் இவ்வுபநிஷத்து. எல்லா தேவர்களும் சிவ உருவத்தில் அடக்கம். உமாவும்ருத்ரரும் இணைந்த வடிவம் தான் எல்லா உலக மக்களும், அசைவனவும் அசையாததுமாகிய இவ்வுலகமும். அந்த சிவ உருவமே இரண்டற்ற பரப்பிரம்மம். அனைத்துலகிற்கும் ஆதாரம். அது அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்டதாகும். எவன் அங்ஙனம் பரப்பிரம்மத்தை அறிந்தவனோ அவன் தன்னிடம் விளங்கும் சச்சிதானந்த வடிவான பிரம்மமாகவே விளங்குவான். எவர்கள் கோவிந்தரை வணங்குகிறார்களோ அவர்கள் சங்கரரை வணங்குபவராவர். எவர்கள் பக்தியுடன் ஹரியைப் பூஜிக்கிறார்களோ அவர்கள் காளைக்கொடியுடையனான ருத்ரரைப் பூஜிக்கிறார்கள். (6) ஆண் வடிவமெல்லாம் சிவன். பெண் வடிவலெல்லாம் பகவதி உமாதேவி. (9) வெளிப்படையான எல்லாம் உமாரூபம். வெளிப்படையாக இல்லாதது மகேசுவரர். உமாவும் சங்கரரும் இணைந்த வடிவம் மகாவிஷ்ணு.(10) ஓம்காரம் வில், ஆன்மா அம்பு, மற்றும் பிரம்மம் குறிக்கோள் எனப்படுகின்றன. (38). குடத்தின் வெளிக்கும் வெளியிலிருக்கும் வெளிக்கும் வேறுபாடு எங்ஙனம் கற்பனையோ அவ்விதமே ஈசனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு கற்பனையே.(43).\nமகாவாக்கியங்கள்என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:\n1. பிரக்ஞானம் பிரம்ம - \"பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்\" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])\n2. அயம் ஆத்மா பிரம்ம - \"இந்த ஆத்மா பிரம்மன்\"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)\n3. தத் த்வம் அஸி - \"அது(பிரம்மம்) நீ\" (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)\n4. அஹம் பிரம்மாஸ்மி - \"நான் பிரம்மன்\" (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்) மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்ப��ும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மனை' குறிக்கிறது இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும். காஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: சன்யாசத்துக்குள் ஒருவர் நுழையும் போது அவருக்கு இந்த நான்கு மகாவாக்கியங்களும் கற்றுத்தரப்படுகின்றன.\nபிற வாக்கியங்கள் உபநிடதங்களில் குறிப்பிடப்படும் வேறு சில முக்கியமான வாக்கியங்கள்:\nசர்வம் கல்விதம் பிரம்ம - அனைத்து அறிவும் பிரம்மன் (சந்தோக்ய உபநிடதம்)\nநேஹ நானாஸ்தி கிஞ்சின - வேறெங்கும் எதுவும் இல்லை(சந்தோக்ய உபநிடதம்)\nதத்துவமசி என்ற மகாவாக்கியம்.இந்து சமய வேத நூல்களில் வேதாந்தப்பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற்கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்திய மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது 'நீ அதுவாக உளாய்' என்றும் சொல்லலாம். இம்மகாவாக்கியத்திலுள்ள சொற்களின் பொருள் இவ்வளவு எளிதாக இருப்பினும், வாக்கியத்தின் உட்கருத்தைப்பற்றி வெவ்வேறு வேதாந்தப்பிரிவினரின் கொள்கைகள் கணிசமாக மாறுபடுகின்றன. சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் சுவேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேதசாத்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வாலிபனிடம் \"எதனால் கேள்விக் கெட்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ்வுபதேசத்தை குருவிடம் தெரிந்துகொண்டாயா\"என்று கேட்கிறார். இதைத்தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்தமுடிவாக இதே மகாவாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.\n\"எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகிவிடுகின்றனவோ, மற்றும் அவை அந்நிலையில் 'நான் இது'என்று எங்ஙனம் அறியமாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம்பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்\"\n\"ஆலம்பழம் ஒன்றைப்பிளந்தால் அணுவடிவான விதைகள் காணப்படுகின்றன. அவ்விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த சூட்சுமப் பொருளிலிருந்தே பெரிய ஆலமரம் உண்டாகி நிற்கிறது. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்\"\n\"உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக்கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல்பாகத்தையோ நடுப்பாகத்தையோ அடிப்பாகத்தையோ உண்டுபார்த்தால் அது உப்பாகவேயிருப்பது தெரியும். அதேபோல் முக்காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்\"\"ஒருவனை கண்ணைக்கட்டி காந்தாரதேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய்விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும் அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஞானோதயம் பெற்று அப்பரம்பொருளுடன் ஒன்று படலாம். அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்\"\nஆதி சங்கரரால் விரிவாக விளக்கப்பட்டு பற்பல நூற்றாண்டுகளாக பல்வேறு அறிவாளிகளால் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அத்வைத வேதாந்தம் 'அதுவே நீயாக உளாய்' என்பதை 'அது'வும் 'நீ'யும் ஒன்றே என்று பொருள் கொள்கிறது. இங்கு 'அது' என்பது பரம்பொருள். 'நீ' என்பது ஒவ்வொரு பிராணிகளிலுமுள்ள ஆன்மா. நாம் ஓரிடத்தில் ஒருகாலத்தில் பார்த்த ஒரு நபரை, மற்றோரிடத்தில், மற்றொருகாலத்தில் வேறு பெயரிலும், வேறு வேடத்திலும் சந்தித்தாலும், 'அவர் தான் இவர்' என்று சொல்லும்போது எப்படி 'அவர்', 'இவர்' இருவருடைய நடை, உடை, பாவனைகளில் 'அன்று', 'இன்று' என்ற இருகாலகட்டங்களில் உள்ள வேற்றுமைகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, இருவருக்குள்ளும் உள்ள ஏதோ ஓர் ஒற்றுமையை 'இது தான் நிரந்தரம்; மற்றவையெல்லாம் கால தேசங்களால் ஏற்பட்ட வெளி வேற்றுமைகள்' என்று தீர்மானித்து, இருவரும் ஒருவரே என்று தீர்மானிக்கிறோமோ, அதே முறையில் 'அதுவே நீயாக உளாய்' என்ற வாக்கியத்தில், 'அது' என்ற பரம்பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே 'நீ' என்ற பிராணியினிடத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளிவிட்டால், 'அது'வும், 'நீ'யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.\nஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிட்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள 'நீ' என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம்பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம்பொருளின் ஒர் அம்சமே. 'இது' வும் 'அது' வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிட்டா என்னும் முன்னொட்டு உள்ளது. மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைத வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. 'தத்துவமஸி' என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் 'ஸ ஆத்மா' என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, 'ஸ ஆத்மாதத்துவமஸி' என்பதை 'ஸ ஆத்மா + அதத்துவமஸி' என்று பிரிக்கவ���ண்டும் என்றும், அதனால் அதன் பொருள் 'நீ 'அதத்', அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்' என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் 'அதத்துவமஸி' என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும். (அத்வைதப்பிரிவினர் இவ்வாதத்தை மறுக்கின்றனர்.)\nசுத்தாத்வைதம் இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்தாம்சம் கிடையாது. அதனால் 'தத்துவமஸி' என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, 'தத்' என்பது பரம்பொருள். 'துவம்' என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்.\nதுவைதாத்வைதம் இது நிம்பர்ககாச்சாரியாரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள 'பேதத்தில் அபேதம்', ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத்துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.\nஅசிந்த்ய-பேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதாபேதம் நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் 'அது'வும் 'நீ'யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, ம்ற்றொன்று முடிவில்லாதது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-07-16T22:15:59Z", "digest": "sha1:RAVPMFNNTJCI4HLP4FO72DTY6AI4GR4X", "length": 12357, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "’திருநங்கைகள் அரசுத் தேர்வுகள் எழுதலாம்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES கேரளா: ’மதுக்கடைகளில் பெண்களை வேலைக்கு நியமிக்கலாம்; திருநங்கைகள் அரசுத் தேர்வுகள் எழுதலாம்’\nகேரளா: ’மதுக்கடைகளில் பெண்களை வேலைக்கு நியமிக்கலாம்; திருநங்கைகள் அரசுத் தேர்வுகள் எழுதலாம்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகேரளாவில் அரசு மதுக்கடைகளில் பெண்களை வேலைக்கு நியமிக்கலாம் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலத்தில் அரசு மதுபானக் கடைகளில் பெண்களும் பணிபுரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு மதுக்கடை பணிகளில் ஆண், பெண் என பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nதிருநங்கைகள் அரசுத் தேர்வுகள் எழுதலாம்\nஇதனிடையே, கேரள அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் திருநங்கைகளும் பங்குபெறலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம் எடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனு போஸ் என்பவர், கேரள அரசுப் பணியாளர் ஆணையம் நடத்தும் தேர்வுகளில் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஆண், பெண் என, இரண்டு பாலினத்தைத் தெரிவிப்பதற்கான வசதி மட்டுமே உள்ளதால் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும், தாங்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், மூன்றாம் பாலினத்தவர்கள் பெண்களுக்கான பிரிவில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெறலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nஇதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\nமுந்தைய கட்டுரை6 நாளில் 12 மீனவர்கள் கைது; இலங்கை தொடர் அத்துமீறல்\nஅடுத்த கட்டுரைரூ.மதிப்பு: 64.75; சென்செக்ஸ் 60 புள்ளிகள் சரிவு\nபாஜக வரட்டும்னு காத்திருக்கோம்: நிதிஷ் குமார்\nசஷி தரூர் அலுவலகம் மீது பாஜக ஆர்வலர்கள் தாக்குதல்\nதட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணங்கள்- தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்\nஒரு பதிலை விடவ��ம் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2014/12/4.html", "date_download": "2018-07-16T22:09:17Z", "digest": "sha1:2EZOS3A2NNQBGHXJWJQKEE5YWZL2A3E7", "length": 20900, "nlines": 467, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4\nபணி சிறப்பென நிலவு புகழ்ந்ததில்,\nஇடையில் வந்து குதிப்பது ..\nஇதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்\nஹைக்கூ கவிதைகள் - 1\nஹைக்கூ கவிதைகள் - 2\nஹைக்கூ கவிதைகள் - 3\nLabels: குறும் கவிதை, புனைவு, ஹைக்கூ\nஆஹா அருமையான ஹைக்கூ வாழ்த்துக்கள்\nநண்பியே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக...\nதங்கள் உடனடி வருகைக்கும்., கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள்.\nவலைச்சரம் சென்று,படித்து என் அறிமுகம் கண்டு அகமகிழ்ந்து என் கருத்துரையையும் இட்டு விட்டுத்தான் வருகிறேன்.\nஎன்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு, என் மனமார்ந்த நன்றிகள்\nதங்களின் ஊக்கமிக்க பதில்கள்தான் என்னையும் எழுதத் தூண்டுகிறது.\nமேலும் பூக்க வேண்டும் கவிதைகள்\nதங்களின் வருகைக்கும், கவிதையை ரசித்து கருத்திட்டமைக்கும், அன்படன் ௬டிய எதிர்பார்ப்புக்��ும், என் பணிவான நன்றிகள் சகோதரி.\nதங்கள் அன்பான வரவு என் எழுதும் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. நன்றிகள் பல.\nஎன் வலைத்தளம் வந்து வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரி.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 5\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4\nஇறைவா நீ எங்கும் இருக்கிறாய்…(பகுதி 2)\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 3\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்று��் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:02:54Z", "digest": "sha1:AO5D5KLUPHOGOISOJCSPJ3KXSCJWKQAC", "length": 4894, "nlines": 153, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nதனக்காக என் றில்லாமல் தன 'நம்பிக்கைகள்' பாற் பட்ட கொள்கைகளுக்காக , ஒருவன்\nதன நேரம்,செல்வம் ,சக்தி போன்றவைகளை செலவிட, தியாகம் செய்ய முற்படுகிறான்\nஎன்றால் , அவன் ஒரு 'லட்சியவாதி' என்கிற அடைமொழிக்கு தகுதியடைகிறான் ..\nஆனால் ' தேசபக்தன் ' என்று கூறப்படுமா\n\"மூளைச்சலவைக்கு\" ஆளாகி தன வாழ்க்கையின் மதிப்பிழக்கிறார்கள் என்பதே\nதிரிபுரா தேர்தலும் \"தீக்கதிர்\" நாராயணன் அவர்களும்....\nஅவங்களை கெட்டவார்த்தை சொல்லி திட்டணும் போல இருக்கு...\n\"நீதிபதி கட்ஜூ ஒரு பரதேசி \"ராஜிவ் பிரசாத் ரூடி -பா...\nகெளதம் கோஷும் ரவி குமார்களும்...\nகாதலர் தினம் முடிந்து விட்டது \nசூரியனெல்லி வழக்கும் மாநிலங்கள் அவையும் .....\nநகையா,பாலய்யா .ராகவன்---(நகைச்சுவைக்காக மட்டுமே ) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-03-05-05-29-11/thecommonsense-jan18", "date_download": "2018-07-16T22:17:38Z", "digest": "sha1:MW25HAY3ORI2DVS7FHQUKQMGKLJFVMPC", "length": 8977, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "தி காமன்சென்ஸ் - ஜனவரி 2018", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எ��ிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nபிரிவு தி காமன்சென்ஸ் - ஜனவரி 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகள்ளமவுனத்தை உடைக்கும் சம்மட்டியாக 'The common sense’ எழுத்தாளர்: பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா\nதந்தை பெரியாரும் பொங்கல் திருநாளும்\nஇந்துத்துவ பூமியில் ஓர் இளம் புரட்சியாளன் எழுத்தாளர்: திருமலைஞானம்\nநன்றி மர்வானா எழுத்தாளர்: ராஜாத்தி சல்மா\nதி காமன்சென்ஸ் ஜனவரி 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க... எழுத்தாளர்: பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-16T21:55:26Z", "digest": "sha1:WXTHUAWDEV7NNLCN3HALKA4UYPSXFN4I", "length": 6166, "nlines": 95, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news கரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு கொண்டாட்டம் - Naangamthoon", "raw_content": "\nகரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு கொண்டாட்டம்\nகரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு கொண்டாட்டம்\nகரூரில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா அவர்களை பொதுகுழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்க்கு கரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு கொண்டாட்டம் .\nமாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சிகள் அவசியம்\nபழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி நியமனம்..\nநடிகர் சிவாஜி பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்\nதமிழிசையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல ���ேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9625-2018-01-09-08-48-37", "date_download": "2018-07-16T22:21:02Z", "digest": "sha1:B22DF7QARWOWSI4MOIFMEH3HEP64PXFD", "length": 6610, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை\nசினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை\tFeatured\nசினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\n'இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில், திரைப்படம் துவங்குவதற்கு முன், தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், கடந்த 2016 நவம்பரில் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதி மன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கியது தொடர்பாக, சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.\nஎனவே, இது தொடர்பாக புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்குவதற்காக, அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இது தொடர்பாக ஆறு மாதத்துக்குள் புதிய பரிந்துரைகளை அளிக்கும். அதுவரை தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கிய உத்தரவை, கோர்ட் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட��டுள்ளது.\nஇதனை ஏற்று கொண்ட கோர்ட், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை. தேசிய கீதம் இசைக்கப்படும் போது உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். தேசிய கீதம் குறித்த விதிகளை மத்திய அரசு 6 மாதத்தில் அறிவிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.\nசினிமா தியேட்டர் ,தேசிய கீதம், கட்டாயமில்லை,\nMore in this category: « சிக்கிம் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\tவருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு\nஅமெரிக்காவுடன் முடிந்தது பனிப்போர்: புடின் அறிவிப்பு\nசவுதியின் குடும்ப வரி : கலங்கும் இந்தியர்கள்\n2 ஆண்டுக்கு பிறகு ஜூலை 19ல் மேட்டூர் அணை திறப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம் : இன்று சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஐ டி ரெய்டில் சிக்கியது 100 கிலோ தங்கம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 135 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2017/11/", "date_download": "2018-07-16T22:24:31Z", "digest": "sha1:XI2QSOORH6AIP6UUREHTJT42U2NB3NLQ", "length": 152841, "nlines": 460, "source_domain": "senkodi.wordpress.com", "title": "நவம்பர் | 2017 | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« அக் டிசம்பர் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஎகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான். அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கு��், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் கட்டுரை பேசும் உண்மை அறிய வேண்டியது மட்டுமல்ல மக்களின் எதிர்வினைகளையும் கோரி நிற்கிறது.\nஇந்திய முதலாளித்துவத்தில் நிலவும் ராட்சஸ அளவிலான சமத்துவமின்மை அனைவருக்கும் எளிதில் புலப்படும் விஷயம்தான் என்றாலும் இருத்தியோராம் நூற்றாண்டில் மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டியும் அவருடன் பணிபுரியும் பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் (பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்) வோர்ல்ட் இனீக்குவாலிட்டி லேஃபை சேர்ந்த லூகாஸ் சான்சலும் வருமானத்தைப் பொருத்தவரை இந்த சமத்துவமின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை இப்போது தந்துள்ளனர். ‘‘இந்திய வருமான சமத்துவமின்மை, 1922&2014’’ என்ற இவர்களது ஆய்வுக் கட்டுரையின் உப தலைப்பு ‘‘பிரிட்டிஷ் ராஜ்யத்திலிருந்து கோட்டீஸ்வரர்களின் ராஜ்யத்திற்கு’’ கோபத்தை தூண்டக் கூடியதாக இருக்கிறது. இது இத்தகைய விஷயங்களில் இந்தியப் பொருளாதார நிபுணர்களை அவர்களுக்கிருக்கும் மதிமயக்கத்திலிருந்து எழுப்புவதாகவும் பத்திரிகையாளர்களை உரத்து சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது.\nசான்சல்&பிக்ளீமீட்டியின் ஆய்வுக் கட்டுரையின்படி கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய வருமானத்தில் உச்சத்தில் இருக்கும் 1% பேரின் வருமானம் உச்சபட்சமாக உயர்ந்திருக்கும் நாடாக இந்தியா உருவாகியிருக்கிறது, அதாவது 1982ல் 6.2%ஆக இருந்தது 2013&2014ல் 21.7%ஆக உயர்ந்திருக்கிறது. சொல்லப்போனால் 1922ல் வருமான வரி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து இது வரை அதிகரித்திருப்பதில் ஆக அதிகபட்ச உயர்வு 21.7%. 1939&40ல் தேசிய வருமானத்தில் உச்சத்திலிருக்கும் 1%த்தினரின் பங்கு 20.7%ஆக இருந்த பிரிட்டிஷ் அரசின் சாதனையை முறியடித்திருக்கிறது.\nமிக மோசமான, அதிர்ச்சி தரக்கூடிய இந்தியாவின் சமத்துவமற்ற வளர்ச்சியில் அழுத்தம் தந்து சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. 1980&2014 காலகட்டத்தில் அடிமட்டத்திலிருக்கும் 50% பேரின் (20 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வருமானம் 89% உயர்ந்தது, இடைநிலையில் இருக்கும் 40% பேரின் (நடுவன் நிலைக்கு மேலேயும் உச்சத்திலிருக்கும் 10% பேருக்கு கீழேயும் இருப்பவர்கள��) வருமானம் 93%மும், உச்சத்திலிருக்கும் முதல் 10%, 1%, 0.1%, 0.01%, 0.001% பேர்களின் வருமானங்கள் முறையே 395%, 750%, 1138%, 1834%, 2726% ஆக உயர்ந்திருக்கிறது. உச்சத்திலிருக்கும் 1% பேரின் வருமான வளர்ச்சிக்கும் (750% வளர்ச்சி) ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வயதுவந்தோர் அனைவரின் வருமான வளர்ச்சிக்கும் (187%) இடையிலான இடைவெளி இந்தியாவில்தான் அதிகபட்சம். 1980&2014 காலகட்டத்தில் சீனாவில் அடிமட்டத்திலிருக்கும் 50% பேரின் வருமானம் 312% ஆக வளர்ச்சியடைந்த நேரத்தில் இந்தியாவில் அது 89%ஆக இருக்கிறது. இடைநிலையில் உள்ள 40% பேரின் வருமான வளர்ச்சி சீனாவில் 615%ஆகவும் இந்தியாவில் அது வெறும் 93%ஆகவும் இருக்கிறது. அதி உச்சத்தில் (0.001% பேர்) இருப்பவர்களின் வருமான உயர்வு இந்தியாவில் 2726%ஆக இருக்கையில் சீனாவில் அது சற்றுக் குறைவாக 2546%ஆக இருக்கிறது.\nகடந்த முப்பது ஆண்டுகளில் சீனாவிலும் இந்தியாவிலும் சமத்துவமற்ற வளர்ச்சி மிக மோசமாக இருந்திருக்கிறது. ஆனால் சீனா கருத்துச் சுதந்திரத்திற்கு வாய்ப்பளிக்காத காரணத்தால் அதுவொரு ஜனநாயக நாடு இல்லையென்றாலும் 1980&2014 காலகட்டத்தில் இந்தியாவோடு ஒப்பிடுகிற போது சமத்துவமற்ற வளர்ச்சி அங்கு குறைவு. அதன் மக்கள்தொகையில் அடியிலிருக்கும் 90% பேர் தேசிய வருமான வளர்ச்சியில் 56%த்தை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவின் அதே 90% பேர் பெற்றிருப்பது 34% மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் மொத்த தேசிய வருமானத்தில் இந்தியாவில் இடைநிலையில் உள்ள 40% பேர் மிகக் குறைவாகவே (சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளை ஒப்பிடுகிற போது) பலனடைந்துள்ளனர். இந்தியாவின் நடுத்தர வர்க்கமல்ல (நடுவிலுள்ள 40%) மாறாக உச்சத்திலிருக்கும் 10% பேர்தான் (2014ல் 8 கோடிப் பேர்) & ‘‘ஒளிரும் இந்தியா’’ & கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய வருமான வளர்ச்சியில் (அந்த வளர்ச்சியில் இவர்கள் பெற்றது 66%) மிக அதிகமாகப் பலனடைந்தவர்கள்.\nஇந்தியா ‘‘ஒளிர்கிறது’’ என்பது பெரும்பாலும் பணக்காரர்கள் விஷயத்திலேயே உண்மை என்பதை சான்சல்&பிக்கெட்டி ஆய்வுக் கட்டுரையின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் வருமான சமத்துவமின்மையை விளக்குவதில் இந்தக் கட்டுரை அனுபவப்பூர்வமாக தெரியவரும் விஷயங்களுக்கு மேலதிகமாக செல்லவில்லை. புள்ளிவிவரங்கள் எல்லா விவரங்களையும் சொல்லிவிடுவதில்லை. அவற்றை புரிந்துகொள்ள கோட்���ாட்டின் துணை அவசியம். மேலும், இந்த விஷயத்தில் புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் வருமானவரி செலுத்தியவர்கள் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் சந்தேகப்படுவதைப் போலவே இவை பெரும்பாலும் பொய்யானவை. கார்ப்போரேட் கம்பெனிகளை கட்டுப்படுத்தும் பெரும் பணக்காரர்கள் விஷயத்தில் அவர்களது தனிப்பட்ட வருமானத்திற்கும் அவர்கள் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு என்பது குறைந்தபட்சம் ஓரளவேனும் செயற்கையானது. உதாரணமாக, அவர்கள் அனுபவிக்கும் பல விஷயங்களின் செலவுகள், அதிலும் தனிப்பட்ட செலவுகள் நிறுவனத்தின் செலவாக காட்டப்படும். ‘‘பணக்காரர்களின் வரி ஏய்ப்பு … இந்தியப் பொருளாதார சூழலின் தொடர்ந்து நிலவும் அம்சமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தலைசிறந்த பொருளாதார நிபுணர் டி ஆர் காட்கில் எழுதியது (பசிபிக் அஃபர்ஸ், ஜூன் 1949, ப. 122) இப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள 1922&2014 காலகட்டம் முழுவதற்கும் பொருந்தும். இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது இப்போது யதார்த்தத்தில் இருக்கும் உண்மையான சமத்துவமின்மை சான்சல்&பிக்கெட்டி மதிப்பிடும் வருமான சமத்துவமின்மையை விட மிக மோசமாக இருக்கும் என்று சொல்லலாம்.\nஉச்சத்திலிருக்கும் 10% பேர் அதிலும் குறிப்பாக 1% பேரின் வருமானது வர்த்தக லாபத்திலிருந்து பெறப்படுவது, பங்குசந்தை மற்றும் கடன் பத்திரங்களிலிருந்து கிடைக்கும் டிவிடென்ட் மற்றும் வட்டியிலிருந்து பெறப்படுவது, நிலம் மற்றும் கட்டிடங்களிலிருந்து வாடகையாக பெறப்படுவது, தாங்கள் கட்டுப்படுத்தும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து சம்பளமாக, போனஸாக பெறப்படுவது, இவற்றில் சில சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானம், வேலை செய்வதிலிருது பெறப்படும் வருமானம் அல்ல. மேலும் கடந்த முப்பது ஆண்டுகளாக உழைப்பிலிருந்து கிடைக்கும் உண்மையாக கூலி குறைந்திருக்கக்கூடும். இதன் காரணமாக சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் அளவு அதிகரித்திருக்கும். சொத்து வருமான விஷயத்தில் கூட ஒரு சில ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை இல்லாததால் லாபங்கள் சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லாமல் ஒரு சில பெரு முதலாளிகளில் கைகளில் குவிகிறது.\nவிலை குறைவாக மதிப்பிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள், கனிமங்கள் மற்றும் காட்டு வளங்கள், தொலைபேசித் துறையில் ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு ஆகியவை பெரும் வர்த்தக நிறுவங்களின் கைகளுக்குச் செல்வதை மறந்துவிடக் கூடாது. இதிலிருந்து கிடைக்கும் சித்திரம் என்னவெனில் கார்ப்போரேட் நிறுவனங்களால் வழிநடத்தப்படும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி நிதி முதலைகளால் ஆளப்படுகிறது. தலைசிறந்த பொருளாதார நிபுணர் அமித் பாதூரி கூறுவதைப் போல சிறுதொழில் உற்பத்தியில் பத்து பேர் வேலையிழந்து ஐந்து பேருக்கு கார்ப்போரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்குமெனில் உற்பத்தியின் அளவு பாதிக்காது என்பதால் பாதி பேர் வேலையிழக்கிறார்கள் ஆனால் உற்பத்தி இரு மடங்காகிறது. இத்தகைய கார்ப்போரேட் முதலீட்டை ஊக்குவிக்க நிலம் உட்பட இயற்கை வளங்கள் கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தரப்படுகின்றன. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் சொத்துக்களை பெறுவதற்கு நன்றிக்கடனாக இந்த கார்ப்போரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பெரும் நிதியை நன்கொடையாக வழங்குகின்றன. இந்த நிலையில் நன்கொடை கிடைக்கப்பெறாத கட்சிகளுக்கு, நபர்களுக்கு தேர்தலை சந்திப்பது பெரும் கடினமாகிவிடுகிறது. கார்ப்போரேட்டுகளால் வழிநடத்தப்படும் வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சியும் கார்ப்போரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் ஜனநாயகமும் ஆட்சி செய்கிறது (“On Democracy, Corporations and Inequality,” EPW, 26 March 2016″).\nகாலனிய ஆதிக்கத்தின் நீண்ட கால, சிதைவுற்ற ஆட்சி செயல்பாட்டின் விளைவாக 19ஆம் நூற்றாண்டின் கடைசி இருபத்தியைந்து ஆண்டுகள் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் (இந்தக் காலகட்டத்தில் உண்மையான தனிநபர் வருமானம் குறைந்ததுடன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் விளைவாக லட்சக்கணக்கானவர்கள் மாண்டுபோக பண முதலைகள் கொழித்தன.) உருவான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் இன்றைய ஆட்சியில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை விட சமத்துவமின்மை அதிகரித்திருப்பது சோகமானது. அந்தக் காலத்தில் காலனியாதிக்கத்தின் கொடூரம், தங்களது இன உயர்வு குறித்த அதன் ஆபத்தான சித்தாந்தம் இருந்தது எனில் இப்போது இந்திய வகைப்பட்ட நாசிசமான இந்துத்துவாவின் அரை பாசிசம் மற்றும் அதன் சித்தாந்தத்த��ன் நாசகரமாக விளைவுகளை காண்கிறோம். இந்துத்துவா தனது கலாச்சார பழைமைவாதத்துடன் தேர்தல் அரசியலையும் சட்டத்திற்கு புறம்பான வன்முறையையும் கையாள்கிறது. மேலும், சான்சல்&பிக்கெட்டி ஆய்வுக் கட்டுரை தெளிவாக காட்டியிருக்கும் சமத்துவமற்ற வருமானத்திற்கு வழிவகுக்கும் சமத்துவமற்ற வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக தான் காணும் அனைத்தையும் இந்த அரசியல் சக்தி நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறது.\nFiled under: கட்டுரை, மொழிபெயர்ப்பு | Tagged: அரசியல், அரசு, இ.பி.டபிள்யு, கட்டுரை, கம்யூனிசம், கார்ப்பரேட், சுரண்டல், பொருளாதாரம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், மொழிபெயர்ப்பு |\tLeave a comment »\nஇந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை\n“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.\nஅக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன்சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு”\n” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.\nFiled under: காணொளி | Tagged: 1917, கம்யூனிசம், சோசலிசம், தோழர் மருதையன், புரட்சி, மூலதனம், ரஷ்யப் புரட்சி |\tLeave a comment »\nஉலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.\nபொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒரு���ர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா பல காரணங்களுக்காக அது சரி தான் என்று நான் கருதுகிறேன்.\nமுதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கு இடையேயான உள் உறவுகளை முடிந்தவரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.\nஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.\nமேலும் நாகரீக காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதார காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.\nஉதாரணமாக, வரலாற்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டார்கள். நிலவுடமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்த மதகுருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.\nஇந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்து போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் (மிருகங்களை வேட்டையாடுவதைப் போல பிற இனங்களைச் சேர்ந்த மனிதர்களையும் வேட்டையாடுகின்ற ஒரு வர்க்கம், தன்னைத்தானே சமூகத்தின் காவலாளனாக நியமித்துக் கொண்டு, சமூகத்தின் உழைப்பைச் சுரண்டி உல்லாசமாக வாழ்வதை வெப்லன் குறிக்கிறார். ஐன்ஸ்டைன் முதலாளித்துவத்தை அந்த வர்க்கத்துடன் ஒப்பிடுகிறார்) என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள், எதிர்காலத்தில் வரப்போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.\nமனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வது தான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே, பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்கச் சாத்தியமற்று உள்ளது.\nஇரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தரமுடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சழத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலக்குகளைக் கொண்டிருக்கும் ஆளுமைகள் தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த்துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணம வளர்ச்சியை தீர்மானிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.\nஎனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும், அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும் தான்கருத்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.\nசமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும், சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாக சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனி நபர்கள் ���வர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.\nசமீபத்தில் புத்திசாலியான நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனித குலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்று தான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தைத் தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன் அவர் மிக அமைதியாக பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்\nஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிமையாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தமக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடி தோற்றுப் போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பிடித்துள்ள வலி மிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம் இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா\nஇப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பது எளிது. ஆனால் குறிப்பிடத்தக்க உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.\nஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும் இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெற முயற்சிக்கிறார், அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார், அவரகளது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார், அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சைக்கிறார்.\nபல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள் தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தனமையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.\nஇந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச் சமூகத்தின் பாரப்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச் சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.\nஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம் சமகால மனிதர்களுடனும், முந்திய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனி மனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது. ஆனால், உடல் ரீதியாகும் அறிவு ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றி சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ சாத்தியமற்றதாகிறது.\n“சமூகம்” தான் மனிதருக்கு உணவு, உடைகள் வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும், சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்லடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும்கடந்த காலத்தையும், சம காலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகாளின் மூலமும் தான் ஒரு மனிதரது வாழ்கை சாத்தியமாக்கப்படுகிறது.\nஎனவே, சமூகத்தின் மீது தனி நபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அதுபோல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின் தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கு இடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்கு உட்பட்டவையாகவும் உள்ளன.\nமனிதர்களின் நினைவுத்திறன், புதிய சேர்க்கைகளைப் படைக்கும் திறன், மொழிவழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களை சாத்தியமாக்கி இருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள் அமைப்புகள் போன்றவற்றிலும், இலக்கியத்திலும், அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையை கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.\nஒரு மனிதர் பிறக்கும் போதே மரபு ரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் தன் வாழ்நாள் முழுவதும் தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போகில் மாற்றப்படக் கூடிய இந்தக் கலாச்சாரக் கட்டமைப்பு தான் ஒரு தனி நபருக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.\nமானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெறுமளவு வேறுபடலாம் என்று தெரியவருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில் தான் நம்பிக்கை வைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாக சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.\nமனித வாழ்க்கையை அதிகபட்சம் நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின் கட்டமைப்பையும், மனிதர்களின் கலாச்���ாரக் கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும் சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையைப் பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.\nமேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்துவிட முடியாது.\nமக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனி நபர்களும் ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளை தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக் ஐனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது இந்த மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்லது என்று சொல்வது மிகையாகாது.\nநமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்னவென்று சுருக்கமாக சுட்டிக்காட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனி மனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்த சார்பை ஒரு நேர்மைறையான சொத்தாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல் தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.\nமேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்குமிடம், அவரது உயிரியல்கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன்முனைப்பு போக்கை தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூகப் போக்குகளை மேலும், மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்த சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள். ஒருவகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்கு தன்னை அற்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிறைந்த தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.\nஇன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம் தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்னிகையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை. சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளை கவனமாக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப்பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் – சட்டப்படியாகவும் நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nவிளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பிவரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.\nஉற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை வாங்கும் நிலையில் இருக்பயன்படுத்தும்கிறார். உழைப்பு சாதனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறிவிடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விசயம் என்னவென்றால், தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவு தான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.\nஉழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அவரின் குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகிறது. கோட்பாட்டில் கூட தொழிலாளர்களுக்கான ஊதியம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ல வேண்டு���்.\nதனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒருபக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டு பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயக ரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால் கூட கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன் சி்று கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.\nசட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதியுதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர். இதன் மூலம் அனைத்து நடைமுறை விசயங்களைப் பொருத்த வரையில் வாக்காளர்களை சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள் மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.\nமேலும் தனியார் முதலாளிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தகவல் தொடர்பில் முக்கியமான ஊடகங்களான பத்திரிக்கைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகனின் புறநிலையை சரியாகப் புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாக பயன்படுத்துவதும் பெரும்பாலான நேரங்களில் மிகக் கடினமானதாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.\nமூலதனத்தின் தனியுடமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலமை இரண்டு முக்கிய கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது. முதலில், உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்கு சொந்தமானதாக உள்ளன. அவற்றின் உடமையாளர்கள் தம் விருப்பப்படி அவறைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.\nஇந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லை தான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்கள் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்கு “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்தமாக ��ார்க்கும் போது இன்றைய பொருளாதாரம், “தூய்மையான”முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.\nஉற்பத்தி லாபத்துக்காக செய்யப்படுகிறது பயன்பாட்டுக்காக இல்லை.\nவேலை செய்யும் திறமையும் விருப்பமும் உள்ள எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை. வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.\nஎப்போது வேலை போகுமோ என்ற பயத்தில் தான் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nவேலை இல்லாதவர்களும், குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் லாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது. அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம் அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது. லாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையிலான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்கு காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும், மேலே குறிப்பிட்ட தனி நபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும் இட்டுச் செல்கிறது.\nதனி நபர்களை முடக்கிப் போடுவது முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தம் எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொருள் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.\nஇந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான் கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பது தான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.\nசமுகத்தின் தேவைக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய்த திற்னுடைய அனைவருக்கும் வேலையை பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.\nஇருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக் அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தை சாதிப்பதற்கு மிகக் கடினமான சில சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல் படுத்தும் போதே அதிகாரவர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படி தடுப்பது தனி மனிதனின் உரிமைகளை எப்படி பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர் சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது\nமாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949 ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும், அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலமைகளில் (இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோசலிச ரஷ்யாவின் செல்வாக்கு உலகெங்கும் அதிகரித்திருந்த சூழலில், சோசலிசக் கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரையும் அமெரிக்காவின் எதிரிகள், ரசிய உளவாளிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கியது அமெரிக்க அரசு, 1947-1956 காலகட்டத்தில் தலைவிரித்தாடிய மெக்கார்த்தியிசம் என்றழைக்கப்பட்ட இந்த அடக்குமுறையில் சாப்லின், ஐன்ஸ்டைன் உள்லிட்ட பலரும் குறிவைத்து மிரட்டப்பட்ட சூழலை அவர் குறிப்பிடுகிறார். இந்த அடக்குமுறைக்கு பணிய மறுத்தவர் ஐன்ஸ்டைன்) இந்தப் பத்திரிக்கையைத் (மன்த்லி ரிவ்யூ) தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.\nபுதிய ஜனநாயகம், நவம்பர் 2017 இதழ்\nFiled under: கட்டுரை, புதிய ஜனநாயகம் | Tagged: அமெரிக்கா, அரசியல், அரசு, அறிவியலாளர், அறிவியல், ஆல்பர்ட் ஐன்ஸ்���ீன், இயற்கை, இயற்கை வளங்கள், உலகம், ஐன்ஸ்டின், கம்யூனிசம், சமுதாயம், சமூக மாற்றம், சமூகம், சோசலிசம், சோவியத் யூனியன், பொருளாதாரம், மனிதன், முதலாளி, முதலாளித்துவம், வானவியல் |\tLeave a comment »\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \nகார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு.\nஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது.\nபட்டினியும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும் லஞ்ச ஊழலும் தற்கொலைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தலைவிரித்தாடும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘‘இதுதான் நியதி” என்று அடங்கிப் போகுமாறு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த அநீதிகள் அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் நியதிகள் என்றும் இவற்றைத் தொழிலாளி வர்க்கத்தால் மாற்ற முடியும் என்றும் பிரகடனம் செய்தார் மார்க்ஸ். லெனின் தலைமையில் சமூகத்தை அவ்வாறு மாற்றிக் காட்டினார்கள் ரசிய மக்கள்.\n1917 புரட்சிக்குப் பின், மக்களின் உணவு, வீடு, கல்வி, மருத்துவம், வேலை ஆகிய அனைத்துக்கும் சோசலிச அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுப்புகள், அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, இனங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை – என மேற்குலக நாடுகள் சில நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம். அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் முதல் தமிழகத்தின் பெரியார், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் வரையிலான பலரும் நேரில் கண்டு பாராட்டிய உண்மைகள் இவை.\nஆலைகள் முதல் விளைநிலங்கள் வரையிலான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் உடைமையாக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரம் நிலைநாட்டப்படுமானால், ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கும் உண்மைகள் இவை.\nரசிய சோசலிச அரசு உலகெங்கும் காலனியாதிக்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானோரை பலி கொடுத்து இட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகைக் காப்பாற்றியது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புரட்சி வெல்வதற்கும், மூன்றாம் உலக நாடுகள் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கும் உதவியது.\nஇத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாராதவையல்ல, இதுவே இறுதிச் சுற்றுமல்ல.\nஆனால் இது தங்களது ‘இறுதி வெற்றி’ என்று கொண்டாடியது உலக முதலாளித்துவம். 1990 -களின் துவக்கத்தில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையைத் திணித்த உலக முதலாளி வர்க்கத்தினர், ‘‘சித்தாந்தங்களின் முடிவு, நாகரிகத்தின் முடிவு” என்று களிவெறிக் கூச்சல் எழுப்பினர். ஆனால், அக்கூச்சல் அடங்குவதற்குள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 2008 சப்-பிரைம் மோசடி, உலக முதலாளித்துவக் கட்டமைப்பே தீர்க்கவியலாத நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காட்டியது.\nஉலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.\n‘‘சுரண்டப்படும் உழைப்பின் உபரி மதிப்பு மூலதனமாக எந்த அளவுக்குக் குவிகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் ஊதியம் குறையும் – வேலையின்மையும் அதிகரிக்கும்” என்றார் மார்க்ஸ். இன்று தொழிலாளி வர்க்கமே காண்டிராக்ட் தொழிலாளிகளாக மாற்றப்படுகிறது; ஊதியம் வீழ்கிறது; சந்தை சுருங்குகிறது. ‘‘தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாக���் தொடங்கிய பிறகு இந்தியாவில் உருவாகியிருக்கும் பில்லியனர் (கோடீஸ்வரர்) ராஜ்யத்தில்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தைவிட ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியிருக்கின்றன” என்று கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.\nஇதுவும் போதாதென்று கார்ப்பரேட்டுகளுக்கு நிலமும், நீரும், மின்சாரமும், கடனும், மானியமும் கொட்டிக்கொடுக்கிறது மோடி அரசு, ஆனால் வேலைவாய்ப்பைக் காணோம். இருக்கின்ற வேலைவாய்ப்பையும் பறிக்கும் வகையில் தொழில்துறை, ஐ.டி துறை ஆகிய அனைத்தும் தானியங்கி மயமாக்கப்படுகின்றன. மோடி அரசின் பணமதிப்பு அழிப்பும், ஜி.எஸ்.டி திணிப்பும் சிறு தொழில்களையும், சிறு வணிகத்தையும் அழித்து, அவற்றை கார்ப்பரேட் மூலதனம் விழுங்குவதற்கு வழி செய்து தருகின்றன.\nவிவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டியால் தற்கொலை, கல்விக்கடன் தற்கொலை, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகள் தற்கொலை – மதிப்பெண் பெறாத மாணவிகளும் தற்கொலை, விளைச்சல் பொய்த்து விவசாயி தற்கொலை – மிதமிஞ்சி விளைந்தும் விலை கிடைக்காமல் தற்கொலை, வேலையற்றோரின் தற்கொலை – மிகை உழைப்பால் மரணங்கள்… என மூலதனத்தின் பலிபீடத்தில் மக்களின் உடல்கள் குவிகின்றன.\nவரிகள், வேலையின்மை, கல்வி – மருத்துவ – ரேசன் மானிய வெட்டுகள், சுற்றுச்சூழல் அழிவு என்று எத்தகைய பிரச்சினைகளைப் பட்டியலிட்டாலும் அவை அனைத்துக்கும் உலக முதலாளித்துவம்தான் மூலகாரணமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலை மூர்க்கமான முறையில் நடத்தித் தருவதற்கான கையாட்களாக, மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படுகிறார்கள்.\nஎனினும் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதென்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அவ்வாறு அழிந்துபடும்போது அது மனிதகுலத்தையும், இந்தப் புவிப்பரப்பையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா, அல்லது அதற்கு முன் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து மனிதகுலம் தப்புமா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை ‘‘மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும்” என்றார் மார்க்ஸ்.\nதன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவத்தால��� வெற்றிபெற முடியவில்லை. எனினும் அடைமழை போன்ற பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் முதலாளித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பை, சோசலிசத்தின் மீதான விருப்பமாக நாம் மாற்ற வேண்டும்.\n‘‘இதுகாறும் தத்துவஞானிகள் இந்த உலகத்தை பலவாறாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். எனினும் விசயம் என்னவென்றால் உலகை மாற்றியமைப்பதுதான்” என்று தனது 27 வயதில் பிரகடனம் செய்தார் கார்ல் மார்க்ஸ். உலக முதலாளித்துவத்துக்கு எதிரான போரின் அடுத்த சுற்றைத் தொடங்குவதற்கு, மார்க்ஸ் நமக்கு விடுத்திருக்கும் அழைப்பாக இப்பிரகடனத்தை எடுத்துக்கொள்வோம்\nFiled under: கட்டுரை | Tagged: 100வது ஆண்டு, 150வது ஆண்டு, ஏகாதிபத்தியம், ஏங்கல்ஸ், கம்யூனிசம், கம்யூனிசம் வெல்லும், கார்ல் மார்க்ஸ், சோசலிசம், சோவியத் யூனியன், நவம்பர் புரட்சி, பாட்டாளி வர்க்கம், புரட்சி, புரட்சி தினம், முதலாளித்துவம், மூலதனம், ரஷ்யா, லெனின் |\tLeave a comment »\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4\nகடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள்.\nநண்பர் விவேக் கடவுள் பற்றி கூறும் கருத்துகளின் சாரம் என்ன கடவுளுக்குள் அனைத்தும், அனைத்தும் அடக்கம். காணும் பொருள் எதுவாக இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று எதுவும் இல்லை. மனிதனின் தினப்படி வாழ்வில் கடவுள் குறுக்கிடுவதில்லை, சொர்க்கம் நரகம் கடவுளின் வேலையில்லை, வணக்க வழிபாடுகள் தேவையில்லை. இவ்வாறாக கடவுளை உருவகப்படுத்துவது மதவாதிகளின் வேலை. கடவுளை பொருட்களின் உலகில் அதாவது நடப்பு உலகில் நிரூபிக்க முடியாது. கடவுளை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் முழுமையானது அல்ல. அறிவியல் குறைபாடுள்ளது. பொருட்களின் அறிவியல், ஆன்மீக அறிவியல் என்று தனித்தனியாக இருக்கிறது. பொருட்களின் அறிவியல் குழந்தை என்றால் ஆன்மீக அறிவியல் முதிர்ந்த அனுவம் மிகுந்த மனிதனைப் போன்றது. .. .. .. இவை குறித்து விவரிப்பதற்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்து நினைவுகூர்ந்து கொள்வது தேவையாக இருக்கிறது.\nமனிதனின் ஆதி தொடக்க காலத்தில் மனிதனுக்கு கடவுள் குறித்த எந்த உணர்வும் இருந்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் முடிவு. (இப்படிக் கூறியவுடன் நண்பர் விவேக் எந்த ஆய்வாளர்களின் முடிவு பொருட்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஆய்பவர்களின் முடிவு, ஆன்மீக ஆய்வாளர்களின் முடிவு அல்ல என குறுக்கிடலாம். மனிதனும் ஒரு பொருள் தான் எனும் அடிப்படையில் பொருட்களின் அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே மனிதனுக்கு பொருத்தமானது. ஏனையவற்றை பின்னர் கவனிக்கலாம்) பின் இயற்கையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் விதத்திலேயே கடவுள் குறித்த சிந்தனை மனிதனுக்கு ஏற்படுகிறது. இயற்கையின் புதிர்களுக்கான விடையாக கடவுள் முன்னிருத்தப்பட்ட கணத்திலிருந்தே கடவுட் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும் தொடங்கி விட்டது. இன்றுவரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.\nமனிதனுக்கு கடவுள் ஏன் தேவைப்பட்டது என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில்; தொடக்கத்தில், இயற்கையின் புதிர்களுக்கு விடை தெரியாததால் அந்த இடத்தில் கடவுளை விடையாக கொண்டு வந்தார்கள். அதுவே பின்னர், படிப்படியாக விரிவடைந்து மனிதனின் அன்றாட வாழ்வில் குறுக்கீடு செய்து அவனை ஒழுங்குபடுத்தும் ஒன்றாக மாறியது. ஏன் கடவுள் மனிதனின் வாழ்வில் குறுக்கிட்டு வழிநடத்த வேண்டும் எனும் கேள்வி எழுந்தபோது தான் இந்த பேரண்டம் தொடங்கி மனிதன் உட்பட அனைத்தையும் படைத்து பாதுகாப்பது கடவுள் தான் எனவே மனிதனை ஒழுங்குபடுத்தும் தேவை கடவுளுக்கு இருக்கிறது, கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் ஒழுகும் தேவை மனிதனுக்கும் இருக்கிறது என்று விரிவடைகிறது. இது தான் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு.\nஇப்படி தொடரும் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவில், மனிதனின் தினப்படி வாழ்வை கட்டுப்படுத்தாத கடவுள் என்ற ஒன்று இருக்க முடியுமா முடியும் என்றால��� அந்தக் கடவுளின் இருப்பில் மனிதனுக்கான தொடர்பு என்ன முடியும் என்றால் அந்தக் கடவுளின் இருப்பில் மனிதனுக்கான தொடர்பு என்ன அதாவது மனிதனின் வாழ்வியல் செயல் எதிலும் கடவுள் தலையீடு செய்வதில்ல என்றால் ஏன் அந்தக் கடவுள் இருக்க வேண்டும் அதாவது மனிதனின் வாழ்வியல் செயல் எதிலும் கடவுள் தலையீடு செய்வதில்ல என்றால் ஏன் அந்தக் கடவுள் இருக்க வேண்டும் அந்தக் கடவுள் இருப்பதனால் மனிதனுக்கு என்ன பலன் அந்தக் கடவுள் இருப்பதனால் மனிதனுக்கு என்ன பலன் மனிதனையும் பேரண்டத்தையும் படைத்துவிட்டு மனிதனுடன் தொடர்பே இல்லாத ஏதோ ஓர் இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கடவுளுடன் மனிதனுக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும் மனிதனையும் பேரண்டத்தையும் படைத்துவிட்டு மனிதனுடன் தொடர்பே இல்லாத ஏதோ ஓர் இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கடவுளுடன் மனிதனுக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும் அப்படி ஒரு கடவுள் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்று தான். ஆனால் காலம்காலமாக கடவுள் இருக்கிறதா இல்லையா எனும் விவாதம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் பொருள் மனித வாழ்வில் குறுக்கீடு செய்யும் கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்த்துக் கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது என்பது தான்.\nஆக, கடவுள் என்பது, மனிதனின் வாழ்வில் குறுக்கிடும் கடவுள் என்றும் மனிதனின் வாழ்வில் குறுக்கிடாத கடவுள் என்றும் இரண்டாக இருக்கிறது. குறுக்கிடும் கடவுளுடன் தான் பிரச்சனை குறுக்கிடாத கடவுளுடன் பிரச்சனை ஒன்றுமில்லை என்று ஒதுங்கி விட முடியுமா இரண்டு காரணங்களால் அவ்வாறு ஒதுங்கிவிட முடியாது. 1. குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்று இரண்டு வித கடவுள் இருக்கிறதா இரண்டு காரணங்களால் அவ்வாறு ஒதுங்கிவிட முடியாது. 1. குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்று இரண்டு வித கடவுள் இருக்கிறதா இதை இருவருமே ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியானால் எது சரி எனும் கேள்வி எழுகிறது. 2. கடவுள் இருக்கிறதா இல்லையா எனும் விவாதத்தில் கடவுளை உறுதிப்படுத்த முடியாத ஆத்திகர்கள் கடவுளை நிருவுவதற்கு பல்வேறு நிலைகளை எடுக்கிறார்கள். அவ்வாறான பல நிலைகளில் ஒன்று தான் குறுக்கீடு செய்யாத கடவுள் என்பது. எனவே இதை அம்பலபடுத்தும் தேவை எழுகிறது.\nகுறுக்கீடு செய்யாத கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்வியை அறிவியலிலிருந்து தொடங்கலாம். அறிவியலில் பொருட்களின் அறிவியல் ஆன்மீக அறிவியல் என்று வேறுவேறான அறிவியல்கள் இருக்கின்றனவா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இருப்பது அறிவியல் மட்டும் தான். மனிதன் தன் ஐம்புலன்களின் வழியே கண்டு கொண்டதை மூளையில் சேமித்து வைத்திருந்து தேவையான போது அதன் படிப்பினைகாளிலிருந்து முன்மாதிரிகளை உருவாக்கி நடைமுறையில் செயல் படுத்தி சோதித்துப் பார்த்து முடிவுகளை வந்தடைந்தான். இது தான் அறிவியல். இது இன்று பல்வேறு துறைகளில் விரிந்து பரவி நிற்கிறது. இதில் ஆன்மீக அறிவியல் என்று தனியாக ஒன்று இல்லை. இருக்கிறது என்றால் அது என்ன என்பதை விவரிக்க வேண்டும். அறிவியல் கைக்குழந்தை ஆன்மீக அறிவியல் வளர்ந்த மனிதன் என்றெல்லாம் ஒப்பீடு செய்வது அறியாமை.\nகடவுளை ஏற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அறிவியல் குறைப்பாடுடையது என்பதிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஏனென்றால் அறிவியல் மட்டுமே கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, இல்லாமையை போட்டுடைக்கிறது. அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தட்டையாக புரிந்து கொள்வதன் விபரீதம் தான் அறிவியல் குறைபாடுடையது என்பது. அறிவியல் மாறுகிறது என்பதை பொதுவானதாக புரிந்து கொள்கிறார்கள். அறிவியல் மாறுகிறது என்பது குறிப்பானது. குறிப்பானதை பொதுவானதாக மாற்றுவதும் பொதுவானதை குறிப்பானதாக மாற்றுவதும் கள்ளத்தனம். அறிவியல் முடிவுகள் மாறுகின்றன அல்லது வளர்கின்றன என்றால் அது குறிப்பான அம்சத்தில் மாறுகிறது வளர்கிறது என்று பொருள். எடுத்துக்காட்டாக பூமியின் வடிவத்தை எடுத்துக் கொள்வோம். தொடக்கத்தில் தட்டை என்றார்கள், பின்னர் உருண்டை என்றார்கள், அதற்கும் பின்னர் துருவங்களில் தட்டையான கோள வடிவம் என்கிறார்கள். பூமியின் வடிவம் என்பதில் அறிவியல் முடிவு மாறுகிறது. அதாவது, சரியானதை நோக்கி மாறுகிறது, வளர்ச்சியடைகிறது. இதை புவியின் வடிவம் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா அறிவியல் மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா அறிவியல் மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா ஒரு பொருளைக் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்றால் தவறானதில் இருந���து சரியானதை நோக்கி மாறுமே தவிர சரியானதில் இருந்து தவறானதை நோக்கி ஒருபோதும் மாறாது. இப்படி ஒரு பொருள் குறித்த அறிவியல் முடிவு மாறுவது குறித்த இன்னொரு விளக்கமும் இன்றியமையாதது. சூரியன் எனும் விண்மீனின் ஹீலியம் இருப்பு இன்னும் மூன்னூறு கோடி ஆண்டுகளில் தீர்ந்து போகும் என்பது அறிவியல் முடிவு. இந்த முன்னூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் எனும் விண்மீன் தன்னுடைய தன்மையில் சூரியனாக இல்லாமல் வேறொன்றாக மாறிய பின் சூரியன் குறித்த அறிவியல் முடிவு மாற வேண்டுமா ஒரு பொருளைக் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்றால் தவறானதில் இருந்து சரியானதை நோக்கி மாறுமே தவிர சரியானதில் இருந்து தவறானதை நோக்கி ஒருபோதும் மாறாது. இப்படி ஒரு பொருள் குறித்த அறிவியல் முடிவு மாறுவது குறித்த இன்னொரு விளக்கமும் இன்றியமையாதது. சூரியன் எனும் விண்மீனின் ஹீலியம் இருப்பு இன்னும் மூன்னூறு கோடி ஆண்டுகளில் தீர்ந்து போகும் என்பது அறிவியல் முடிவு. இந்த முன்னூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் எனும் விண்மீன் தன்னுடைய தன்மையில் சூரியனாக இல்லாமல் வேறொன்றாக மாறிய பின் சூரியன் குறித்த அறிவியல் முடிவு மாற வேண்டுமா அப்படியே இருக்க வேண்டுமா மாறியே ஆக வேண்டும். அறிவியல் முடிவு மாறும். இப்பேரண்டத்தில் இருக்கும் இருக்கும் அத்தனை பொருட்களும் நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்றன. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் இப்பேரண்டத்தைப் பற்றிய அறிவியல் முடிவுகள் மாறாமல் இருக்க வேண்டும் எனக் கோருவது மடமை அல்லவா எனவே, அறிவியல் குறைபாடு உடையது என்பவர்கள் தங்கள் குறைபாட்டை உணர்ந்து மாறிக் கொள்ள வேண்டும்.\nகடவுள் குறித்து விவரிப்பவர்கள் யாராக இருந்தாலும் – குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்ற பேதமின்றி – நடப்பு அறிவியல் கருவிகளால் கடவுளை அளக்க முடியாது என்றே நிலைப்படுகிறார்கள். அறிவியலால் அளக்க முடியாத கடவுளை அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் இதற்குத்தான் தியானம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். தியானித்தால் கடவுளை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். தியானம் என்பது என்ன இதற்குத்தான் தியானம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். தியானித்தால் கடவுளை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். தியானம் என��பது என்ன மனதை ஒருமுகப்படுத்துவது. மனதை ஒருமுகப்படுத்தினால் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியலாமே தவிர மனதுக்கு வெளியே உள்ளதை எப்படி அறிந்து கொள்ள முடியும் மனதை ஒருமுகப்படுத்துவது. மனதை ஒருமுகப்படுத்தினால் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியலாமே தவிர மனதுக்கு வெளியே உள்ளதை எப்படி அறிந்து கொள்ள முடியும் அப்படி என்றால் கடவுள் என்பது மனதுக்குள் இருப்பது தானா அப்படி என்றால் கடவுள் என்பது மனதுக்குள் இருப்பது தானா மனது என்பது ஐம்புலன்களின் வழியே வந்த அறிதலின் பாற்பட்டது தான். ஐம்புலன்களில் கடவுள் சிக்காதவரை மனிதனின் மனதுக்குள் கடவுள் வர வாய்ப்பில்லை. ஆனாலும் கடவுள் மனிதனின் மனதில் இருக்க முடியும் என்றால் அது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும். தியானம் உள்ளிட்டவைகள் மனிதனின் அக விருப்பம் இல்லாமல் எந்த முடிவையும் வந்தடையாது. நான் தியானம் இருக்கிறேன் என்று கொள்வோம். வாழ்நாள் முழுக்க தியானம் இருந்தாலும் என்னால் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் கடவுள் இருக்கிறார் எனும் அக விருப்பம் என்னிடம் இல்லை.\nசரி, கடவுள் வெளியே இல்லை உள்ளேயே தான் இருக்கிறார் என்றால், அதாவது உடல் எனும் பொருளுக்குள் தான் கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்றால் அதை ஏன் கருவிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை இதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தியானம் போன்றவைகளினால் அக விருப்பம் இல்லாதவர்களால் தனக்குள்ளே இருக்கும் கடவுளை தெரிந்து கொள்ள முடியாது. அதேநேரம் யாராலும் எந்தக் கருவிகளாலும் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. தியானம் போன்றவற்றால் கடவுளை அறிந்தவர்களும் கூட தூலமான முறையில் அறிந்தவர்களில்லர். அதாவது அக விருப்பம் சார்ந்து ஏதோ ஒரு வகையில் இருப்பதாக நம்புகிறார்களே தவிர ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஐயம்திரிபற அறிந்தவர்கள் இல்லர். மறுபக்கம் அறிவியல் ரீதியில் உடலுக்குள் கடவுள் இருப்பதை கண்டறிய முடியாது என்றாலும் உடலியக்கம் சாராத ஏதோ ஒன்று உடலுக்குள் இருக்கிறது என்றாவது கண்டறிய முடிந்திருக்கிறதா இதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தியானம் போன்றவைகளினால் அக விருப்பம் இல்லாதவர்களால் தனக்குள்ளே இருக்கும் கடவுளை தெரிந்து கொள்ள முடியாது. அதேநேரம் யாராலும் எந்தக் கருவிகளாலும் கடவுளை அறிந்து கொள்ள ��ுடியாது. தியானம் போன்றவற்றால் கடவுளை அறிந்தவர்களும் கூட தூலமான முறையில் அறிந்தவர்களில்லர். அதாவது அக விருப்பம் சார்ந்து ஏதோ ஒரு வகையில் இருப்பதாக நம்புகிறார்களே தவிர ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஐயம்திரிபற அறிந்தவர்கள் இல்லர். மறுபக்கம் அறிவியல் ரீதியில் உடலுக்குள் கடவுள் இருப்பதை கண்டறிய முடியாது என்றாலும் உடலியக்கம் சாராத ஏதோ ஒன்று உடலுக்குள் இருக்கிறது என்றாவது கண்டறிய முடிந்திருக்கிறதா அல்லது ஆன்மீக அறிவியல்() கொண்டு அப்படி எதையாவது கண்டறிந்துவிட முடியுமா எதுவுமே முடியாது. இவைகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு என்ன எதுவுமே முடியாது. இவைகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு என்ன உடலில் கடவுள் இல்லை, இருக்க முடியாது, அது சில மனிதர்களின் சிந்தனையில் கற்பனையில் மட்டுமே இருக்கிறது என்பதாகத்தானே இருக்க முடியும்.\nஉடலுக்குள் இல்லாத கடவுள் என்ற ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது இந்தப் பேரண்டத்துக்குள் தான் இருந்தாக வேண்டும். இல்லை பேரண்டத்தையும் கடந்த பெரு வெளியில் இருக்கிறது என்றால், பேரண்டம் கடந்த பெருவெளி என்பது அறிவியல் ரீதியாகவே கருதுகோள் தானே தவிர அறுதியான முடிவல்ல. எனவே, இப்பேரண்டத்துக்குள் இருக்கும் ஏதோ ஒன்று என்றால் அது அறிவியல் கருவிகளில் அகப்பட்டே தீரவேண்டும். பேரண்டம் முழுவதையும் அறிவியல் உளவி விட்டதா என்றால் இல்லை என்பதே பதில். அப்படியென்றால் அறிவியல் இன்னும் ஊடுருவாத ஏதோ ஒரு பகுதியில் கடவுள் என்ற ஒன்று இருக்கக் கூடுமோ. இப்படி ஒரு வாய்ப்பை பரிசீலித்தால் அதற்கும் இருக்க முடியாது என்பதே பதிலாக கிடைக்கும். எவ்வாறென்றால், குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாக் கடவுள் என எந்தக் கடவுளாக இருந்தாலும் அது மனிதர்களுடன் இடையறாது தொடர்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுளை அது இருக்கும் இடத்தில் தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் இப்படி மனிதர்களை தொடர்பு கொள்ளும் வழியையாவது கண்டறிய முடியாதா அப்படி எதையும் கண்டறிய முடியவில்லை என்பது தானே பிரச்சனை.\nஆக, கடவுளைத் தேடி பயணப்பட்டால் எந்தத் திக்கில் சென்றாலும் முட்டுச் சந்தில் தான் சிக்கிக் கொண்டு நிற்க நேர்கிறதே தவிர வழி புலனாகவில்லை. எனவே தான் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. கடவுளை ஏற்பவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இங்கே கடவுள் ஏற்பு, கடவுள் மறுப்பு என்று இரண்டு நிலை இருக்கிறது. கடவுளை ஏற்பவர்கள் அதை வெற்று நம்பிக்கையாக ஏற்றுக் கொண்டாலும், மெய்யாகவே இருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் அது அவர்களைப் பொருத்தவரை பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால், கடவுளை ஏற்காதவர்களுடன் விவாதித்து ஏற்கச் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு வகையில் – அது எந்த வகையில் என்றாலும் – கடவுள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதைதவிர வேறு வழியே இல்லை.\nஇங்கு தான் கடவுளை ஏற்பவர்களுக்கு ஒரு உளவியல் சிக்கல் வந்து விடுகிறது. ஒரு பொருளை இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை என்றால் அது இல்லை என்பதை ஒப்புக் கொண்டதாகவே பொருள் படும். கடவுளின் இருப்பை நிரூபிக்க இயலாது என்பதை கடவுளை ஏற்பவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால் அது இல்லை என ஒப்புக்கொள்ள முடியுமா முடியாது என்பதால் தான் மாயை தத்துவம் தொடங்கி ஏராளமான வழிகளில் நிரூபிக்க முடியாத வகையில் நிருவிவிடத் துடிக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறும் எந்த வழிகளையும் நுணுகி ஆராய்ந்தால் அதில் முரண்பாடுகளும் குழப்பங்களுமே மலிந்து கிடக்கின்றன. ஆகவே, கடவுள் என்ற ஒன்று இல்லை.\nஇனி, நண்பர் விவேக் அவர்களின் வாதங்களுக்கு நேரடியான பதில்களை பார்க்கலாம்.\n\\\\\\ஒரு பாதி பௌதீக உலகம்(பொருள் உலகம்). மற்ற பாதி அபௌதீக உலகம்(ஆவி உலகம்). ஒவ்வொரு பௌதீக அணுவுக்கும் இணையான அபௌதீக அணு உண்டு. பௌதீக அணுக்களால் ஆனது பௌதீக உலகம். அபௌதீக அணுக்களால் ஆனது அபௌதீக உலகம். பௌதீக கருவிகளைக்கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது. மெய்யுணர்வின்மூலம் மட்டுமே பௌதீக உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணரவோ காணவோ முடியும்///\nஅபௌதீக உலகம் என்ற ஒன்று இருக்கிறதா ஒவ்வொரு அணுவுக்கும் நிகராக எதிர் அணு ஒன்று இருக்கிறது என்றால், இந்த பேரண்டத்துக்கு நிகராக இன்னொரு பேரண்டம் இருக்கிறது என்று (கற்பனையாக) கொண்டால் மனிதனைப் போன்ற உயிர்களும் அங்கு இருக்குமா ஒவ்வொரு அணுவுக்கும் நிகராக எதிர் அணு ஒன்று இருக்கிறது என்றால், இந்த பேரண்டத்துக்கு நிகராக இன்னொரு பேரண்டம் இருக்கிறது என்று (கற்பனையாக) கொண்டால் மனிதனைப் போன்ற உயிர்களும் அங்கு இருக்குமா இருக்கும் என்றால் அந்த மனிதர்களை கடவுள் வழிநடத்திக் கொள்ளட்டும். இந்த பேரண்டத்தில் இருக்கும் மனிதர்களுடன் கடவுளுக்கு என்ன தொடர்பு இருக்கும் என்றால் அந்த மனிதர்களை கடவுள் வழிநடத்திக் கொள்ளட்டும். இந்த பேரண்டத்தில் இருக்கும் மனிதர்களுடன் கடவுளுக்கு என்ன தொடர்பு பௌதீக கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது என்றால் அபௌதீக கருவிகளைக் கொண்டு பௌதீக உலகை எப்படி கண்டு பிடிக்க முடியும் பௌதீக கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது என்றால் அபௌதீக கருவிகளைக் கொண்டு பௌதீக உலகை எப்படி கண்டு பிடிக்க முடியும் இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே.\n\\\\\\பொருள் உலகம்(material world) மற்றும் ஆவி உலகம்(spirit world) என்ற இரண்டு உலகங்களும் வெறும் மாயை(illusion). சார்பு உலகம் ஒரு மாயை. சுய விழிப்புணர்வு கொண்ட ஆற்றல்(self aware energy) என்பது சுத்தமான விழிப்புணர்வு நிலை(state of pure awareness). அதிலிருந்துதான் அனைத்தும் தோன்றுகிறது. அதற்குள்தான் அனைத்தும் ஒடுங்குகிறது. பொருள் உலகம் மற்றும் ஆவி உலகம் என்ற சார்பு உலகம், சுத்தமான விழிப்புணர்வு நிலை என்ற முற்றுமுதல் உலகத்திற்குள்(absolute world) தோன்றுகிறது, பின்பு அதற்குள் ஒடுங்குகிறது. எனவே விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை பௌதீகம்(physics) என்றோ அல்லது அபௌதீகம்(meta physics) என்றோ வகை படுத்த முடியாது. ஏனெனில் இந்த இரண்டு நிலைகளும் அதற்குள் அடக்கம்///\nமாயை, விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்றால் அது உயிரினங்கள் மட்டுமே. அந்த உயிரினங்களுக்கும் விழிப்புணர்வு என்பது மாறுபடும். மனிதன் மட்டுமே இந்த விழிப்புணர்வில் மேலோங்கி நிற்கிறான். இதற்கு அப்பாற்பட்டு விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்று எதுவுமில்லை. மாயை என்றால் நீங்களோ நானோ மாயை அல்ல. இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தும் புறநிலை யதார்த்தம். தாம் கற்பனையாக கொண்டிருக்கும் கடவுள் என்ற ஒன்று மாயையாக இருப்பதால் இருக்கும் அனைத்தையும் மாயையாக்கி விடுவது ஒன்றுதான் கடவுளை மெய்ப்பிக்கும் வழி என்பது தான்மாயை என்ற சொல்லின் பின்னால் இருக்கும் மாயாவாதம்.\n\\\\\\ஆன்மீக அறிவியலின் மூலம் பல அறிய உண்மைகளை அறியலாம். இதை ஏற்க நீங்கள் தயாரில்லை.///\nஅப்படியில்லை. ஆன்மீக அறிவியலின் மூலம் நீங்கள் கண்டறிந்ததாக கருதப்படும் கடவுள் என்ற ஒன்றைப் பற்றியே ஆண்டாண்டு காலமாக இங்கு விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது அல்லாமல் நீங்கள் ஆன்மீக அறிவியல் மூலம் கண்டறிந்த அரிய உண்மைகளை பட்டியலிடுங்கள் பரிசீலிக்கலாம்.\n\\\\\\தற்காலத்திய அறிவியலே 12 பரிமாணங்கள் வரை இருக்கலாம் என்று கூறுகிறது. இந்த மூன்றாம் பரிமாணத்தில் இருந்துகொண்டு அதில் தெரியாத எதுவும் வேறு எங்கும் இருக்க முடியாது என்பது அறிவுக்கு ஏற்புடையது அல்ல///\nஇந்த 12 பரிமாணங்கள் குறித்த தகவலை தாருங்கள் தெரிந்து கொள்கிறேன்.\n\\\\\\நாம் பௌதீக உலகத்திலும் ஆவி உலகத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறோம்\nஇந்த இடத்தில் நீங்கள் எழுதி வந்த அனைத்தும் குழப்பமாகி விட்டது. பௌதிக உலகிற்கு நிகராக அபௌதீக உலகம் இருக்கிறது. பௌதீக உலகின் கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை அளக்க முடியாது என்கிறீர்கள். அதேநேரம் மனிதன் பௌதீக உலகிலும், அபௌதீக உலகிலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் என்கிறீர்கள். அப்படியென்றால் மனிதன் பௌதிகப் பொருளா அபௌதீகப் பொருளா ஒரு பொருள் பௌதீக உலகிலும், அபௌதீக உலகிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும் என்றால் ஏன் பௌதீக கருவிகளா அபௌதீக உலகை அளக்க முடியாது\n\\\\\\அணுவை பிளந்துகொண்டே போனால் இறுதியில் அது ஆற்றலாக முடியும். இது அறிவியல் கூறுவது. இதை ஏற்கிறீர்கள் தானே இங்கு அக விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அறிவியல் கூறும் ஆற்றலைத்தான் கடவுள் என்கிறேன். அதாவது, ஆற்றல் வடிவத்தையும் பொருள் வடிவத்தையும் கடவுள் என்கிறேன். ஆற்றல் இருப்பது உண்மை என்றால் கடவுள் இருப்பதும் உண்மைதான். ஏனென்றால் ஆற்றலும் கடவுள் ஒன்றே; வேறுவேறு அல்ல. பிறகு கடவுள் இருப்பை நிரூபிக்க உங்களுக்கு வேறு என்ன அறிவியல் சான்று வேண்டும் இங்கு அக விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அறிவியல் கூறும் ஆற்றலைத்தான் கடவுள் என்கிறேன். அதாவது, ஆற்றல் வடிவத்தையும் பொருள் வடிவத்தையும் கடவுள் என்கிறேன். ஆற்றல் இருப்பது உண்மை என்றால் கடவுள் இருப்பதும் உண்மைதான். ஏனென்றால் ஆற்றலும் கடவுள் ஒன்றே; வேறுவேறு அல்ல. பிறகு கடவுள் இருப்பை நிரூபிக்க உங்களுக்கு வேறு என்ன அறிவியல் சான்று வேண்டும்\nஅறிவியல் ஆற்றலை தான் நீங்கள் கடவுள் என்று கூறுகிறீர்கள் என்றால் கடவுளை மெய்ப்பிக்க முடியாது நிரூபிக்க முடியாது அபௌதீக உலகம் என்று ஏன் சுற்றிச் சுழல வேண்டும் அறிவியல் கூறும் ஆற்றல் என்பது என்ன அறிவியல் கூறும் ஆற்றல் என்பது என்ன ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலின் மூலம் பொருள். அதாவது பொருளாக இருப்பதால் தான் ஆற்றல் வெளிப்படுகிறது. இதைத்தான் நீங்கள் கடவுள் என்று மாற்றுப் பெயர் கொடுக்கிறீர்கள் என்றால், அந்த ஆற்றல் தான் பேரண்டத்தையும் உயிரினங்களையும் படைத்தது என்பது பொய். இதை ஒப்புக் கொள்கிறீர்களா\n\\\\\\லெமூரியா, அட்லாண்டிஸ் நாகரிகங்கள். நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிற மனித இனம் ஹோமோ எரெக்டஸ் என்கிற இன்றைய மனித இனத்தைவிட பல வகையில் உயர் ஆன்மீக வளர்ச்சி பெற்று இருந்தது.///\nமன்னிக்கவும் புறக்கணிக்கத்தக்க கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.\nFiled under: கட்டுரை | Tagged: அபௌதீக உலகம், அறிவியல், ஆன்மீக அறிவியல், ஆன்மீகம், ஆற்றல், உலகம், கடவுள், கடவுள் நம்பிக்கை, குறுக்கிடாத கடவுள், குறுக்கிடும் கடவுள், சங்கரர், தியானம், நம்பிக்கை, பேரண்டம், பொருள், பொருள் அறிவியல், பௌதீக உலகம், மதம், மனது, மனிதன், மாயா, மாயாவாதம், விவாதம், விவேக் |\t12 Comments »\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/228/koyil-thiruppadhigam", "date_download": "2018-07-16T22:25:55Z", "digest": "sha1:BTZYFXLW6RSKRO52376MG3FGEU4MB4KD", "length": 16320, "nlines": 270, "source_domain": "shaivam.org", "title": "Thiruvacagam - மாறிநின்றென்னை - கோயில் திருப்பதிகம் - திருவாசகம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nஎழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த\nஇன்பமே என்னுடை அன்பே. 388\nஅன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை\nஎன்பரம் அல்லா இன்னருள் தந்தாய்\nபரந்த முத்தனே முடிவிலா முதலே\nஅரைசனே அன்பர்க் கடியனே னுடைய\nதிரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே\nயானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390\nஉணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்\nஇணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே\nஎனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே\nதிணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே\nகுணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்\nகுறுகினேற் கினியென்ன குறையே. 391\nகுறைவிலா நிறைவே கோதிலா அமுதே\nமறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்\nஇறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்\nஇனியுன்னை யென்னிரக் கேனே. 392\nஇரந்திரந் துருக என்மனத் துள்ளே\nசிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்\nகரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்\nநின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்\nஒன்று நீயல்லை அன்றியொன் றில்லை\nபார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்\nநீருறு தீயே நினைவதேல் அரிய\nசீருறு சிந்தை எழுந்ததோர் தேனே\nஆருற வெனக்கிங் காரய லுள்ளார்\nஆனந்தம் ஆக்குமென் சோதி. 395\nசோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்\nஆதியே நடுவே அந்தமே பந்தம்\nவந்துநின் இணையடி தந்தே. 396\nதந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்\nஅந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்\nசிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்\nயான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397\nதிருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)\n8. 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க\nஎட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார்\nசிவபுராணம் - பதிகமும் உரையும்\n8. 002 கீர்த்தித் திருவகவல் - த���ல்லை மூதூர் ஆடிய\n8. 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்\n8. 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா\n8. 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி\n8. 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்\n8. 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்\n8. 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்\nதிருவாசகம் - II மாணிக்க வாசகர் அருளியது\n8. 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ\n8. 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்\n8.011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்\n8. 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு\n8. 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி\n8. 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு\n8. 015 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்\n8. 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்\n8. 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்\n8. 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே\n8. 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே\n8. 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத\n8. 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்\n8. 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை\n8. 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்\n8. 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்\n8. 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்\n8. 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்\n8. 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை\n8. 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்\n8. 029 அருட்பத்து - சோதியே சுடரே\n8. 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு\n8. 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி\n8. 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி\n8. 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்\n8. 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்\n8. 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்\n8. 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்\n8. 037 பிடித்த பத்து - உம்பர்கட் ரசே\n8. 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை\n8. 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்\n8. 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே\n8. 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த\n8. 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்\n8. 043 திருவார்த்தை - மாதிவர் பாகன்\n8. 044 எண்ணப்பதிகம் - பாருருவாய\n8. 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி\n8. 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்\n8. 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்\n8. 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்\n8. 049 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்\n8. 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய\n8. 051 அச்��ோப் பதிகம் - முத்திநெறி அறியாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-with-torn-pant-048361.html", "date_download": "2018-07-16T21:57:40Z", "digest": "sha1:37WYCFRVJ56MW57CA6KAFVE3TWDZZ54O", "length": 12355, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேன்ட் கிழிஞ்சிருக்கு பேபி..! | Actress with torn pant - Tamil Filmibeat", "raw_content": "\n» பேன்ட் கிழிஞ்சிருக்கு பேபி..\nசென்னை : 'மதராசப் பட்டினம்' படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்ஸன் தற்போது '2.O' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.\nசுதீப் ஜோடியாக 'தி வில்லன்' கன்னடப் படத்தில் நடித்து வரும் அவர் கர்நாடகப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகிறார். தற்போது, கர்நாடகாவில் மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்குப் போயிருக்கிறார் எமி ஜாக்ஸன்.\nஅங்கிருந்து போட்டோக்கள் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்றால் கிழிந்த மாதிரியா ஃபேஷன் பேன்ட்டை அணிந்தபடி தான் போஸ் கொடுத்திருக்கிறார் எமி.\n'கர்நாடகாவின் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவில் வேற லெவலில் இருக்கு... இது போன்ற சக்தியை நான் இதுவரை உணர்ந்ததில்லை.' என ட்வீட் செய்திருக்கிறார் எமி ஜாக்ஸன்.\nஅவரது ட்வீட்டிற்கு நம் ஆட்கள் ரிப்ளை செய்து கலாசாரப் பாடம் எடுத்து வருகிறார்கள்.\nஇது ஃபேஷன் ஷோ இல்லம்மா :\nஹேய் எமி, இது கோவில்... ஃபேஷன் ஷோ இல்ல\nயாரவது இந்த புள்ளைக்கு பேண்ட் வாங்கி குடுங்கடா\nபேன்ட் வாங்கிக் கொடுங்கப்பா :\nயாராவது இந்தப் புள்ளைக்கி பேன்ட் வாங்கி குடுங்கடா\nஏம்ப்பா கோவிலை பார்க்கவா போறீங்க :\nகோவிலுக்கு முன்னாடி இப்படி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு நிற்கிறது அசிங்கமா இருக்கு என ஒரு சிலர் கமென்ட் செய்திருக்கிறார்கள்.\nஏமி ஜாக்சனின் புருஷன் யார் என்று தெரியுமோ\nஒரேயொரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கதறவிட்ட ஏமி ஜாக்சன்\nஏமி ஜாக்சனுக்கு கல்யாணமாம்: ப்ளீஸ், மாப்பிள்ளை யாருன்னு மட்டும் கேட்காதீங்க\n' - வைரலாகும் எமி ஜாக்சன் ட்விட்டர் வீடியோ\nஜாக்குலின் அவுட்; எமி ஜாக்சன் இன்.. மீண்டும் சல்மான் ஜோடியாகும் எமி\nஏமி ஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திடீர் நிச்சயதார்த்தம்\nஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தலையில் இடியை இறக்கிய ஏமி ஜாக்சன்\nஎன் இதயம் நொறுங்குகிறது, இதை உடனே நிறுத்தணும்: வேதனையில் ஏமி ஜாக்சன்\nவைரலாகும் எமி ஜாக்சனின் லிப்லாக் ��ுத்தக்காட்சி\nஇன்று இரவு நான் செம ஹேப்பி - எமி ஜாக்சன் ட்வீட்\nநான் இப்படி செய்வேன்னு நானே நினைக்கவில்லை: ஏமி ஜாக்சன்\n'டைம் இல்ல.. டைம் இல்ல...' - நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிய எமி ஜாக்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajit-2.html", "date_download": "2018-07-16T21:41:19Z", "digest": "sha1:2KCNUBHGHKNRFVK5OYEWZKREZOIA4YMH", "length": 8602, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | pet name for actor ajithkumar - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் அஜீத்துக்கு அவரது ரசிகர்கள் வித்தியாசமான பட்டங்களை அள்ளி வழங்கியுள்ளனர்.\nஇளைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அஜீத்திற்கு சென்னை ரசிகர்கள் வழங்கியுள்ள லேட்டஸ்ட் பட்டங்கள் இதுதான்: கம்ப்யூட்டர் ஸ்டார், தி நியூ கோல்ட் கிங்.\nஇந்தப் பெயர்களில் சமீபத்தில் சென்னையில் சில இடங்களில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. தீனா படத்தில் வரும் அஜீத் மற்றும் சிட்டிசன் படத்தில்வரும் அஜீத்தின் படங்களை வைத்து பிரமாண்டமாக இந்த ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன.\nஎல்லாம் சரி, அது என்ன கம்ப்யூட்டர் ஸ்டார், தி நியூ கோல்ட் கிங்\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர��\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-/", "date_download": "2018-07-16T21:40:14Z", "digest": "sha1:RDT2NPVOCXJPOUNXBSM2QPATI4KIJM4U", "length": 13301, "nlines": 50, "source_domain": "www.siruppiddy.info", "title": "வழுக்கை விழுவது ஏன்? :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - வழுக்கை விழுவது ஏன்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.\nமுடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.\nமுடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.\nஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடி��்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.\nஇதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.\nதலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.\nவயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்,,,, இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.\nவழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.\nகடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.\nசரி, ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை இந்தச் சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது; அதீதமாகச் சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.\nநமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை ���ிழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.\nதலைமுடிகளின் வேர்க் கால் எப்படி இருக்கிறது அதற்கு உயிர் இருக்கிறதா மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.\nவழுக்கை விழத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவினால், ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.\nசிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும். ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.\nஅடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.\nபெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) என்று பெயர்.\nஇதெல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ‘விக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/10/blog-post_15.html", "date_download": "2018-07-16T22:21:30Z", "digest": "sha1:JHDRP35GE6LGHOUY457MVTBPWDEZWZ5C", "length": 16682, "nlines": 144, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?", "raw_content": "\nசமீபத்தில் ஒரு திருமண விருந்துபசாரம் எமது Hegas Catering Services ஊடாக இரவு விருந்துக்கு ஆர்டர் வந்திருந்தது.\nஎன் நிர்வாகத்தின் கீழ் ஆறு உதவியாளர்களும் ஒரு வாகன சாரதியுமாக சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தாலும் சில பல காரணங்களால் பவ்வே மேசையை தயார் செய்வதில் சின்ன சின்ன சங்கடங்கள்\nஅன்றைய மெனுவாக கொத்துரொட்டி, பூரி, பிரைட் நூடில்ஸ், சோறு அதற்குரிய கறிகள், கூட்டுக்கள், பொரியல்கள் என... அனைத்தும் தயாராய் சென்றாலும் மெயின் உணவான பூரி, நூடில்ஸ், பரோட்டாக்கொத்து எப்போதுமே உடனடியாக மண்டபத்தில் இருக்கும் சமையலறையை பயன் படுத்தி தான் செய்வோம், உடனடியாக செய்து பரிமாறுவது தான் எமது சிறப்பே\nசுவிஸில் எப்பக்கத்தில் இருந்தாலும் விருந்து மண்டபத்து சமையலறை யில் அடுப்பு வசதிகள் இல்லை எனில் அதற்கேற்ப காஸ் அடுப்பு ஒழுங்குகளோடு செல்வோம்.\nஅன்றைய நாள் விருந்தில் மேலே குறிப்பிட்ட் உணவுகளை ஆயத்தம் செய்ய எமக்கு ஒரு மணி நேரம் தேவை என்பதனால் மூன்று உதவியாளர்கள் அதற்கான ஆயத்தங்களிலும் ஒருவர் பாத்திரங்களை கழுவுவதிலும் இருவர் பவ்வே மேசைக்குரிய ஆயத்தங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.\nஅனைத்தும் என் மேற்பார்வையில் நடைபெறும் என்பதனால் பெண் என்பதனால் பலரின் பார்வை என்னை ஆச்சரியமாய் பார்ப்பது சாதரணமானது. நீங்களா இதை முன் நின்று செய்கின்றீர்கள் என கேட்பவர்கள் சிலர்\n****எங்கள் வீட்டுப்பெண்கள் இப்படி செய்யமாட்டார்கள் நீங்கள் கிரேட் அக்கா என என்னை விட பெரியவர்களும் அக்கா என அழைத்து என் பணியின் கனம் உணர்ந்து மனமார்ந்து பாராட்டி தொடர்ந்தும் எம்மை ஊக்குவிப்பவர்கள் பலர்\n*என்னிடம் பணி செய்வோரை நான் என்றுமே வேலையாட்களாய் பார்த்ததில்லை என்பதனால் அவர்களும் எம்மை வேறு படுத்தி பார்ப்பதில்லை.\nஅன்றைய விருந்தின் முடிவில் அனைத்தினையும் நான் சொன்னபடி ஒதுக்கி வாகனத்தில் ஏற்றுவதற்காக பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த ஒரு தம்பியிடம் சென்று ஒருவர் தம்பி சாப்பாடு எல்லாம் நலல் ரேஸ்டாக இருக்குது யார் இதை ஒழுங்கு செய்தது யார் இதை ஒழுங்கு செய்தது யாரிடம் ஆர்டர் விடயமாக பேச வேண்டும் என கேட்கவும். அவர் என்னை காட்டி அக்காவிடம் பேசுங்கள் என்றார்.\nஉடனே பெண்பிள்ளையா நடத்துவது என்பது போல் என்னை நட்பில்லாமல் ஒரு மாதிரி பார்த்து விட்டு.... அப்ப நீ எடுபிடியோ தம்பி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேள்வியில் ஒரு இளக்காரத்தனமும், நையாண்டியும், பெண் மேலாளரா \nகிடக்கட்டும் விட்டுத்தள்ளுங்கள் இவர்களை எல்லாம் மனதில் ஏற்றினால் நமது வேலைகள்தான் பாதிக்கும் அடுத்த சாதனைகள் தடையாகும்.\nபரிவை சே.குமார் பிற்பகல் 12:22:00\nநாம் அதற்கான பதிலாய் வாழ்வைக் காட்டுவோம்...\nஓளிந்திருப்பதை பற்றி கவலையின்றி ஒளிவீசுங்கள் அக்கா....\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 2:04:00\nகேட்பவர் கேட்கட்டும்.... நமக்குப் பிடித்த நல்ல விஷயத்தைத் தொடர்ந்து செய்வோம்.\nகேள்வியைப் புறம் தள்ளுங்கள் சகோதரி/நிஷா தோழி பேசுபவர்கள், கேள்வி கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும் பேசுபவர்கள், கேள்வி கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும் அவர்கள் மனப்பக்குவம் அவ்வளவுதான் என்று விட்டுவிடுங்கள். உங்கள் திறமையை முன்னிருத்துங்கள் அவர்கள் மனப்பக்குவம் அவ்வளவுதான் என்று விட்டுவிடுங்கள். உங்கள் திறமையை முன்னிருத்துங்கள் நாம் புறம் தள்ளி முன்னேறும் போது இந்த வகைப் பேச்சுகள் தானாகவே நீர்த்துப் போய்விடும் நாம் புறம் தள்ளி முன்னேறும் போது இந்த வகைப் பேச்சுகள் தானாகவே நீர்த்துப் போய்விடும் நீங்கள் ஒளிர்வீர்கள்\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅகல் மின்னிதழில் தித்திப்பாய் தீபாவளி\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31885-topic", "date_download": "2018-07-16T22:02:33Z", "digest": "sha1:RE7EVJUEFQRO2XWTMFQT66HQ25UAHIEG", "length": 14408, "nlines": 185, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nதகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nதகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nஎன் பயனர் தகவல்அறையில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nமுயற்சி செய்தால் பாஸ்வேட் மட்டும் மாற்ற முடிவதாய் அறிய முடிகிறது.\nமின்னஞ்சல் முகவரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று ந.க.துறைவன் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்.\nமாற்ற வழி இருக்கிறதா நடத்துனர்களே\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nகண்டிப்பா நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nந.க.துறைவன் அவர்களுக்கு இத் தகவலைத் தெரியப்படுத்துகிறேன். மகிழ்ச்சி\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\n[You must be registered and logged in to see this link.] wrote: கண்டிப்பா நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.\nதனிமடல் செய்துள்ளேன். மின்னஞ்சலோடு பயனர் பெயரையும் மாற்றிவிடவும். அந்தத் தகவலையும் கொடுத்துள்ளேன்\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nகவியருவி அவர்களின் கவனத்துக்கு உங்களது பாஸ்வேர்ட் என்ன என்பதை எங்களாலும் அறிய முடியாது.மாற்ற மட்டுமே முடியும் அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே.\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\n[You must be registered and logged in to see this link.] wrote: கவியருவி அவர்களின் கவனத்துக்கு உங்களது பாஸ்வேர்ட் என்ன என்பதை எங்களாலும் அறிய முடியாது.மாற்ற மட்டுமே முடியும் அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே.\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\n[You must be registered and logged in to see this link.] wrote: கவியருவி அவர்களின் கவனத்துக்கு உங்களது பாஸ்வேர்ட் என்ன என்பதை எங்களாலும் அறிய முடியாது.மாற்ற மட்டுமே முடியும் அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே.\nகவி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203 உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nஅவருக்குத் தகவலை அறிய தந்துவிடுகிறேன்...\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nஎன் விருப்பத்தை நிறைவேற்றிய நடத்துனர்களுக்கு நிறைந்த நன்றிகள்\nRe: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2009/07/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:20:50Z", "digest": "sha1:FBXFOZODTORC6TXCRRYSK26GIBPIWYA5", "length": 49495, "nlines": 449, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: ஒரு சின்ன கயிறு", "raw_content": "\nகாடர்வில் கிராமத்தில் அன்று சந்தை நாள். குடியானவர்கள் தத்தம் மனைவியருடன் ஊர் மத்தியில் இருந்த சதுக்கத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். கடும் உழைப்பினால் முறுக்கேறி மடங்கிய அவர்களது நீண்ட கால்கள் மெல்ல மெல்ல நடை போட்டன. விறைப்பாக கஞ்சி போடப்பட்ட அவர்களது மேற்சட்டைகள் காற்றில் பலூன் போலப் புடைத்து அவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தின. தொலைவிலிருந்து பார்த்தால் ஒவ்வொரு பலூனிலிருந்தும் தலை, கை கால்கள் முளைத்தது போல் இருந்தது.\nசிலர் மாடுகளைக் கயிற�� கட்டி இழுத்து வந்தனர். அவர்களது மனைவியர் கையில் கம்புடன் அவற்றை வேகமாக நடக்கும்படி அதட்டியவாறே வந்தனர். இவர்கள் கைகளில் பெரிய பெரிய கூடைகள் வைத்திருந்தனர். அவற்றினுள்ளே இருந்து கோழிக்குஞ்சுகளும் வாத்துக்களும் தலையை நீட்டி வெளியே பார்த்தன. தங்கள் கணவன் மார்களை விட இவர்கள் உற்சாகத்துடனும் சிறு துள்ளலுடனும் நடை போட்டனர். தங்கள் மெலிந்த உடலின் மீது சின்ன சால்வையும் வெள்ளைத் தலைக் குட்டையும் அதன் மீது ஒரு தொப்பியும் அவர்கள் அணிந்திருந்தனர்.\nஒரு ட்ரக் வண்டி பலமாக ஆடிக்கொண்டே கடந்து சென்றது. அதன் உள்ளே இரு ஆண்களும் பின் புறத்தில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். வண்டியின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்க அவள் அதன் பக்கங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள்.\nகாடர்வில்லின் சந்தை நடக்கும் சதுக்கத்தில் பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது. மனிதர்களும் கால்நடைகளும் கலவையாக அங்கு காணப்பட்டனர். மாடுகளின் கொம்புகளும் பணக்கார விவசாயிகளின் நீளமான தொப்பிகளும் குடியானவப் பெண்களின் தலை அலங்காரங்களும் துலாம்பரமாகத் தெரிந்தன. கிறீச்சிடும் குரல்களும், நல்ல திடமான கிராமத்தானின் நெஞ்சுக்கூட்டிலிருந்து வரும் பலத்த சிரிப்பும், கட்டப்பட்ட மாடுகளின் கத்தலுமாக அங்கு பேரிரைச்சல் நிலவியது.\nகுதிரை லாயம், மாட்டுக் கொட்டகை, வைக்கோல் போர், வியர்வை, சாணம், என்று மனிதனோடும் அவனுடன் வாழும் மிருகங்களோடும் ஒன்றிய, அந்த எளிய கிராம மண்ணுக்கே உரிய நெடி கலந்தடித்து வீசியது.\nஅப்போது அங்கு மேட்டர் (maitre) ஹாஷ்கோம் என்பவர் வந்து சேர்ந்தார். மெதுவாகச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தவர் சாலையில் ஒரு சின்ன கயிறு கிடப்பதைப் பார்த்தார்.\nஒரு உண்மையான நார்மன் வாசியைப்போல சிக்கனக்காரரான அவர் பயன்பாடுள்ள எதுவுமே வீணாவதை விரும்பாமல் குனிந்து அந்தக் கயிற்றைக் கையிலெடுத்தார். வாதத்தினால் வளைந்த அவரது கால்களுக்கு அவ்வளவு குனிவதே மிகச் சிரமமாக இருந்தது. கையில் வைத்து அதைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்த போது சற்று தொலைவில் மேட்டர் மாலண்டெயின் (அவரும் கடிவாளம் செய்பவர் தான்) அவ்ரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் தொழில் ரீதியாக வாய்த்தகராறு ஏற்பட்டு ப���ச்சுவார்த்தை அற்றுப் போயிருந்தது.\nதான் கீழே கிடக்கும் கயிறொன்றை எடுத்ததைத் தனது எதிரி பார்த்துவிட்டதால் வெட்கமடைந்த ஹாஷ்கோம் அவசரமாக அதைத் தனது சட்டைக்குள் மறைத்தார்; பின்பு காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகும் கீழே தவறவிட்ட எதையோ தேடுவது போன்ற பாவனையுடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். கால்கள் வாதத்தினால் மடங்கி வலித்தன.\nசற்று நேரத்துக்கெல்லாம் இறைச்சலும் முடிவில்லா பேரங்களும் நிறைந்து பரபரப்பாக இருந்த சந்தைக்கூட்டத்தினுள் சென்று கலந்து விட்டார். பொருட்கள் வாங்க வந்த குடியானவர்களின் முகங்கள் கவலையுடனே காணப்பட்டன. திடமான முடிவெடுக்க முடியாமல், வியாபாரி ஏமாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்துடனே குற்றம் கண்டுபிடிக்கும் மனோ நிலையுடனே வளைய வந்தனர்.\nபெண்கள் தங்கள் பெரிய கூடைகளை இறக்கி வைத்துவிட்டு அதன் முன் அப்படியே அமர்ந்து கொண்டனர். கால்கள் கட்டப்பட்டு மருண்ட பார்வையுடன் துடிதுடித்த்க் கொண்டிருந்த கோழிகளையும் வாத்துக்களையும் வெளியே எடுத்து வியாபாரம் செய்யலாயினர்.\nபேரங்களைக் கேட்டுச் சலனமடையாத முகத்துடன் திடமாக விலை கூறினர், பின்பு திரும்பிச்செல்லும் வாடிக்கையாளரை ஒருவித திடீர் மனமாற்றத்துடன், “சரி தான், மேட்டர் ஆதரின் அந்த விலைக்குக் கொடுக்கிறேன்.“ என்ற ரீதியில் கூவி அழைத்தனர்.\nகொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சதுக்கம் வெறிச்சோடியது.\nஜார்டெயினின் உணவகத்தில் அந்தப் பெரிய கூடம் முழுதும் நிறைந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அதன் விசாலமான முற்றத்தில் எல்லா விதமான வாகனங்களும் நின்றிருந்தன. கட்டை வண்டிகள், ட்ரக்குகள், மாட்டு வண்டிகள், அழுக்கடைந்து மஞ்சளாக, பழுதுபார்க்கப்பட்டு, ஒட்டுப் போடப்பட்டு. கைப்பிடிகள் வானை நோக்கி உயர்ந்த நிலையில் அவையும் ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தன.\nசாப்பிடுபவர்களுக்கு எதிராகப் பெரிய குமுட்டி எரிந்து அறையை இதமாகச் சூடுபடுத்திக் கொண்டிருந்தது. அந்தக் குமுட்டியில் கோழிக் குஞ்சுகளும் புறாக்களும் ஆட்டுக்கால்களும் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நாவூறும் மணம் அறையெங்கும் பரவி அனைவரையும் களிப்படையச் செய்தது.\nமேட்டர் ஜார்டெயினின் உணவகம் பெரும் பணக்காரர்களும் கூடி சாப்பிடும் இடமாக இருந்தது. சாப்பாட்டுத் தட்டுக்களும் ஸைடர் பானக் கோப்பைகளும் மீண்டும் மீண்டும் நிறைந்து காலியாகிக் கொண்டிருந்தன. அனைவரும் தாங்கள் அன்று வாங்கியவை விற்றவை பற்றியெல்லாம் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.\nபருவம் கோதுமைப்பயிருக்கு அல்ல, பச்சைக் காய்கறிகளுக்கே சாதகமாக இருக்கிறது போன்ற நுணுக்கங்களும் அலசப்பட்டன.\nதிடீரென்று அக்கூடத்து வாயிலில் தண்டோரா போடப்பட்டது. உடனே பலரும் ஆர்வத்துடன் எழுந்து வாயிலுக்கு ஓடினர்.\nதண்டோரா போட்டவன் தனது நடுங்கும் குரலில் தொடர்பில்லாத வாசகங்களுடன் கத்தினான். “இதனால் காடர்வில் வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அத்துடன் இன்று சந்தையில் கூடிய அனைவருக்கும்; பென்ஸ்வில் போகும் சாலையில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் ஒரு கறுப்பு லெதர் பணப்பை, ஐந்நூறு ஃப்ராங்க்குளும் சில காகிதங்களும் கொண்டது, காணாமல் போயிருக்கிறது. அதைக் கண்டு எடுத்தவர் சற்றும் தாமதிக்காமல் மேயர் அலுவலகத்திலோ, அல்லது பொருளைப் பறிகொடுத்த, மேன்வில்லைச் சேர்ந்த மேட்டர் ஃபார்ச்சூன் ஹால்புக்கொர்க்கி, அவர்களிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅந்த ஆள் போய்விட்டான். இன்னும் சற்று தூரத்தில் அதே தண்டோராவும் செய்தியும் மீண்டும் கேட்டன.\nஎல்லோரும் இதைப்பற்றிப் பேசத் தொடங்கினர். தொலைத்தவனுக்குப் பொருள் மீண்டும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி அலசி ஆராய்ந்தனர்.\nஉணவு வேளை முடிந்து அனைவரும் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காவல்துறை அலுவலர் வந்து விசாரித்தார். “மேட்டர் ஹாஷ்கோம் இங்கே இருக்காரா\nஉள்ளே அமர்ந்திருந்த ஹாஷ்கோம் குரல் கொடுத்தார், “நான் இங்கே தான் இருக்கேன்.”\n“மேட்டர் ஹாஷ்கோம், தயவு செஞ்சு என் கூட மேயர் அலுவலகத்துக்கு வர முடியுமா மேயர் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்.”\nஹாஷ்கோம் என்ற அந்த எளியக் குடியானவன் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார். கையிலிருந்த பிராந்தியின் கடைசி மிடற்றை விழுங்கியபடி, முன்னெப்போதையும் விட தளர்ச்சியுடன் எழுந்து வந்தார். “வர்றேன், வர்றேன்”\nமேயர் அவருக்காகக் காத்திருந்தார். அந்தப் பகுதியின் மிக முக்கியமான புள்ளி அவர். தடித்த உடலும், செருக்கும் கொண்ட அவர் டம்பமான மொழிக்கும் சொந்தக்காரர்.\n“மேட்டர் ஹாஷ்கோம், இன்று காலையில் பென்ஸ்வில் செல்லும் சாலையில் நீங்கள் நின்றிருந்த போது கீழே இருந்து ஹால்புக்கொர்க்கின் பணப்பையைக் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறீர்”\nஅந்தக் கிராமத்தான் வெலவெலத்துப் போனார். மேயரை நோக்கி வெறித்தபடி, “நானா நானா\n“என் தலை மேல சத்தியமா நான் எடுக்கலை. எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது.”\n“ஆனா நீங்க எடுத்ததைப் பாத்ததாச் சொல்றாங்களே.”\n“மெஸ்ஸியர் மாலண்டெய்ன், கடிவாளம் செய்பவர்”\nஇவருக்கு இப்போது நினைவு வந்தது. கோபத்தில் முகமும் சிவந்தது.\n“அட, இந்த லூஸு இதைத் தான் பார்த்தான். இதோ இந்தக் கயிறை நான் எடுத்தப்போ பாத்தான்”\nபாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்தக் கயிற்றைத் தேடி எடுத்துக் காண்பித்தார்.\nமேயர் நம்பமுடியாமல் தலையை அசைத்தார்.\n“மேட்டர் ஹஷ்கோம், மெஸ்ஸியர் மேலண்டெய்ன் மாதிரி ஒரு கண்ணியமான ஆள் ஒரு கயிற்றைப் போய் பணப்பைன்னு தப்பா சொல்லுவார்னு நீங்க என்னை நம்ப வைக்க முடியாது”\nஹாஷ்கோமுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கவாட்டில் திரும்பிக் காறித்துப்பிய அவர், “கடவுள் மேல் ஆணையாச் சொல்றேன். இது தான் உண்மை மேயர் ஸார். என் உயிரையே பணயம் வெச்சுச் சொல்றேன்.”\nமேயர் தொடர்ந்தார். “அதை எடுத்தப்புறம் ரொம்ப நேரம் கீழே குனிஞ்சு பாத்துட்டு இருந்தீங்களாமே, ஏதாவது பண நோட்டு தவறி சிதறிடுச்சான்னு”\nஅந்த நல்ல மனிதனுக்கு ஆத்திரத்திலும் நடுக்கத்திலும் மூச்சடைத்தது.\n“எப்படி இப்படி, எப்படி இந்த மாதிரி பொய்கள் சொல்ல முடியும், ஒரு நல்ல மனுஷனோட பெயரைக் களங்கப்படுத்த...யாரு இந்த மாதிரி செய்வாங்க”\nஅவர் என்ன சொல்லியும் பயனில்லை. யாரும் அவரை நம்பவில்லை. மாலண்டெய்னை அவரை நேரடியாக விசாரிக்க வைத்தனர். அப்போது இருவரும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கடுஞ்சொற்கள் பேசிச் சண்டையிட்டனர். ஹாஷ்கோமே கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரைச் சோதனை போட்டனர். ஒன்றும் கிடைக்கவில்லை.\nஇறுதியாக மிகவும் குழப்பமடைந்த மேயர், அரசு தரப்பு வக்கீலைக் கலந்தாலோசித்த பின் மேற்படி விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவரை விடுவித்தார்.\nசங்கதி ஊரெங்கும் பரவியது. மேயர் அலுவலகத்தை விட்டு வெளியேறியதுமே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு ஆவலுடன் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர். ஆனால் அவர்களுக்குக் கோபமோ வெறுப்போ இல்லை. வம்பு கேட்கும் ஆவல் மட்டுமே. அவர் கயிறு கண்டெடுத்த கதையைச் சொன்னார். அவர்கள் யாரும் நம்பவில்லை. அவரைப் பார்த்துச் சிரித்தனர். அவர் தொடர்ந்து தனது நண்பர்களைக் கண்டு அதே கதையைச் சொன்னார். பார்த்தவர்களிடமெல்லாம் தன்னிலை விளக்கங்களையும் தனது நியாயங்களையும் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு போனார். பாக்கெட்டுகளைத் திறந்து காண்பித்தார். “போடா லூஸுப் பயலே” என்றனர்.\nயாருமே தன்னை நம்பாததால் கோபமும் விரக்தியுமடைந்த அவர் என்ன செய்வதென்றறியாமல் பிதற்றிக் கொண்டே இருந்தார்.\nபக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார். தான் கயிற்றைக் கண்டெடுத்த இடத்தைக் காண்பித்தார். திரும்பி வரும் வழியெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயத்தைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டு வந்தார்.\nமாலையில் மறுபடியும் கிராமத்துக்குள் எல்லோரிடமும் சென்று தன் மீது ஏற்பட்ட வீண்பழியைத் துடைக்க முயன்றர். எங்கு சென்றாலும் அவநம்பிக்கையே சந்தித்தார். இதனால் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டார்.\nஅடுத்தநாள் மதியம் ஒருமணிக்கு மிராசுதார் ஒருவனின் வேலையாள், மேரியஸ் பாமெல் என்பவன் பணப்பையைக் கண்டெடுத்து மேட்டர் ஹால்புக்கொர்க்கிடம் ஒப்படைத்து விட்டான்.\nஇச்செய்தியும் காட்டுத் தீ போல் பரவி ஊர்மக்கள் அனைவரையும் எட்டியது. மேட்டர் ஹாஷ்கோமிடம் முறையாகவே தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மிகுந்த களிப்புடன் தனது சகாக்களிடம் சென்று தனது சோகக் கதையின் சந்தோஷ முடிவைப் பற்றிப் பேசலானார். வெற்றிக் களிப்பு அவர் முகத்தில் கூத்தாடியது.\n“தண்டனைக்குக் கூட நான் பயப்படலை. பொய் சொல்லி வீண்பழி சுமத்திட்டாங்களேன்னு தான் ரொம்ப கஷ்டமா போச்சு. ஒரு பெரிய பொய் மூட்டையின் அடியில் அமுங்குன மாதிரி இருந்தது.”\nநாளெல்லாம் தனது கதையை வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடும் இடமெல்லாம். ஞாயிறன்று மாதாகோயிலில், மதுக்கடையில் குடிக்க வருபவர்களிடம், என்று முகந்தெரியாதவர்களிடம் கூடச் சொல்லி மகிழ்ந்தார். அவர் மனம் இப்போது உளைச்சலற்று இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு இனம்புரியா கலவரம் உள்ளே நிகழ்வது போலிருந்தது. அவர் முதுகுக்குப் பின் மக்கள் பேசுவது போல் தோன்றியது.\nசெவ்வாயன்று ஹாஷ்கோ���் காடர்வில் சந்தைக்குச் சென்றார், முக்கியமாக தன்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறியத் தான்.\nதனது கடையின் முன் நின்றிருந்த மாலண்டெய்ன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.\nஒன்றும் புரியாமல் அருகே சென்று கொண்டிருந்த குடியானவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார், அவ்ரோ இவரைக் கண்டவுடன் வயிற்றில் செல்லமாகக் குத்தி விட்டு, “அடேய் பெரிய போக்கிரி அய்யா நீர்” என்று பெரிதாகச் சிரித்தார்.\nமேட்டர் ஹாஷ்கோம் பெரிதும் குழம்பினார். ஏன் தன்னைப் பார்த்து அவர் அப்படிச் சொன்னார் வழக்கம் போல் ஜார்டெயின் உணவகத்துக்குச் சாப்பிடப் போன போது தனது கதையை மீண்டும் தொடங்கினார்.\nமோன்விலியர் கிராமத்திலிருந்து வந்த குதிரைக்காரன் கத்திச் சொன்னான், “ஆமாம் ஆமாம், போதும் உன் கயிறு கதை எங்க எல்லாருக்கும் தெரியும்”\nஹாஷ்கோம் திக்கித் திணறினார், “ஆனான் அந்தப் பணப்பை தான் கிடைச்சிடுச்சில்ல\nஅதற்கு அவன் சொன்னான், “நிறுத்துமய்யா, தொலஞ்சது ஒரு விதம், கிடைச்சது ஒரு விதம். எப்படியும் உன் கை அதில் இருக்குங்கறது நிச்சயம்.”\nஹாஷ்கோம் விக்கித்து நின்றார். அவருக்கு எல்லாம் புரிந்தது. பிடிபட்டபின் தானே அந்தப் பணப்பையை யார் மூலமாகவோ கொடுத்தனுப்பி விட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள் என்று. எதிர்த்துப் பேச முயன்றார். அனைவரும் சிரிக்கத் தொட்ங்கினர். கூச்சலும் கேலியும் பொறுக்க முடியாமல் சாப்பிடாமலேயே வெளியேறினார்.\nகோபமும் அவமானமும் கொப்புளிக்க, தனது புத்தி சாதுர்யத்தால் நினைத்துப் பார்க்க முடியாத கயமையின் பழிக்கு ஆளாகிவிட்டதை நினைத்து மறுகினார். அதையும் கூடப் பெருமையாகவே அவர் மீது சாத்தும் கொடிய வேடிக்கையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nகொஞ்சமும் உண்மையில்லாத அபாண்டமான அந்தப் பழியின் வலி அவரது நெஞ்சைத் துளைத்தது.\nமீண்டும் தனது கதையைப் பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அதை மேலும் வளர்த்தபடி, அதிகமான உணர்ச்சிவேகத்தையும் கடுஞ்சொற்களையும் சேர்த்துக் கொண்டு பேசலானார். தனியாக இருக்கும் போது கூட பல விதமான தன்னிலை விளக்கங்களையும் என்ன சொல்லி உலகை நம்ப வைப்பது என்றுமே சிந்தித்த வண்ணம் இருந்தார். அவரது வாழ்வின் பயனே அந்தக் கயிறும் அதைச் சுற்றிய கதையும் தான் என்றானது.\n”அதெல்லாம் சும்மாச் சப்பைக்கட்டு,” என்றனர் அவரது முதுகுக்குப் பின். அவர் இதை உணர்ந்தார். தனது இதயத்தையே இதற்காக நொறுக்கிக் கொண்டார். அவர்கள் கண் முன்னாலேயே மொத்தமாக உயிரும் உடலும் பழுதடைந்து கொண்டு வந்தார்.\nபொழுது போகாதவர்கள் சிலர் அவரைக் கயிறு கதை சொல்லும் படி அழைப்பது வாடிக்கை ஆயிற்று. போர்முனையிலிருந்து திரும்பி வந்த முதிய சிப்பாய்களை அழைத்துக் கதை கேட்பது போல. அவர் மனம் வெதும்பினார்.\nடிசம்பர் மாத இறுதியில் படுத்த படுக்கையானார்.\nஜனவரி மாதம் தொடங்கிச் சிறிது நாட்களில் மரணமடைந்தார்.\nசாவுக்குப் போராடிய நிலையில் நினைவு தப்பியபோதும் அவரது குற்றமற்ற நெஞ்சம் பிதற்றிக் கொண்டே இருந்தது...”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”\nபின் குறிப்பு: மாப்பஸான் என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரின் கதையின் தமிழாக்கம் இது.\nஅவரது இன்னொரு கதை இங்கே.\nLabels: கதை, தமிழாக்கம், புனைவு, மாப்பஸான்\n//”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”//\nஇது காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது\nசே ஒரு சின்ன துண்டு கயிறு ஒரு மனிதனுக்கு தூக்கு கயிறாக மாறி விட்டதே ரொம்ப நல்லவனாக இருந்தால் இது தான் கதியோ \nஇது போல நடந்தவைகளுக்கு நாம் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தால் நம் கதி அதோ கதி தான். \"போடாங் ஜட்டான்\" என சொல்லி விட்டு நமது வேலையை பார்க்க வேண்டியது தான்.\nஇதைப்படித்தவுடன் எனக்கு முல்லா நசுருதீனும் அவர் மனைவியும் சேர்ந்து செய்த கழுதை பயணம் தான் ஞாபகம் வருகிறது. ஆச்சர்யமாக இது இப்போதுள்ள பதிவுலக சூழலுக்கும் பொருந்தி வருகிறது.\nஏற்கனவே ஆங்கிலத்தில் படித்ததுதான் என்றாலும் நல்ல அருமையான மொழிபெயர்ப்பு.\nமொழிபெயர்ப்பில் முழுமையாக மூலக்கதையின் உணர்வை கொண்டுவந்திட்டீங்க, பாராட்டுக்கள்..\nகதைத் தேர்வுக்கு முதலில் என் பாராட்டுக்கள். தேர்ந்த சிந்தனையும், பார்வையும் கொண்டிருக்கிறது. மொழியாக்கம் நெருடலில்லாமல், மிக இயல்பாய் கதைக்குள் வாசகனை உலவ விடுகிறது. இதுதான் உனக்கான இடமும், வெளியும். அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் நிறைய காரியங்கள் இதுபோல ஆற்ற முடியும். வாழ்த்துக்கள்.\nகதை நினைவிலிருந்து இனி ஒரு போது அகன்று விடாது.\nஉங்கள் அன்பும் அறிவுரையும் என்றும் என்னைச் சரியாக வழிநடத்தும். ம��க்க நன்றி.\nகதையை இன்னும் படிக்கவில்லை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.\n நீங்கள் தேர்வு செய்த கதையும்,மொழிபெயர்பும் நன்றாக உள்ளது.மேலும் கதைகள் படிக்க ஆவல்...வாழ்த்துக்கள்.\nமொழி பெயர்ப்பு சுவாரஸ்யமாக இருக்கு.\nஅழகாக தெளிவாக சுவாரஸ்யமாக படிப்பவர்களின் எண்ணம் சிதறாமல் மொழிபெயர்த்துள்ளீர்கள் தீபா.\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n”நான் உன்னை மாதிரி இருந்தப்போ…”\nபொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-16T22:07:45Z", "digest": "sha1:NUW2T7Y4ESK7BXFHLYGHBVQJFMP47KR6", "length": 19840, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்! | ilakkiyainfo", "raw_content": "\nஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த 200 பெண் பணியாளர்கள் திடீரென மயக்கமுற்ற வைத்தியசாலையில்\nநோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு போதுமான ஒட்சிசன் வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண் ஊழியர்கள் மயக்கமடைந்ததாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரி திலின பெரேரா தெரிவித்தார்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 மணியளவில் கடமையிலிருந்த பெண் ஊழியர்கள் திடீரென மயைக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.\nமயக்கமுற்றவர்களில் 135 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலும் மிகுதி ஊழியர்கள் 100 பேர் கொண்ட வைத்திய குழுவினரால் ஆடைத்தொழிற்சாலை வளாகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்��ார்.\nஆடைத்தொழிற்சாலையானது கண்ணாடிகளினால் முடப்பட்ட நிலையில் காணப்படுவதாலும் 850 பேர் வரையில் கடமையாற்றும் நிலையில் சுவாசிப்பதற்கு போதுமான காற்று உள்வராமையாலும் வெப்பகால நிலையாலும் இவ்வாறு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமேலும் திடீரென மயக்கமுற்றவர்களை வைத்தியசாலையில் கொண்டு சென்ற போதும் வைத்தியசாலை வளாகத்திற்கும் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கும் நோர்வூட் பிரதேச மக்கள் படையெடுத்தமையினால் பதற்ற நிலை தோன்றியது\nசம்பவத்தில் யாருக்கும் உயிராபத்துக்கள் இல்லை என்றும் சிகிச்சை பெற்று சில வீடு திரும்புவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.\nபிள்ளை குறித்து தீர்வின்றேல் தற்கொலை செய்வேன்- யாழில் கதறும் தாய்- யாழில் கதறும் தாய்\nசுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்\n“த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்” 0\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் அடாவடி – (காணொளி இணைப்பு) 0\nநான்கு வருடத்தில் 48 தடவை விமானத்தில் பறந்த விக்கி – 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா செலவு\nமஹிந்­த­விற்கு சீன அரசாங்கம் வழங்­கிய ரூ.112 கோடி எங்கே : நட்பு நாடு­க­ளுடன் வலை விரிக்கும் தேசிய அர­சாங்கம் 0\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2018/03/5.html", "date_download": "2018-07-16T22:14:34Z", "digest": "sha1:6NEJ5UEYETYSXEHB5R7UPS3MEQS4JZ2U", "length": 48652, "nlines": 485, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: பிராயச்சித்தம்.....( பகுதி 5)", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஇல்லம் களைக்கட்டி இருந்தது. இல்லத்தில் படித்துக்கொண்டருந்த மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.குளிக்காமல் அடம் பிடித்துக்கொண்டிருந்த சின்னக் குழந்தைகளை சமாதானபடுத்தி குளிக்க வைத்து ஆடைகளை அணியச் செய்து விழாவுக்���ு ரெடியாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் பார்வதியும் மற்றொருவரும். கைகள் சரிவர கடமையை செய்து கொண்டிருக்க மனம் தியாகுவையும், ராஜுவையும் சுற்றி வந்தது.\nஅன்று பார்வதி அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதும் கோகிலாவும் சற்று நெகிழ்ந்து போனாள்.\"இவ்வளவு பாசத்தை மனசுலே வச்சிகிட்டு , சொல்லாமே ஏன் இப்படி தவிச்சிருக்கே நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு உன் ஒருத்தியாலேதான் சகஜமா இருக்கிற மாதிரி காமிச்சிட்டிருக்க முடியும் அத்தை \" என்றவளாய் அவள் அருகில் வந்து தோள்களை அணைத்துக் கொண்டதும், பார்வதி இன்னமும் நொறுங்கி போனாளன்றே சொல்லவேண்டும். மனதின் பாரத்திற்கு கண்கள்தான் வடிகால் என்றே சொல்ல வேண்டும்.. அன்று அவளிடம் சொல்லி வருத்தப்பட்டதும், மனசு லேசானதை உணர்ந்தாள்.வயது காரணமாக தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தள்ளாமையை தவிர்த்து மனசளவில் எதற்கும் தைரியமாயிருக்கும் தான், தியாகுவை பார்த்ததிலிருந்து சற்றே நொறுங்கி தளர்ந்திருப்பதை ஒத்துக்கொண்டாள்.\nவிழா ஆரம்பிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாலும், விழாவுக்கு கோகிலாவும் வருவதாய் சொன்னதை நினைவு கூர்ந்ததாலும், மனதுக்குள் எழுந்த யோசனைகளை அகற்றிவிட்டு, தனக்களிப்பட்டிருக்கும் அடுத்தடுத்த வேலைகளைமும்மரமாக கவனிக்க ஆரம்பித்தாள் பார்வதி.\nகுழந்தைகளின் கலை நிகழ்ச்சிிகள் முடிந்து , போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவித்து,. அனைத்து குழந்தைகளும் இனிப்பு வழங்கி, இல்லத்தை தொடங்குவதற்கு ஆதரவாக இருந்திருந்தவர்கள் ஒரிரு வார்த்தைகள் பேசியபின் , இல்லத்தை ஏற்று நடத்தும் கோகிலாவின் குடும்ப நண்பருமான இல்லத்தின் நிர்வாகி, வந்திருந்தவர்களை வரவேற்று பேசி இல்லம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்த முன்னேற்றங்களை கூறி இல்லத்தற்காக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி கூறி அதில் பணி புரியும் ஆசிரிய பெருமக்களையும், சிப்பந்திகளையும் பாராட்டி பேசினார். .பார்வதியின் சேவைகளை உயர்த்திப் பேசியவர்,\" என் குடும்ப நண்பரின் மனைவி கோகிலா, \"என் அத்தை இவர், இவருக்காக இவ்வில்லத்தில் ஒரு வேலை கொடுங்கள் \" என்றதையும், அவர் வேலையில் சேர்ந்த நாள் முதற்க்கொண்டு இத்தனை வயதிலும் அவரது அயராத உழைப்பைக்கண்டு தான் வியந்து போனதையும் கூறி, அது மட்டுமல்ல \" என்றதையும், அவர் வேலையில் சேர்ந்த நாள் முதற்க்கொண்டு இத்தனை வயதிலும் அவரது அயராத உழைப்பைக்கண்டு தான் வியந்து போனதையும் கூறி, அது மட்டுமல்ல அவருக்கு மாத ஊதியமாக கொடுக்கும் பணத்தில் அவர் செலவுக்கு போக மிகுதியை சேர்த்து வைத்து இல்லத்திற்கே தானமாக கொடுக்கும் அவர் பண்பையும் குறிப்பிட்டு பேசியதும், கரவொலி எழுந்தது. விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்த கோகிலாவும் பெருமிதத்துடன், எழுந்து வந்து, பாராட்டுகளினால் சற்று சங்கோஜத்துடன் நின்றிருந்த பார்வதியை அணைத்துக்கொண்டாள்.\n\" என அவர் மறுபடியும் ஆரம்பித்ததும், அனைவரும் அமைதியாகி அவரை நோக்கவும், \"ஒருவாரம் முன்பு ஒருவர் நம் இல்லத்துக்கு வந்து கணிசமாக உதவித்தொகையை தந்ததோடு, நம் இல்லத்திலே ஒரு வேலையும் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தாராள மனது கொண்ட அவர் செய்த உதவியை சொல்லி பிரகடனபடுத்தக் கூடாதென்றுதான் சொன்னார். ஆனால் என் மனதில் கூற வேண்டுமென்று நினைத்ததால், சொல்லி விட்டேன்.. இவரை பிள்ளையாய் பெற்றெடுத்த அவரின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ இத்தனை சின்ன வயதில் அவருடைய சேவை உள்ளம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என நான் நினைக்கிறேன். இத்தனை சின்ன வயதில் அவருடைய சேவை உள்ளம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என நான் நினைக்கிறேன். அவரும் நம் பார்வதி அம்மா மாதிரி கோகிலாவுக்கு உறவு என்று சொல்லி,, அவர்தான் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்விடம் அவரை அழைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்த விழைகிறேன். தயவு செய்து அவர் மேடைக்கு வரவும்.\" என்றதும் கரவொலிக்கிடையே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடைக்கு வந்து வணங்கியவரை கண்டு பார்வதியின் முகத்தில் சிறு சலனம் தென்பட்டது\nநீ செஞ்சது உனக்கே சரின்னு படறதா உன் கடமையை செய்யாமல், எனக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தாய் உன் கடமையை செய்யாமல், எனக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தாய் என சற்று கோபமாக கேட்ட பார்வதி \"இதற்கு நீயும் அவனுக்கு துணையாக இருந்திருக்கிறாய் என சற்று கோபமாக கேட்ட பார்வதி \"இதற்கு நீயும் அவனுக்கு துணையாக இருந்திருக்கிறாய் அன்று வந்த போது என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அத்தனையும் மறைக்கனும்னு எப்படி தோணுச்சு உனக்கு அன்று வந்த போது என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அத்தனையும் மறைக்கனும்��ு எப்படி தோணுச்சு உனக்கு என்று கோகிலாவை பார்த்தும், சற்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பார்வதி.\n\"இந்த கேள்வியையே எத்தனை நேரம் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் பாட்டி \" என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தான் தியாகு.\nஇல்லத்தில் அவனை மேடையில் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிய பார்வதி விழா முடிந்து தன் இதர வேலைகளும் நிறைவுற்றதும் கோகிலாவுடன் கூட சரிவர பேசாமல் வீடு வந்தடைந்தாள். பேரனை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னையறியாமல் தன்னுள் மகிழ்ச்சி எழுந்த போதும், இன்னமும் தன்னை வறுப்புறுத்தும் நோக்கத்தில், அவன் எப்படியோ கோகியை சந்தித்து, அவள் ஆதரவையும் சம்பாதித்துக்கொண்டு அதே இல்லத்தில் நற்பெயரும் பெற்றபடி...... இருக்கட்டும் இந்த கோகியும் தன்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் மறைத்திருக்கிறாளே இந்த கோகியும் தன்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் மறைத்திருக்கிறாளே\nமறு நாள் காலையிலேயே தன்னை சந்திக்க வந்திருந்த இருவரிடம் வருத்தமும் கோபமுமாக கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தாள்.\nகோகிலாவும் வந்து அவளருகில் அமர்ந்தபடி , \"அத்தை உன்னை தேடி வந்த தியாகு நீ உன் உறுதியான முடிவை சொன்னதும் , என்னசெய்வதென்று தெரியாமல் என் வீட்டுக்கு வந்து என்கிட்டே எல்லா விபரமும் கூறினான். அவனுடைய அன்பான பேச்சும், உன்மேலே வச்சிருக்கிற மரியாதையையும் பார்த்ததும், என் அண்ணா உனக்கு செஞ்ச துரோகத்தைக்கூட நான் கொஞ்ச நேரம் மறந்துட்டேன். இரண்டாவதா, அவனுக்கு கிடைச்சிருக்கிற தண்டனையை கேட்டதும் , \"தான் ஆடாட்டாலும் , தன் சதை ஆடும்னு\" சொல்வாங்காளே உன்னை தேடி வந்த தியாகு நீ உன் உறுதியான முடிவை சொன்னதும் , என்னசெய்வதென்று தெரியாமல் என் வீட்டுக்கு வந்து என்கிட்டே எல்லா விபரமும் கூறினான். அவனுடைய அன்பான பேச்சும், உன்மேலே வச்சிருக்கிற மரியாதையையும் பார்த்ததும், என் அண்ணா உனக்கு செஞ்ச துரோகத்தைக்கூட நான் கொஞ்ச நேரம் மறந்துட்டேன். இரண்டாவதா, அவனுக்கு கிடைச்சிருக்கிற தண்டனையை கேட்டதும் , \"தான் ஆடாட்டாலும் , தன் சதை ஆடும்னு\" சொல்வாங்காளே அந்த மாதிரி எனக்குள்ளும் ஒரு பச்சாதாபம் உருவாயிடிச்சு அந்த மாதிரி எனக்குள்ளும் ஒரு பச்சாதாபம் உருவாயிடிச்சு அதுக்கப்புறமா, தியாகு இல்லத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி விடுங்கள் அதுக்கப்புறமா, தியாகு இல்லத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி விடுங்கள் என்று சொன்னதும் என்னாலே தட்ட முடியலே என்று சொன்னதும் என்னாலே தட்ட முடியலே அதைப்பத்தி பேசலாம்னு அன்னைக்கு நான் வந்தப்போ, நீயும் அதை சொல்லி வருத்தப்பட்டதுனாலே தியாகு கூடவே ஒருநாள் இங்கு வந்து பேசாலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே இவன்......என்றவளை இடைமறித்தபடி தியாகு ,\" பாட்டி அதைப்பத்தி பேசலாம்னு அன்னைக்கு நான் வந்தப்போ, நீயும் அதை சொல்லி வருத்தப்பட்டதுனாலே தியாகு கூடவே ஒருநாள் இங்கு வந்து பேசாலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே இவன்......என்றவளை இடைமறித்தபடி தியாகு ,\" பாட்டி இங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கல்லைன்னா, நான் போயிடுறேன். \"என்றான் சற்று உடைந்த குரலில்.\nமூவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அங்கு ஒரு கனத்த மெளனம் நிலவியது. ஒவவொருவருக்கும் தான் செய்தது தவறோவென மனதுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்வது போல் அமைதியாயிருந்தனர்.\nசிறிது நேரத்திற்கு பின் தியாகுதான் மெளனத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.\nஆனால் அப்பா உங்களைப்பற்றிச் சொல்லும் போது நானகவே என் மனசுக்குள் உங்களை ஒரு உருவத்தை கற்பனை செஞ்சு வளர்ந்து வந்தேன். உங்களை பாக்கனும், உங்களோடு பேசி உங்க அன்பு நிழல்லே வாழனுன்னு, மனசுலே ஆசையை வளர்த்துகிட்டேன். அதனாலே உங்களை எப்படியாவது என்னோடே அழைச்சிகிட்டு போகனுன்னு முடிவோட புறப்பட்டு வந்தேன். இங்க வந்து பாத்த போது நான் நினைச்ச மாதிரிதான் நீங்களும் இருந்தீங்க ஆனா, என்னோட முடிவுபடி உங்களை கூட்டிண்டு போற விசயத்துலே மட்டும் நான் தோத்துட்டேன். அதனாலதான் உங்களை பிரிய மனசில்லாமே, நீங்க வேலை பாக்கிற இல்லத்திலேயே உங்க பார்வையிலே படற மாதிரி இருக்கலாம்னு தோணிச்சு ஆனா, என்னோட முடிவுபடி உங்களை கூட்டிண்டு போற விசயத்துலே மட்டும் நான் தோத்துட்டேன். அதனாலதான் உங்களை பிரிய மனசில்லாமே, நீங்க வேலை பாக்கிற இல்லத்திலேயே உங்க பார்வையிலே படற மாதிரி இருக்கலாம்னு தோணிச்சு கோகிலா அத்தையும் இங்கே இருக்குறாங்கன்னு நா உங்களைபத்தி விசாரிக்கும் போதே தெரிஞ்சுகிட்டதாலே, அவங்களை போய் சந்தித்து பேசினேன்.\" அவங்க உதவியோடுதான் இல்ல நிர்வாகிகிட்டே வேலையில் சேரவும் சம்மதம் வாங்கினேன். என்கூட நீங்க வரதற்கு பிரியப்படாத போது, நான் உங்க கூட இருக்க நினைக்கிறது தப்பா பாட்டி கோகிலா அத்தையும் இங்கே இருக்குறாங்கன்னு நா உங்களைபத்தி விசாரிக்கும் போதே தெரிஞ்சுகிட்டதாலே, அவங்களை போய் சந்தித்து பேசினேன்.\" அவங்க உதவியோடுதான் இல்ல நிர்வாகிகிட்டே வேலையில் சேரவும் சம்மதம் வாங்கினேன். என்கூட நீங்க வரதற்கு பிரியப்படாத போது, நான் உங்க கூட இருக்க நினைக்கிறது தப்பா பாட்டி. நெகிழ்ச்சியுடன் அவன் கேட்டதும், பார்வதியின் கண்களும் குளமாயின.\n ஆனால் உங்கப்பா அங்கே எப்படி உன்னை விட்டுட்டு தனியா சிரமபடுவான். நீ அவனுக்கு ஆதரவா இருந்து பாத்துண்டாதானே நல்லாயிருக்கும்.\". மகனின் மேல் உள்ள பாசம் பார்வதியை சுமூகமாக பேச வைத்தது.\n அங்கே அப்பாவை கவனிச்சிக்க அம்மா இருக்காங்க அம்மாவின் சொந்தங்கள் அருகருகே இருக்காங்க அம்மாவின் சொந்தங்கள் அருகருகே இருக்காங்க ஆனா இங்கே உங்களுக்குன்னு கோகி அத்தையை தவிர யார் இருக்காங்க ஆனா இங்கே உங்களுக்குன்னு கோகி அத்தையை தவிர யார் இருக்காங்க இப்போதிலிருந்து உங்களுக்காக நானும் இருக்கேன். அப்போ அப்பா உன்னை விட்டுட்டு ஏதோ சுயநல புத்தியிலே போனதுனாலே நீங்க எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சு இருக்கீங்கன்னு கோகி அத்தை சொன்னாங்க இப்போதிலிருந்து உங்களுக்காக நானும் இருக்கேன். அப்போ அப்பா உன்னை விட்டுட்டு ஏதோ சுயநல புத்தியிலே போனதுனாலே நீங்க எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சு இருக்கீங்கன்னு கோகி அத்தை சொன்னாங்க அந்த பாவத்துக்கு பிராயசித்தமா நான் அப்பாவை விட்டு இருக்கிற வேதனையை கொஞ்ச நாள் அப்பாவும் அனுபவிக்கட்டுமே அந்த பாவத்துக்கு பிராயசித்தமா நான் அப்பாவை விட்டு இருக்கிற வேதனையை கொஞ்ச நாள் அப்பாவும் அனுபவிக்கட்டுமே அப்படி சோர்வா நின்ன நேரத்திலே கூட நீங்க மனசை தளர விடாமே இல்லத்துலே உங்க வயசுக்கும் மீறிய வேலை செஞ்சு.. உங்க உழைப்பையே தானமாக்கி தந்து அந்த புண்ணியந்தான் அப்பா உயிரை காப்பாத்தியிருக்குன்னு நான்நினைக்கிறேன் அப்படி சோர்வா நின்ன நேரத்திலே கூட நீங்க மனசை தளர விடாமே இல்லத்துலே உங்க வயசுக்கும் மீறிய வேலை செஞ்சு.. உங்க உழைப்பையே தானமாக்கி தந்து அந்த புண்ணியந்தான் அப்பா உயிரை காப்பாத்தியிருக்குன்னு நான்நினைக்கிறேன் .அன்னைக்கு இல்லத்தோட நிர்வாகி பெருமையா உங்களை பத்தி பேசுனப்போ, நான் சேர்த்து வச்ச ���ணத்தை கொடுத்து அவர்கிட்டே பெருமைபட்டம் வாங்கினது கூட சின்ன செயலா ஆயிடுத்து. .அன்னைக்கு இல்லத்தோட நிர்வாகி பெருமையா உங்களை பத்தி பேசுனப்போ, நான் சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து அவர்கிட்டே பெருமைபட்டம் வாங்கினது கூட சின்ன செயலா ஆயிடுத்து. தனியொரு மனுஸியா நின்னு வாழ்ந்து காட்டின உங்களுக்கு இந்த வயசான காலத்துலே ஆறுதலுக்கு பிடிசிக்கறதுக்கு ஒரு கரம் வேண்டாமா தனியொரு மனுஸியா நின்னு வாழ்ந்து காட்டின உங்களுக்கு இந்த வயசான காலத்துலே ஆறுதலுக்கு பிடிசிக்கறதுக்கு ஒரு கரம் வேண்டாமா அந்த கரமா நான் உங்களோடு எப்பவும் இருக்கேன். உங்க மனசு மாறி நீங்க எப்போ அப்பாவை பார்க்கப்போகலாம்னு சொல்றீங்களோ அது வரைக்கும் நான் அந்த பேச்சை எடுக்க மாட்டேன். சத்தியமா உங்களை விட்டுட்டு போகவும் மாட்டேன். உங்க கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா நான் நிறைவேத்தி வைக்கிறேன்.\" தியாகு பேச பேச பார்வதியின் மனம் இளகியது. கண்களில் கண்ணீருடன் மெளனமாயிருந்தாள்.\n நீ பதிலேதும் சொல்லாமே அமைதியா இருக்கே என்றதும், கண்களை துடைத்தபடி எழுந்து கொண்ட பார்வதி,\"கோகி என்றதும், கண்களை துடைத்தபடி எழுந்து கொண்ட பார்வதி,\"கோகி என்னோட மன உறுதி என் பேரனுக்கும் இருக்கு என்னோட மன உறுதி என் பேரனுக்கும் இருக்கு ஆனா அவன் உறுதிக்கு முன்னாடி நான் தோத்துப்போயிட்டேன். ஆனா அவன் உறுதிக்கு முன்னாடி நான் தோத்துப்போயிட்டேன். எனக்கு இந்த வயசான காலத்துலே பக்க பலமா என் பேரனை துணைக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி வரலாம் எனக்கு இந்த வயசான காலத்துலே பக்க பலமா என் பேரனை துணைக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி வரலாம் வா கோவிலுக்குச் சென்று வரலாம் என்றபடி பாசத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். இனி தன் வாழ்வு சற்று ஆனந்தமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் உடல் வலு கொஞ்சம் கூடியதை உணர்ந்தாள் பார்வதி. மூவரும் நிறைந்த மனதுடன் ஆண்டவனை தரிசிக்க கிளம்பினார்கள்.\nஇதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.\nபகுதிகள்:1, 2, 3, 4\nLabels: கதை, பிராயச்சித்தம், புனைவு, மகளிர் தினம்\nமிகவும் அருமை. செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாய்ச் சென்ற இடங்கள் உண்டு. சில சமயம் நம் குணம் நாமே அறிய மாட்டோம். பிறர் சொல்லித்தான் தெரியும். அதுபோல பார்வதியின் குணம் பற்றி மற்றவர்கள் சொல்வ��ு இருக்கிறது - உணர்ச்சிகளையும், சோகங்களையும் தன்னுள் மறைத்தபடி இயல்பாய் இருப்பதுபோல வளைய வருவது.\nமொத்தத்தில் அருமை. நல்ல முடிவு.\nதாங்கள் உடனடியாக முதல் வருகை தந்து விளக்கமான கருத்துரை இட்டு நான் எழுதிய கதையின் முடிவை பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள். கதைகள் எழுத எனக்கு நிறைய ஆசை.ஆனா்ல் சுருக்கமாக எழுதாமல் வழ வழவென்று எழுதுகிறேன். தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துரையினால்,சிறப்பாக எழுத வேண்டுமென்ற எண்ணம் வருகிறது. பொறுமையாக வாசித்து தந்த கருத்துரைக்கும, பாராட்டிற்கும் மீண்டும் நன்றிகள்.\nநெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.....கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா நான் நிறைவேத்தி வைக்கிறேன் என்று இவன் கூறிவிட்டான்....ஆனால் பலருக்கு இவ்வாறு அமைவதில்லை. கதையின் ஓட்டத்தை முழுமையாக ரசித்தேன். ஏதோ நம் வீட்டில் நடப்பதுபோன்ற உணர்வினை இறுதிவரை தக்கவைத்த உங்களின் பாணி அருமை. வாழ்த்துகள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,மனம் நிறைந்த பாராட்டிற்கும் என் மகிழ்ச்சி கலந்த இதய பூர்வமான நன்றிகள்.\n/நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.../ நூறு சதவிகிதம் உண்மையான வார்த்தைகள். நான் முதல் பகுதியில் குறிப்பிட்ட சொந்தங்களில் ஒருவரின் வாழ்வி்ல் இதே நிகழ்வுகள் வர அவர்கள் தாங்கள் குறிப்பிட்டபடிதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுள்ளார்கள். கதையில்தான் என்னால் மாறுதல்களை புகுத்த முடிந்தது.\nதாங்கள் பொறுமையாக வாசித்து தந்த ஊக்கமிகு கருத்துரைகளுக்கும், பாராட்டுதலுக்கும் என் மனம் கனிந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமகளீர் தின வாழ்த்துக்கள் சகோதரி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள் சகோதரி.\nதங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.\nஅன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .\nகதை அதை உணர்த்தி விட்டது.\nஒருநாள் தன் வளர்ப்பு மகனை காணசெல்வாள் அத்தை.\nஅருமையான கதை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் கதை முழுவதையும் படித்து ரசித்து தந்த கருத்துரைகளுக்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\n/அன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .\nகதை அதை உ���ர்த்தி விட்டது.\nஒருநாள் தன் வளர்ப்பு மகனை காணசெல்வாள் அத்தை.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்....என்பது போல் அன்புக்கு மறைக்கும் சக்தி கிடையாது. அன்பும், நம்பிக்கையும் ஒருசேரப் பெற்ற பார்வதி கண்டிப்பாக வளர்ப்பு மகனை காணுவாள்.நாமும் நம்பலாம்.\nதங்களது ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்துக்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்குமென்று நானும் நம்புகிறேன். தங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைகளுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.\nஅன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் தந்தது.\nமகளிர் தின வாழ்த்துகள் சகோ.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.\n/அன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் தந்தது./\nமிகுந்த மகிழ்ச்சி சகோதரரே. தங்கள் அனைவரின் ஊக்கமிகு கருத்துரைகள் என் கதைகள் எழுதும் ஆவலை மிகுந்த நம்பிக்கையுடன் தக்க வைக்கிறது. நன்றிகள்.\nமகளிர் தின வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.\nபுடலங்காய் பொரிச்ச குழம்பு .......\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maavalingai.blogspot.com/2010/08/strar-ratting-post-read-suggession.html", "date_download": "2018-07-16T22:01:15Z", "digest": "sha1:4FXFMOHGO7TGPL7ZU6NW6CARZVKTVGVH", "length": 9970, "nlines": 151, "source_domain": "maavalingai.blogspot.com", "title": "புதிய மனிதா.: வலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி ?", "raw_content": "\nவலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி \nநாம் இடும் ஒவ்வொரு பதிவும் எப்படி இருக்கிறது என்பதை படிக்கும் அனைவரும் மதிப்பீடு செய்து Star Ratting வழங்கும் Star ratings widget\nஇந்த Star Ratings Widget ல் Bad, Boring, OK , Good ,Excellent என அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கும் வசதி உள்ளது . இதனால் பிறர் நமது பதிவை போலியாக மதிப்பிட்டு Top 10 போன்றவற்றை வெளியிட்டு அவர்களின் வலைபக்கத்தை பிரபலபடுத்துவதை தடுக்கலாம் . படிக்கும் வாசகர்களின் உண்மையான மதிப்பீடை பெற்று இன்னும் மேருகேற்றிகொள்ளலாம் .\nஇதன் சிறப்பம்சமாக நமது பிற பதிவுகளை படிக்க Sugession Option கொடுக்கும் வசதியும் கொண்டது . இதன் மூலம்இதனால் புதிதாக வருபவர்கள்,நீண்ட நாள் கழித்து வருபவர்கள் அவற்றை படிக்க அருமையான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம் .\nTechsathish.net போன்ற தளங்கள் இதை பயன்படுத்துகின்றன . நானும் இதனை இணைத்துள்ளேன் .\nஇந்தStar Widget உங்கள் பக்கத்தில் நிறுவ Click Here\nஎப்பவும் கிரிக்கெட் பார்க்கலாம் வாங்க cricket live click below\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி\nநீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்ட...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nகணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nநண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது .. உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வ...\nTrail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த\nபெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்க...\nமனிதர்களை கொல்ல வரும் விலங்குகள் நாயை விரட்டும் சுறா குழந்தையும் பாம்பும்\nநண்பர்கள் தினம் ((02-08-2009))- நட்பின் பெருமை\nகுசேலன் படத்தில் வரும் இந்த கண்கலங்க வைக்கும் கட்சியை விட ஏது சிறந்த உதாரணம் . ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரையும் கண்கலங்க வைத...\nமுப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .\n3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் . நாம் சாதா...\nவெள்ளைக்காரர்கள் vs குதுப்மினார் & இயக்குனர் செல்வ...\nமறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரி...\nஆப்ரிகாவிலும் மியுசிக் இல் கலக்குவேன் டி.ஆர் vide...\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெ...\nரசிகர்கள் ரசிக்கும் சிறந்த இளைய தலைமுறை நடிகர்\nதடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார...\nஈரம் : விமர்சனம் - நந்தாவின் அமைதியான அட்டகாசம்\nமிக சிறந்த Anti-virus எது அவை வைரஸ்களை முழுமையாக ...\nதண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் \nFirefox ன் - ஐந்தாவது பிறந்தநாள் அதன் வளர்ச்சி\nவலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post...\nலக லக லகா .. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malainaadaan.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2018-07-16T21:44:09Z", "digest": "sha1:6PKUWNPLHC37PLEFS3FE25IUNIMT5PTI", "length": 13895, "nlines": 128, "source_domain": "malainaadaan.blogspot.com", "title": "குறிஞ்சிமலர்: தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன?", "raw_content": "\n . தமிழ் மணத்திற்கு இது நியாயமா இதற்குத் தமிழ்மணம் என்ன செய்யப் போகிறது இதற்குத் தமிழ்மணம் என்ன செய்யப் போகிறது தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் கிடைக்குமா தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் கிடைக்குமா தலைப்பினாலோ அல்லது என்மீதான அன்பினாலோ வந்திருக்கும் உங்களிடமும், தமிழ்மண நிர்வாகத்தினரிடமும், முதலில் இப்படியொரு தலைப்பிட்டமைக்கு, இவ்விடுகையின் தார்மீக காரணத்திற்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.\nஅன்மைக்காலங்களில் தமிழ்மணம் என்னும் பெயர் , இடுகைகளில் அல்லது பதிவுகளில், தமிழ்சினிமாக்களில் கூட்டம் சேர்க்க கவர்ச்சி நடிகை என்பதற்கிணையாக, பதிவுகளுக்கு ஆட்களை அழைத்துவரும் உத்தியாக, இடுகைத்தலைப்புக்களில் பாவிக்கப்படுவது போல் ஒரு தோற்றம் தென்பட்டதாலும், தமிழ்மணம் என நான் இவ்விடுகையில் சுட்ட விழைவது, தமிழ்மணத்தின் பதிவர்களையும், வாசகர்களையும் என்பதாலும், இந்த இடுகைக்கு இப்படியொரு தலைப்பு. மற்றும்படி இந்த இடுகைக்கும் தலைப்புக்கு எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் இடுகையின் நோக்கம் உன்னதமானது. ஆதலால் தயவு செய்து சற்றுப் பொறுமையுடன் வாசித்துச் செல்லுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.\nசென்றவாரத்தில் ஒரு நாள் பதிவர் ஒருவரிடம், இணையவழி பேசிக்கொண்டிருந்தபோது, பலவிடயங்களையும் இணையவழி அறிந்துகொள்கின்றோம். உலகின் எல்லா நன்மை தீமைகளும் தெரிகிறது. ஆனாலும் வாசித்து விட்டு அப்படியே அயர்ந்துவிடுகின்றோம், வேறில்லை எனக் கவலைப்பட்டார். இதே கவலையை பல பதிவுகளிலும், இடுகைகளிலும் கூட அவ்வப்போது கண்டிருக்கின்றேன். ஆனால் என்ன பின்னூட்ட ஒப்பாரியோட���, அவை முடிந்துவிடும். பின் பிறிதொரு நாளில் ஆரம்பிக்கும்.\nசென்ற சில மாங்களுக்கு முன் ரவிசங்கர் இட்ட இப்பதிவினை இரு தினங்களின் முன் பார்க்கக் கிடைத்தது. அதிலும் ஆதங்கங்கள் பல எழுந்திருந்தன. இப்பதிவில் சொல்லப்பட்ட விடயத்துக்கு முழுமையான தீர்வென்பது, அரசுகளால் அன்றி, சாதரண மக்களால் ஏதும் ஆவதிற்கில்லை என்றபோதும், எங்களால் முடிந்தவரையில் முயற்சிக்கலாம்.\nசுவிஸ் ஒரு முதலாளித்துவக் கொள்கைசார் நாடு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிருந்து கூட இடதுசாரி நண்பர்கள் சிலர் கியூபாவில் உணவும், கல்வியும் பெறச் சிரமப்படும் குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து வந்து, இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில், தங்கியிருந்து உதவிகள்புரியும் தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிலருடன் எனக்கு அறிமுகமும் உண்டு. சில பணிகளில் இணைந்த அனுபவமும் உண்டு. நானறிந்தவரையில், அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அப்பணியின் பின்னால் இருப்பது வரையறையற்ற மனிதநேயமே.\nஇந்த நேயம், இணையத்தில் எழுதும் எங்களிடமில்லையா இல்லாமலா மகாலட்சுமிக்கும், கெளசல்யாவுக்கும், வேறுசில உதவிகளுக்கும், எங்கள் கைகள் இணைந்தன. இத்தகைய பணிகளுக்கு முதலில் தேவையானது புரிந்துணர்வுமிக்க ஒரு கூட்டுழைப்பு. அந்தக் கூட்டுழைப்பு எங்களிடம் இருந்துவிட்டால், இத்தகைய செய்திகள் சுட்டும் இழப்புக்களில் ஒரு சிலவற்றையாவது இல்லாது செய்ய முடியும்.\nஉலகெங்கும் பரந்து வாழும் நண்பர்களே உன் பின்னால் யார், என் பின்னால் நீ, என்றெல்லாம் எண்ணாது, மனிதநேயம் என்னும் மகத்தான சிந்தனையோடு மட்டும் செயலாற்ற விரும்புபவர்களே உன் பின்னால் யார், என் பின்னால் நீ, என்றெல்லாம் எண்ணாது, மனிதநேயம் என்னும் மகத்தான சிந்தனையோடு மட்டும் செயலாற்ற விரும்புபவர்களே வாருங்கள் ஒன்றாய் கூடி, ஒருமனதாய் திட்டமிட்டு, ஒருசில உயிர்களையாயினும் காத்திடுவோம். இதற்கான எண்ணம் மட்டுமே எம்மிடத்தில் இப்போதுண்டு. இணையும் கரங்களின் பலத்திலும், மனத்திலும், உருவாக வேண்டும் ஒரு பொதுவேலைத்திட்டம். ஆதலால் ஆர்வமுள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை இங்கே தாருங்கள், இணைந்து செயற்பட இங்கு uthavi@gmail.com மடலிடுங்கள். இணையும் பணி எல்லோர்க்குமாயினும��, இணைக்கும் தமிழிலேயே முடிந்தவரை உறவாடுவோம், தொடர்பாடுவோம். இணையம் எனும் பெருந்துணையால், இயன்றவரை வழிநடப்போம்.....உங்கள் உறவாடல் கண்டபின் மறுபடியும் இது குறித்து உரையாடுவேன்.\nநீங்கள் என்ன தான் விளக்கம் சொன்னாலும் இப்படி எல்லாம் தலைப்பு வைத்து ஏமாற்றுவது தப்பு. உங்களிடம் இருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை. பலரின் வலைப்பதிவுப் போக்குகளையும் விமர்சிக்கும் நீங்களே இப்படி செய்யலாமா\nஓரிவர் ஒன்று கூடி காசு, நேரம் போட்டு ஓரிருவருக்கு உதவுவதைத் தாண்டி சிந்திக்க வேண்டும். ஆனால், உடனடியாக முடிந்தது இது தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.\nமனிதம் என்றால் என்ன என்று மனிதர்க்கு\nஅது சமயத்தினால் தான் முடியும். தர்மம், ஞாயம்\nபற்றி மனதில் பதியவைக்க வேண்டும்.\nஇப்போதான் மனிசரெல்லாம் பகுத்தறிவென்று பீத்திக்கொண்டு\nசமயத்துக்கு சமாதி கட்ட வெளிக்கிட்டிருக்கினம்.\nபிறகு எப்படி வளரும் மனிதம். பிறகு எப்படி ஊரை உய்விப்பது.\nமுதலில் ஒவ்வொருவரையும் திரிகரண சுத்தி செய்யச் சொல்லுங்கோ.\nபிறகு எல்லாம் தானே நல்லதாகும்.\nஅல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2012/11/blog-post_21.html", "date_download": "2018-07-16T22:33:12Z", "digest": "sha1:KTPQO2W2QRBTIQQIXZPDK257OIELHFGV", "length": 10271, "nlines": 242, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: தேம்பித் திரியும்.. வார்த்தைகள்...!", "raw_content": "\nதுப்பாக்கி... A REAL GUN\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஇந்தக் கணம் எழுதிச் செல்லும்\nஎழுந்து விடும் உன் நினைவுகளை\nஒரு குழந்தையாய் என் நெஞ்சில்\nமீண்டும் மீண்டும் உன் ஞாபகங்களோடு\nகழிந்து கொண்டிருக்கும் என் பொழுதுகள்\nயாரோ யாருக்கோ தலை கோத....\nஉன் நினைவுகளை பற்றிக் கொண்டு\nதிரியும் என் காதலின் மொழியற்ற ...\nஎன் மீதான உன் காதல் எப்படியானது\nஎன்ற உன் கேள்விகான பதிலை\nஇதோ ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...\nஎப்படி முடிப்பது என்று தெரியாமல்...\nநினைவுகள் புத்தகம் எனத் தொடங்கியது அருமை... தினசரிகளைக் கடக்கும் விதம் பொருள் பல அடங்கியது... ரசித்தேன்\nநினைவுகளில் மட்டுமல்ல, பொழுதுகளிலும் நீ என்று பேசாமல் இருப்பதற்கு காரணம் சொன்னது அழகு ப��ர்க்கும் இடங்களிலெல்லாம் நபாரதியை நினைவூட்டுவதை என்னென்பேன்...கவிதையின் காரணியை கோடிட்டு காட்டிய வரிகள் அற்புதம் பார்க்கும் இடங்களிலெல்லாம் நபாரதியை நினைவூட்டுவதை என்னென்பேன்...கவிதையின் காரணியை கோடிட்டு காட்டிய வரிகள் அற்புதம் கிறுக்கலில் பதில் சொல்லிவிட்டாய்... உன் மீதான என் காதல் முடிவற்றது என்பதை 'எப்படி முடிப்பது என்று தெரியவில்லை' என்று கூறிய விதம் வெறும் கூற்றாய் படவில்லை.. தொடரட்டும் சுவாசம்\nவித்தியாசமான சிந்தனை. அழகான கவிதை..\nகோவை மு சரளா said...\nகாதல் வந்தாலே தாலாட்டும் நினைவுகளும் தலை கோதும் விரல்களென வாழ்க்கை சுவாரசியம் தான் உங்கள் எழுத்தை போல அழகாய் நடை பயிலுது உங்கள் கவிதை எண்கள் மனங்களில் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/03/2.html", "date_download": "2018-07-16T22:14:10Z", "digest": "sha1:2VCHJG5MRCTPE2W2I36XOITWOH7MFYJZ", "length": 27412, "nlines": 206, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: எனது பெயர் நாகவள்ளி : பாகம் 2", "raw_content": "\nஎனது பெயர் நாகவள்ளி : பாகம் 2\nஇராஜன் தனது இரு கைகளையும் பிசைந்து கொள்ள அவனது கைகள் முழுவதும் இரத்தக் களரியாக மாறியது. எனக்கு அதிர்ச்சி. கைகளில் எப்படி இரத்தம் முன்னமே கைகளில் காயம் இருந்திருக்குமோ முன்னமே கைகளில் காயம் இருந்திருக்குமோ இதை நமது கேமராக்கள் பதிவு செய்யத் தவறியிருக்குமோ இதை நமது கேமராக்கள் பதிவு செய்யத் தவறியிருக்குமோ என எனக்குள் ஏகப்பட்டக் கேள்விகள்.\n' என விடையைத் தெரிந்துக் கொண்டே கேட்டாள் ஒரு எழுபத்தைந்து வயதுக் கிழவி.\n'எனது பெயர் நாகவள்ளி', என்றான்.\n'உனக்கு என்ன வேணும் தாயீ', ஒரு பயம் கலந்த நடுக்கத்துடன் அதே கிழவி கேட்டாள்.\nநாகவள்ளியாக இருந்த இராஜன் கேட்டது அனைத்தும், ஏற்கனவே அவனது தாய் தயாராக சமைத்து வைத்தது தான். கிட்டத்தட்ட பத்து பேர் உண்ணக்கூடிய அளவிற்கு அவன் தனியாக உண்டான். இரத்தக் கைகளால் உண்டு நடு நடுவே எச்சிலுக்குப் பதிலாக இரத்தத்தைத் துப்பவும் அவன் தவறவில்லை. எனது கேமெராக்கள் இதில் எதையும் பதிவுச் செய்யவும் தவறவில்லை. இவனிடம் பேசக் கூட எனக்கு சற்றே தயக்கமாகத் தான் இருந்தது. ஏதோ ஒரு திகில் படத்தை நேரில் பார்த்த உணர்வு எனக்கு. சென்னைக்குத் திரும்பிச் சென்ற பின்னர் பதிவு செய்ததைப் பார்த்து இதை ஆராயலாம் என்று முடிவு ��ெய்தேன். அவனது களேபரம் சுமார் முப்பது நிமிடங்கள் ஓடியது. பின்னர் இராஜன் மயங்கி விழுந்தான்.\n இப்படிப்பட்ட அமானுஷ்ய சக்திகளுடன் நம்முள் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இராஜனைப் போலவே உங்களுக்கு யாராவது தெரிந்திருந்தால் கீழே தெரியும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். இராஜனைப் போன்று அமானுஷ்ய சக்தியுடன் வாழும் வேறொருவருடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். வணக்கம்' என்று கூறி, ஒரு வாரத் தொடருக்கு வேண்டியதை பதிவு செய்து கொண்டு முடித்தேன்.\nஅன்று இரவு, வேலூர் விடுதியில்:\n'என்ன சார் இதெல்லாம்', தாமு கேட்டான்.\n'இது வெறும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டின்னு சொல்லி ஒதுங்கிக்க முடியாது தாமு. இட்ஸ் சம்திங் ஃபிஷ்ஷி'\n'எனக்கு புரியல சார், எத்தனையோ கேஸ் ஹேண்டில் பண்ணியிருக்கீங்க. இது அப்படி என்ன சார் கஷ்டம்\n'பல கேள்விகள் இருக்கு தாமு. கைகளத் தடவும் போது எதுக்கு இரத்தம் வரணும் அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட அவன் அவனோட நண்பர்களோட பேசிக்கிட்டு தானே இருந்தான் அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட அவன் அவனோட நண்பர்களோட பேசிக்கிட்டு தானே இருந்தான்\n'ஆமா சார். இராஜனோட எல்லா மூவ்மெண்ட்ஸ் நம்ம கேமரால இருக்கு. அவன் எங்கேயும் போய், எதுவும் எடுக்கல. அதுக்கு நம்ம கேமெராமென் காரண்டி.\n'ஒரு மனுஷனால எப்படி பத்து பேரு சாப்டுற அளவுக்கு சாப்பிட முடியும் வாயில இருந்து எப்படி இரத்தம் வரும் வாயில இருந்து எப்படி இரத்தம் வரும் சாப்பாடு ஐடெம்ல எதாவது இரத்தம் கலந்து இருப்பாங்களா சாப்பாடு ஐடெம்ல எதாவது இரத்தம் கலந்து இருப்பாங்களா\n'இல்ல சார். அவங்க கொண்டு போனத எல்லாம் நாங்க ஒரு முறை செக் பண்ணினோம். வெறும் ட்ரை ஃபுட் தான் சார்'\n'ம்ம்ம். ஒன்னுமே விளங்கல தாமு. நான் ஒன்னு பண்ணறேன். இதே ஊருல, இராஜனுக்குக் கூடத் தெரியாம ஒரு மாசம் தங்கி அவனோட செயல்களைக் கண்கானிக்கப் போறேன். அடுத்த மாசம், அமாவாசைக்கு அடுத்த நாள் வீ வில் ப்ரேக் ஆல் த பசுல்ஸ்'\nநான் எனது முழு வேலையாக இராஜனை ரகசியமாகத் தொடர்ந்தேன். இராஜனுடைய வாழ்க்கை மிகவும் எளிமையாகத் தான் காணப்பட்டது. அவனுண்டு வயலுண்டு என்றிருந்தான். அவனைப் பற்றி அவனுடைய நண்பர்களிடம் கேட்டுப் பல உண்மைகளைக் கண்டறிந்தேன். நாகவள்ளியும் இராஜனும் காதலித்திருந்தார்களாம். சாதிப் பிரச்சனையின் பெயரில் ��வர்களின் காதலை இராஜனின் வீட்டில் சம்மதிக்கவில்லையாம். வேறு வழி தெரியாமல் நாகவள்ளி தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் பின் இராஜனின் உடலில் நாகவள்ளி புகுந்து கொண்டாளாம். மற்றபடி இராஜனின் வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்திருக்கிறது. இதிலுள்ள சந்தேக முடிச்சுகளை அவிழ்க்க நான் ஒரு மன நிலை ஆலோசகரைச் சந்தித்தேன்.\nமன நிலை ஆலோசகரிடமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் - நாகவள்ளி இறந்து போனது அவனது உள்மனதை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அவனது உள் மனம், நாகவள்ளியின் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நாகவள்ளி இறந்து போன நாளன்று, இராஜனின் உள் மனது அவனது மூளையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இது இராஜனுக்குத் தெரிவதில்லை. இராஜனின் உள் மனதால் வெறும் முப்பது நிமிடங்கள் மட்டுமே அவனது மூளையை ஆக்கிரமிக்க முடிகிறது. அதனால் முப்பது நிமிடங்களுக்குப் பின்னர், நாகவள்ளி வெளியே சென்றுவிடுகிறாள். அதாவது இராஜனின் மூளை விழித்துக் கொள்கிறது.\nஇராஜனின் உடம்பிலிருந்து நாகவள்ளியை விரட்ட வேண்டுமெனில் இராஜனின் உள்மனது இராஜனை முப்பது நிமிடங்கள் ஆட்கொள்ளும் போது, அந்த முப்பது நிமிடங்களுக்குள் இராஜனின் மனதை விழிக்க வைக்க வேண்டும். அதற்கு அந்த முப்பது நிமிட நேரத்தில் இராஜனின் மூளையைத் தட்டி எழுப்ப வேண்டும்.\nசரி நமக்கு முகவரி தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அன்றிலுருந்து, நான் ரகசியமாகத் தொடர்வதை நிறுத்திக் கொண்டு, அவனுடைய நண்பர்களுள் ஒருவனானேன். அவனுக்கு பிடித்தமான விஷயங்கள் எவை என்று தெரிந்துக் கொண்டேன். முப்பது நிமிடங்களுக்குள் அவனது மூளையை எழுப்பவதற்காக அவனுக்கு பிடித்தமான விஷயங்களைக் கண்டுபிடித்தேன். இராஜனின் தினசரி வாழ்க்கையில் அவனுக்குப் பிடித்தமானவற்றைக் குறிப்பெடுத்தேன்.\nநாகவள்ளியை விரட்ட வேறொரு வழியையும் கண்டுபிடித்தேன். அதாவது, இராஜனுக்குப் பிடித்தமானவற்றைக் குறிப்பெடுப்பது மட்டுமின்றி, நாகவள்ளிக்குப் பிடிக்காதவற்றையும் கண்டுபிடிக்க முயற்சித்தேன். இதற்காக, நாகவள்ளியின் பிறந்தநாள் முதல் அவள் வாழ்ந்த வீடு, பள்ளி, அவளுடைய தோழிகள், அவளுக்கு பிடித்த, மற்றும் பிடிக்காதவற்றை கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுள் கண்டுபிடித்தேன். நாகவள்ளிக்கு இராஜனின் பெற்றோர் மீது மிகுந்த கோபம் இருப்பதாகத் தெரிந்தது. நாகவள்ளியைப் பற்றிய குறிப்புகளை எழுத எனக்கு சுமார் இருநூறு தாள்கள் தேவைப்பட்டது.\nஇப்போது நான் தயார் நிலையில் இன்று அமாவாசைக்கு அடுத்த நாள். எனது குழு தனது வேலைகளை கச்சிதமாக உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. நான் தாமுவிடம் எனது திட்டத்தைப் பற்றிச் சொன்னேன்.\n'எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே சார்', என்றார் தாமு.\n'கேட்ட கதை இல்ல தாமு, பாத்த கதை தான்', என்றேன், சிரித்துக் கொண்டே.\nநான் இராஜனின் தாயிடம், நாகவள்ளிக்குப் பிடிக்காத உணவை தயார் செய்யச் சொன்னேன். அவரும், சிறிது தயக்கத்திற்குப் பின்னர் சம்மதித்தார்.\nஇராஜன் கைகளைத் தடவினான். இரத்தம் கொட்டியது.\n'எனது பெயர் நாகவள்ளி என்றான்'\n'என்ன தாயீ வேணும்', இம்முறை கேட்டது இராஜனின் தாய்.\nஇராஜனின் முகம் சிவந்தது. 'உன்ன யாருடி என்கூட பேசச்சொன்னது' கொதித்தபடி இராஜனாகிய நாகவள்ளி கேட்டாள்.\nபின்னர் நாகவள்ளிக்குப் பிடிக்காத உணவு பரிமாறப்பட்டது. நாகவள்ளி எழுந்து ருத்திரத் தாண்டவம் ஆடத் தொடங்கினான். இதைக் கண்டு இராஜனின் தாய் மயங்கி வீழ்ந்தாள். இதை இங்கேயே விட்டு விட்டால், இராஜனின் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இராஜனின் நண்பர்களைப் பக்குவப்படுத்தி இராஜனிடம் பேச வைத்தேன். இராஜனின் உயிர் நண்பனாகிய செல்வம், நிலைமையை கச்சிதமாகப் புரிந்து கொண்டு, பழைய நினைவுகளைக் கூறி, இராஜனின் மூளையை எழுப்ப முயன்றான்.\nஇரவு எட்டு மணி, இருபத்து ஐந்து நிமிடம்:\nஇன்னும் ஐந்து நிமிடங்களுள் இராஜனை எழுப்ப வேண்டியிருக்கிறது. செல்வம் பேசப் பேச இராஜனின் முக பாவங்களில் மாற்றங்கள் தெரிந்தது. நாகவள்ளியும், இராஜனும் மாறி மாறி வந்து போயினர். ஆனால் இராஜன் முழுவதாக விழிக்க வில்லை.\nஇரவு எட்டு மணி, இருபத்து எட்டு நிமிடம்:\nபிரச்சனையின் உச்சக் கட்டத்தை புரிந்துக் கொண்டு, ஏற்கவனே தயார் செய்யப்பட்டுள்ள நாகவள்ளியின் உருவப் பொம்மை ஒன்று இராஜனின் கண் முன் நிருத்தப்பட்டது. நாகவள்ளி இறந்து போன போது உடுத்தியிருந்த உடைகளைப் போலவே அந்த உருவப் பொம்மைக்கும் உடுத்தப் பட்டது. அந்த பொம்மையை தூக்கிலிட்டால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நாகவள்ளி வரவேண்டும் என எண்ணி, அந்த பொம்மையை தூக்கிலிட சைகை செய்தேன்.\nஅப்போது நடந்தது அந்த ���திசயம்.\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 4:55 AM\nஓஹோ. இப்படி போகுதா கதை. இதுக்கப்புறம் எப்படி வித்தியாசப்படுத்தப் போறீங்கறது தான் மேட்டர்.\nசூப்பர்..படிக்க படிக்க காட்சிகள் கண்முன்னே விரிகிறது. அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்.\nஓஹோ. இப்படி போகுதா கதை. இதுக்கப்புறம் எப்படி வித்தியாசப்படுத்தப் போறீங்கறது தான் மேட்டர்.\nதெரில சங்கர். போற வரைக்கும் போகட்டும் :-)\nசூப்பர்..படிக்க படிக்க காட்சிகள் கண்முன்னே விரிகிறது. அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்.\nநன்றி விதயா. அடுத்த பதிவு சீக்கிரமா போட்டுடறேன்.\nபாதி விடை கிடைத்துவிட்டது :-)\n//'கேட்ட கதை இல்ல தாமு, பாத்த கதை தான்', என்றேன், சிரித்துக் கொண்டே//\nஇப்படி நீங்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டாலும், கண்டிப்பாக கதையின் முடிவில் \"Kiran's touch\" இருக்கும் என்ற நம்பிக்கையோடு, முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nகதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது... அடுத்த பாகம் எப்பொழுது வெளியிட உள்ளாய்\nஅப்போது நடந்தது அந்த அதிசயம்.\nஅட பாவி மக்கா...சஸ்பென்ஸ் தாங்கலியே....சீக்கிரம் போடுங்க அடுத்த பாகம் ..அதுல தயவு செஞ்சு முடிவு சொல்லிடுங்க\nசத்தியமா சொல்றேன்....கோர்வை ரொம்ப நல்லா இருக்கு...தேர்ந்த கதாசிரியர் எழுதுற மாதிரி இருக்கு .....\n//கதை படிக்கும் போழுது என் கைகளை நான் பிசைந்து பிசைந்து..கைகள் சிவந்தே போய் விட்டன\nகையில என்ன வெச்சிக்கிட்டு இருந்தீரு\n//நான் ஒரு புத்தகத்தில் படித்து உள்ளேன்..அதாவது கற்பனை வளம் அதிகம் உள்ளவர்கள், நிஜ வாழ்கையில் மிகவும் அமைதியாகவும், சாதுவாகவும் இருப்பார்கள் என்று படித்து உள்ளேன்...இது சரியா\n//இப்படி நீங்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டாலும், கண்டிப்பாக கதையின் முடிவில் \"Kiran's touch\" இருக்கும் என்ற நம்பிக்கையோடு, முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nகதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது... அடுத்த பாகம் எப்பொழுது வெளியிட உள்ளாய்\nநன்றி சங்கர். அடுத்த பாகம் தோ, இன்னைய ராவுல.\nஅட பாவி மக்கா...சஸ்பென்ஸ் தாங்கலியே....சீக்கிரம் போடுங்க அடுத்த பாகம் ..அதுல தயவு செஞ்சு முடிவு சொல்லிடுங்க\n//சத்தியமா சொல்றேன்....கோர்வை ரொம்ப நல்லா இருக்கு...தேர்ந்த கதாசிரியர் எழுதுற மாதிரி இருக்கு .....\nபெரிய வார்த்தை அதெல்லாம் :-) ரொம்ப நன்றிங்க.\n5 இத�� ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nஎனது பெயர் நாகவள்ளி : பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-16T22:02:22Z", "digest": "sha1:UJYGM4N3RT72BYQJ5KH6TSPRJTEMYDPK", "length": 9267, "nlines": 119, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: இந்துக்களே....", "raw_content": "\nat 12:02 இடுகைபிட்டது யோகராஜா சந்ரு\nகேதார கெளரி விரதம் ஆரம்பமாக இருப்பதனால் முன்னைய பதிவொன்று மீண்டும் உங்களுக்காக\nஇந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.\nபாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\nதிருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.\nசிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.\nஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.\nபுரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அ��்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.\nதமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தி...\nதமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தி...\nதமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தி...\nகிழக்கு மக்கள் எப்போதும் கையேந்தும் நிலையிலேயே இரு...\nசங்கரியும் சம்பந்தனும் தமிழர்களை மீண்டும் பலிக்கடா...\nசிறப்பான முறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கலை இலக்...\nசொட்கண் வைத்திருந்தவர்களை ஆட்லறி வாங்க களம் அமைத்த...\nகேதார கெளரி விரதம் பிடிப்பவர்கள் கட்டாயம் பார்க்க ...\nதமிழ் மக்களின் பொருளாதாரத்தை இந்து மதம் வீணடிக்கிற...\nபார்க்காமல் விட்டுவிடாதிங்க... கண்டிப்பா பாருங்க.....\nநடைபெற உள்ள வட மாகாணசபைக்கான தேர்தலும் எதிர்நோக்க ...\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nகட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்\nஇலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\nமக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகடவுள் நேற்று முளைத்த காளானா...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/03/blog-post_6216.html", "date_download": "2018-07-16T21:43:13Z", "digest": "sha1:KHGSJS6Q3R372DHQ2LA6SPO7324ETPKD", "length": 19399, "nlines": 142, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : குண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் !", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nகுண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் \nஅமெரிக்காவில் காசு இல்லை என்றால், ஜெயிலுக்கு போனால்தான் மருத்துவம். விருப்பமில்லை என்றால் சாக வேண்டியதுதான்.\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் ஸ்டீபன் எஸ்பாலின் என்பவர் ‘சிறைக்குச் சென்றால் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும்’ என்பதற்காக “ஒபாமாவை வெடிகுண்டு வைத்து கொல்லப் போவதாக” பொய் சொல்லி தானாக முன் வந்து கைதாகியிருக்கிறார்.\nவீடற்ற ஏழையான 57 வயதான எஸ்பாலினுக்கு இருதய நோய் இருந்திருக்கிறது. அவரை பரிசோதித்த புளோரிடாவின் போகா ராடன் மருத்துவமனையில், ‘தேவையான மருத்துவக் காப்பீடு இல்லாததால் சிகிச்சை இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை ‘பணக்காரர்கள் பிழைக்கலாம். பணம் இருப்பவர்கள் மருத்துவக் காப்பீடு எடுத்து தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ளலாம். பணமில்லாதவர்கள் சாக வேண்டியது தான்’. இதுதான் முதலாளித்துவத்தின் எளிமையான விதி.\nஎஸ்பாலின் வீடு கூட இல்லாதவர், பெருகி வரும் வேலை இல்லா திண்டாட்டத்தில் பாதிக்கப்பட்டவர், அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாதவரிடம் மருத்துவக் காப்பீடு எப்படி இருக்கும் இருந்தும் மனம் தளராதவராக போலி பெயர், போலி மருத்துவக் காப்பீடு விபரங்கள் கொடுத்து மார்பு வலிக்காக மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அதை கண்டுபிடித்த மருத்துவமனை இவருக்கு சிகிச்சை தர மறுத்திருக்கிறது.\nபணமில்லாத ஏழைகளை மருத்துவ நிர்வாகம் எப்படி நடத்தும் என்பதே நமக்கு தெரிந்ததே. சுதாரித்துக் கொண்ட எஸ்பாலின் “தன் வீட்டில் ஒரு வெடிகுண்டு செய்து, வெள்ளை மாளிகைக்கு சில மணி நேரம் முன்புதான் அனுப்பியிருப்பதாக” ரகசிய போலீஸ் அதிகாரிகளிடம் கத்தியிருக்கிறார்.\nஉடனே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு அது பொய் என உறுதி செய்யபட்டிருக்கிறது. அவர் சொன்னது போல் எந்த வெடிகுண்டும் அவர் வீட்டில் இல்லை, அவருக்கு வீடே இல்லை.\nஇதைப் பற்றி நீதிமன்ற விசாரணையில் தன் சார்பில் கொடுத்த மனுவில் எஸ்பாலின் “தான் வேண்டுமென்றே வெடிகுண்டு பொய்யைச் சொன்னதாகவும், அப்படிச் சொன்னால் தான் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து கைது செய்வார்கள் என்று தெரிந்தே சொன்னதாகவும்” கூறியுள்ளார்.\nசிறைக்கு சென்றால் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். எஸ்பாலின் இப்படிச் செய்வது முதல் முறையல்ல. ஏற்கனவே 2001ல் ஜார்ஜ் புஷ்ஷை கொல்லப் போவதாகச் சொல்லி சிறைக்குச் சென்று தன் 18 மாத தண்டனை காலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்���ுவ சிகிச்சையை பெற்றிருக்கிறார்.\nவீட்டை விற்று உயிரை காப்பாற்றிக் கொள், இல்லை என்றால் புதைப்பதற்கு இடத்தை வாங்கிக் கொள்\nஇவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ராபின் ரோஸன்-இவான்ஸ், “எஸ்பாலின் வெடிகுண்டு வைக்குமளவு வசதியோ, அறிவோ அற்றவர்” என வாதாடினார். இருந்தும் வதந்தியை பரப்பியதற்காக ஏற்கனவே 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற எஸ்பாலின் திருந்தாததால் நீதிபதி ரைஸ் கெம்ப் அவருக்கு நான்கு வருட சிறைத் தண்டனை அளித்தார்.\nசிறையில் இலவசமாக இருதய நோய்க்கான சிகிச்சை பெற்றபடி நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார் எஸ்பாலின். கொலை மிரட்டல் விடுத்து சிறைக்குப் போன இரண்டு ஆண்டுகளில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றிருக்கிறார். விரைவில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. ஏற்கனவே ஒரு சக்கர நாற்காலியும், கீமோதெரபியும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் இருந்திருந்தால் மருத்துவக் காப்பீடு இல்லாத நிலையில் பெரும் செலவு பிடிக்கக் கூடிய சிகிச்சைகள் இவை.\nஎஸ்பாலினைப் போலவே இன்னொரு மனிதரும் வாலன்டியராக பிரச்சனை செய்து கைதாகி சிறையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். 2011ல் வடக்கு கரலினாவைச் சேர்ந்த 59 வயதான ரிச்சர்ட் ஜேம்ஸ் வெரோன் வங்கி ஒன்றில் நுழைந்து ஒரு டாலர் கேட்டு மிரட்டியிருக்கிறார். அதன் மூலம் சிறைக்குப் போனால் தனது முதுகு மற்றும் கால் வலி பிரச்சனைகளுக்கு இலவச சிகிச்சை பெறலாம் என்பது அவரது திட்டம்.\nஎஸ்பாலின் சம்பவம் நமக்கெல்லாம் நல்ல பாடம், முழுவதும் தனியார் மயமாகிக் கொன்டிருக்கும் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் மருத்துவ சேவை பெற வேண்டுமானால், நாமும் “நானும் ரவுடி“ தான் என வாலன்டியராக ஜீப்பில் ஏற வேண்டியிருக்கும்.\nLabels: அரசியல், உலகம், செய்திகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:\nஆபத்தான உணவா இந்த பரோட்டா\nவிண்டோஸ் 7 இயங்குதளம் - தமிழில்\nபாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய...\nநேற்று வரை ஆட்டோ டிரைவர்... இன���று அட்வகேட் \nமுத்தையா முரளிதரன் VS ஹென்றி ஒலெங்கா\nஏழை மாணவரின் உலக சாதனை\nபாத்ரூம் போறதுக்கு கூட கார்ல போற ஆட்கள்\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்\nபராசக்தி வசனம் இன்றைய சூழ்நிலைக்கு எழுதியவர் அவரேத...\nகருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு\nமுதல்லே நீ பண்ணிக்க ... அதுக்கப்புறம் நான் பண்ணிக்...\nஆண்களுக்கான சில கோடைகால சரும பராமரிப்புக்கள்\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா \n\"லைப் ஆப் பை\" - தமிழர்களின் பெருமை\nஉங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.\nமக்களோடு மக்களாக - காமராசர்\nகடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச் சொன்னேன்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி\nகுண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் \nஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.\nஉன் அழகுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.\nதி கவுண்டர்பிடர்ஸ் - பீரியட் மூவி\nGoogle Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 ...\n6 பேருக்கு தேவையான உணவு..\nநெல்லைப் பெண்ணும், கொங்கு பையனும்\n\"செவர்லே\"ன்னு சொன்னீங்க.. \"குவாலிஸ்\" நின்னுக்கிட்ட...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/11/blog-post_3.html", "date_download": "2018-07-16T22:10:48Z", "digest": "sha1:PGEGXDOPT4I5GO3MNZLKTFDOPCESXDKZ", "length": 23208, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...\nகிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது’ என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...\n‘‘பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும். ஃப்ரீஸரில் வைத்தால் மீண்டும் தேவைக்கு எடுக்கும்போது அது இறுகிப்போயிருக்கும், பின் அதை சமைக்கத் தாமதமாகும் என்பதால், அதை வெளியிலேயே வைத்திருப்பார்கள். பின் ‘லன்ச் அவர்’ முடிந்து, இனி அதன் தேவை இல்லை என்ற பின்தான் அது ஃபிரீஸரில் வைக்கப்படும். அதற்குள்ளாக அது சிதைய ஆரம்பித்திருக்கும். பின் இரவு டின்னருக்கோ அல்லது மறுநாள் லன்ச் அவருக்கோ மீண்டும் அந்த மட்டனே பயன்படுத்தப்படும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் சாப்பிடும் மட்டன், சிக்கன் ஃப்ரெஷ் அசைவம் இல்லை.\nஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பற்றி இப்போது பலரும் அறிந்துள்ளார்கள். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், அதுதான் பெரும்பாலான ஹோட்டல்களில் நடக்கிறது. வறுத்த மீன், சிக்கன் 65 எல்லாம் அலங்காரமாக பிளேட்டில் வைக்கப்பட்டு உங்கள் டேபிளில் பரிமாறப்படும்போது, அவை சமைக்கப்பட்டது பல முறை சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் என்பது நினைவில் வரட்டும்.\nவீட்டில் அசைவம் சமைக்கும்போது, அதை நன்றாக கழுவுவது வழக்கம். ஆனால் அந்த அக்கறையையும், நுட்பத்தையும் ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாது. ஆட்டுக் குடல், மீன், இறால்... இவையெல்லாம் பெயருக்கே கழுவப்படும்.\nவீட்டில் கீரையை மண் நீக்கி அலசி, உருளைக் கிழங்கை கழுவி வேக வைத்து, இஞ்சியை தோல் நீக்கி, கத்திரிக்காயை புழு நீக்கி வெட்டி, காலிஃபிளவரை உப்பு, மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் ஒருமுறை மூழ்க வைத்து எடுத்து என்று... அக்கறையாகச் செய்வோம். இவ்வளவு துல்லியமாக சுத்தம் செய்துகொண்டிருந்தால், 11 மணிக்கு எப்படி டேபிளில் இலை போட முடியும் ஹோட்டல்களில் எனவே, குழாய் தண்ணீரில் ஒருமுறை அலசுவதே அவர்கள் ‘சுத்தம்’ செய்யும் முறை. குறிப்பாக, தற்போது பூச்சிக்கொல்லிகளின் பலனால், பச்சைக் காய்கறிகள் 60% கெமிக்கல் கலந்தே நமக்குக் கிடைக்கின்றன. எனவே, அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை கழுவிய பின் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, ஹோட்டல் காய்கறி சமையலின் ஆரோக்கியத்தை சொல்லத் தேவையில்லை.\nவெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள். என்றாவது ஒரு நாள் ஹோட்டல்களில் சாப்பிடலாம், தவறில்லை. அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அதிக தீங்கு தராத உணவுகள் இவை. ஹோட்டலில் சாப்பிட்ட நாளில் அஜீரணம், அதிகமான தண்ணீர் தாகம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வாந்தி போன்றவை ஏற்பட்டால், மீண்டும் அந்த ஹோட்டல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்\nLabels: கட்டுரை, சமையல் குறிப்புகள், செய்திகள், மருத்துவம், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசெம ஃபிட்... செம ஃபிகர்\nஅவசர கால அழைப்புக்கு 112.\nபுளு டூத், ஆன்ட்ராய்டு, மினி கேமரா -அசத்தும் பிரேஸ...\nமினி குற்றாலமானது 'அணை பிள்ளையார் தடுப்பணை'\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண���டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\n 20 லட்ச ரூபாய் பட்ஜெட்...\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\n60 வயதில் அடியெடுத்து வைக்கும் பில்கேட்ஸ்\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி மி...\nபென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் \nநவம்பர் 25 இம்ரான்கான் பிறந்த தினம் -\nதர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்...\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nகேட்ஜெட் : நெக்ஸஸ் 9\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319\nபால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்\nசென்னை மேயர் சைதை துரைசாமி திடீர் ராஜினாமா\nமசாஜ் படுக்கை...எல்.சி. டி. டிவி...நீச்சல் குளம்: ...\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ராமதாஸ் திடீர் அழைப்பு\nகாவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப...\nகாமராஜர் பற்றிய விமர்சனம்- கார்த்தி சிதம்பரத்துக்க...\nகுழந்தைகள் மரணம்... யார் குற்றம்\nநாராயணசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி கொலை\nஇனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்ட...\nநம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்\nஒற்றைத் தலைவலிக்கு தீர்வு கிடைக்குமா\nஆந்திராவில் 'பசுமை புரட்சி': அதிர்ச்சியில் தமிழக க...\nவெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்....\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portabl...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nநவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு\nஈடில்லா இழப்புக்குப் பின் ஈடேறிய ஆசை\nருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..\nநடிகர் சங்கத்திலிருந்து நீ்க்கப்படுவார்: விஷாலுக்க...\nபெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல\nஹீரோ இப்போ வில்லன் ஆனேன்\nடிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ்\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு உரிமை உள்ளது: சொல்கிறார் ...\nஇன்னுமொரு இளவரசன்... தொடரும் ஜாதிய கொலைகள்\nதூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம்\nஅரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகா...\nசாலை விதிகளைப் பின்பற்றினால் பெட்ரோல், உணவுக் கூப்...\nசுமை தாங்கிகளைத் தேடி ஒரு பயணம்..\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகற்க கசடற வ��ற்க அதற்குத் தக\n'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு\nதீயாகப் பரவும் போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப...\n160 பந்துகளில் 486 ரன்கள்: உதகையில் உதயமாகும் அடுத...\nதொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்\nநவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவ...\nதலைமை நிர்வாகி பதவி , கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட...\nபோன உயிர் திரும்பிய அதிசயம்\nநவம்பர் 14 : நேருவின் 125 வது பிறந்தநாள்\n150 ஆண்டுகால ஈடன் கார்டன் வரலாறு\n264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nபதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்\nகாவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்\nஉங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nதொழில்முனைவோரே... புதிது புதிதாய் கற்றுக்கொள்ளுங்க...\nமது உள்ளே.. மதி வெளியே..\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/itemlist/user/357-editorialboard?start=90", "date_download": "2018-07-16T22:30:26Z", "digest": "sha1:VHT5ZCK7MVTNVCMM52ZEKPTZPHODU5RI", "length": 5418, "nlines": 107, "source_domain": "vsrc.in", "title": "Editorial Board - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்ட��, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதேர்தலில் இந்துத்துவம் வென்றது, போலி மதச்சார்பின்மை தோற்றது - Win TV விவாதம்\nஈஞ்சம்பாக்கம் மீனவர் சமுதாய பால்குட விழா\nதிருவள்ளுவர் பிறந்த நாள் விழா\nஈஞ்சம்பாக்கத்தில் சமய வகுப்பு தொடக்கம்\nதமிழகத்தில் தழைக்கும் பயங்கரவாதம் - வீரத்துறவி. ஐயா. இராமகோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை\nபிரிவினைவாதத்தை தூண்டும் வை.கோவின் தேர்தல் அறிக்கைக்கு வீரத்துறவி. இராமகோபாலன் அவர்கள் கண்டனம்\nபழனி மலையை பாதுகாக்க இந்துக்கள் ஆர்பாட்டம். வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் அறிக்கை\nவேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் குடும்பக் கூடுதல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/07/tamil-blogs-aggregator_20.html", "date_download": "2018-07-16T22:22:10Z", "digest": "sha1:U2L3LYV3ZYY43H5P2XQNQXP5SDEF45RF", "length": 20241, "nlines": 226, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Blogs Aggregator", "raw_content": "\nநவ துவாரகை யாத்திரை -12\nசொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)\nவெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குதே...\nAstrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம்\n - சல்லிய பர்வம் பகுதி – 17\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு \nமனைவி 'மை லார்ட்'டிற்கும் மேல் :)\nஉங்களை இனி இயக்கப் போவது சமூகவலைத்தளங்களே \nகுயில் தோப்பு : யாருமினி மன்னரில்லை\nச்சும்மா ரெண்டு புத்தகம் வாசிச்சு...\nகூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றத்துக்கென தெரிவுசெய்யப்பட்ட பகுதிக்கு விசமிகளால் தீ வைப்பு\nஇன்றைகு புதிதாக பிறந்த ரௌடி இந்தியா - ஐயோ பாவம் இந்தியர்கள்\nதமிழ் இந்து’வின் – சின்னம்மா கார்ட்டூன்\nதேச பக்தர்களின் “தேசிய”க் கவலை..\nநான் ஒரு (பிரஞ்ச் மொழி) கவிஞனாம் ஹா\nஅமெரிக்கர்களில் 76 சதவீதத்தினர் ஒரு பெரும் போர் அச்சத்தில் இருப்பதை கருத்துக்கணிப்பு காட்டுகின்றது\nஇன்று சந்​தை -0.27% அல்லது -26.30 என்ற அளவு சரிந்து 9873.30 என்பதாக முடிவ​டைந்துள்ளது. இன்று எத​னையும் வாங்கிட வி​லை கூறியிருக்கவில்​லை. இன்று விற்ப​னைக்கு வி​லை ...\nநவ துவாரகை யாத்திரை -12\nசொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)\nகாலையில் கண்ணைத் திறக்கும்போதே இன்றைய கடமைகள் மனசில் வரிசை கட்டி நின்னது. சரியா இருவத்திநாலு மணி நேரம் இருக்கு. என்னென்ன செஞ்சுக்கலாமுன்னு சின்னதா ...\nவெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குதே...\n​ மேலும் படிக்க »\nAstrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம்\nAstrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம் ...\n - சல்லிய பர்வம் பகுதி – 17\nவைகறைப் பொழுது நனையும் பூமி குடை பிடித்துக்கொண்டே நடந்தேன்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு \nஅறையில் அமர்ந்துகொண்டு வானம் பற்றி ...\nமனைவி 'மை லார்ட்'டிற்கும் மேல் :)\nபக்தி மனசிலே இருந்தா போதும் :) ...\nஇணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய ...\nஉங்களை இனி இயக்கப் போவது சமூகவலைத்தளங்களே \nநான்காம் தொழிற்புரட்சி என்றழைக்கப்படும் புதிய அடிமை யுகம் பற்றிய எளிய அறிமுகம் அல்லது எச்சரிக்கையே இந்த மின்னூல். விலை ரூ.20 வாங்கிப் படியுங்கள், பரப்புங்கள்\nகுயில் தோப்பு : யாருமினி மன்னரில்லை\nகுயில் தோப்பு : யாருமினி மன்னரில்லை\nச்சும்மா ரெண்டு புத்தகம் வாசிச்சு...\n1. புத்தகம்: அக்கா எழுதியவர்: துளசி கோபால் \"துளசிதளம்\" என்ற வலைப்பூவை பத்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வரும் திருமதி. துளசி கோபால் அவர்கள், தம் வலைப்பூவில் எழுதிவந்த ...\nகூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றத்துக்கென தெரிவுசெய்யப்பட்ட பகுதிக்கு விசமிகளால் தீ வைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றத்துக்கென தெரிவுசெய்யப்பட்ட பகுதியில் உள்ள காடுகளுக்கு விசமிகளால் நேற்றிரவு தீவைக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியில் காடுகளை அளித்து இடம்பெறவுள்ள குடியேற்றத்துக்கு ...\nஇன்றைகு புதிதாக பிறந்த ரௌடி இந்தியா - ஐயோ பாவம் இந்தியர்கள்\nபாசகவின் வெற்றிகளை மோடி இப்படி தான் சொல்வார், ஒரு வரியை திருத்தி அமைத்தாலே இந்தியா இன்று புதிதாக பிறந்தது என்று சொல்லும் இவர்களால் மொத்த அதிகாரமும் ...\nஅடக்க(ம்)முடியா ஆனந்தம். நண்பர்களே, என்னதான், விரோதியாகவே இருந்தாலும் , கொடுங்கோலனாகவே கூட இருந்தா���ும் ...\nஇணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய ...\nதுண்டுப் பிரசுரமும் குண்டர் சட்டமும் ...\nதமிழ் இந்து’வின் – சின்னம்மா கார்ட்டூன்\n… … இன்றைய தினம் தமிழ் இந்து செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள கார்ட்டூன் ஒன்று …. … ( தமிழ் இந்து செய்தி தளத்திற்கு நமது நன்றிகள்…) Filed ...\nவானம் எப்போது நீர் இறைப்பதை நிறுத்திவிட்டு பஞ்சுப் பொதிகளைப் பட்டுவாடா செய்யத் துவங்கியது இந்த குளிர் விளைச்சலில் குயில்களுக்குக் ...\nதேச பக்தர்களின் “தேசிய”க் கவலை..\nநான் ஒரு (பிரஞ்ச் மொழி) கவிஞனாம் ஹா\nஇந்த சம்பவத்தை கொஞ்சம் கேளுங்கள். 1944 வாக்கில், இரண்டாம் உலகப்போர் சமயம் பிரான்சுக்கு கோடிக்கணக்கான ...\nஅமெரிக்கர்களில் 76 சதவீதத்தினர் ஒரு பெரும் போர் அச்சத்தில் இருப்பதை கருத்துக்கணிப்பு காட்டுகின்றது\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nYouTube செயலியின் மறைக்கும் (Incognito) வசதி\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2012/04/blog-post_5932.html", "date_download": "2018-07-16T22:12:59Z", "digest": "sha1:HF37WTGZ7AJ537HUQYKQZAST6SXPC3Y7", "length": 16017, "nlines": 122, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா ?", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல், 2012\nஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா \nஇடுகையிட்டது Guru A ,\nஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழிப்பது கொலை ஆனால் ஒரு இனத்தையே அழிப்பது ஹாலோ காஸ்ட் ஆகும் இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரும் அவரின் நாஜி படைகளும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை கொன்று குவித்தது ஹாலோகாஸ்ட் ஆகும் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதக கூறி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை விஷவாயு சிறையிலிட்டும் , காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டும் யூத இனத்தை அழித்த நிகழ்வு ஹாலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது\nஆண்ட இனமாம் எம் தமிழனத்தை கொன்று கொக்கரிக்கும் மகிந்தராஜபக்க்ஷேவும் ஹாலோ காஸ்ட் செய்தவன்தான் யூதர்களை கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான் என் தமிழினத்தை அழித்தவனின் முடிவு \nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n5 கருத்துகள் to “ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா \n27 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:53\nசிந்திக்கத் தூண்டும் பதிவு. நம் இனம் அழிய நம் இனத்தவர்களும் காரணம் என்பது தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சி. நம்தமிலனுக்கு நல வாழ்வு கிடைப்பது ஒன்றே போதும். அருமையான பதிவு\n28 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 6:29\nஅவனை சவுதி நாடுகளில் கொல்வது போல் நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து அடித்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு உயிரோடு வைத்து அடித்து அடித்து கொல்ல வேண்டும். ஒன்றும் அறியாத தமிழ்மக்களை கொன்ற மாபாதகன்.\n28 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:26\nராஜபக்க்ஷேவை மட்டுமல்ல நமது தாய்களையும் சகோதரிகளையும் வன்புணர்ச்சி செய்து கொன்ற அவனது இராணுவவீரர்களையும் நீங்கள் சொல்வது போலத்தான் கொல்ல வேண்டும் நாகு என்ன செய்வது சகோ , காட்டி கொடித்தவனும் தமிழன்தானே . ஈழத்தில் நமது சகோதரர்கள் இரத்தம் சிந்திக்கொண்டு இருந்த போது மானட மயிலாட பார்த்துக்கொண்டு இருந்த மானங்கெட்ட தமிழர்கள்தானே நாம் அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் நமது அரசியல்வாதிகளோ பொழுது போகவில்லை என்றால் ஈழப்பிரசனையை கையில் எடுத்துக்கொள்கிறார்கள் . தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்ததிற்கு வெட்கப்படவேண்டும் நாம்.\n10 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:55\nநிச்சயம் எம் தமிழினத்தை வேர் அறுக்க நினைதவவுனும் அவன் இனமும் வேர் இன்றி அழிந்து போகும்\n5 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களு��்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்பு��ள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nநானோ டெக்னாலஜியில் இந்தியனின் அதிசய கண்டுபிடிப்பு\nஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித...\nஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா \nஉலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை ...\nஇலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவ...\nஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்...\nபூமிக்கு நீர் வந்தது எப்படி \nஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்\nஇயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா \nமனித வாழ்விற்கு கணிதம் கூறும் பத்து கட்டளைகள்\nஅட்டகாசமான கேம்ஸ்கள் , Flash Games , வால்பேப்பர்கள...\nமுகம் பொலிவு பெற மூலிகை ப்ளீச் செய்யும் முறைகள்\nசுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசம...\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tam...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/08/blog-post_8.html", "date_download": "2018-07-16T22:13:02Z", "digest": "sha1:POKE6YAYG7IWL75I6CHCCSF43JLF4VPW", "length": 51690, "nlines": 635, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "குடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 08, 2016\nHome அனுபவம் ஃஎப்ஒய்ஐ டிவி18 புது சேனல் ரியல் 2 ஸ்டேட்ஸ் குடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்\nகுடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்\nஆகஸ்ட் 08, 2016 அனுபவம், ஃஎப்ஒய்ஐ டிவி18, புது சேனல், ரியல் 2 ஸ்டேட்ஸ்\nபொதுவாக வாழ்க்கையோடு ஒன்றிய நிகழ்ச்சிகளை தரும் சேனல்களை நான் விரும்பி பார்ப்பதுண்டு. நேஷனல் ஜியோகரபி சேனல், டிஸ்கவரி சேனல், ஹிஸ்டரி சேனல், டிராவல் எக்ஸ்பி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பட்டியலில் இப்போது ஒரு புது சேனலும் இணைந்துவிட்டது. இது கடந்த ஜூலை 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த சேனலின் பெயர் 'ஃஎப்ஒய்ஐ டிவி18'.\nஏ + இ நெட்வொர்க்ஸ் மற்றும் டிவி18 என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த சேனலை தொடங்கியுள்ளன. டிவி18 ஏற்கனவே சிஎன்பிசி, ஹிஸ்டரி போன்ற சேனல்களை இந்தியாவில் ஒளிபரப்பி வருகிறது. ஏ + இ நெட்வொர்க்ஸ் நிறுவனம் யுனிவர்சல் சேனல், ஹால்மார்க் சேனல், சயின்ஸ் ஃபிக்ஷன் சேனல் ஆகிய சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து ஆசிய குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு சேனலாக 'ஃஎப்ஒய்ஐ டிவி18'-யை புதிதாக தொடங்கியுள்ளனர்.\nஃஎப்ஒய்ஐ டிவி18 -யின் ப்ரொமோ வீடியோ\nஆங்கில சேனல்களில் பொதுவாக வெளிநாட்டு முகங்களையே பார்க்கமுடியும். அதிகமாக வெளிநாடுகள் பற்றிய நிகழ்ச்சிகளே இருக்கும். ஆனால், இந்த சேனலில் பெரும்பாலும் இந்திய முகங்கள்தான். நிகழ்ச்சிகளும் இந்திய குடும்பங்களைப் பற்றியதுதான். இந்திய குடும்பங்களை சர்வதேச தரத்தில் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நிகழ்ச்சிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.\n'ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்'\nபிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் ஒரு பஞ்சாபியாக இருந்தாலும் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதலை அடிப்படையாக வைத்து '2 ஸ்டேட்ஸ்' என்ற நாவலை எழுதியவர். அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் பெயரே 'ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்' என்பதுதான்.\nரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்\nஇரண்டு வெவ்வேறு காலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட இருவர் அந்த குடும்பங்களில் தங்களை எப்படி இணைத்துக் கொள்கிறார்கள் என்ற உண்மை கதைகளை பாரம்பரிய பெருமை குலையாமல் அற்புதமான படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமாக சுவையாக சொல்கிறார்கள்.\nஅதேபோல் நமது இந்திய குடும்பங்களில் அதிகம் காணப்படும் மாமியார் மருமகள் போட்டியை அப்படியே ஆரோக்கியமான சமையல் போட்டியாக இங்கு மாற்றியுள்ளார்கள். உணவை மையமாக வைத்து 'ரைவல்ஸ் இன் லா' என்ற நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறார்கள்.\nஇதில் மாமியார் தனது மகனுக்கும் மருமகள் தனது கணவனுக்கும் பிடித்தமான உணவை சமைக்க வேண்டும். இரண்டும் ஒரேவிதமாக அலங்கரிக்கப்பட்டு தரப்படும். அதனை சுவைத்து சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அதனை செய்தவர் யார் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியையும் மிக அருமையாக செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நிகழ்ச்சி மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே சமையல் போட்டி நடைபெறும். அது என்னை மிகவும் கவர்ந்திருந்தது.\nஇன்னொரு சுவையான சமையல் நிகழ்ச்சியும் உள்ளது. அதன் பெயர் 'மேன் வெர்சஸ் சைல்டு' என்பது. ஐந்து குழந்தை சமையல் கலைஞர்கள் புகழ்பெற்ற பெரிய சமையல் க���ைஞரோடு சமையலில் போட்டிபோடும் நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்ச்சியில் வரும் ஐந்து குழந்தைகளும் தூள் கிளப்புகின்றன. சமையலில் பெரிய கலைஞர்களையே திணறடிக்கின்றன. ஆனால், இந்த நிகழ்ச்சி இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டதல்ல. மற்ற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவற்றுக்காக தயாரிக்கப்பட்டது. இதுவும் ஒரு அருமையான நிகழ்ச்சி. நமது சமையலுக்கும் இவர்களின் சமையலுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. மற்ற நாடுகளின் சமையலை விரும்புபவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.\n'மேரீட் அட் ஃபர்ஸ்ட் சைட்'\n'பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே' என்று பாடிக்கொண்டே காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகளின் இனிய அனுபவ பகிர்வு இந்த நிகழ்ச்சி. அப்படி செய்து கொண்ட திருமணங்கள் வெற்றியடைந்ததா என்பதை வழிகாட்டலுடன் சொல்லும் நிகழ்ச்சி. இதுவும் வெளிநாட்டு நிகழ்ச்சிதான்.\n'மேரீட் அட் ஃபர்ஸ்ட் சைட்'\nவீடு கட்டுவதற்கான இடம் கிடைப்பது இன்றைக்கு குதிரை கொம்பு. விலையும் கூடுதல். அப்படிப்பட்ட சூழலில் சிறிய இடத்தில் சகல வசதிகளும் கொண்ட வீடுகள் கட்டுவது எப்படி என்பதை இவர்கள் சொல்கிறார்கள். 150 சதுரடி கொண்ட சிறிய இடத்தில்கூட நாம் விரும்பும் அனைத்து வசதிகளுடன் வீடு அமைத்து தருகிறார்கள். சிறிய வீடு கட்டுபவர்களுக்கு உபயோகமான நிகழ்ச்சி.\nமேலும் ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. புது சேனல் என்பதால் விளம்பரம் இல்லை. அதேவேளையில் நிகழ்ச்சிகளும் மீண்டும் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படுவதால் ஒருவித அலுப்புத்தட்டுகிறது. அது நிகழ்ச்சி பற்றாக்குறையையே காட்டுகிறது. நிகழ்ச்சிகள் முழுவதும் தயாரானபின் அந்த குறையும் மறைந்து விடும்.\nஇப்போதைக்கு நான்கு இந்திய மொழிகளில் இந்த சேனல் ஒளிபரப்பாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் இதை பார்க்கலாம்.\nடிஷ் டிவி : 472\nரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி : 561\nஏர்டெல் டிஜிட்டல் டிவி : 345\nடயலாக் டிவி(ஸ்ரீலங்கா) : 82\nநேரம் ஆகஸ்ட் 08, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஃஎப்ஒய்ஐ டிவி18, புது சேனல், ரியல் 2 ஸ்டேட்ஸ்\nஸ்ரீராம். 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 1:56:00 IST\nநான் விடியோகான் டிடிஹெச் வைத்திருக்கிறேன். அதில் இந்தச��� சேனல் வருகிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்.\nவீடியோகானில் இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் வெளியிட்ட பிரஸ் ரிலீஸில் வீடியோகானின் எண் கொடுக்கபடவில்லை.\nநாங்கள் தேடிப்பார்க்க ஒரு பணி தந்துவிட்டீர்கள். முயற்சிக்கிறோம்.\nமற்ற மொழி சேனல்கள் தமிழ் டப்பிங் செய்யும் நிகழ்ச்சிகள் ரசிக்கும் படியாக இல்லை என்பதே என் கருத்து :)\nஅப்படிதான் நானும் இருந்தேன். அதனால் பல நல்ல தகவல்களை இழந்தேன். தங்களுக்கு தமிழ் மொழியாக்கம் பிடிக்கவில்லை என்றால் ஆங்கிலத்திலேயே பார்க்கலாம். இன்று டிடிஹெஜில் தான் விரும்பும் மொழியில் ஆடியோவை மாற்றிக்கொள்ளும் வசதியிருக்கிறதே.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nநான் ஆங்கிலத்தில் பார்த்தாலும் ,ஜப்பானிய மொழியில் பார்த்தாலும் ஒன்றுதான் ,புரியப் போவதில்லையே :)\nபகிர்வுக்கு நன்றி....விரைவில் நாங்களும் பார்க்கக்கிறோம்...\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:21:00 IST\nதொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. இந்த நிகழ்ச்சிகளை பார்க்க முயல்கிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் 10 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:37:00 IST\nநானும் டிஸ்கவரி, ஹிஸ்டரி டி.வி 18 ஆகிய தொலைக்காட்சிகளை விரும்பிப் பார்ப்பவன். ஆனால், அண்மைக்காலமாக எங்கள் கம்பிவட (cable) அலைவரியில் டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி ஆகிய இரண்டும் வருவதில்லை. எப்.ஒய்.ஐ-இன் விளம்பரத்தை ஹிஸ்டரி டி.வி 18-இல் பார்த்தேன். ஆகா, இன்னொரு சுவையான தொலைக்காட்சி, அதுவும் இந்தியாவுக்கெனவே தனிச்சிறப்பாக வருகிறதே என்று ஆவல் கொண்டேன். ஆனால், அதுவும் வரவில்லை :-) உங்கள் பதிவு மூலம் அந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்ததில் கொஞ்சம் ஆறுதல். நன்றி\nகேபிளில் இத்தகைய சேனல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அப்படியே கொடுத்தாலும் முதன்மை அலைவரிசையில் கொடுக்காமல் வேறு அலைவரிசையில் கொடுப்பார்கள். அதனால் படம் புள்ளிகள் நிறைந்து வரும். டிடிஹெஜில் எல்லா சேனல்களும் ஒரேவிதமாக பளிச் சென்று தெரியும். என்ன கேபிளைவிட இதன் கட்டணம் சற்று கூடுதல் என்பதுதான் குறை.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 11 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:59:00 IST\n அப்படியானால் கம்பி வடத் தொலைக்காட்சியினர் எல்லாருமே இப்படித்தானா\nபெரும்பாலும் தமிழ் சேனல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட் சீசன் என்றால் மேட்ச் ஒளிபரப்பும் சேனல்களை தற்காலிகமாக முதுமை பேண்டில் ஒளிபரப்பு செய்வார்கள். அவ்வளவுதான்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 12 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 5:44:00 IST\nமுதன்மை என்பது முதுமை என்று தவறுதலாக வந்துவிட்டது. திருத்தி வாசிக்கவும்.\nஇதைப் பற்றிக் கேள்விப்பட்டோம்..ஆனால் இன்னும் பார்க்க முடியவில்லை....எங்கள் கனெக்ஷனில் இப்போதைக்கு இது வராது...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே\nவிஜய் 1 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:16:00 IST\nஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஎம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்\nஅபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா\nகாம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு\nஉடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்\nபெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்\nஉலகின் குப்பைத் தொட்டி இந்தியா\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nசுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..\nகாட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்\nஇந்திய குழந்தைகளின் மரண விகிதம்\nஆணுக்கு தொந்தி.. பெண்ணுக்கு தொடை..\nகுடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்\nஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானத்தின் கடைசி பயணம்\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nவிற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் ���ியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/apple-mid-end-model-ipad-2s-coming-up-in-2012-beginning.html", "date_download": "2018-07-16T22:08:13Z", "digest": "sha1:YHAP3CX4WY7K2QNUP4FWPXN54QPC5PG7", "length": 11139, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple mid end model iPad 2S coming up in 2012 beginning | புத்தாண்டில் ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுத்தாண்டில் ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட்கள்\nபுத்தாண்டில் ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட்கள்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nஎத்தனை வதந்திகள் வந்தாலும் அது ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் ஆப்பிளின் ஐபேட் வாடிக்கையாளர்களை அவை மிக அதிகமாகவே பாதிக்கின்றன. குறைந்த காலத்திலேயே ஆப்பிள் உலக அளவில் மிகப் பிரபலமான நிறுவனம் ஆகும். ஒவ்வொரு வருடமும் ஆப்பிளின் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய உயர்ந்த பெயரைப் பெற்ற இந்த ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி இப்போது ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.\nஇந்த வதந்திகளில் சில அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி வந்திருக்கும் வதந்தி சற்று ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த வதந்திகளை இணையதளங்கள் விடாமல் பரப்பி வருகின்றன. அதாவது புத்தாண்டில் ஐபேட்களுக்கான ஆப்பிளின் புதிய திட்டங்களைப் பற்றி இந்த வதந்திகள் வருகின்றன. டிஜிடைம்ஸ் கூறும் போது வரும் ஜனவரி 26ல் நடக்கும் மேக் வேர்ல்டு அல்லது ஐ வேர்ல்டு கான்பரன்சில் வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெற இருப்பதாகக் கூறுகிறது.\nடிஜிடைம்ஸின் கூற்றுப்படி ஆப்பிள் ஐபேடு 2 எஸ் என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபேட் 3 மற்றும் நடுத்தர டேப்லெட்டுகளை புத்தாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கிறது.\nஜனவரி 2010ல் ஆப்பிள் தனது முதல் ஐபேடை அறிமுகப்படுத்தியது. அதுபோல் ஆப்பிள் ஐபேட் 2 மார்ச் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது திடீரென்று ஒரு புதிய ஐஒஎஸ் டேப்லெட் ஸ்டீவ் ஜாப் அவர்களின் பிறந்த தினம் அன்று அறிமுகப்படுத்துகிறது என்ற வந்திருக்கிறது. மேலும் ஆப்பிள் ஐபேடு 2 டேப்லெட்டின் விலையைக் கணிசமான அளவில் குறைக்க இருக்கிறது. அதன் மூலம் அமேசான் கின்டில் பயர் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுடன் போட்டி போட முடியும் என நம்புகிறது. ஏனெனில் இந்த சீசனில் கின்டில் பயரின் விற்பனை ஐபேடின் விற்பனையத் தாண்டி இருக்கிறது.\nமேலும் ஆப்பிளின் வரவிருக்கும் புதிய ஐபேடுகள் 2048 x 1536 பிக்சல் ரிசலூசன் கொண்டிருக்கும் ரெட்டினா டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்ற வதந்தி வருகிறது. இது தற்போதைய ஐபேட்களை விட 4 மடங்கு அதிகமான சக்தியாகும். மேலும் டபுள் எல்இடி லைட் பார் கொண்டிருப்பதால் புதிய ஐபேட்களின் டிஸ்ப்ளே மிகவும் பளிச்சென்று இருக்கும். மேலும் இந்த புதிய மாடல்கள் க்யுஎக்ஸ்ஜிஎ ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்ற செய்தியும் வருகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/powerful-smartphones-coming-september-2013-006022.html", "date_download": "2018-07-16T22:06:41Z", "digest": "sha1:43CAYJIMLDYS43CLRZWXSPSNRPGEJWMW", "length": 12005, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "powerful smartphones coming in september 2013 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெப்டம்பர் மாதத்தில் பவர்புல் ஸ்மார்ட்போன்கள்\nசெப்டம்பர் மாதத்தில் பவர்புல் ஸ்மார்ட்போன்கள்\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஎம்ஐயூஐ ரேம் கொண்ட 10 சியாமி ஸ்மார்ட்போன்கள்\nகடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.\nஇனிமேல் சாட்டிலைட் போன் தான். துரயா அறிமுகம் செய்யும் எக்ஸ்5 டச் போன்\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள உயர்ந்த தரத்தை குறைப்பது எப்படி\nவிரைவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6ன் விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\nசெப்டம்பர் மாதம் மொபைல் உலகிற்க்கு முக்கியமான மாதமாக இருக்கும் எனலாம். ஏனென்றால் பல முன்னனி மொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புகளை அடுத்த மாதம் வெளியிட மும்முரமாக உள்ளனர்.\nசோனி நிறுவனம் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா என்ற பெரிய ஸ்கிரீனை கொண்ட மொபைலை அண்மையில் வெளியிட்டது. இப்பொழுது இந்நிறுவனம் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஏனென்றால் நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட போன்களை வெளியிட்டுள்ளன. நோக்கியா நிறுவனம் 41மெகாபிக்சல் கேமரா கொண்ட லூமியா 1020 ஸ்மார்ட்போனை நியூயார்க்கில் வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது.\nஆப்பிள் நிறுவனமும் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஐபோனின் அடுத்த படைப்பாக ஐபோன்5Sயை வெளியிடும் என தெரிகிறது. இதனுடன் குறைந்த விலை ஐபோனான ஐபோன்5cம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் கேல்க்ஸி நோட்3யை வெளியிடும் என தெரிகிறது. அடுத்த மாதம் வர இருக்கும் முன்னனி நிற��வனங்களின் பவர்புல் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கான்ஷெப்ட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎக்ஸினோஸ் 5 ஆக்டா பிராசஸர், 4.3ஜெல்லிபீன் ஓஎஸ், 3ஜிபி ராம், 13மெகாபிக்சல் கேமராவுடன் கேலக்ஸி நோட்3 வெளிவரும் என்று சில வதந்திகள் உள்ளன.\nசோனி நிறுவனத்தின் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக சோனி எக்ஸ்பீரியா Z1 வெளிவரும் என தெரிகிறது. இது 20மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது என தகவல் அண்மையில் வெளிவந்தது.\nஹச்டிசி ஒன் மேக்ஸ் கிட்டதிட்ட ஹச்டிசி ஒன் போலவே இருக்கும் ஆனால் ஸ்கிரீன் சைஸ் 5.9இன்ஞ் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஐபோனில் ஆப்பிளின் புதிய ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 வெளிவரும் என தெரிகிறது.\nபிளாக்பெரி நிறுவனம் பெரிய ஸ்கிரீன்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டதில்லை அதனால் இந்த மொபைல் 5இன்ஞ் டிஸ்பிளே உடன் வரும் என தெரிகிறது.\nலினோவா K910 ஆன்டிராய்டின் புதிய ஓஎஸ் கொண்டு வெளிவரலாம். மேலும் இதில் 2.2GHZ பிராசஸர் இருக்கும் என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-16T21:50:00Z", "digest": "sha1:4OFILWFSR2SLN3GOLBEUNSJL4AAAAVF3", "length": 14914, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ரஜினியுடன் இணைவதை தடுத்து விட்டனர் – கவுதம் மேனன் ஆதங்கம் | CTR24 ரஜினியுடன் இணைவதை தடுத்து விட்டனர் – கவுதம் மேனன் ஆதங்கம் – CTR24", "raw_content": "\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண ��ண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nரஜினியுடன் இணைவதை தடுத்து விட்டனர் – கவுதம் மேனன் ஆதங்கம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என பிசியாக இருக்கும் கவுதம் மேனன், ரஜினியுடன் இணைவதை யாரோ தடுத்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். தனுசை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என பிசியாகி இருக்கும் கவுதம் மேனன் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறார்.\nஅந்த திட்டம் என்ன ஆனது என்பது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் ‘துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினியிடம் கூறினேன். தயாரிப்பாளர் தாணு கூட்டிக்கொண்டு போனார்.\nகாலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பராக இருக்கு. யார் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எத்தனை நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்த��‌ஷமாக என்னை அனுப்பி வைத்தார் தாணு.\nநானும் என் குழுவினருடன் அமர்ந்து எப்படிப் பண்ணலாம் என்று உடனே திட்டமிட்டுக் கொண்டு இருந்தேன். மாலையில் தாணு சார் போனில் ‘இல்லை… ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நடக்காது.\nநான் ரஞ்சித்தை வைத்து பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது. யார் என்ன சொன்னாங்க என்று எதுவுமே தெரியாது. நல்லவங்க யாரோ ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்’ என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். ரஜினியை கவுதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார் என்ற கேள்வி தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nPrevious Postநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்... Next Postபிராணா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/08/268.html", "date_download": "2018-07-16T22:06:57Z", "digest": "sha1:T3SN3KGJWGGCEO6GT4HVQ3DDX7DQASVH", "length": 40169, "nlines": 465, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 268 :: நீலவானம்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 268 :: நீலவானம்\nஇருள் கவியத் துவங்கும் நேரத்தில் ஓர் இரயில் நிலையம்\nகவிதை எதுவும் தோன்றினால், இங்கே கருத்துரையாகக் கொட்டுங்க\n(ஆமாம், சுப்புத் தாத்தாவை எங்கே ரொம்ப நாளாக் காணோம் - எங்கள் வலைப் பக்கம்\nகண்ணனின் நீல நிறம் எப்படி இருந்திருக்கும் என்பது இதைப் பார்த்தாலே புரிகிறது.\nநீல நிறம் அது கண்ணனின் நிறம்.\nநீல நிறம் ,வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்ற பாடல்தான் காதில்\nநீல வான ஓடையில் நீந்துகின்ற ரயில் நிலா.யம்.வெகு அழகு வர்ணக்கலவை.\nஆஹா சுப்புத் தாத்தா வந்தாச்சு\nஇப்போ வரைக்கும் இன்னும் ஒண்ணும் \"திங்க\" ஆரம்பிக்கலை போலிருக்கே ஶ்ரீராம் சரவண பவனின் ஒசத்தியான சாம்பார் ரெசிபி போடறதாச் சொல்லி இருந்தார். வந்தால் ஒண்ணையும் காணோம். :))))\nரயில் நிலையத்திற்கு உறக்கம் ஏது\nகருத்த வான்மேகத்துக்கும் கனத்த மனித இதயத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சேர்த்து வைத்த நீர் வடித்து முடித்தபின் இரண்டும் தெளிவு பெறுகின்றன - இணையத்தில் படித்த ஒரு தத்துவம்\nஇருள் வரும் நேரம் இது.\nஇரு உள் என்றதாம் கரு மேகம்.\nதன்னுள் இருந்த ஒளியைப் பார்த்து.\nஒரே பாதையில் வர இருந்ததை\nஒன்று வர இன்னொன்று சென்றது.\nஆஹா பேஷ் பேஷ் சு. தாத்தா \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங���க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஞாயிறு 269 :: ஒற்றை இலை\nவெள்ளிக்கிழமை வீடியோ 140829:: ஓம் விநாயகா\nமீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர் சோல...\n'திங்க'க்கிழமை : சரவணபவன் சாம்பார்.\nஞாயிறு 268 :: நீலவானம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140822:: தோசை சுடுவோம்\nநாக்கு நாலு முழம் தோசை புராணம் 3\nஞாயிறு 267 : படத்துக்குப் பொருத்தமாக 4 வரி ப்ளீஸ்...\nபாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140815 :: சுதந்திரத்திற்கும் ...\nஅலுவலக அனுபவங்கள் - விசுவின் யோசனை\nதிங்க கிழமை நாக்கு நாலு முழம் : தோசை புராணம் பகுத...\nஞாயிறு 266 :: கூழானாலும் ...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140808:: லக்ஷ்மி பாரம்மா \nஅலேக் அனுபவங்கள் 140807 :: இளநீர் செய்த உதவி\nபொன்னியின் செல்வனில் வந்த பொல்லாத சந்தேகம்\nதிங்க கிழமை 140804:: நாக்கு நாலு முழம் : தோசையாயணம...\nஞாயிறு 265 : நட்\"பூ\"\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 6* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 30 - ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் பட���க்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்ல��. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்���ு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-07-16T21:49:55Z", "digest": "sha1:Y3BJHLHGH7G56CXY5JHZGLWAO2JVVV2K", "length": 22716, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொழும்பு மாந­க­ர முதல் பெண் மேய­ராக பத­வி­யேற்­கிறார் ரோஸி | ilakkiyainfo", "raw_content": "\nகொழும்பு மாந­க­ர முதல் பெண் மேய­ராக பத­வி­யேற்­கிறார் ரோஸி\nகொழும்பு மாந­க­ர­ச­பையின் முதல் பெண் மேய­ராக ரோஸி சேன­நா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று 60 ஆச­னங்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.\n110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மாந­க­ர­ச­பையில் 60 உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெற்­றுள்­ள­மை­யினால் தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனால் ரோஸி சேன­நா­யக்­கவை மேய­ராகக் கொண்ட நிர்­வாகம் அமைக்கப்ப­ட­வுள்­ளது.\nஇந்தத் தேர்­தலில் பொது­ஜன பெர­முன 60 ஆயி­ரத்து 87 வாக்­கு­களைப் பெற்று 23 உறுப்­பி­னர்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 31 ஆயி­ரத்து 421 வாக்­கு­களைப் பெற்று 12 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுள்­ளன.\nஅமைச்சர் மனோ கணேசன் தல��­மை­யி­லான ஒருங்கிணைந்த முற்­போக்கு கூட்­டணி 27 ஆயி­ரத்து 168 வாக்­கு­களைப் பெற்று 10 உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nஇதில் தொகுதி ரீதி­யாக வெள்­ள­வத்தை பாமன்­கடை மேற்கு தொகு­தியில் போட்­டி­யிட்ட பி. பாஸ்­கரா வெற்­றி­பெற்­றுள்ளார். மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட சண் குக­வ­ரதன் சொற்ப வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார்.\nஇருந்­த­போ­திலும் விகி­தா­சார பட்­டியல் அடிப்­ப­டையில் 9 ஆச­னங்­களைப் பெற்று மொத்­த­மாக 10 உறுப்­பி­னர்­களை முற்­போக்­குக்­கூட்­டணி தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.\nமக்கள் விடு­தலை முன்­னணி 14 ஆயி­ரத்து 234 வாக்­கு­களைப் பெற்று 6 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. நவோ­தய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ். கே. கிருஷ்ணா தலை­மையில் போட்­டி­யிட்ட சுயேச்­சைக்­குழு 2 ஆனது 4833 வாக்­குக்­களைப் பெற்று 2 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.\nஇலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இணைந்து போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் அணி 2853 வாக்­கு­களைப் பெற்று 1 ஆசனத்­தையும் இலங்கை தேசிய சக்தி 3251 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி 2771 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி 1380 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ளன.\nஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் கொட்­டாஞ்­சே­னையில் போட்­டி­யிட்ட மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ராமின் புதல்­வ­ரான ஜோன் ராம் வெற்­றி­பெற்­றுள்ளார்.\nஇதே­போன்று காயத்­திரி விக்­கி­ர­ம­சிங்க வெற்­றி­வாகை சூடி­யுள்ளார். வெள்­ள­வத்­தையில் போட்­டி­யிட்ட திரு­மதி அமிர்­தாம்­பிகை கோபாலன், பிர­ணவன் ஆகி­யோரும் வெற்­றி­பெற்­றுள்­ளனர்.\nபாமன்­கடை மேற்குத் தொகு­தியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளர் உமாசந்திர பிரகாஷ், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.\nஇந்தத் தொகுதியிலேயே ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஸ்கரா வெற்றிபெற்றுள்ளார்.\nகொழும்பில் கடலை நிரப்பி 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா 0\nகைத்துப்பாக்கி வைத்திருக்கும் அனந்தி சசிதரன்: தமிழரசுக்கட்சியின��� கட்சி கூட்டத்தில் பரபரப்பு தகவல்: தமிழரசுக்கட்சியின் கட்சி கூட்டத்தில் பரபரப்பு தகவல்\nதூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள 17 வயது மாணவி: வவுனியாவில் சம்பவம் 0\nபொதுமக்களின் பணம் 20 இலட்சம் செலவு: விமானம் மூலம் கொழும்புக்கு ஏன் சென்றேன் முதலமைச்சரின் பதில்\nஇரா­ணுவ வீர­னாக புகழ்­பெற்று மீன் வியா­பா­ரி­யாக மாறி­ய­நபர்\nஅப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம் 0\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் ���ன்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2012/12/blog-post_13.html", "date_download": "2018-07-16T21:35:23Z", "digest": "sha1:WAUPPHFT33AAV52QBGMZTA5UKSLXUSSR", "length": 10468, "nlines": 166, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n கம்யுனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான \"ஜனசக்தி\" மதுரையிலிருந்து கொண்டு வர முயற்சி நடநதது. அதற்கான இடம் கட்டிடம் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காக கம்பெனி பங்குகளை விற்க முடிவாகியது. கட்டிட வேலயும் ஆரம்பிக்கப்பட்டது இந்த சமயத்தில்தான் கட்சிக்குள் வலது,இடது என்று ஆரம்பித்து கட்சி பிரிந்தது.\nகட்டிட வேல நின்றுவிட்டது. பத்திரிகைக்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ரிசீவர் மூலம் நிர்வகிக்க வேண்டியதாயிற்று. பாதி வேலை முடிந்த கட்டிடம் புதர் மண்டி போயிற்று. ஒருகட்டத்தில் கமபெனியின் இயக்குனர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் வலது கோஷ்டியை சேர்ந்தவர்கள் .அவர்கள் அரைகுறை கட்டிடத்தை விற்றுவிட முடிவு செய்தார்கள். மதுரையில் தியாக ராசா செட்டியாரின் தமிழ் நாடு பத்திரிகைக்கு விற்க முயன்றார்கள். அதன் பிறகு தமிழ் முரசு என்ற பத்திரிகைக்கு விற்க பேரம் நடந்தது.\nநீதி மன்றம் நியமித்த \"ரிசிவர் \" ASR . chary என்ற பிரபல வக்கீலாவார். இவர் முது பெரும் கம்யூனிஸ்டு தலைவர் ASK ஐயங்காரின் சகோதரர் ஆவார்.\nஏழை தொழிலாளர்களிடம் வசூல் செய்து வர்க்க அரசியலை பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டபத்திரிகை அதன் இடத்தை வர்க்க எதிரிகளுக்கு விற்பது அவர் மனதிற்கு உவப்ப இல்லை.விற்க,வாங்க சகல அதிகாரமும் அவருக்குமட்டுமே இருந்தது.\nபி.ராமமூர்த்தி அவர்களைச் சந்தித்தார்.\" உங்கள் கட்சி சமரசம் இல்லாமல் தொழிலாளர்களுக்காக பணி புரிகிறது.விற்பதற்கான முழு அதிகாரமும் .\nஎனக்கு இருக்கிறது .என்ன சொல்கிறீர்கள் \" என்று கேட்டார்.சகல ஏற்பாடுகளையும் செய்து பத்திரம் பதிவாகும் வரை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறி பரிமாற்றம் நடந்தது..\nமறு நாள் காலை கொண்ணவாயன் சாலை தோழர்கள், பரவைமில்\nதோழர்கள், ஆரப்பாளையம்,மங்ச மேடு தோழர்கள் மர்க்சிஸ்டு கட்சி கோடியை ஏற்ற சென்றார்கள்.\nஅங்கு வலது கட்சி தொண்டர்கள், பறவை மில் மண்டை ராமன்.ஆட் டு ராமன்,கோனையன்,மதுர மில் கடப்பறை ஆகியொர் கம்பு கட்டைகளோடு நின்றார்கள்.\nபோலீசார் வந்து கட்டிடம் கைமாறிவிட்டது என்று எடுத்த்ச் சொல்லி அவர்களை கலைந்து போகச் சொன்னார்கள் '\nவிண்ணதிர கோஷமிட்டு தோழர்கள் செங்கொடியை ஏற்றினார்கள்.\nமதுரை-தேனி சாலையில் அரசரடி சதுக்கத்திலிருந்து வடக்கே வைகை ஆற்றுப்பாலத்தைப் பார்த்தால் மறுகரையில் கம்பிரமாக பட்டொளி வீசி செங்கொடி பறப்பதைப் பர்க்கலாம் .\nஅந்தச் செங்கொடியின் கீழே தான் \"தீக்க்திர் \" அச்சடிக்கப்பட்டு, வெளி வருகிறது\nஅதன் ஐம்பதாம் ஆண்டு விழா\nஓர் இயக்கத்தின் ஒவ்வொரு காலடித் தடமும் தனித் தனி வரலாறுகளால் பதியப் படுவது என்பதை உங்களது வெவ்வேறு இடுகைகள் பெருமிதம் போங்க சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றன..\nஔர் நாளிதழ் என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எப்படிப் பட்ட ஆயுதம் என்பதை அது இல்லாத சூழலைக் கற்பனை செய்தால் மட்டும் உணரக் கூடியது..வாழ்த்துக்கள் தோழா....\nதிலகருக்காக வாதாடிய ஜனாப் முகமது அலி ஜின்னா .....\n2012ம் ஆண்டு பிரசுரமாகாத செய்திகள் சில ........\nஒரு ஊறுகாய் தாத்தா .....\nசெல்வராஜ் தோழா சாகித்ய அகதமி தன்னை புதுப்பித்துக் ...\nபட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடி ......\nபாபர் மசூதி இடிப்பும் அரவிந்தன் நீலகண்டனும் .........\nதிரைப்பட விமரிசனம் :\"டாக்டர் B .R. அம்பேத்கர் \"( ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaagidhapookal.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-07-16T22:28:19Z", "digest": "sha1:ISPE22SRIKFBQCTTJVMM2XBSHLB576VN", "length": 24083, "nlines": 336, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal: ராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nமீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் ப���ுப்பு ..\nராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nபுது வருஷத்தில் சமையல் குறிப்போடு ஆரம்பிக்கிறேன் :)\nக்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்களுக்கு இது உகந்தது ..\nராஜ்கிரா ,ஆளி விதை ,க்ளூட்டன் இல்லா மாவு மற்றும் க்ளூட்டன் இல்லா ஓட்ஸ் சேர்த்து செய்த தோசை ..\nஇதில் ராஜ்கிரா என்பது வேறொன்றுமில்லை தண்டுக்கீரை முளைக்கீரை விதைகள் தான் ;முற்ற விட்டு அதை சேமித்து மாவாக அரைத்து பயன்படுத்துகிறார்கள் ..\nவட இந்தியர்கள் நவராத்திரி விரத நாட்களில் இந்த ராஜ்கிரா சேர்த்த உணவுகளை அதிகம் சேர்க்கிறார்கள் ..இந்த ராஜ்கிராவை ..ராம்தானா தங்கம் என்றே இங்கு அழைக்கிறார்கள் ..\nக்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்கள் கோதுமை மற்றும் சில உணவுகளை சேர்க்க முடியாதவங்க .இந்த தங்க தோசையை உடனே செய்து சாப்பிடலாம் ..\nஇந்த ராஜ்கிரா மாவாகவும் கிடைக்கும் .நான் பயன்படுத்தியது முழு ராஜ்கிரா\nஆளிவிதை ............ஒரு ஸ்பூன் .\nசும்மா கையளவு சிறிது சேர்த்தால் போதும்\nக்ளூட்டன் இல்லா ஓட்ஸ் .....ஒரு ஸ்பூன்\nஅரிசி மாவு ......இரண்டு ஸ்பூன் ..\n(நான் க்ளூட்டன் இல்லா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து செய்தென் )\nமுதலில் ராஜ்கிரா மற்றும் ஆளிவிதைகளை மிக்சியில் நன்கு பவுடராக்கி கொள்ளவும் பிறகு அவற்றுடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு அரைக்கவும் .\nஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தயிர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடித்து வைக்கவும்\nஅதில் பொடியாக அரைத்த மாவு மற்றும் அரிசி மாவு உப்பு சேர்த்து கலக்கவும் ..\nதோசைக்கல்லை சூடாக்கி உடனே தோசையாக வார்த்து சாப்பிடலாம் .\nநான் சொன்ன அளவில் 8 தோசைகள் வரும் ..\nஇந்த தோசையுடன் நான் உளுந்து சேர்க்காத பீர்க்கங்காய் தோல்மற்றும் தேங்காய் காய்ந்த மிளகாய் புளி சேர்த்தரைத்த துவையல் தொட்டு சாப்பிட்டேன் .\nஇந்த கரைத்த மாவு கலவையில் singoda எனும் water chestnut மாவையும் ஒரு கரண்டி சேர்க்கலாம் மற்றும் buckwheat எனும் kuttu ஆட்டா /பாப்பாரை சேர்த்து அரைக்கலாம் .அதிக மொறுமொறுப்பாக வரும் ..ஆனால் டயட் இருப்பவர்களுக்கு சிங்கோடா தவிர்த்தல் நல்லது ..சிங்கோடாவில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால் எடையை கூட்டிவிடும் ..\nஇதே கலவையில் கேழ்வரகு மாவு ,தினை மாவு கூட சேர்க்கலாம் .\nமுக்கிய குறிப்பு ஆளிவிதை ஜெல்லி போலாகும் தன்மையுடையது அதனால் கரைத்தவுடன் உடனே த���சை சுட வேண்டும் .\nராஜ்கிரா ஆலூ டிக்கி aka உருளை கட்லட்\nவெங்காயம் பச்சை மிளகாய்,சிறிது இஞ்சி .கொத்த மல்லி தழை மெலிதாக அறிந்து ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் வதக்கி உப்பு சிறிது சேர்த்து அத்துடன் வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பொடித்த மிளகுத்தூள் சேர்த்து பிசிறி வைத்தேன் .\n1/2 கோப்பை ராஜ்கிரா விதைகளை மிக்சியில் அரைத்து பவுடராக்கி அதனை வெறும் வாணலியில் லேசாக வறுத்து கிழங்கு / மிக்ஸ்ட் வெஜிடபிள் கலவையில் பிரட்டி கையில் வடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி சுட வேண்டும் .\nஇந்த முறையில் முட்டை சேர்க்க வேண்டாம் rajgira கலவையை எந்த வடிவிலும் தட்ட உடையாமல் வரும் .எண்ணெய் கொஞ்சமாக தேக்கரண்டி அளவு சேர்த்து இருபக்கமும் திருப்பி பொரித்தால் போதும் .\nநன்கு மொறு மொறுவென இருக்கும் ருசியும் அபாரம் .\n(இது ஏற்கனவே முகப்புத்தகத்தில் போட்ட பதிவுதான்)\nஎங்கள் பிளாக் ஸ்ரீராம் என்னிடம் சமையல் குறிப்பு கேட்டு மெயில் அனுப்பின மாதிரி ஒரு கனவு வந்தது கொஞ்சம் ஓவர் confidence தான் எனக்கு ..ஆனாலும் எதற்கும் தயாராவே இருப்போம்னு உடனே தயார் செய்து போட்டோவெல்லாம் எடுத்து ரெடியா வச்சேன் ..ஓரிரு நாளில் இன்பாக்சில் ஸ்ரீராம் மெசேஜ் கேட்டு வாங்கி போடும் பகுதிக்கு கதை எழுதுமாறு ..\n..இந்த உள்ளுணர்வு கனவு பற்றி ஒரு பதிவு விரிவா எழுத இருக்கிறேன் ...\n கனவு வந்த பிறகுதான் உங்களிடம் நான் கதை கேட்டேனா\nராஜ்கிரண் மன்னிக்கவும் ராஜ்கிரா சமையல் குறிப்பு ஓகே. ஆளிவிதை, சாமை அரிசி, போன்ற ஆரோக்கிய சமையல் எல்லாம் என் தோழி ஹேமா செய்வார். நான் எங்கே\nவலைப்பதிவைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.\nஉங்களுக்கு வந்த கனவு பற்றிய பதிவில் நான் பின்னூட்டத்தில் இதை பற்றி சொன்னேன் :)\nஅப்போ அதில் மல்டி கதை பற்றி விரிவா சொன்ன சஸ்பென்ஸ் போயிடும்னு அப்படியே பாதில விட்டேன்\n//பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து சமையல் குறிப்பு கேட்டு மடல் வர மாதிரி கனவு கண்டேன் :) மடல் வந்தது வேறு குறிப்பு கேட்டு\nஅதேபோல அவர் கொடுத்த நாளுக்குள் அதை முடிக்க நேரம் இருந்தது ஆனால் அன்றே முடிக்க உள்ளுணர்வு சொன்னது ,,அதை முடித்து அனுப்பினதும் என் கணினியில் உள்ள தமிழ் fonts எல்லாம் போச்சு//http://engalblog.blogspot.com/2016/11/blog-post_3.html\nஅட செம ரெசிப்பிஸ்.....ராஜ்கிரா வாங்கவில்லை...வாங்கணும்னு நினைச்சு நினைச்சு..இதோ இப்பவே வாங்கிடனும்...\nஆளி விதை ஆமாம் கொழ கொழ என்று வரும்...நான் முட்டைக்குப் பதிலாக பேக்கிங்க் ஐட்டெம்ஸ் எல்லாத்துலயும் இதச் சேர்ப்பது வழக்கம்...பௌடரை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து.....\nநல்ல ரெசிப்பிஸ் செய்து பார்த்திடனும்...மிக்க நன்றி ஏஞ்சல்...\nஉள்ளுணர்வு ஆம் எனக்கும் நேர்ந்ததுண்டு இப்படி...எழுதுங்கள்...\nவாங்க கீதா ..க்ளூட்டன் இல்ல பொருட்களை தான் இப்பெல்லாம் சாப்பிடறேன் ..4/5 வருஷமா கஷ்டப்படுத்தும் pollen அல்லர்ஜி போயி போச்சு இந்த 2016வருஷம் வரவேயில்லை..\nகனவு உள்ளுணர்வு பிரச்சினை இப்போ கொஞ்சம் அதிகமாகிடுச்சி \nபேசாம தொடர் பதிவா எழுதிடுவோமா விரைவில் ..நல்ல கனவுகள் விட எச்சரிக்கையூட்டும் கனவுகள் நிறைய வருது எனக்கு\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி துரை செல்வராஜூ அய்யா\nராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி....சூப்பர்\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அனுராதா\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அஞ்சு..... இந்த வருடத்தில சமையல் குறிப்பாகவே போட்டு அதிராவைத் தேMஸ்ல தள்ளுவேன் என உறுதிமொழி எடுத்திருப்பதாக எனக்கு கனவு வந்து உள்ளுணர்வு சொல்லிச்சே.....\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பூனை ..இல்லியே எனக்கு வந்த கனவுப்படி நான் உங்களை தள்ளிவிட்டுட்டேனே :)))\nஎப்படியோ உங்கள் கனவு பலித்து விட்டதே. அது போதும்.\nவாங்க நிஷா ..கனவு பலித்தது இது மட்டுமில்லை உள்ளுணர்வு அடிக்கடி சிலவற்றை காட்டும் எனக்கு அதெல்லாமும் நடப்பது ஆச்சர்யமாவும் பயமாவும் இருக்கும்\nபுத்தாண்டு வாழ்த்தோடு போஸ்ட் என்பதால் (காலம் தாழ்த்தியண்டு, ஆனா வரும்) புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇங்கு இந்த விதைகளை bioshop ல பார்த்திருக்கேன் அஞ்சு. கொஞ்சம் விலை அதிகம்.\nஎனக்கும் கனை விட ,இந்த உள்ளுணர்வு இருக்கு. சொன்னா சரியா இருக்கும். அதன்படி நடந்து இருக்கு.\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nஉள்ளுணர்வு மற்றும் கனவு ...2\nஉள்ளுணர்வு மற்றும் கனவு ...1\nஒரு ஸ்பெஷல் பதிவு ..நட்புக்காக\nசில மனிதர்களும் நாலு கால் நட்புக்களும் நானும் ...(...\nசில மனிதர்களும் நாலு கால் நட்ப��களும் நானும் ,,மார்...\nமுகப்புத்தக ஸ்டேட்டஸ் ..CCTV :)\nராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவருக வருக 2016 (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkural.blogspot.com/2009/09/9.html", "date_download": "2018-07-16T21:49:28Z", "digest": "sha1:JOSIC3NCKJWQDCK2XGWZ6GRFE6ZVAOKY", "length": 4257, "nlines": 79, "source_domain": "kirukkural.blogspot.com", "title": "கிறுக்கிறள்: பாகம்-9", "raw_content": "\nகுறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.\nஇங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.\nநீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்\nநிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்\nமருந்தாய் மிடுக்காய் மதிப்பாய் மிளிர்வாள்\nவிந்தை விளக்க சிந்தை செழிக்க\nஅறிவை அருளாய் அன்பை அமுதாய்\nஇல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்\nஅடிமை வாழ்வின் செழுமையினும் சுதந்திர\nஇன்பம் பெருக்கி துன்பம் வகுக்கும்\nஎளியோரை வலியோராக்கி இன்னல் நீக்கி\nஎதனை இழந்தாலும் என்றும் உயிர்த்திடும்\nகுயவரால் களிமண்ணும் கலையாகும் நல்\nமுயற்சி முதலில் தோல்வி தொட்டாலும்\nகிறுக்கியது கிறுக்கன் at 8:51 AM\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2010/04/v.html", "date_download": "2018-07-16T22:32:46Z", "digest": "sha1:DUNDLPES3F2625ISTBGKGH57AADPBAOG", "length": 18530, "nlines": 236, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V", "raw_content": "\nஎரிமலைகள் வெடிக்கட்டும் பதிவுத் தொடர் II\nதமிழா இதை எப்படி மன்னிக்கப் போகிறாய்....\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு V I\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு V\nஇனி ஒரு விதி செய்வோம்\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு I V\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I I\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு I\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வ���ர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nவாழ்வே மாயம்.... தொடர் பதிவு V\nபதிவினை தொடங்கும் போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடிந்து விடும் என்று தான் நினைத்து ஆரம்பித்தேன், ஆனால் 5வது பதிவு வரை வர வேண்டிய அவசியமாகி விட்டது. இன்னும் ஒரு பதிவு வரலாம் அல்லது இத்தோடும் முடியலாம்... பார்க்கலாம்....\nசகோதரி சித்ரா அவர்கள் எல்லா பாகங்களையும் வரி விடாமல் வாசித்து வாக்களித்து...கருத்துக்களும் தெரிவித்து இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது அவரின்...வாசிக்கும் திறன் மட்டுமல்லாது பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு தாயுள்ளமும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரணமாக பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லவதை விட.... முதன்மைப் பதிவிலேயே அவருக்கு நன்றி தெரிவிப்பதுதான்....தர்மம்..... நன்றிகள் சகோதரி.....\nவாழ்க்கையின் ஓட்டத்தோடு எல்லா நிகழ்வுகளும் சட்டென நடந்து முடிந்து விடுகின்றன.... நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே கனவாகத்தான் தோன்றுகின்றன.... சரி....மேற்கொண்டு நாம் பயணிக்கலாம்.\nஉரத்த குரலில் அவர் எழுப்பிய ஓசை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது....அவரும் ஒரு மாமாதான்...சட்ட்னெ திரும்பி நான் முறைத்துப்பார்த்தேன்....ஏங்க உள்ள கொண்டு போகக்கூடாதுனு அதட்டிக் கேட்டேன்....எனது கோபம் அவர் வயதை மறைத்துவிட்டது. இல்ல இல்ல ...அவச்சாவு செத்திருக்கான்....வீட்டுக்குள்ள கொண்டு போக கூடாது...புள்ள குட்டிங்க...வாழுற வீடுள்ளன்னு சொன்னாரு.....\nஅடப்பாவிகளா...எவ்வளவு கஸ்டப்பட்டு வீடு கட்டினாரு தெரியுமா....ஒவ்வொரு செங்கல்லும் அவரோட உழைப்பு வியர்வை...அவர் கட்டுன வீட்டுக்குள்ள அவரோட உடம்பை ஒரு 2 நிமிடமாவது வைக்க முடியாதா எனக்குள் ஏற்பட்ட கேள்வி அழுகையாய் வெடித்தது. பெரிய மனிதரின் சொல் கேட்டு...உயிரில்லாத அந்த உடம்பு தெருவிலேயே வைக்கப்படது.....உறவுகளின் ஒப்பாரியும்....ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அவருக்கான....இறுதி ஊர்வலத்துக்கான....ஊர்தி தயாராகிக்கொண்டிருந்தது.\nமனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்...கட்டிப்பிடிப்பதும்...முத்தம் கொடுப்பதும்...சலவை சட்டையும் வேட்டியும்....மோதிரமென்ன...செயின் என்ன....வாசனை திரவியங்கள் என்ன...அண்ணானு ஒருத்தன்....சொல்லங்க தலைவான்னு ஒருத்தன்...ஆமாம் பாஸ்னு ஒருத்தன்...அன்பே....டார்லிங்..கண்ணா....ராஜா...செல்லமே..எத��தனை எத்தனை பெயர்கள்.....இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........\nஇறுதி ஊர்வலம் நகரதொடங்கி தெருமுனை வரையும்....சொந்த பந்தங்களின்....அழுகைக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது......எனக்குள் கண்ணதாசனின் வரிகள்...ஞாபகம் வந்தது...\nஎந்த கோர்ட்டுக்கும் போனால் ஜெயிக்காது...\nஅந்த கோட்டையின் வாசல் திறக்காது....\nநானும் ஒரு தோள் கொடுத்து தூக்கி...மாமாவின் உடலோடு... நகர்ந்து கொண்டிருந்தேன்.... நந்தனத்தில் இருந்டு சி.ஐ.டி . நகர் வழியாக கண்ணம்மா பேட்டை நோக்கி.....எல்லாமே புதுசு எனக்கு.....ஆர்ப்பாட்டமாய்.....எகத்தாளமாய்.....இருந்த என் வாழ்வின் ஒரு மிகபெரிய...திருப்புமுனையாகிப் போனது இந்த நிகழ்வு இதோ.....ஊரெல்லாம் உலகெல்லாம் சுற்றும் மனிதர்கள் கடைசியாக உள் நுழையும்....வாயில் வந்து விட்டது......கண்ணம்மா பேட்டை.........கலக்கமாய்...ஒரு இறுதி ஊர்வலத்தின் இறுதி நிலைக்கு....வந்து விட்டோம்.... நெஞ்சமும் தோளும் கனக்க...ஒரு.....இறுக்கத்துடன்...ஊர்வலம்...வாயிலை கடந்து உள் நுழைகிறது......\n////இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........///\n...... ஒரு வாழ்க்கை சம்பவம் எவ்வளவு தூரம் உங்களை உலுக்கி போட்டு இருக்கிறது என்பதை, உங்கள் பதவின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிகிறது.\nபிறப்பையும் இறப்பையும் சாதாரணமாக எடுத்து கொள்வது பலர். ஒரு பிறப்பிலோ இல்லை, இறப்பிலோ, தன் வாழ்க்கையின் நோக்கத்தில் புதிய பாதையை - புதிய அர்த்தத்தை காண்பது வெகு சிலரே. தேவா, இந்த அறிவு அக்னியின் ஒளியும் வெம்மையும் குறையாமல் இருந்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்\nஇன்று, தற்செயலாக, என் கணவருக்கு உங்களை பற்றி சொல்லி, இந்த பதிவை சேர்ந்து வாசிக்க அவரையும் அழைத்தேன். என்னை பற்றி குறிப்பிட்டு இருந்ததை கண்டு, நாங்கள் நெகிழ்ந்தோம். நன்றி, தேவா\n//மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது ��வ்வளவு ஆர்ப்பாட்டங்கள்//\nநான் கூட சில சமயம் யோசித்திருக்கிறேன்.. இருக்கும் போது அவங்களுக்கு பிடிச்ச உணவு செஞ்சு குடுக்க கூட சலிச்சுப்பாங்க.. அதுவே அவங்க இறந்த பிறகு.. இத்தன நாள் விசேஷம் அது, இதுன்னு... வித விதமா செஞ்சு படையல் வைப்பாங்க.. அது எதுக்கு\nஎழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்\nசித்ரா அவர்கள் தான் உங்கள் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்தினார். நல்ல தொரு மாறுப்பட்ட பதிப்பை வாசித்த திருப்தி, மகிழ்ச்சியுடன் சென்று, மீண்டும் வருகிறேன்.\nஆனந்தி...மறும் தமிழ் உதயம் உங்களின் முதல் வருக்கைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தொடர்ந்து வந்து பின்னூட்டமிடுங்கள் அது இன்னும் என் எழுத்துக்கு வலுவூட்டும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிடுங்கள் அது இன்னும் என் எழுத்துக்கு வலுவூட்டும் எனது தளத்தை உங்களுகு அறிமுகப்படுத்த்திய சகோதரி சித்ராவிற்கு அனேக நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2013/03/blog-post_11.html", "date_download": "2018-07-16T22:33:09Z", "digest": "sha1:ZGIIOIBRC3O4Z6HLBH5DNHVZKPMMBTM2", "length": 20941, "nlines": 228, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: அடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...", "raw_content": "\nதிராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களு...\nஅடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nஅடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்\nஇதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப் போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள். இப்போது ஜெயலலிதா செய்ததால் சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஒரு சாராரும், இல்லை.. இல்லை மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று இன்னொரு சாராரும்....கருத்துச் சொல்வதைப் பார்த்தால்..\nதமிழனின் சூடு சொரணை எல்லாம் இளிச்சவாயர்களைப் பார்த்துதான் புலிப்பாய்ச்சல் பாயுமோ என்ற ஐயம் கூட எனக்குத் தோன்றுகிறது. கருத்துப் போராளிகள் பொதுவெளியிலும், இணையத்திலும் இப்படி பம்முகிறார்கள் என்றால் ஊடகங்கள் கூட தங்களின் கண்டனக்குரலை வலுவாக எழுப்பாமல்...கள்ள மெளனம் சாதிக்கின்றன.\nஈழத்தில் அநீதி நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முதல்வர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கச் சொல்கிறார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் பாரளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமிழகத்துக்கு இலங்கையர்கள் விளையாட வருவார்கள் என்று சொல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமாட்டேன் என்றும் சொல்லி விட்டார்...., இப்படி எல்லா விதத்திலும் ஈழப்பிரச்சினையில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தம்பிகளின் நிலைப்பாட்டோடு ஒத்துதானே போகின்றது...\nகுறைந்த பட்சம் யாரேனும் ஒரு அமைச்சரை அனுப்பி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற ரீதியில் வாக்குறுதியைக் கொடுத்து சூழலை சரி செய்யாமல்.....பாசிச பற்களைக் கொண்டு போராடிய இளையர்களை கடித்துக் குதறியது எந்த விதத்தில் நியாயம்.. உண்ணாவிரதம் என்பது மகாத்மா காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த சத்திய வழிமுறை, அதை ஆங்கிலேயர்களே மிகக்கண்ணியமாக கருதி மகாத்மாவின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்....\nஅந்தப் புனிதரை தேசப்பிதாவாக கொண்ட நம் தேசத்தில் ஒரு நேர்மையான போராட்டத்தை இப்படித்தான் முரட்டுத்தனமாக காவல்துறையை வைத்து அடக்குவதா\nஈழத்தைப் பற்றி பேசியதற்காகவே ஒரு வருடத்திற்கும் மேலாக வைகோவை பொடாவில் அடைத்து வைத்திருந்ததையும் மக்கள் மறக்கவில்லை, ஈழத்தை கடுமையாக எதிர்க்கும் சோ போன்றவர்களோடு முதல்வர் கொண்டிருக்கும் நட்பு எத்தகையது என்பதை யாரும் அறியாமலும் இல்லை....மேலும் இப்போது ஈழ ஆதரவு என்ற உங்களின் குரலின் மூலம் நாதியற்று நின்ற தமிழினத்தின் வாக்குகளை எல்லாம் வசூலித்துதான் அரியணை ஏறினீர்கள் என்பதும் பச்சைப்பிளைக்கு கூடத் தெரியும்\nகாலம் இப்போது உங்கள் காலடியில் கால்பந்து போல பணிந்து கிடக்கிறது முதல்வர் அவர்களே உங்கள் கோட்டுக்குள் நிற்கிறது பந்து. 2016 வரையிலும் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நீங்கள் பந்தை அடித்து விளையாடுங்கள்....\n2009 பாரளுமன��றத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தால் ஈழத்தில் போர் நிறுத்தப்படுவதோடு இந்தியாவிலும் ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாகும் என்ற இந்திய கூட்டு மனோபவத்தின் படி ஒவ்வொரு தமிழர்களும் வாக்களித்து எங்களுக்கு நாங்களே வாக்கரிசி போட்டுக் கொண்டதின் விளைவு.....\nஎங்கள் பிள்ளைகளின் வெற்று உடம்புகளில் சிங்களக் காடையர்களின் துப்பாக்கிக் குண்டுகள் இறங்கின, எமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள், இராசாயன குண்டு வீசி பாதுகாப்புப் பகுதியிலேயே பாதுகாப்பாய் சமாதியாக்கப்பட்டன எமது உறவுகளின் உடல்கள், இறந்த உடல்களைப் புணர்ந்தும், புணர்ந்த உடல்களைப் படமெடுத்தும் வெளியிட்டு தனது கோரப்புத்தியை காட்டினான் ஈன சிங்களக் நாய்....\nஒரு விடுதலைப் போராட்டம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி நின்று இந்திய தேசத்தின் உதவியோடு மிதித்து நசுக்கி அழிக்கப்பட்டது. ....... இத்தனைக்கும் பிறகு தாய் தமிழகத்தில் எங்கள் எதிர்ப்பினை காட்டக் கூட கூடாது என்றா எப்படி முதல்வர் அவர்களே..... இத்தனைக்கும் பிறகு தாய் தமிழகத்தில் எங்கள் எதிர்ப்பினை காட்டக் கூட கூடாது என்றா எப்படி முதல்வர் அவர்களே..... எப்படி பார்த்தாலும் நேற்றைய போராட்டத்தை கண்டு எதற்காக மற்ற கட்சிகள் பயந்தனவோ அதே பயத்தில்தான் ஆளும் கட்சியான நீங்களும் பயந்திருக்கிறீர்கள்... எப்படி பார்த்தாலும் நேற்றைய போராட்டத்தை கண்டு எதற்காக மற்ற கட்சிகள் பயந்தனவோ அதே பயத்தில்தான் ஆளும் கட்சியான நீங்களும் பயந்திருக்கிறீர்கள்... ஆமாம் அமைதியாய் நடந்த போரட்டத்தால் என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பயந்து இப்படியான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டீர்கள்....\nசமூகப் பிரச்சினைகளுக்கு மக்கள் போராடினால் அதுவும் மாணவர்கள் போராடினால்....பிறகு நாம் அரசியல் செய்ய இங்கு என்ன இருக்கிறது என்ற பயம் எல்லோரையும் போல உங்களுக்கும் வந்திருக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம். முத்துக்குமாரன்களும், செங்கொடிகளும் எரிந்து போயிருக்கலாம்....ஆனால் இனி தமிழ் பிள்ளைகள் யாரும் தங்களை அவ்வளவு சீக்கிரம் கொளுத்திக் கொண்டு மாய்ந்து போய்விட மாட்டார்கள்.\nஎட்டு பேரின் உண்ணாவிரதத்தை அதிகாரம் கொண்டு தடுக்க முயன்றீர்கள்....இதோ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு இன்று..... 8 இப்போது 27 ஆக உயர���ந்திருக்கிறது, 27 என்பது 100 ஆகும்...100 லட்சமாகி கோடிகளில் நின்று கொண்டு புரட்சி முழக்கமிடும்....அப்போது என்ன செய்வீர்கள் என்று பார்க்கலாம்...\nபோராட்டக்காரர்களை ஒடுக்குவதில் தான் கருணாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல என்பதை ஏற்கனவே கூடங்குளத்தில் நிரூபித்த பாசிச ஜெயா தற்போது லயோலா கல்லூரி மாணவர்கள் மீது காட்டியுள்ளார். போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும்.\nலயோலா மாணவர்கள் பற்ற வைத்த தீ இப்போது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது....\n நல்ல பதிவு. உங்கள் ஆதங்கம் புரிகிறது; ஆனால் உண்மை சுடும்\nஇந்த போராட்டம் அடங்கிவிடும் அல்லது அடக்கப் பட்டுவிடும்; அதைதான் நான் என் இடுகையில் எழுதி இருந்தேன்.\nதமிழர்கள் ஊடகங்கள் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டிருக்கும் வரை தமிழனுக்கு விடிவு கிடையாது...\nமேலும், நமது ஊடங்கங்களின் விமர்சனங்கள் எப்படி எனபது --- யார் தமிழ் நாட்டில் ஆள்கிறார்கள் எனபதைப் பொறுத்ததே..\nஎன்னால் google transliteration மூலம் தமிழில் தட்டச்சு செய்து நான் விரும்பும் வகையில் நிறைய விவாதம் செய்ய முடியவில்லை.\nஅகவே, என் தளத்திற்கு வந்து ஒரு சிறப்பு விருந்தினர்கள் பலரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...\nஇதனுடன் சம்பந்தப் பட்ட இடுகை...கீழே..\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி......\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் வெகுண்டு எழுந்தால் அரசியல்வாதிகளின் நிலை அதோகதிதான். அதனால் தான் அம்மாவோ அய்யாவோ காவல்துறை கொண்டு ஒடுக்குகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-07-16T22:26:17Z", "digest": "sha1:AUI4B657IMIQNL5IRNZD24I5WUSBNCPI", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்கு���து எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி தி���ுக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏ��் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ��ேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/11/blog-post_12.html", "date_download": "2018-07-16T22:09:11Z", "digest": "sha1:GWGSINTAX3RGHHTV7P7FV6R4TVMMCRYO", "length": 19530, "nlines": 277, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: இந்திய பேராசிரியர்களின் அயோக்கியத்தனம்!", "raw_content": "\n“நம்ம சேர்மன் புதுசா ஒரு மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வாங்குறாரு. இன்னும் 6 மாதத்தில் வந்துவிடும்னு சொல்றாங்க அதனுடைய விலை மூனு கோடியே ஐம்பது லட்சமாம்”\n“அவருக்கு எத்தனை பர்சண்ட் கமிஷன் தர்றானாம் அந்த ஃபாரின் கம்பெனி\n“நிச்சயம் 15-20% வாங்கி அவர் பைக்குள்ளே போட்டுக்குவாரு இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் நடக்குது. அமெரிக்காவில் நடந்தால் அந்த பேராசிரியரை உடனே ஃபயர் பண்ணிடுவாங்க. You should not get some money and put it in your pocket for buying an instrument for an Institution. போஃபோர்ஸ் லகூட இதுபோல்தான் நடந்தது இல்லையா இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் நடக்குது. அமெரிக்காவில் நடந்தால் அந்த பேராசிரியரை உடனே ஃபயர் பண்ணிடுவாங்க. You should not get some money and put it in your pocket for buying an instrument for an Institution. போஃபோர்ஸ் லகூட இதுபோல்தான் நடந்தது இல்லையா\n“ஏன் நம்ம நாட்டிலேமட்டும் லஞ்சத்தையும் ஊழலையும் வெள்ளைக்காரர்கள் இப்படி விதைக்கிறார்கள்\n“தெரிலைப்பா. நான் இதைப்பத்தி ஒரு சில அமெரிக்கர்களிடம் சொன்னேன். அவர்கள் நம்மள கேவலமா பார்க்கிறார்கள்\n“யாருடைய பணம் இவர்கள் பைக்குள்ள போகுது\n“இவங்க அப்பன்வீட்டுப் பணமா என்ன சாதாரண ஏழை மக்களின் “வரிப் பணம்” தான் இவர்கள் பாக்கட்டி���் போகுது. படிச்சவன், பெரிய பேராசிரியர்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் முதல் துரோகியா இருக்கான். என்னத்தை சொல்லச் சொல்ற போ சாதாரண ஏழை மக்களின் “வரிப் பணம்” தான் இவர்கள் பாக்கட்டில் போகுது. படிச்சவன், பெரிய பேராசிரியர்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் முதல் துரோகியா இருக்கான். என்னத்தை சொல்லச் சொல்ற போ\nLabels: அரசியல், அனுபவம், சமூ்கம், மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகற��ய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஅமீரின் யோகி, TSOTSI படத்தின் \"காப்பி\"யா\nஎந்திரன் குழுவில் இரண்டு ஆஸ்கர் நாயகர்கள்\nரஜினி- எஸ் பி முத்துராமன்\nநடிகை ஸ்ரீதேவி- அன்றும் இன்றும்\nஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்\nகிரிக்கெட் இந்தியாவுக்கு ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156460", "date_download": "2018-07-16T22:30:38Z", "digest": "sha1:35AXXCOEVHIO7Y3IPTQMNX27DHPLQMQN", "length": 7406, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஷால் படத்திற்கு நோ சொன்ன ஆர்யா- சூர்யா படத்திற்கு மட்டும் ஏன் ஓகே சொன்னார் - Cineulagam", "raw_content": "\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்ப��ஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nவிஷால் படத்திற்கு நோ சொன்ன ஆர்யா- சூர்யா படத்திற்கு மட்டும் ஏன் ஓகே சொன்னார்\nகே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யாவின் 37 வது படத்தில் தற்போது ஆர்யாவும் இணைந்துள்ள தகவல் அனைவரும் அறிந்ததே. ஆர்யா ஏற்கனவே அஜித், மாதவன், விஜய் சேதுபதி போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.\nஆனால் சில வாரங்களுக்கு முன் வெளியான தனது நெருங்கிய நண்பரான விஷால் படத்தில் ஆர்யா நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஆம், விஷாலின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் பெற்ற இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஆர்யாவை தான் அணுகினார்களாம். என்ன காரணமோ தெரியவில்லை அவர் மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தார்களாம்.\nநடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் உள்பட பல நிகழ்வுகளில் ஒன்றாக செயல்பட்ட இவர்களுக்குள் உண்மையிலேயே பிரச்சனையாக இருக்குமா என தெரியவில்லை. இந்த சந்தேகத்தை அவர்கள் தான் தீர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/01/30.html", "date_download": "2018-07-16T22:21:01Z", "digest": "sha1:T3B7OQH57FGTYY2KNKARVJKBKQINP4O5", "length": 33414, "nlines": 456, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய திட்டங்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெ���ிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய ���ட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய திட்டங்கள்\nகிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை முன்னெடுப்பதற்காக முதற்கட்டமாக சுமார் 30 திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தெரிவித்தார்.\nஇத்திட்டங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட் டாளர்களுக்கு முன்மொழிவதற்காக ‘கிழக்கில் முதலீடு செய்யுங்கள்’ என்னும் தொனிப் பொருளில் சர்வதேச மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.\nகிழக்கு மாகாணத்திற்கென சர்வதேச மட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடொன்று நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் 300 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவரென எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹாபிஸ் நiர் அஹமட் தெரிவித்தார்.\nபணவசதி படைத்தவர்கள் மட்டுமன்றி சிறந்த தொழில்நுட்ப அறிவு குறித்த துறையில் தேர்ச்சி சந்தைப்படுத்தலில் அனுபவமிக்க நிலையாக திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய முதலீட்டாளர்களிடமே கிழக்கு மாகாணத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஒப்படை���்கப்படுமெனவும் அவர் கூறினார்.\nவிவசாயம், கால்நடை, மீன்பிடி, மீன் வளர்ப்பு, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளிலேயே முதலீடுகளுக்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சர் இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கு மாகா ணம் தென்னாசியாவின் மிகச் சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் கொண்ட கேந்திர நிலையமாக விளங்குகிறது. இதன் வள ங்கள் குறித்து உள்நாட்டவர்கள் மாத்திரமே அறிந்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்க ளுக்கும் இது குறித்து அறியத்தரும் வகையிலேயே இந்த சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கிழக்கில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட் டுள்ளது. காணி, நிலத்தின் தன்மை, உற்பத்தி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஏற்கனவே கணிப்பிடப்பட்டு முதலீட்டா ளர்களின் வசதிகருதி கையேடுகளாக வழங்கப்படும். அவர்களுக்கான உதவிகளை வழங்க எமது அமைச்சுக்கள் முன்வரு வதனால் முதலீட்டாளர்கள் தயக்கமின்றி இங்கு முதலீடுகளை செய்ய முன்வர வேண்டுமெனக் கூறினார்.\n50 மில்லியன் ரூபா முதல் 5 ஆயிரம் மில்லியன் ரூபா வரையில் முன்மொழிவுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. தற்போதே இந்தியா, மலேசியா, அமெரிக்கா, பிரிட்டிஷ், பாக்கிஸ்தான் உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதேவேளை உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 100 முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nகிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்தே இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.\nஇம்மாநாட்டிற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, இலங்கை சுற்றுலா அதிகார சபை இலங்கை மாநாட்டு மன்றம், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் இலங்கை சுற்றுலா, கைத்தொழில் சம்மேளனம் ஆகியனவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.\nகிழக்கு மாகாணத்தில் அரிதாக பயன்படுத்தப்படுகின்ற விவசாய நிலம் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேயர் உள்ளது. மீன்பிடித்துறை, கால்நடை அபிவிருத்தி, பாற்பண்ணை அபிவிருத்தி போன்ற ஏனைய பல துறைகளிலும் முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. நாட் டின் கரையோர பகுதியில் 30 சதவீதமான பிரதேசம் இந்த மாகாணத்திலேயே உள்ள போதிலும் மூன்று தசாப்த கால மாக நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் காரணமாக மீன்பிடித்துறை மிக பின்தங்கிய நிலையில் உள்ளது.\nவருடாந்தம் 36 பில்லியன் ரூபா பெறுமதியான பால் உற்பத்திகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் கால்நடை வளர்ப்பு, பாற்பண்ணை அபிவிருத்தி பால் உற்பத்தி போன்ற துறைகளிலும் அரிய பல வாய்ப்புகள் முதலீட்டாளர்களுக்காக காத்திருக்கிறதெனவும் அமைச்சர் கூறினார்.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதார���் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2009/04/blog-post_09.html", "date_download": "2018-07-16T22:29:38Z", "digest": "sha1:PF34H7N3WNVMP3NNK4YJTBZGTH4Q2TGF", "length": 24625, "nlines": 126, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை?", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\nஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை\nஇந்த தலைப்பு இங்கே பலருக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ரென கோபத்தை வரவைக்கும்தான். இந்த மேட்டரை வைத்துக் கொண்டு எத்தனை சீன் போட்டார்கள் இந்த பதிவர்கள்....நினைத்தாலே புல்லரிக்கிறது. எனக்கு தெரிந்து ஈழத்துயர் குறித்து சகோதரி தூயா மற்றும் தமிழ்நதியின் பதிவுகளை தவிர்த்து பெரும்பான்மையான பதிவுகளில் ஒரு வித போலித்தனமே மிஞ்சியிருந்தது. தங்களின் இந்த போலித்தனத்தையும், விளம்பரவெறியையும் இன உணர்வு போர்வைக்குள் இருத்திக்கொண்ட அவலத்தினை பொறுக்கவியலாமல் கேள்வி எழுப்பிய சிலரும் சோனியாவின் அடிவருடியாக, பார்ப்பன குஞ்சாக பட்டம் சூட்டப்பட்டது இந்த கேலிக்கூத்தின் உச்சம்.\nதீக்குளித்து செத்துப்போனவர்களின் படங்களை தங்கள் பதிவில் போட்டுக்கொள்ள இவர்கள் காட்டிய ஆர்வத்தில் விளம்பரப்பிரியமே மேலோங்கியிருந்தது என்றால் மிகையில்லை. நான் கூட இந்த இன உணர்வாளர்கள் தங்களால் ஆன அளவு நிதியெதுவும் திரட்டி தற்கொலையாளர்கள் கைவிட்டுப் போன அவர்தம் குடும்பத்தார்க்கு வழங்குவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஒரு பதிவர் இருபது லட்சம் திரட்டி தரப்போவதாக பதிவு போட்டதெல்லாம் இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.\nஇதில் இன்னொரு வகை பதிவர்கள்....ஈழத்தின் உண்மையான கள நிலவரம் எதுவும் தெரியாமல் தமிழ்நெட் போன்ற தளங்களின் செய்திகளை வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு உண்மைக்கு சற்றும் நெருக்கமில்லாத செய்திகளை ஊதிப்பெருக்கி பதிவாக்கியதை கேலிக்கூத்தென்பதா இல்லை வஞ்சப்புகழ்ச்சியென்பதா\nஇடது சாரி பதிவர்களாய் காட்டிக்கொள்வதில் சிலருக்கு எப்போதுமே அலாதிபிரியம்.....இந்த கொள்கை குஞ்சுகள் ரிலையன்ஸ் நம்மூரில் கடை பரப்பியபோது காட்டிய ஆவேசத்தை பார்த்து நான் ரொம்பவே சந்தோசபட்டேன்....எகிறி குதித்து அம்பானியின் குமட்டில் குத்திவிடுவார்கள் என்றெல்லாம் கூட நம்பினேன்.....என்னவாயிற்று..... இந்த வறட்டுக் கூச்சல் ஆசாமிகளுக்கு ஈழப்பிரச்சினை பார்த்தவுடன் தேன் குடித்த நரியாய் தங்கள் சாமர்த்தியங்களையெல்லாம் தி��ட்டி உருட்டி மத்திய மாநில அதிகார மய்யங்களை குறி வைத்தெறிந்து கூத்தாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த செம்மறியாட்டு மந்தையில் சில கட்சி அபிமானிகளும் தங்கள் கட்சியை விமர்சிக்கிறேன் பேர்வழியென மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொண்டது தமாஷான தமாஷ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் வேதனைகளை பதிவில் வடிப்பதற்க்கும், இங்கே எல்லாவிதமான சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு நாங்களும் வேதனைப்படுகிறோமாக்கும் என்பதை காட்டிட பதிவிடுவதற்க்கும் உணர்வு ரீதியாக நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.அவர்களின் வலி நிஜமானது...இழப்புகள் ஈடு செய்ய இயலாதது. அவர்களின் ஆத்திரத்தையும், இயலாமையின் கொதிப்பையும், எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்\nஇவர்களுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது....இன உணர்வு என்பீர்கள்....அதெல்லாம் இல்லை....இல்லவே இல்லை...இவர்கள் அனைவரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்...அதுதான் இவர்களிடத்தே உள்ள ஒற்றுமை. திரு,பிரபாகரனாகட்டும், ராஜபக்சேயாகட்டும், சோனியாவாகட்டும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எடுத்தது போல சகட்டும் மேனிக்கு எழுதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனம்தான் இவர்களின் ஒற்றுமை.\nஅநேகமாய் எல்லா சாவு வீடுகளிளும் காணக்கிடைக்கும் ஒரு காட்சி....வீட்டின் வாசல்படி வரை சிரித்துப் பேசிக்கொண்டு வருவார்கள். வீட்டுக்குள் நுழைந்த உடனே...கண்ணீர் தேக்கி பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைப்பதும், வீட்டை விட்டு வெளியே வரும்போது எதுவும் நடக்காதது போல கெக்கே பிக்கேவென சிரித்துக் கொண்டு செல்வதை பார்க்க இயலும். அது கூட இன உணர்வுதான்....அத்தகைய இன உணர்வுதான் பதிவுலகில் பெரும்பான்மையாக காண முடிகிறது. இதுவா இத்தருணத்தின் தேவை. இதையா ஈழச்சகோதரன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.\nஇன்றைக்கு ஈழத்தமிழனின் உடனடித் எதிர்பார்ப்பு தனி தமிழ் ஈழமோ, பேச்சுவார்த்தையோ அல்ல.....உயிருக்கு உத்திரவாதம், உடமைகளுக்கு பாதுகாப்பு...அடுத்த வேளை உணவு. இதுதான் இன்றைய நிதர்சனம், இந்த உத்திரவாதத்தை பெறுவதுதான் இந்த போராட்டங்களின் இலக்காய் இருக்கவேண்டும். ஏனெனில் விடுதலை புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டிய சூழலில், தங்களை நம்பியிருந்த அப்பாவிகளை எங்கேயிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும். எனக்குத் தெரிந்து எவரும் இதை முன்வைத்து பதிவிடவோ, போராடவோ முனையவில்லை.\nஈழப்பிரச்சினை குறித்து விவாதிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்...எரிகிறவீட்டில் பிடுங்கியது வரையில் ஆதாயமென்கிற மாதிரி, ஒரு சமூகம் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது உணர்வாளன் என்கிற போர்வையில் விளம்பரம் தேடிய...தேடிக்கொண்டிருக்கின்ற பதிவர்களை பற்றியதே.....இந்த பதிவின் தலைப்பும் அத்தகைய மகா நடிகர்களை நோக்கியதே \nபிரபாகரனுக்கு கட்சி ஒன்று ஆரம்பித்து அவர் தான் அடுத்த பிரதமர் என்ற வகையில் கூட விவாதங்கள் சென்றது...\nஈழத்துக்கு குரல் குடுத்தால் மட்டுமே(நன்றாக கேளுங்கள், குரல் மட்டுமே) உண்மை தமிழன்.\nவைகோ, நெடுஞ்செழியன் தலைமையில் உணவுக்கப்பல் அனுப்பும் போராட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டபோதுதான் தெரிந்தது இவர்களின் லட்சணம்.\nஆனால் இரண்டு நாட்க்களாக விஷ குண்டுகளை போட்டு தாக்குதல் நடப்பதாக வரும் செய்திகளை கேட்டால் நெஞ்சம் பதபதைக்கிறது...\nஒரு தமிழ் பேசும் மக்களாவது உயிருடன் பிழைப்பார்களா இதற்க்கு மேலும் இந்திய அரசு மௌனம் காத்தால் இவர்கள் அனைவரும் இரும்பாலான இதயத்தை கொண்ட நடமாடும் மிருகங்கள்.\nஒண்ணுமே பேசலை. வெறுமனே இந்த பதிவை படிச்சேங்கறதுக்காக ஒரு கமெண்ட்ட போட்டுட்டு போயிக்கறேன்.. ஓக்கேவா..\nஒண்ணுமே பேசலை. வெறுமனே இந்த பதிவை படிச்சேங்கறதுக்காக ஒரு கமெண்ட்ட போட்டுட்டு போயிக்கறேன்.. ஓக்கேவா..\nஎன்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான். என்ன அந்தக் காயிதமாவது தொடக்க உபயோகமாயிருக்கும்.\nவேண்டாம் யட்சன் நீங்க தீக்குளிச்சிடாதீங்க. டீ வேணா குடிங்க\nஎன்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான். என்ன அந்தக் காயிதமாவது தொடக்க உபயோகமாயிருக்கும்.\nசாரி ஐ பெக் டு டிப்பர் வித் யூ. ஐ வுட் சே பீபிள் ஹூ லுக் ஃபார் க்ராப் ஃபைன்ட் இட். ஹூ லுக் ஃபார் சப்ஸ்டேன்ஸ் டேக் இட். இட்ஸ் ஆல் இன் வாட் யூ லுக் ஃபார்\nஉலகம் எப்படின்கிறதுங்கிற்து உங்களுக்கு தெரியும்...அடுத்தவனுக்கு பிரச்சனைன்னா ஓடிபோறது முதல்ல நம்மளாத்தான் இருக்கும்......உன்மைய சொன்னா இல்ல பதிஞ்சா களி இல்லன்னா ஆட்டோதான்.....நாங்கள் எல்லாம் பாக்க வீரமாத்தான் இருப்போம்,பேசுவோம்....கண்டுக்கிட கூடாது...\n//ஒரு பதிவர் இருபது லட்சம் திரட்டி தரப்போவதாக பதிவு போட்டதெல்லாம் இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//\nஅனேகமாய் அந்த பதிவுக்கு வரும் ஹிட்ஸை சொல்லியிருப்பார்.\nமற்றபடி முற்றிலும் எதார்த்தம்., இது தான் உண்மை.\nஉசுர வுட்டவங்களுக்ககே பதில் இல்லே இதுலே எழுதி கிழிச்சா மட்டும் வந்துரப் போவுதா\nஇதே கேள்வியை இதை எழுதும் உங்களுக்கும் பொருத்தலாம் தானே பதில் சொல்லுங்கள் நீங்கள் ஏன் தீக்குளிக்கவில்லை\n//உசுர வுட்டவங்களுக்ககே பதில் இல்லே இதுலே எழுதி கிழிச்சா மட்டும் வந்துரப் போவுதா\nஅப்ப ஊர்ல இருக்குர பேப்பர், டீவி சேனல், ரேடியோ, இன்டெர்நெட் எல்லாத்தையும் ஊத்தி மூடிடுவோம். ஆர்எஸ்எஸ் தலைமையில் இந்தியாவில் ஒரு தாலிபான் அமைப்போம்.\n////என்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான். என்ன அந்தக் காயிதமாவது தொடக்க உபயோகமாயிருக்கும்.///////\nபொறவு என்னா இதுக்கு நீங்க எல்லாம் ப்ளாக் வைச்சிகினு, எழுதீட்டு திரியுறீக, இதில தொரட்டி வேற வைச்சு நடத்துறீங்களாம்........ யப்பாஆஆஆஆ தாங்கலாடா சாமீ\n//என்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான்.//\nதனிப்பட்ட எவரையும் குறிவைத்து இந்த பதிவு எழுதப்படவில்லை....கடந்த சில வாரங்களாய் முக்கியமான ஒரு பிரச்சினையில் பங்களிக்கிறோம் பேர்வழியென வீரவசனம் பேசி விளம்பரம் தேடிக்கொண்ட பதிவுலக போக்கினை குறித்த பொதுவான பார்வையே...\nபரபரப்பிற்காகவோ அல்லது நிறைய ஹிட்ஸ் வேண்டுமென்பதற்காகவோ பதிவெழுதும் பதிவர் நானில்லை.\n//இதே கேள்வியை இதை எழுதும் உங்களுக்கும் பொருத்தலாம் தானே பதில் சொல்லுங்கள் நீங்கள் ஏன் தீக்குளிக்கவில்லை பதில் சொல்லுங்கள் நீங்கள் ஏன் தீக்குளிக்கவில்லை\nஆமாம் தீக்குளிப்பது என்ன டீ குடிப்பது போல் அவளவு சுளுவான மேட்டர் அ\nஎன்னோட பார்வையில இப்படி பேசறதுக்கு பதிலா வர்ற தேர்தல்ல இந்த கேப்மாரிகள ஓட..ஓட ........தொரத்தனும்.......அதவுட்டுட்டு இப்படி பேசறது மறுபடி அரசியல்வாதிய போல இருக்க கூடாது.........தேர்தல் வந்ததும் பேரணி நடத்துராங்கலம் இவுங்களை என்ன பண்ணலாம்..............\n யட்சகன், இப்படி பலர் மனதை தீக்குள��க்க வைக்கலாமா உங்க பெயருக்கு பொருத்தமா இல்லையே. நீங்க என்ன செய்தீங்கன்னு கேட்பதற்கு பதிலா, நான் இதை செய்தேன்னு சொல்லியிருக்கலாமோ உங்க பெயருக்கு பொருத்தமா இல்லையே. நீங்க என்ன செய்தீங்கன்னு கேட்பதற்கு பதிலா, நான் இதை செய்தேன்னு சொல்லியிருக்கலாமோ\nஅண்ணே எதையோ சொல்ல வர்றீங்கனு தெரியுது ஆனா என்னனு தெரியலயே\nமண்டைல அடிச்சா மாதிரி நங்னு சொல்லுங்க\nதீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி\nநீங்கள் கூறியுள்ள கருத்துகள் உண்மையே, அதே நேரத்தில் பொத்தாம் பொதுவாக அனைவருமே இப்படித்தான் என்று வரையறை செய்வது ஏற்புடையதல்ல. தீக்குளிப்பது எப்படி ஒரு தீர்வாகும் தமிழ் ஈழத்திற்காக இதுவரை பலிகொடுக்கப்பட்ட உயிர்கள் எத்தனை தமிழ் ஈழத்திற்காக இதுவரை பலிகொடுக்கப்பட்ட உயிர்கள் எத்தனை ஆனால் தீர்வை நோக்கி ஒரு இன்ச் ஆவது நகர்ந்து இருக்கிறோமா\nதேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்...\nஒரு கார் விபத்தும், சில கதைகளும்...\nஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/jobs-in-sri-lanka", "date_download": "2018-07-16T21:37:39Z", "digest": "sha1:FUFCCR253OPC3V2MDTEDR3SZXZOUKB5J", "length": 10583, "nlines": 239, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் வேலை வெற்றிடங்களிற்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nஹோட்டல், சுற்றுலா & ஓய்வு33\nமொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம்21\nநுகர்வோர் பொருட்கள் & சாதனங்கள்4\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு20\nவிவசாயம் & உணவு பதப்படுத்துதல்3\nவங்கி & நிதி சேவைகள்22\nகிரியேட்டிவ், வடிவமைப்பு & கட்டிடக்கலை3\nடேட்டா என்ட்ரி & பகுப்பாய்வு7\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு16\nகாட்டும் 1-25 of 265 விளம்பரங்கள்\nகண்டி உள் இலங்கையில் வேலைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/04/12/", "date_download": "2018-07-16T21:48:07Z", "digest": "sha1:DV72DOFE3WEG3NTPMZUI337YSZD5PKN4", "length": 36543, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "April 12, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபின்கதவு வழியாக பிரபாகரன���டன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கெ���ண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1)தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\nநிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-1தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி [...]\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -7)புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் [...]\n: நடிகை நந்தினி ஆடிய நாடக���்..\nபிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் கடந்த வருடம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ\n`அப்பா உங்களைப்பத்திதான் எல்லாக் கூட்டத்திலயும் பேசுறாரு’ – கருணாநிதியிடம் நெகிழ்ந்த உதயநிதி\nகடலூரில் நடைபெறும் கூட்டத்துக்குச் செல்லும் முன் கருணாநிதியிடம், உதயநிதி ஸ்டாலின் விடைபெற்றுச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. உடல்நலக் குறைபாட்டால் சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில்\n“நான் உங்கள் குடிமகன்……” மோடிக்கு டுவிட்டிய கமல்……. வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து\nசர்ச்சை ஆகும் இம்ரான்கானின் ‘சிவன்’ அவதாரம்\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இம்ரான் கானின் ‘சிவ அவதார’ புகைப்படங்கள் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியிருக்கின்றன. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின்\nகாணாமல்போன பலர் சுயநினைவின்றி தடுப்பு முகாமில் உயிருடன் முன்னாள் போராளியின் பகிரங்க வாக்குமூலம்\nவவுனியாவில் காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதாக பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான\nஆண் அடையாளத்தை அகற்ற நடக்கும் உயிர்வலி சிகிச்சை – திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்\n“எங்களின் பெண் தன்மையை உணர ஆரம்பித்த கணத்திலிருந்து, எப்படியாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டு, முழுப் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும். அதற்காகப்\n8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nமாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது. வீடு அமைந்துள்ள காணியில் உள்ள\nஇந்தக் குரங்குகள் வெந்நீரில் குளிப்பது குளிருக்காக மட்டுமல்ல..\nகுரங்கின் மொழி இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. “இன்னிக்கு கொஞ��சம் குளிர் அதிகமா இருக்குல்ல” “ஐயையோ…கொஞ்சமா ரொம்பவே அதிகமா இருக்கு.” “எனக்கு முதுகு ரொம்ப அரிக்குது. கொஞ்சம்\nவல்லையில் கடலுக்குள் பாய்ந்த ஹன்ரர்: ஒருவர் படுகாயம்\nயாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா 2018- (நேரடி ஒளிபரப்பு)\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா 2018.\nசிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன \nசிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி சி.என். என். செய்தி வெளியிட்டுள்ளது.\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/03/blog-post_18.html", "date_download": "2018-07-16T22:13:23Z", "digest": "sha1:VYC6KN7K4NRGUDJARUT4ZSEKVFQXYA5M", "length": 29993, "nlines": 479, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: அவ்யாஜ கருணா மூர்த்தி", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது\nஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு\nகுழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் க��ண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.\nஅப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா\n“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.\n” கையை நீட்டிக் கேட்கிறாள்.\n“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”\n” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.\n அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”\nகைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும் “தர மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.\nஇந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.\nஇந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, “இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.\nஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது. அவர் சொன்ன மாதிரியே அச்சு அசலாக இருக்காது. நினைவிலிருந்து எழுதுகிறேன். கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.\n“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.\n“அவ்யாஜ கருணா மூர்த்தி”. லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது. இதற்கு சுகிசிவம் அவர்கள் சொன்ன விளக்கம் தான் இதுவரை சொன்னது.\n“வ்யாஜ” என்றால் காரணம். “அவ்யாஜ” என்றால் காரணம���ல்லாமல். “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.\nஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.\nஅதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். “நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.\nஎத்தனையோ செய்திகளைக் கேட்கிறோம், வாசிக்கிறோம், பார்க்கிறோம். ஆனால் சில செய்திகள் மட்டும் நினைவில் நின்று விடுகின்றன. அதைப் போலத்தான் சுகி.சிவம் அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்ட போதும். எங்கேயோ படித்த, கேட்ட கதைகளையும், செய்திகளையும், எப்படியோ கொண்டு வந்து பொருத்தமாக கோர்த்து விடுகிறார் குறிப்பாக அன்னையின் இந்த நாமத்தைப் பற்றி விளக்கும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்கின்ற கதையை உதாரணமாகச் சொன்னார் பாருங்கள்… நானும்தான் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன், ஆனால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை குறிப்பாக அன்னையின் இந்த நாமத்தைப் பற்றி விளக்கும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்கின்ற கதையை உதாரணமாகச் சொன்னார் பாருங்கள்… நானும்தான் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன், ஆனால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை எனக்கு இந்த நாமத்தின் பொருள் அப்போது தெரியாதுதான்; தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் யோசிக்க வராது எனக்கு இந்த நாமத்தின் பொருள் அப்போது தெரியாதுதான்; தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் யோசிக்க வராது ஹ்ம்… அதனால்தான் அவர் ‘சொல்லின் செல்வரா’க இருக்கிறார், நான் இப்படி இருக்கிறேன் என்கிறீர்களா ஹ்ம்… அதனால்தான் அவர் ‘சொல்லின் செல்வரா’க இருக்கிறார், நான் இப்படி இருக்கிறேன் என்கிறீர்களா\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்\nஎழுதியவர் கவிநயா at 9:39 PM\nLabels: அமுத மொழிகள், ஆன்மீகம், பொது, வல்லமை, ஸ்ரீராமகிருஷ்ணர்\n\"ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது\"\nஇந்த வரி மௌலியின் 'அவ்யாஜ பக்தி'என்ற பதிவையும் நினைவு படுத்துகிறது\n//இந்த வரி மௌலியின் 'அவ்யாஜ பக்தி'என்ற பதிவையும் நினைவு படுத்துகிறது\nஆம் அம்மா. எனக்குப் பிடித்த அவருடைய பதிவுகளில் ஒன்று.\nஉனக்கு தாசனா இருக்கும் பாக்கியத்தை குடு அம்மானு (பவானி த்வம் தாசே)பிரார்தனை பண்ணினா ரிஷிகளுக்கே கிடைக்காத சாயுஜ்யத்தை(பவானித்வம் தாசே) தரக்கூடிய அந்த தயாளவதி எப்போதும் பிரதிபலன் இல்லாத அன்பையே விரும்புவாள்\nதக்குடுவின் பின்னூட்டமும் அப்படியே :) நன்றி தம்பீ.\nசுகி சிவத்தின் ஒரு அருமையான விளக்கத்தை கொடுத்த தங்களுக்கு நன்ரி கவிநயா.\nரசனைக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி சிவா.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nநம்ப முடியவில்லை. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியி...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 30\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nநம்மாழ்வார் 108 நாம துதி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமு��ுகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-16T22:10:14Z", "digest": "sha1:IXKP3CW7WDKJARJ7WIQF6WBOEUKGIGTD", "length": 30781, "nlines": 442, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: புதியது கேட்கின்….", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nகந்தன் கருணை படத்தில் ஔவையிடம் கேள்விகள் கேட்டு பாட்டாலேயே பதிலளிக்க ௬றும் முருகப்பெருமான் என்னிடமும் வந்து (அவரும், நானும் சத்தியமாக ஒன்றாகி விட முடியாது.) புதியது கேட்கின், (தலைப்புகேற்றவாறு ஏதோ சுற்றுகிறேன்.)\nபார்வையின் விளைவால், எந்தன் பாதையும் புதிது\nஎன்று ராகம் போட்டு பாடுவதற்குள் விட்டால் போதுமென்று, மாயமாய் மறைந்திருப்பான். ஆனால் உங்களை தப்பிக்க விட மாட்டேன். “புதியது கேட்கின்” உரைநடையாய் வருகிறது. சற்று படித்துதான் பாருங்களேன்.\nசிறுவயதில் நிறைய பயணங்கள் எனக்கு அவ்வளவாக கிடைத்ததில்லை நாங்கள் வசித்தவிடத்தில் அப்போது 1960,70, பதுகளில், ஆங்காங்கே, பேருந்துகளும், புகை வண்டிகளுமாக நிறைய ஆக்கிரமிக்கவில்லை நாங்கள் வசித்தவிடத்தில் அப்போது 1960,70, பதுகளில், ஆங்காங்கே, பேருந்துகளும், புகை வண்டிகளுமாக நிறைய ஆக்கிரமிக்கவில்லை அரைமணி நேரத்திற்கு, சற்று ௬டுதலாக நடைபயணம் சென்றால்தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். இல்லையென்றால், மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ, அமர்த்திக்கொண்டு செல்ல வேண்டும். நான்கு பேர்கள் சிரமத்துடன்தான் அதில் அமர்ந்து பயணிக்க முடியும். வண்டி சாயும் போதும், அல்லது, வண்டிக்காரரின் மிரட்டலுக்கு பயந்து மாடு வேகமாக ஓடும் போதும் வண்டியில் தலை இடித்துக்கொள்ளும் அடிகள் இன்னமும் பசுமையாக மனதில் இருக்கிறது. (ஆனால், அந்த வண்டியை பிடித்துக்கொண்டே, வண்டியின் பின்னாலேயே, ஓடி குறிப்பிட்ட இடம் வரைச்செல்ல எங்களுக்கெல்லாம் (எனக்கும், என் அண்ணாவுக்கும்.) அப்போது ஆசையாக இருக்கும். ஆனால், அம்மாவின் பாசமான கண்டிப்பு அந்த ஆசையை தடை செய்து விடும். ஏனைய உறவின் சிறுவர் சிறுமியர் “இந்த செயலைக்௬ட உங்களால் செய்ய முடியவில்லையே அரைமணி நேரத்திற்கு, சற்று ௬டுதலாக நடைபயணம் சென்றால்தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். இல்லையென்றால், மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ, அமர்த்திக்கொண்டு செல்ல வேண்டும். நான்கு பேர்கள் சிரமத்துடன்தான் அதில் அமர்ந்து பயணிக்க முடியும். வண்டி சாயும் போதும், அல்லது, வண்டிக்காரரின் மிரட்டலுக்கு பயந்து மாடு வேகமாக ஓடும் போதும் வண்டியில் தலை இடித்துக்கொள்ளும் அடிகள் இன்னமும் பசுமையாக மனதில் இருக்கிறது. (ஆனால், அந்த வண்டியை பிடித்துக்கொண்டே, வண்டியின் பின்னாலேயே, ஓடி குறிப்பிட்ட இடம் வரைச்செல்ல எங்களுக்கெல்லாம் (எனக்கும், என் அண்ணாவுக்கும்.) அப்போது ஆசையாக இருக்கும். ஆனால், அம்மாவின் பாசமான கண்டிப்பு அந்த ஆசையை தடை செய்து விடும். ஏனைய உறவின் சிறுவர் சிறுமியர் “இந்த செயலைக்௬ட உங்களால் செய்ய முடியவில்லையே” என்ற பாவனையில் மட்டம் தட்டி கேலி செய்யும் போது சுருக்கென்ற கோபம் தீயாய் தகிக்கும். அம்மாவிடம் ௬ட சற்று கோபம் வரும். ஆனால், அம்மாவின் பாசம் மிகுந்த சமாதானத்தில் மனம் கரைய, “எங்கள் அம்மாவை போல் உங்கள் அம்மா உங்களிடத்தில் உயிராக இல்லை” என்ற பாவனையில் மட்டம் தட்டி கேலி செய்யும் போது சுருக்கென்ற கோபம் தீயாய் தகிக்கும். அம்மாவிடம் ௬ட சற்று கோபம் வரும். ஆனால், அம்மாவின் பாசம் மிகுந்த சமாதானத்தில் மனம் கரைய, “எங்கள் அம்மாவை போல் உங்கள் அம்மா உங்களிடத்தில் உயிராக இல்லை அதனால்தான் நீங்கள் கால் வலிக்க ஓடி வர சம்மதித்திருக்கிறார்கள் அதனால்தான் நீங்கள் கால் வலிக்க ஓடி வர சம்மதித்திருக்கிறார்கள்” எனறு பதிலடி கொடுத்து சமாளித்திருக்கிறேன். சிறு பிராயம் மாறி, வந்த காலங்களில், “மொத்தத்தில் இந்த ஊரின் சிறந்த ஓட்ட பந்தய வீரர்கள் இவர்கள்” ��னறு பதிலடி கொடுத்து சமாளித்திருக்கிறேன். சிறு பிராயம் மாறி, வந்த காலங்களில், “மொத்தத்தில் இந்த ஊரின் சிறந்த ஓட்ட பந்தய வீரர்கள் இவர்கள் என்று சொல்லும் வாய்ப்பை பெற இந்த ஊர் கொடுத்து வைக்கவில்லை என்று சொல்லும் வாய்ப்பை பெற இந்த ஊர் கொடுத்து வைக்கவில்லை என்று நம் மனதை தேற்றிக்கொள்ளலாம்” என்று நம் மனதை தேற்றிக்கொள்ளலாம்” என்று நான் என் அண்ணாவிடம் சொல்லுவேன்.) பயணங்கள் சுலபமாக இல்லாவிடினும், அந்த சந்தோசமான காலங்கள் இனி வராது. காலங்கள் ஓடி ஓடி நிறையவே முன்னேறி விட்டது. (இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகள் ௬ட, பெற்றோருடன் இரண்டு சக்கர, மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர்.)\nஇப்படியான நாட்கள் முன்னேறி (சென்னையில் வாழ்க்கைப்பட்ட பின்,) இன்று வரை என் வாழ்க்கையில் பேருந்துகளிலும், புகைவண்டிகளிலுமாக, நிறைய தடவைகள் பயணத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டன. ஆனாலும், விமானத்தில் எங்கும் ஒரு தடவை ௬ட செல்லவில்லையை என்ற என் சிறு குறையையும், சென்ற வாரம் என் மூத்த மகன் அகற்றி விட்டான். “ஏர் ஏசியா” வின் புதிய வருகையை ஒட்டி பெங்களுரிலிருந்து சென்னை, மீண்டும் சென்னையிலிருந்து, பெங்களுர். என இருதடவை அந்த பயணமும் அமைந்து விட்டது. இதுவரை செல்லாத புதிதான பயணமாகையால், சற்று பயமாகத்தான் இருந்தது. (மாட்டு வண்டியின் பின்னால் ஓடியே செல்ல வேண்டுமென ஆசைப்பட்ட அந்த வயதிற்கும், நிறைய வயதாகி விட்டதால், ஆசைக்கு ஒரு படி முன்னதாவே, பயம் காலூன்றி நிற்கிறது போலும் என்ற என் சிறு குறையையும், சென்ற வாரம் என் மூத்த மகன் அகற்றி விட்டான். “ஏர் ஏசியா” வின் புதிய வருகையை ஒட்டி பெங்களுரிலிருந்து சென்னை, மீண்டும் சென்னையிலிருந்து, பெங்களுர். என இருதடவை அந்த பயணமும் அமைந்து விட்டது. இதுவரை செல்லாத புதிதான பயணமாகையால், சற்று பயமாகத்தான் இருந்தது. (மாட்டு வண்டியின் பின்னால் ஓடியே செல்ல வேண்டுமென ஆசைப்பட்ட அந்த வயதிற்கும், நிறைய வயதாகி விட்டதால், ஆசைக்கு ஒரு படி முன்னதாவே, பயம் காலூன்றி நிற்கிறது போலும்\nநீல வானத்தினிடையே, நீந்துவது போன்ற உணர்வுடன் பறந்ததும், தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்து ரசித்த கருமையும் வெண்மையுமான மேகங்கள், நம் காலுக்கடியில் விரைவாக ஓடி கண்களுக்கு விருந்தளித்த காட்சிகளும், மனதை விட்டு அகலாத��ருந்தாலும், “இந்த இரு வாரங்கள் (போன வாரமும் ரயிலிலும், பேருந்திலுமாக தமிழ் நாட்டு பயணம்) எதுவுமே எழுதவில்லேயே அறிந்த, தெரிந்த, எழுத்துக்களையும், ரசித்து படிக்க முடியவில்லையே” என்ற எண்ணங்கள் வேறு மிகப் பெரிய குறையாக மனதில் வந்து பயணத்தின் ரசிப்பை குறைத்துச் சென்றன. பேருந்திலோ, ரயிலிலோ பெங்களுரிலிருந்து சென்னை செல்ல குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகும் பயணம், விமானத்தில் அரை மணி நேரம் ௬ட ஆகாதது ஆச்சரிய அனுபவத்தை ஏற்படுத்தியது. எப்படியோ” என்ற எண்ணங்கள் வேறு மிகப் பெரிய குறையாக மனதில் வந்து பயணத்தின் ரசிப்பை குறைத்துச் சென்றன. பேருந்திலோ, ரயிலிலோ பெங்களுரிலிருந்து சென்னை செல்ல குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகும் பயணம், விமானத்தில் அரை மணி நேரம் ௬ட ஆகாதது ஆச்சரிய அனுபவத்தை ஏற்படுத்தியது. எப்படியோ புதிதாய் (எனக்கு) ஒரு வாகனத்தில், முதல் முறையாக (கடைசி புதிதாய் (எனக்கு) ஒரு வாகனத்தில், முதல் முறையாக (கடைசி) பயணப்பட்டு வந்தாகி விட்டது. மனிதர்களையும், (மிதி வண்டி) விலங்குகளையும் நீண்ட பயணத்திற்கு நம்பியிருந்த காலங்கள் மாறி, நிமிடங்களின் இடைவெளியில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திய, இக்கால அறிவியல் மாற்றங்கள் பெருமைபடக்௬டிய வியக்கத்தகு அருமையான மாற்றங்கள்தாம்.\nஇது முக்கால்வாசி அனைவருக்குமே பழகி போன விஷயமாக இருக்கலாம். இப்போது அனைவருமே கடல் கடந்து சென்று வேலை பார்த்து வருவதால், இது மிகவும் சாதரணமாக தோன்றலாம். (என் மகனும் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின், வேலை நிமித்தம் சில மாதங்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவன்தான்.) ஆனால் என்னை போலவும் சிலர் இருப்பார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இந்த பயணம் குறித்த எண்ணங்களை பகிர்ந்து விட்டேன். (ஆனாலும் இன்னமும் என் மாதிரி சிறுவயதில் மாட்டு வண்டிக்கு பின்னாலேயே ஓடி வர வேண்டுமென்ற ஆசை கொண்ட சிறுவர், சிறுமியர் எங்காவது ஒரு மூலையில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது அப்போது இருக்கும் அறிவியல் மாற்றங்கள் அவர்களையும் வியக்க வைக்கலாம்.)\nLabels: அனுபவம், ஆசை, பயணம், பொது, வாகனம்\nதிண்டுக்கல் தனபாலன் July 4, 2014 at 6:28 AM\nதாங்கள் முதலில் வந்து என் பயண விபரம் குறித்து நான் எழுதியதை படித்தமைக்கும், என் மகனை வாழ்த்தியமைக்கும் மன மகிழ்ச்சியடைகிறேன்.\n(நிச்சயம் கடைசி வரியை நீக்கிவிடலாம் )\nதங்கள் வருகைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் நன்றிகள்\nபடிப்பவர்களின் பொறுமையை சோதித்து விடுவோமோ,என்ற எண்ணத்தில் அவ்வரிகள் விழுந்து விட்டன இனி தங்களின் ஆலோசனைபடி அவ்வரிகள் வராமல் தவிர்க்கிறேன்.\nவலைசரத்தில் தங்களை பற்றி ...\nஎன் வலைதளத்தை பார்வையிட்டு வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே…\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\n(லேட்)டஸ்ட் ஆன பத்துக்கு பத்து...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthupaandi.blogspot.com/2010/06/blog-post_16.html", "date_download": "2018-07-16T22:32:42Z", "digest": "sha1:HQIOW242GXVBYU5AMYWFVOEJRWFOPMDZ", "length": 37816, "nlines": 342, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: காசி.....பதிவுத் தொடர்...முடிவு!", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V...\nசாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் II \nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nபடைக்கப்பட்டது முதல் சுழன்று கொண்டிருக்கும் பூமியும், பழக்கப்பட்டதின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனித மனமும் நிற்கும் கணத்தில்தான்.....எல்லா ரகசியங்களும் தெரியவரும். ஒரு நாள் பூமி நிற்கும் அல்லது நொறுங்கும் அல்லது..கரைந்து போகும்..... மனித மனமும் கூட.. நீங்கள் தீர்மானித்தால் இந்தக் கணமே.....\nகாசி அண்ணணின் மிரட்டல் தொடருகிறது......\nகடவுள் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் காசி அண்ணனின் மிரட்டலும் எனக்குள் ஏற்பட்ட பயமும்...அந்த மார்கழி குளிரிலும் எனக்கு வியர்த்ததும் எழுத்துகளுக்குள் வராமல் முரண்டு பிடிக்கின்றன... ஆனால் யோசித்தேன்... எதற்கு கடவுள் இருக்க வேண்டும்......ம்ம்ம்ம்ம்...பட்டென்று சொன்னேன்...\n\"நம்மள எல்லாம் காப்பாத்துறதுக்குண்ணே....அப்புறம்...கெட்டவங்கள அழிக்கிறதுக்குண்ணே....\"\nஉன்னை எத்தனை தடவை காப்பாத்தி இருக்கார் எத்தன தடவை நீ கடவுள்தான் காப்பாத்தினார்னு உணர்ந்து இருக்க எத்தன தடவை நீ கடவுள்தான் காப்பாத்தினார்னு உணர்ந்து இருக்க கெட்டவங்கள அழிக்கன்னா இருக்குற கெட்டவங்கள எல்லாம் ஏன் இன்னும் கடவுள் அழிக்கல கெட்டவங்கள அழிக்கன்னா இருக்குற கெட்டவங்கள எல்லாம் ஏன் இன்னும் கடவுள் அழிக்கல அடுத்தடுத்த கேள்விகளில் திணறிய என்னை மேலும் பேசவிட வில்லை காசி அண்ணன்.....\nவடக்கு தெருவில இருக்குற மாரியம்மாவுக்கு ரெண்டு நாளா சுரம் நடவுக்கு போகாம வீட்லயே படுத்து கிடக்குறா....அவ புருசன் கிடய (ஆட்டுக் கிடை) ஓட்டிக்கிட்டு தஞ்சாவூரு பக்கம் போயிருக்கான். பச்ச புள்ளக்காரி 8 மாச புள்ளய வச்சுகிட்டு பாலு வாங்க கூட காசில்லாம... சுரத்துல முனகிட்டு கிடக்குறா....அடுப்பு பத்தவச்சு ரெண்டு நாளாச்சி...ரசுக்கு ரொட்டியும் வர காப்பியுமா குடிச்சிட்டு புள்ளக்கியும் வரகாப்பிய கொடுத்துகிட்டிறுக்கிறா பாவி மனிசி....ரெண்டு குடம் தண்ணி எடுத்து வைக்கலாமுனு போனேன்... துடிச்சி போயிட்டென்.... கையில இருந்த 50 ரூவா காச அவகிட்ட குடுத்துட்டு....அழுகுற புள்ளக்கி...பாலு வாங்கலாம்னு கோவிலுக்கு பின் வழியா.. கடவீதிக்கு வந்தேன்... கோவில்ல சாயங்கால பூஜை பாலாபிஷேகம் கடவுளுக்கு நடக்குது ஊத்துன பாலு சிலைல பட்டு கறுப்பு வெளுப்பும் எண்ணெயுமா ஊத்திகிட்டு இருக்கு......\nசாமிக்கு பண்ணனும்னு ஆசை இருந்தா கோவிலுக்குள்ளேயே ஒரு தொட்டி வச்சு... பால ஊத்தி வைக்கப்படாதா இல்லாத போன ஏழை பாழைங்களுக்கு கொடுக்கப்படாதா இல்லாத போன ஏழை பாழைங்களுக்கு கொடுக்கப்படாதா ஏண்டா இப்படி விரையம் பண்ணுறீகன்னு ஒரே கோவம்....கோவில் முன்னால வந்து நின்னு கத்து கத்துன்னு கத்தினேன்....ஏன்டா..சாமியாடா கேட்டுச்சு பாலு வேணும்ன்னு....மனுசப்பயவுள்ள குடிக்க பாலு இல்லாமா வரக்காப்பி குடிச்சி வயிறு ஒட்டிபோயி கிடக்குது...எதுக்குடா...... இப்படி அநியாயம் பண்றீங்கன்னு....கேட்டேன்....\nகூப்பிடுங்கடா.. ஒங்க சாமிகள.. நான் கேக்குறேன்..என்ன கொன்னாலும் பரவாயில்லேனு கத்தினேன்....லூசுப்பய கத்துறான்னு முதுகுல ரெண்டு மொத்து மொத்தி என்ன புடிச்சு கீழே தள்ளிவிட்டாய்ங்க...கை சிராப்புண்டு போச்சி.. ரெண்டு நாளாய் கையில் ஆறாமல் இருந்த ரணத்தை காசியண்ணன் காட்டியது.....லூசுப்பய கத்துறான்னு முதுகுல ரெண்டு மொத்து மொத்தி என்ன புடிச்சு கீழே தள்ளிவிட்டாய்ங்க...கை சிராப்புண்டு போச்சி.. ரெண்டு நாளாய் கையில் ஆறாமல் இருந்த ரணத்தை காசியண்ணன் காட்டியது.....கையிலிருந்த ரணத்தைப் பார்த்து என் மனசு வலித்தது.\nஅப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல\nவரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் மனுசப் பய மேல காட்டலாமா இல்லையா எனக்கு அவர் பேசிக் கொண்டிருப்பதின் ஆழமும் அர்த்தமும் ஏதோ ஒரு வேகத்தில் மெதுவாய் விளங்க ஆரம்பித்தது....அதனால் என்னுடைய கேட்கும் ஆர்வம் அதிகரித்து இருந்தது..... எனக்கு அவர் பேசிக் கொண்டிருப்பதின் ஆழமும் அர்த்தமும் ஏதோ ஒரு வேகத்தில் மெதுவாய் விளங்க ஆரம்பித்தது....அதனால் என்னுடைய கேட்கும் ஆர்வம் அதிகரித்து இருந்தது..... மெல்ல தன்னை உலுப்பி அசைந்து எழுந்து கொண்டிருந்தது பூமி. வெளிச்சம் மெதுவாய் படர்ந்து கொண்டிருந்தது...வெளியிலும் எனக்குள்ளும்...\nமனுசன் முதல்ல தனக்குள்ள நிம்மதிய தேடணும்... நிம்மதின்னு ஒண்ணு தனியா எங்கேயோ இருந்து வராது. நாம செய்யுற வேலைல இருந்துதான் எல்லா விசயமும் தொடருது...எது செஞ்சாலும் நமக்கே தெரியும் இது நல்லது கெட்டதுன்னு..... நாம செய்ற நல்லது கெட்டதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்குப்பு... \"புரியலையேண்ணே..... நான் தலையை சொறிந்தேன்....\"\nஅப்பு...இப்போ நீங்க பலசரக்கு கடைக்கி போறீக..பலசரக்குக்கடைகாரன் கிட்ட சண்டை போடுறீக....அவன் என்ன செய்வே தெரியுமா மத்தியான சோத்துக்கு வீட்டுக்கு போயி பொஞ்சாதிகிட்ட கோவத்த காமிப்பான்.... ... அவ பொஞ்சாதி என்ன பண்ணும்....புள்ளய இழுத்து போட்டு அடிச்சி அது கோவத்த காமிக்கும்..... மத்தியான சோத்துக்கு வீட்டுக்கு போயி பொஞ்சாதிகிட்ட கோவத்த காமிப்பான்.... ... அவ பொஞ்சாதி என்ன பண்ணும்....புள்ளய இழுத்து போட்டு அடிச்சி அது கோவத்த காமிக்கும்..... வெளில வெளையாடுற பய உங்க வீட்டு பயல இழுத்து போட்டு அடிப்பான்.. உங்க வீட்டுப்பய..வீட்டுல வந்து சோறு சாப்பிட மாட்டேன்னு அது சரி யில்ல இது சரியில்லன்னு வீட்டுல சண்டை போடுவேன்....இத பாத்து உங்காத்தாளுக்கு கோவம் வரும்.....உங்க தம்பிய ரெண்டு மாத்து மாத்திட்டு....உங்கப்பாகிட்ட எரிஞ்சு விழும்...உங்கப்பா என்ன செய்வாரு...எங்கயாச்சும் போய்ட்டு நீ லேட்ட வருவ ���ல்லா ஏதாச்சும் சாதாரணமா செஞ்சு இருப்ப.... அவரு இருக்குற கோவத்துல உம்மேல எரிஞ்சு விழுவாரு......\nபலசரக்கு கடைகாரங்கிட்ட நீ கொடுத்தது.... உனக்கு திரும்பி வந்துச்சுன்னு..உனக்குத் தெரியாது. தெரியவும் நியாயம் இல்ல....ஆனா...ஏதோ ஒரு ரூபத்துல நமக்கு கிடக்கிறது எல்லாமெ.... நாம கொடுத்ததுதான். ஒரு உதாரணம்தேன் நான் சொன்னது ஆன நிசத்துல நாமதேன் நமக்கு நல்லது கெட்டது எல்லாம் செஞ்சுக்கிறது எல்லாமே இப்ப சொல்லு யாரு கடவுளு.... இப்ப சொல்லு யாரு கடவுளு.... எங்கே இருக்கு ஒரு கடவுளு.... எங்கே இருக்கு ஒரு கடவுளு.... கேள்வியோடு சேர்த்து ஒரு கத்திப் பார்வையையும் எனக்குள் பாய்ச்சினார்.\n\"ஏண்னே அப்பன்னா சாமியே இல்லையாண்ணே....\nபயத்தோடு தைரியத்தை வரவழைத்துக் கொன்டு கேட்டேன்...சாமின்னு ஒண்ணு தனியா இல்லப்பா....எல்லா கோயிலுக்கும் சாமிங்கதான் போகுது....இதுகளே சாமிய தேடினா எப்படி சாமி கிடைக்கிம் கடைசிவரை சாமிய கண்டுபிடிக்க முடியாது ஏன் தெரியுமா சாமிஎல்லாருக்கும் இங்க இருக்கு... அவர் உறக்க நெஞ்ச தட்டிக் காமிக்கவும்.... நான் வெளிறத்தொடங்கினேன்.\nஎவனுக்கும் தான் யாருன்னு சிந்திக்கத் தெரியாதுப்பா.... எல்லா பயபுள்ளையும் அடுத்தவன பத்திதான் நினைக்கும்... எல்லா பயபுள்ளையும் அடுத்தவன பத்திதான் நினைக்கும்... காசி ஏன் இப்படி இருகான்னு ஊருல இருக்கிற பயபுள்ள பூரா நினைக்கிறாய்ங்க...அவங்கே ஏன் இப்படி இருக்காய்ங்கன்னு நினைக்கிறது இல்ல.....\nஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு மாறி.... நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி.... புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை... புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை... இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....உன் கூடு.. உன் உசுரு...இத உத்து உத்து பாரு...சாமி தெரியும் ஹா.....ஹா......ஹா....பிரமாண்டமாய் காசி அண்னன் சிரிச்சதுல....அரசமரத்தடியில தூங்கிக் கிட்டு இருந்த ஒரு நாயும், மரத்து மேல இருந்த சில பறவைகளும்...பயந்து ஓடிப்போச்சு.....\n\" டேய்..கிறுக்குப்பலே...... என்னடா சட்டய கூட போடாமா மாரநாட்டையா பேரன் கிட்ட உக்காந்து சிரிச்சிகிட்டு இருக்க....காலங்காத்தால... வெரசா வாடா...கடைக்கி தண்ணி மோக்கனும் வெரசா வாடா...கடைக்கி தண்ணி மோக்கனும்\" டீக்கடை மணி அண்ணன் காசி அண்ணனை விரட்டினார்......\" ஏம்ப்பு கிறுக்கு பய கூட காலைலயே என்ன பேச்சு...உங்களயும் லூசாக்கிப் புடுவான்....சூதானமா இருங்கப்பு.....\" என்று என்னை நோக்கியும் சிரிப்போடு வார்த்தைகளை வீசினார் டீக்கடை மணி அண்ணன்....\nகாசி அண்ணே டீக்கடகாரு பின்னால போயிருச்சு..... நான் எழுந்து மெல்ல நடக்கத்தொடங்கினேன் வீடு நோக்கி மெதுவாய்....\" ஏண்டா கோயிலுக்கு வரல...\" யாரோ ஒரு நண்பன் கேட்டது காதில் விழுந்தை புத்தி வாங்கிக் கொள்ளவில்லை........\n.....காசியண்ணே......காசியண்ணே....\" அனிச்சையாய் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.\n\"லூசுப்பயலே....எங்கடா..போய்ட்ட....\" யாரோ யாரிடமோ சப்தமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்...\nபொழுது நன்றாக விடிந்திருந்தது.....வெயிலின் வெளிச்சம் வெளியே நன்றாக பரவியிருந்தது.... வீடு நோக்கி மெல்ல நான் நடந்து கொண்டிருந்தேன்.......\nகாசியண்ணனும் தேவா அண்ணனும் ஒன்னுன்னு மட்டும் புரிஞ்சுடிச்சு.\nசாமீ கும்பிடுங்கள். சாமீ சாமீ என்று இருக்க வேண்டாம். அன்னதானம் போடுவதால் சில குடும்பத்துக்கு நல்லது\nஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு மாறி.... நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி.... புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை... புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை... இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....உன் கூடு.. உன் உசுரு...இத உத்து உத்து பாரு...சாமி தெரியும் ஹா.....ஹா......ஹா....பிரமாண்டமாய் காசி அண்னன் சிரிச்சதுல....அரசமரத்தடியில தூங்கிக் கிட்டு இருந்த ஒரு நாயும், மரத்து மேல இருந்த சில பறவைகளும்...பயந்து ஓடிப்போச்சு.....\n உங்கள் எழுத்து நடை - கருத்துக்களை சொல்லும் விதம் - எல்லாம் அம்சமா வந்திருக்குது.... பாராட்டுக்கள்\nஉங்க எழுத்து ரொம்ப ஆழமா இருக்கு. அப்டியே உள்ள எங்கேயோ போகுது. மனச உலுக்குது. எப்டிங்க இப்படியெல்லாம் எழுதறீங்க.\n//அப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல\nவரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் ��னுசப் பய மேல காட்டலாமா இல்லையா\nகாசியண்ணனும் தேவா அண்ணனும் ஒன்னுன்னு மட்டும் புரிஞ்சுடிச்சு//\nஅருமை தேவா சித்ராஜி எடுத்துக்காட்டி இருக்கும் வரிகளே நானும் சொல்ல விரும்பியது\n\"நம்மள எல்லாம் காப்பாத்துறதுக்குண்ணே....அப்புறம்...கெட்டவங்கள அழிக்கிறதுக்குண்ணே....\"\nகாசியண்ணே சொல்றதும் கரெக்ட் தானே..\nரொம்ப heavyயான விசயத்த ஈசியா சொல்லிட்டீங்க.. நல்லா யோசிக்கிறீங்கப்பு...\nகதை ரொம்ப நல்லாருக்கு.. முதலிலிருந்து கடைசிவரை விறுவிறுப்பாக செல்கிறது. தொடருங்கள் தேவா..\n\"நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி.... புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை... புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை... இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி.... இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....\n‍‍ ..... மாப்ள .... இந்த வாக்கிய‌த்தை எல்லோரும் பின்ப‌ற்றினாலே எந்த பிர‌ச்ச‌னையும் இல்லை. என்னை ரொம்ப‌ சிந்திக்க‌ வைத்த‌து உன‌து எழுத்து. வாழ்த்துக்க‌ள் மாப்ஸ்\nவிதங்களில் இதே கருத்தைப் பலர் சொல்லியிருந்தாலும்\nகாசி அண்ணனை மறக்கவே முடியாது.\nமாப்ள, இந்த பால் வீணாகுற() மேட்டரைப்பத்தி நானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டிரு(ந்தேன்)க்கேன்... அதுக்குக்கூட ஒரு தீர்வ எழுதீருக்க) மேட்டரைப்பத்தி நானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டிரு(ந்தேன்)க்கேன்... அதுக்குக்கூட ஒரு தீர்வ எழுதீருக்க தெளிவான சிந்தனைவாதிதான் நீ... சூப்பரப்பு..\nகாசி அண்ணன் வெகுளித்தனமாய் பேசுவதாக ஊரார்கள் நினைத்திருந்தாலும் அவர் சொன்னது தான் உண்மை. அதை ஏற்றுக்கொள்ள எத்தனை பேருக்கு தைரியம் வரும். தேவாதான் ஏற்றுக்கொண்டாரா என்பதையும் விளக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் என்றால் பல பேருக்கு முன் உதாரணமாக நீங்களே இருந்திருக்கலாம்.. அப்பறம் பொங்கல் கிடைத்திருக்கும் ஆனால் பார்வதி என்ன ஆச்சு... அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் தேவா.\nஅண்ணா கலக்குறீங்க....உங்க பதிவுல நீங்க தான் ஹீரோவா வரீங்க...சொல்ல வந்தத அழகா சொல்லி முடிப்பதுல நீங்க தான் அண்ணா முதல்...படிச்சு முடிக்கும்போது \"அட\" முடிஞ்சுடுச்சா அப்டின்னு பீல் பண்ண வைக்குறீங்க ...வாழ்த்துக்கள்\nகடவுள் என்பது புரிதல், அல்லது உணர்வு. தனக்குள் இருப்பது என இங்கு நிறைய குழப்பங்கள் உண்டு, அதனாலேயே குருவை மாற்றக் கூடாது என்பார்கள்,\nநாம் கடவுளைத் தேடுவதைவிட வாழ்கையை ரசிப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.. பொதுவாக நமக்கு ஒரு ஆறுதல், அல்லது பிடிமானம் தேவைப் படும்போது கடவுள் தேவைபடுகிறது.\nகாசி நல்ல பெயர் தேர்வு..\nஎல்லா கோயிலுக்கும் சாமிங்கதான் போகுது....இதுகளே சாமிய தேடினா எப்படி சாமி கிடைக்கிம் கடைசிவரை சாமிய கண்டுபிடிக்க முடியாது ஏன் தெரியுமா சாமிஎல்லாருக்கும் இங்க இருக்கு... அவர் உறக்க நெஞ்ச தட்டிக் காமிக்கவும்.... //\nஅருமை தேவா.. ஆம் கடவுள் நம் அனைவரிடத்தும்தான் இருக்கார்..\nசத்தியமா கலக்கிருக்கீங்க அண்ணா ... எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை .. என்னால எல்லாம் இந்த அளவுக்கு எழுத முடியாது ...\nஅகல்விளக்கு ராஜா @ நன்றி பாஸ்\nஜிவன் பென்னீ..@ உண்மைகளை தோலுரிக்கும் முயற்சியா\nஇராமசாமி கண்ணன்..@ நன்றி தம்பி\nபலா பட்டறை..சங்கர்..@ நன்றி பாஸ்\nஜெரால்ட் வில்சன்....@ நன்றி மாப்ஸ்\nவிடுதலை வீரா....@ கட்டுரையிலேயே....உங்களுக்குக்கு பதில் இருக்கிறத்\nகே.ஆர்.பி. செந்தில்...@ நன்றி தோழர்\nதென்னம்மை லட்சுமணன்..@ நன்றி தோழி\nலைஃப் ஸ்டைல் மாடிஃபிகேசன்...@ நன்றி தோழர் (முதல் வருகைக்கு நன்றி\nஅப்பாவி தங்கமணி....@ ரொம்ப நன்றிங்க...\n// அப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல வரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் மனுசப் பய மேல காட்டலாமா இல்லையா\nஉங்க கருத்தும் பார்வையும் சரிதான் அண்ணே, உங்க கருத்தடி பலம் நெறஞ்சதுதான்... அதுக்கு ஒரு சல்யூட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/nithya-menon-difficult-to-act-in-bollywood-film/", "date_download": "2018-07-16T21:58:54Z", "digest": "sha1:72HPWDEYSZGTY4FJP3RERESDLG7HRNE6", "length": 6562, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news நடிக்க சிரமப்படும் நித்யா மேனன்!", "raw_content": "\nநடிக்க சிரமப்படும் நித்யா மேனன்\nநடிக்க சிரமப்படும் நித்யா மேனன்\nவிஜய் ஜோடியாக நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற மெர்சல் படத்தை தொடர்ந்து நித்யா மே��ன் தற்போது, `பிராணா’ மற்றும் `அவ்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தயாராகி வரும் படம் ‘பிராணா’. வி.கே.பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில், 4 மொழி படங்களுக்கும் தேவையான காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்கள்.\nஇதில் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் நித்யாமேனன், இந்தியில் நடிக்கும் போது மட்டும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதேடப்படும் குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிப்பு\n3-வதுநாளாக நீடிக்கும் அரசு பஸ் ஊழியர்களின் பேராட்டம்\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்த ஆர்யா\nட்விட்டரில் ‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா…\nசித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான…\nகஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு..\nமேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு விஜய் மல்லையாவைப்…\n5 மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை…\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்……\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்\nஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது…\nஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’\nபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு;…\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும்…\nஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2010/10/claw-download-adventure-game.html", "date_download": "2018-07-16T22:20:09Z", "digest": "sha1:JTCGTT4NLJJKHZC2JZRKH2ZMNLRUSC43", "length": 7238, "nlines": 118, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "விளையாடலாம் வாங்க! வீரதீர Claw விளையாட்டு | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nவிளையாட எத்தனையோ விளையாட்டுகள் தற்பொழுது வந்து கொண்டிருந்தாலும் சில விளையாட்டுகள் மனதில் நீங்கா இட���்பெற்றுள்ளன. அப்படியொரு விளையாட்டு தான் Monolith productions நிறுவனத்தின் படைப்பான Claw game ஆகும். வீரதீர சாகசங்கள் இந்த விளையாட்டில் நிறைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு விட்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது.\nஇந்த விளையாட்டில் 14 நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாகத்தான் கடந்து செல்ல முடியும். இதுவும் Arcade வகை விளையாட்டு தான். ஒவ்வொரு நிலையிலும் வியக்க வைக்கும் செயல்களும் அற்புதங்களும் பலதரப்பட்ட இடங்களும் உள்ளன. இதில் பலவகை விலங்குகளும் உள்ளன.\nமீன், நண்டு,பறவைகள் போன்றவை கேப்டன் கிளாவோடு சண்டையிடுகின்றன. போகும் வழியில் காசுகள், முத்துகள், சிலுவைகள், மண்டை ஓடுகள் சேகரித்துக்கொண்டே செல்லவேண்டும். இறுதியில் 9 முத்துகளை எடுத்தபின்னர் இளவரசியை மீட்கமுடியும்.\nகீழ் உள்ள கோப்பை தரவிறக்கினால் அதிலேயே லைசென்ஸ் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் கீழே தரப்பட்டுள்ளது. இன்ஸ்டால் செய்துவிட்டுவரும் விண்டோவில் Play demo கொடுங்கள். அதில் அந்த லைசென்ஸ் எண்ணை கொடுத்துவிட்டால் போதும்.\nஉங்களின் பதிப்பு அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nஜாவா புரோகிராமிங்-மாணவர்களுக்கு உதவும் எளிய நிரல்க...\nவரப்போகிறது விண்டோஸ் 8 இயங்குதளம் \nவிசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/10/net-paper-1square-of-opposition.html", "date_download": "2018-07-16T22:24:40Z", "digest": "sha1:TJMANDXWXIBI4GX7NVJCNHNROVOZ3FUE", "length": 13285, "nlines": 141, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: NET PAPER -1:Square of Opposition", "raw_content": "\nவெள்ளி, 16 அக்டோபர், 2015\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, அக்டோபர் 16, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசித்த மருத்துவம்: தேவையற்ற பதற்றமும்.... அறிய வேண்...\nஉலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் ப...\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல...\nசூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: சூரிய ஒளி மின்...\nஉயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டு...\nஆப்பிளைவிடவும் கூடுதலான சத்துகள் கொண்ட பழங்களே இல்...\nபத்தாம் வகுப்பு ;தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண...\nதமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கா...\nTNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அ...\nதுவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொருள் கழகங்க...\nமொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் போட்டித்தே...\nகாந்தி தூவிய விதை......நாமக்கல் கவிஞர்\nவிரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுர...\nஜாக்டோ :அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க...\nநீதிபதிகளின் ‘நமக்கு நாமே’ தீர்ப்பு\nஅரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத ...\nஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் இரண்டு ப...\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை...\nதனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்...\nநெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அக...\nகுரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ்....\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாச...\nமாணவர்களுக்கான சான்றுகள்'ஆன்-லைனில்' வழங்க அரசு உ...\n20 ஆண்டுக்குப் பின்னரே,தலைமை ஆசிரியராக பதவி உயர்வு...\nபட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரி...\nதமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது ‘தமி...\nகுரூப் 2: 1863 நேர்முகத் தேர்வல்லாத பணியிடங்களுக...\nவகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...ஆசிரியை மேக்டல...\nஇரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட���சம் அரசு ஆ...\nஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்\n600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான...\nFLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர...\nIMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தம...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/08/2015.html", "date_download": "2018-07-16T22:17:59Z", "digest": "sha1:QQB63TA5WNGEYYB7HQWR3S2T73QFIUKM", "length": 34613, "nlines": 283, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)\nபத்து நாட்களுக்கு முன்னர் நண்பர் சங்கர் அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு (இவரும் நானும் ஒன்றாக பணிபுரிந்தோம்) “ இந்த ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி சமயபுரத்தில் அன்னதானம். காலையிலேயே வந்து விடுங்கள்.” என்று தகவல் சொன்னார். நானும் “சரி வழக்கம் போல வந்து விடுகிறேன்” என்றேன். எப்போதும் தினமும் காலையில் 5 மணிக்கு உறக்கத்திலிருந்து எழுவது வழக்கம். அன்றைக்கு (17.08.2015, ஞாயிறு) 4 மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்து விட்டு சமயபுரம் செல்ல கே.கே.நகர் (திருச்சி) பஸ் ஸ்டாண்ட் வந்தேன். இதற்கு முன்னர் எனது TVS மொபெட்டில் செல்வேன். இப்போது எங்கு சென்றாலும் பஸ் பயணம்தான். மக்களோடு மக்களாய் சிறுபிள்ளை போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பஸ் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.\nசத்திரம் பஸ் நிலையம் வந்தேன். சமயபுரம் பஸ் நிற்கும் இடத்தில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கூட்டம். முன்பெல்லாம் சமயபுரத்திற்கு சில சிறப்பு தினங்களில் மட்டும் செல்வார்கள். இப்போது வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலியாக நின்ற பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்ந்தேன். காவிரிப் பாலம் வந்தது. ஆடி பதினெட்டிற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைந்து அரை ஆறாக காவிரி சலசலத்துக் கொண்டு இருந்தது. காவிரி பாலத்திலிருந்து சமயபுரம் வரை நிறைய பக்தர்கள் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார்கள். பக்தர்களின் அடையாளமாக மஞ்சள் ஆடை, துண்டு அணிந்து இருந்தார்கள். பல பெண்கள் தலை முடியில் வேப்பிலையை சூடி இருந்தனர். எல்ல��ரும் தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தார்கள். சமயபுரத்திற்கு முன்னர் உள்ள வாய்க்கால் எப்போதும் ஆறுபோல் இருக்கும். பெரும்பாலான நடை பக்தர்கள் அதில்தான் குளியல் போடுவார்கள். இன்று வாய்க்காலில் தண்ணீரே இல்லை. எல்லோரும் வழியில் கிராமங்களில் இருந்த தண்ணீர் தொட்டி குழாய்களிலும் அடி பம்புகளிலும் குளியல் போட்டுக் கொண்டும் துணிகளை பிழிந்து கொண்டும் இருந்தனர்.\nபஸ் சமயபுரம் நெருங்கியதும் காலை நேரம் என்பதால் கடைத்தெருவில் எல்லா கடைகளிலும் ஊதுவத்தி சாம்பிராணி மணத்தோடு பக்திமணம் நிரம்பிய பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதபடியினால், சமயபுரம் கோயில் குளத்திலும் கட்டணக் குளியல் இடங்களிலும் குளிக்க கும்பல் அலை மோதியது.\nநண்பர்கள் அன்னதானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் காலை நேரம் என்பதால் பக்தர்களுக்கு பன்னும் டீயும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கப்புறம் இட்லியும் சாம்பாரும் சுடச்சுட கொடுக்கப்பட்டன.\nஇந்த வருடமும் வழக்கம் போல, இன்று அருள்மிகு கருப்பண்ணசாமி – மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி (கவிஞர் கண்ணதாசன் ஊர்) அருகே உள்ள அரிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இவரோடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மற்றும் ஓய்வு பெற்ற நண்பர்கள் சிலரும் இணைந்துள்ளனர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன். இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) மற்றும் மேலே சொன்ன செல்வம் இருவரும்தான். நேற்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.\nஇதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:\nசமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.\nசமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)\nசமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)\nLabels: அனுபவம், அன்னதானம், சமயபுரம்\nநல்ல காரியம் வாழ்க வளமுடன் கடந்த வருடமும் இதனைப்பற்றி எழுதி இருந்தீர்கள் என்று நினைவு\nஇணைப்புகளும் அதையே உறுதி படுத்துகின்றன பகிர்வுக்கு நன்றி\nநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கடந்த மூன்று வருடங்களாக (2012 இலிருந்து வருடம் ஒரு பதிவாக ) இந்த அன்னதானம் பற்றி நண்பர்களுக்காக எழுதி வருகிறேன்.\nஎங்கள் குல தெய்வங்களுள் ஒன்று சமயபுரம் மாரியம்மா ஆகும்.\nஒரு வயது முடிந்த உடன் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது\nபல பழைய நினைவுகள் தங்கள் பதிவு படித்தபின் வந்தன.\nஅய்யா சுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களது குலதெய்வம் சமயபுரம் மாரியம்மன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. (உங்களது சொந்த ஊர் திருச்சி பக்கம் உள்ள ஆங்கரை என்று முன்பு ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டதாக நினைவு.) எங்கள் குலதெய்வம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன்.\nசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி\nசிறப்பான செயல் ஐயா... வாழ்த்துகள்... படங்கள் அனைத்தும் அருமை...\nதானத்தில் சிறந்தது அன்னதானம்;கர்ணனே செய்யத் தவறியது\nஅன்னதானம் வழங்க அனுமடி பெற வேண்டும் என்னும் உத்தரவு இருப்பதை முன்பு உங்கள் பதிவொன்றில் படித்தநினைவு, இன்னுமந்த உத்தரவு அமலில் இருக்கிறதா. சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.\nஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ( NATIONAL FOOD SECURITY BILL )என்பது மத்திய அரசு கொண்டு வந்தது. இன்றும் அமுலில் உள்ளது. சமயபுரம், ஸ்ரீரங்கம் போன்ற திருக்கோயில் உள்ள பெரிய ஊர்களில் அன்னதானம் செய்யும் போது எல்லாமே சட்டப்படிதான் செய்கிறார்கள்\nமிகச் சிறப்பாக நடைபெறுவது மகிழ்வளிக்கிறது\nகவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி\nதொடர்ந்து இவ்வ்று செய்துவருவது பாராட்டத்தக்கது. தாங்கள் கலந்துகொண்டதோடு மட்டுமன்றி எங்களோடு பகிர்ந்த வகையில் எங்களுக்கும் மன நிறைவே. நன்றி.\nமுனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.\nஅருமையான அன்னதானம்.. சிறப்பான பாராட்டுக்கள்..\n இறைவன் அருளால் மீண்டும் வலைப்பக்கம் வந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பக்கம் வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கருத்துரைகள் உடன் எழுத இயலவில்லை. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி.\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஅன்��ை எல்லா மங்கலங்களையும் அருள்வாளாக\nசகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. தங்கள் பிரார்த்தனை எங்களுக்கு நல்லது பயக்கும் அய்யா\nஅன்னதானம் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் \nபகிர்வும் மனதிற்கு மகிழ்வைக் கொடுத்தது வாழ்த்துக்கள் ஐயா .\nசகோதரி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி\nஆண்டு தோறும் ஆரவாரமின்றி அன்னதானம் வழங்கிவரும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்\nஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆண்டுதோறும் நடந்து வருவதால், இந்த அன்னதானம் பற்றி தொடர்ந்து பதிவாக எழுதுவதா வேண்டாமா என்ற யோசனை எழுந்தது. ஆனாலும் நண்பர்களுக்காகவும், பின்னாளில் சமயபுரத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுக்கப்போகும் ஆசிரியர்களுக்காகவும் எழுதினேன்.\nநிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம7\nவருடா வருடம் இப்படி தொடர்ந்து அன்னதானம் செய்து வரும் உங்களது நண்பர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். சமயபுரத்தாளின் ஆசீர்வாதம் சிறப்புற கிடைக்கட்டும்.....\nசமயபுரத்தில் நண்பர்களுடன் இணைந்து அன்னதானம் செய்ததை படங்களுடன் பயணத்தை விவரித்துக் கூறியது கண்டு வியந்தோம். தொடர்ந்து தொடருட்டும் அன்ன தானம்.\nதக்க சமயத்தில் உயிர் காக்கும்\nகூட இருந்தே குழி பறித்தாலும்\nகூட இருந்தே குழி பறித்தாலும்\nசெய்த தர்மம் தலை காக்கும்\nதக்க சமயத்தில் உயிர் காக்கும்.\nதங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.....நல்லதொரு செயல் பாராட்டுகளும்....அந்த அம்மையின் அருளும் கிடைக்கப் பெற வாழ்த்துகள் பாராட்டுகளும்....அந்த அம்மையின் அருளும் கிடைக்கப் பெற வாழ்த்துகள் ஐயாஅ\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஹர்திக் படேல் போராட்டம் – சில ஐயப்பாடுகள்\nவலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- சில யோசனைகள்.\nசமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)\nடாக்டர் பிலோ இருதயநாத் – மானிடவியல் ஆராய்ச்சியாளர்...\nதலித் கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் க...\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2012/12/blog-post_9711.html", "date_download": "2018-07-16T22:11:56Z", "digest": "sha1:KE6SIOYVUCP2SA4VE6T2ZF3TJWGHSI2O", "length": 35355, "nlines": 185, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மன்னிக்க வேண்டுகிறேன்…..", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஉன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.\nடெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஉன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு, எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர் பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.\nஉன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய���. நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும் உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும், பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.\nஉன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.\nபள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர் மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.\nமக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.\nபடிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.\nநாங்கள்தான் – we the people of Indiaதான். காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.\nபடிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை வழங்கினோம் வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும��� எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.\nஅதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது சாதி பார்த்தது. மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண் பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.\nஉன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.\nஉன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம் காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம் உனக்கு - உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.\nநியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.\nபெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள். இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்க���ை நம்பவைத்தோம்.\nகுடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை, சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது. பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.\nஇந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….\nபடிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல் வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.\nஇந்த சூழலில் படித்தவனாக இருந்தால் அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க, பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.\nமாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம். ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள��� எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.\nஅதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.\nஇதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.\nஅப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன் வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.\n மற்றவர்களும் வாசித்துப் படிப்பிணை பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: அரசியல், கட்டுரை, நிகழ்வுகள், புனைவுகள், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமேலும் ஒரு பெண் கற்பழிப்பு\nஎனது தோழன் சே குவேரா - 1\nதமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் \nகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி\nதமிழன் vs பில்கேட்ஸ் - ஜோக்\nகுடிமகன் vs சரக்கூற்றி - ஜோக்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - 2\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - 1\nஎன் சொந்த ஊர் குளம்\nஇந்தியா முழுவதும் அரசி���ல்வாதிகள் இப்படிதானோ\nதீபாவளியன்று செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்த...\nமதுரையில் விஸ்வரூபம் பட இசை வெளியீடு\nசிறு, குறு தொழில்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவி...\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\nநாட்டை பற்றி கவலைப்படாத அரசு\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்...\nஅதிகரித்து வரும் \"பிஞ்சு' பிச்சைக்காரர்கள்-ஈரோடு\nபோதை விருந்து :14 மாணவிகள் உள்பட 34 பேர் கைது\nமின்சாரம் சக்தி 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்த த...\nபேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி 8\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\n30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்ட...\nவிரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க நான் ரெடி...\nகறுப்பா நடிச்சது பிடிச்சுருக்கு பரதேசி பற்றி தன்ஷி...\nசட்டை காலறை தூக்கி விடும் விஜய்சேதுபதி\nநீர்ப்பறவை அனுபவம் :சுனைனா அழுகிறார்\nதொழில் உரிமம் இன்றி, சென்னையில், 40 ஆயிரம் நிறுவனங...\nகிங்பிஷர் பைலட்டுகள் மீண்டும் போர்க்கொடி\nபாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாட...\nதரம் தான் தரும் நிரந்தரம்\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான ச���்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seshanthiruvadipotri.wordpress.com/tag/007-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-16T22:13:56Z", "digest": "sha1:RS4ZLA6YXICH7C6XYDMY7BPVJ2ETSX73", "length": 46871, "nlines": 321, "source_domain": "seshanthiruvadipotri.wordpress.com", "title": "007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி! | சேஷன் திருவடி போற்றி", "raw_content": "\nAn Introduction to “சேஷன் திருவடி போற்றி”\nPosts tagged ‘007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி\nசெய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி\nசெய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி\n007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி\n007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி\nThe Verse… Select Category “சேஷன் திருவடி போற்றி” 001. ஸர்வேஷ்வரன் சேஷநாதன் திருவடி போற்றி 002. ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன் திருவடி போற்றி 002. ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன் திருவடி போற்றி 003. சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 003. சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 004. சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன் திருவடிபோற்றி 004. சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன் திருவடிபோற்றி 005. சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன் திருவடிபோற்றி 005. சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன் திருவடிபோற்றி 006. செய்வினை நீக்கும் சேஷன் திருவடி போற்றி 006. செய்வினை நீக்கும் சேஷன் திருவடி போற்றி 007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 008. அஹங்காரத்தை அழித்திடும் சேஷன் திருவடி போற்றி 008. அஹங்காரத்தை அழித்திடும் சேஷன் திருவடி போற்றி 009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 010. ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 010. ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 011. அருவ நிலையில் ‘சிவனாக’ அபயம் தரும் சேஷன் திருவடி போற்றி 011. அர���வ நிலையில் ‘சிவனாக’ அபயம் தரும் சேஷன் திருவடி போற்றி 012. அண்டியவருக்கு அபயம் அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 012. அண்டியவருக்கு அபயம் அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 013. மனதினை திறந்தோர்க்கு ‘மோக்ஷம்’ தரும் சேஷன் திருவடி போற்றி 013. மனதினை திறந்தோர்க்கு ‘மோக்ஷம்’ தரும் சேஷன் திருவடி போற்றி 014. சஞ்சலம் உடையோர்க்கு ‘சன்மார்க்கம்’ காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 014. சஞ்சலம் உடையோர்க்கு ‘சன்மார்க்கம்’ காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 015. சேஷ மந்திரம் உரு ஏற்றுவோர்க்கு… 016. பிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 015. சேஷ மந்திரம் உரு ஏற்றுவோர்க்கு… 016. பிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 017. சஹஸ்ராரத்தில் ‘சிவனாக’ தோன்றும் சேஷன் திருவடி போற்றி 017. சஹஸ்ராரத்தில் ‘சிவனாக’ தோன்றும் சேஷன் திருவடி போற்றி 018. சஹஸ்ராரத்தில் ‘நீல புருஷனாக’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 018. சஹஸ்ராரத்தில் ‘நீல புருஷனாக’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 019. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியாய்’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 019. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியாய்’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 020. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியினை’ குளிர்ச்சியாய்… 022. பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 020. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியினை’ குளிர்ச்சியாய்… 022. பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 023. பக்தர்களுக்கு ‘பக்தவத்சலனாய்’… 024. பற்று இல்லாதோரை “பரமனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 023. பக்தர்களுக்கு ‘பக்தவத்சலனாய்’… 024. பற்று இல்லாதோரை “பரமனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 025. வற்றிய நெஞ்சினை “வைரமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 025. வற்றிய நெஞ்சினை “வைரமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 026. வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடி போற்றி 026. வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடி போற்றி 027. வாழ்வினை “வண்ணமயமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 027. வாழ்வினை “வண்ணமயமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 029. வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடி போற்றி 029. வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடி போற்றி 030. “திணையளவு”, சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 031. “பனையளவு” சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 032. “மலையளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 033. “உலகளவு” சேஷ மந்திரம�� சொல்வோரை… 034. “சேஷன் சேவையை” ‘தன் சேவையாய்’ நினைப்போர்க்கு… 035. குற்றம் சொல்வோரை “குறுக” வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 030. “திணையளவு”, சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 031. “பனையளவு” சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 032. “மலையளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 033. “உலகளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 034. “சேஷன் சேவையை” ‘தன் சேவையாய்’ நினைப்போர்க்கு… 035. குற்றம் சொல்வோரை “குறுக” வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 036. திருந்தியவரை “திறமையாளனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 036. திருந்தியவரை “திறமையாளனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 037. திறமையற்றவனையும் “திருப்தி திருமலைவாசனாக்கும்”… 038. தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடி போற்றி 037. திறமையற்றவனையும் “திருப்தி திருமலைவாசனாக்கும்”… 038. தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடி போற்றி 039. வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடி போற்றி 039. வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடி போற்றி 040. தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடி போற்றி 040. தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடி போற்றி 041. தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபருக்கு… 042. வேலை செய்வோர்க்கு “வேலனாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 041. தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபருக்கு… 042. வேலை செய்வோர்க்கு “வேலனாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 043. நாற்பத்து மூன்றிலும் நல்ல “மகவை” தந்திடும் சேஷன் திருவடி போற்றி 043. நாற்பத்து மூன்றிலும் நல்ல “மகவை” தந்திடும் சேஷன் திருவடி போற்றி 044. நாற்பத்து நான்கிலும் “திருமணத்தை” நடத்திடும் சேஷன் திருவடி போற்றி 044. நாற்பத்து நான்கிலும் “திருமணத்தை” நடத்திடும் சேஷன் திருவடி போற்றி 045. சாதகன் மனதில் ”சதா குடி இருக்கும்” சேஷன் திருவடி போற்றி 045. சாதகன் மனதில் ”சதா குடி இருக்கும்” சேஷன் திருவடி போற்றி 046. தன்னலமற்றவர்க்கு “தும்பிக்கை நாயகனாக”… 047. தானாக உயர்ந்தோர்க்கு “தான்தோன்றி மலையவனாக”… 048. தருமமிக்கவர்க்கு “தர்மஸ்தலனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 046. தன்னலமற்றவர்க்கு “தும்பிக்கை நாயகனாக”… 047. தானாக உயர்ந்தோர்க்கு “தான்தோன்றி மலையவனாக”… 048. தருமமிக்கவர்க்கு “தர்மஸ்தலனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 049. பிடிவாதம் செய்வோர்க்கு “சேஷனாக” காட்��ி தரும் சேஷன் திருவடி போற்றி 049. பிடிவாதம் செய்வோர்க்கு “சேஷனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 050. பிடித்தவரை “பிரியாமல்” இருக்கும் சேஷன் திருவடி போற்றி 050. பிடித்தவரை “பிரியாமல்” இருக்கும் சேஷன் திருவடி போற்றி 051. பக்தர்களுக்கு “பிரியமுள்ளவராய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 051. பக்தர்களுக்கு “பிரியமுள்ளவராய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 052. சேஷனும் சேஷ மந்திரமும் ஒன்றே… 053. தணிக்கையாளரின் “தணிக்கையை” தரமாக்கிடும் “திருத்தணிகைநாதன்”… 054. தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடி போற்றி 052. சேஷனும் சேஷ மந்திரமும் ஒன்றே… 053. தணிக்கையாளரின் “தணிக்கையை” தரமாக்கிடும் “திருத்தணிகைநாதன்”… 054. தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடி போற்றி 055. தன் மானம் உள்ளோரின் மனதினை “தங்கமாக்கிடும் ” சேஷன் திருவடி போற்றி 055. தன் மானம் உள்ளோரின் மனதினை “தங்கமாக்கிடும் ” சேஷன் திருவடி போற்றி 056. தன்னாலும் முடியும் என்பவரின் “கை தூக்கி விடும்” சேஷன் திருவடி போற்றி 056. தன்னாலும் முடியும் என்பவரின் “கை தூக்கி விடும்” சேஷன் திருவடி போற்றி 058. தனக்கு உவமை இல்லாதவனாம் “சிவசேஷன்” திருவடி போற்றி 058. தனக்கு உவமை இல்லாதவனாம் “சிவசேஷன்” திருவடி போற்றி 059. குன்றாத செல்வத்தை அளித்திடும் “குணாதீதன்” சேஷன் திருவடி போற்றி 059. குன்றாத செல்வத்தை அளித்திடும் “குணாதீதன்” சேஷன் திருவடி போற்றி 060. “குணாதீதரை” குன்றினில் நிறுத்தி “வேலவனாய்” வணங்கிட வைக்கும்… 061. காண்போர்க்கு “கருணாசாகரமாக” காட்சி தரும்… 062. இரக்கமற்றவர்க்கு “சிவ தாண்டவம்” காட்டும்… 064. “ஹிமகிரி” சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 060. “குணாதீதரை” குன்றினில் நிறுத்தி “வேலவனாய்” வணங்கிட வைக்கும்… 061. காண்போர்க்கு “கருணாசாகரமாக” காட்சி தரும்… 062. இரக்கமற்றவர்க்கு “சிவ தாண்டவம்” காட்டும்… 064. “ஹிமகிரி” சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 065. சக்தி பீடத்தில் “காமாக்ஷியாய்” காட்சி தரும் சேஷன்… 066. “ஶ்ரீ சக்கரத்தில்” “ராஜராஜேஷ்வரியாக” “ராஜாங்கம்” செய்திடும்… 067. “ஷோடஷாக்ஷரி” “மஹா திரிபுரசுந்தரியாக” காட்சி தந்திடும்… 068. நற்றுணையாவது “சேஷ மந்திரம்”… 069. நல்லவர்க்கு நற்கதி நல்கிடும் “நான் மறையோன்” … 070. நானயம் உள்ளோர்க்கு “நீதியரசராய்”… 071. “நாணயம் ” உள்ளோர்���்கு “சரஸ்வதியாய்” காட்சி தந்த 072. நம்பியவருக்கு “திருக்குறுங்குடி நம்பியாய்” காட்சி தரும் …. 073. சிந்தை வளம் உடையோர்க்கு “சித்தபுருஷனாக” காட்சி… 074. ஒழுக்கத்தில் சீலோனை “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடி போற்றி 065. சக்தி பீடத்தில் “காமாக்ஷியாய்” காட்சி தரும் சேஷன்… 066. “ஶ்ரீ சக்கரத்தில்” “ராஜராஜேஷ்வரியாக” “ராஜாங்கம்” செய்திடும்… 067. “ஷோடஷாக்ஷரி” “மஹா திரிபுரசுந்தரியாக” காட்சி தந்திடும்… 068. நற்றுணையாவது “சேஷ மந்திரம்”… 069. நல்லவர்க்கு நற்கதி நல்கிடும் “நான் மறையோன்” … 070. நானயம் உள்ளோர்க்கு “நீதியரசராய்”… 071. “நாணயம் ” உள்ளோர்க்கு “சரஸ்வதியாய்” காட்சி தந்த 072. நம்பியவருக்கு “திருக்குறுங்குடி நம்பியாய்” காட்சி தரும் …. 073. சிந்தை வளம் உடையோர்க்கு “சித்தபுருஷனாக” காட்சி… 074. ஒழுக்கத்தில் சீலோனை “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடி போற்றி 075. சிறியோருக்கு “சாந்தி தரும்” சேஷன் திருவடி போற்றி 075. சிறியோருக்கு “சாந்தி தரும்” சேஷன் திருவடி போற்றி 076. சிறுமிகளுக்கு “நாராயணியாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 076. சிறுமிகளுக்கு “நாராயணியாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 077. சிறுவர்களுக்கு “நாராயணாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 077. சிறுவர்களுக்கு “நாராயணாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 078. திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடி போற்றி 078. திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடி போற்றி 079. துன்பத்தில் சுழன்ற தூயவர்களுக்கு “துணையாய் நிற்கும்” சேஷன்… 081. திக்கற்றவர்க்கு “திருச்செந்தூரனாக” திகழ்ந்த சேஷன் திருவடி போற்றி 079. துன்பத்தில் சுழன்ற தூயவர்களுக்கு “துணையாய் நிற்கும்” சேஷன்… 081. திக்கற்றவர்க்கு “திருச்செந்தூரனாக” திகழ்ந்த சேஷன் திருவடி போற்றி 082. பண்பாலார்க்கு “பழனி முருகனாக” காட்சி தரும்… 083. வைரநெஞ்சம் உடையோர்க்கு “வைதீஸ்வரனாக” வந்த… 084. வந்தோர்க்கு “வாராஹியின் கடாக்ஷத்தை” தந்த சேஷன்… 085. நல் உள்ளம் உடையோர்க்கு “உப்பிலியப்பனாக” காட்சி தந்த சேஷன்… 086. சேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு “மஹா லக்ஷ்மியாய்” வந்த சேஷன்… 087. அணு சக்தி விஞ்ஞானிக்கும் “அண்ணாமலையாய்”… 088. மலை சுற்றியவர்க்கு அருவநிலையில் “நறுமணத்தினை நுகரவைத்த”… 089. பக்தர்களுக்கு “பகவதியாய்” காட்சி தரும் சேஷன் திருவட�� போற்றி 082. பண்பாலார்க்கு “பழனி முருகனாக” காட்சி தரும்… 083. வைரநெஞ்சம் உடையோர்க்கு “வைதீஸ்வரனாக” வந்த… 084. வந்தோர்க்கு “வாராஹியின் கடாக்ஷத்தை” தந்த சேஷன்… 085. நல் உள்ளம் உடையோர்க்கு “உப்பிலியப்பனாக” காட்சி தந்த சேஷன்… 086. சேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு “மஹா லக்ஷ்மியாய்” வந்த சேஷன்… 087. அணு சக்தி விஞ்ஞானிக்கும் “அண்ணாமலையாய்”… 088. மலை சுற்றியவர்க்கு அருவநிலையில் “நறுமணத்தினை நுகரவைத்த”… 089. பக்தர்களுக்கு “பகவதியாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 090. என்னில் நீயும் உன்னில் நானும்… 092. கலங்கிய மனம் படைத்தோர்க்கு “கணபதியாக”… 093. தாய்மை அடைந்தோர்க்கு “தாயுமானவராக” திகழும்… 094. ரங்கத்தில் சுழற்பவர்க்கு “ஶ்ரீ ரங்க நாதனாக”… 095. மருண்டவர்க்கு “மலையப்பனாக” காட்சி… 096. சுற்றம் துறந்தோர்க்கு “ஷண்முகனாக” வந்த… 097. குணம் உடையோர்க்கு “கும்பேஷ்வரனாக” காட்சி… 098. “சிவசக்தி ஸ்வரூபனாக” காட்சி தந்த… 100. “அன்பே சிவம்” என உணர்த்திய “அவதாரபுருஷர்” சேஷன்… 101. “அற்புதங்கள்” என்றும் செய்திடும் “அவதார நாயகர்” சேஷன் திருவடி போற்றி 102. குருவாய் வந்த “குருவாயூரப்பன்” சேஷன் திருவடி போற்றி 090. என்னில் நீயும் உன்னில் நானும்… 092. கலங்கிய மனம் படைத்தோர்க்கு “கணபதியாக”… 093. தாய்மை அடைந்தோர்க்கு “தாயுமானவராக” திகழும்… 094. ரங்கத்தில் சுழற்பவர்க்கு “ஶ்ரீ ரங்க நாதனாக”… 095. மருண்டவர்க்கு “மலையப்பனாக” காட்சி… 096. சுற்றம் துறந்தோர்க்கு “ஷண்முகனாக” வந்த… 097. குணம் உடையோர்க்கு “கும்பேஷ்வரனாக” காட்சி… 098. “சிவசக்தி ஸ்வரூபனாக” காட்சி தந்த… 100. “அன்பே சிவம்” என உணர்த்திய “அவதாரபுருஷர்” சேஷன்… 101. “அற்புதங்கள்” என்றும் செய்திடும் “அவதார நாயகர்” சேஷன் திருவடி போற்றி 102. குருவாய் வந்த “குருவாயூரப்பன்” சேஷன் திருவடி போற்றி 103. சித்தர்களுக்கு “சித்தபுருஷராக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 103. சித்தர்களுக்கு “சித்தபுருஷராக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 104. மகான்களுக்கு “மகானாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 104. மகான்களுக்கு “மகானாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 105. சூக்ஷ்மத்தில் “சேஷ ப்ரம்மமாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 105. சூக்ஷ்மத்தில் “சேஷ ப்ரம்மமாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 106. ஆதி அந்தம் இல்லாத “சிவனே” சேஷன் திருவடி போற்றி 106. ஆதி அந்தம் இல்லாத “சிவனே” சேஷன் திருவடி போற்றி 107. சேஷனே “சிற்றம்பலம்”… 108. சிவனே “சேஷனாக” உருவெடுத்து பக்தர்களுக்கு… Videos\n018. சஹஸ்ராரத்தில் 'நீல புருஷனாக' காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே\n003. சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன் திருவடி போற்றி\n004. சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன் திருவடிபோற்றி\n005. சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன் திருவடிபோற்றி\n006. செய்வினை நீக்கும் சேஷன் திருவடி போற்றி\n007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி\n008. அஹங்காரத்தை அழித்திடும் சேஷன் திருவடி போற்றி\n009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\n010. ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடி போற்றி\n011. அருவ நிலையில் 'சிவனாக' அபயம் தரும் சேஷன் திருவடி போற்றி\n012. அண்டியவருக்கு அபயம் அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\n013. மனதினை திறந்தோர்க்கு 'மோக்ஷம்' தரும் சேஷன் திருவடி போற்றி\n014. சஞ்சலம் உடையோர்க்கு 'சன்மார்க்கம்' காட்டிடும் சேஷன் திருவடி போற்றி\n002. ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன் திருவடி போற்றி\nபிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி\n(உச்சந்தலை - ஏழாம் நிலை தியானம்-ஏழாவது சக்கரம்)\n017. சஹஸ்ராரத்தில் 'சிவனாக' தோன்றும் சேஷன் திருவடி போற்றி\n019. சஹஸ்ராரத்தில் 'நீல ஒளியாய்' காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nசஹஸ்ராரத்தில் \"பேரானந்தம்\" காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி\n022. பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடி போற்றி\nபக்தர்களுக்கு 'பக்தவத்சலனாய்' பறந்தோடி வரும் “பரந்தாமன்” சேஷன் திருவடிப்\nபற்று இல்லாதோரை (உலக ஆசைகள்) “பரமனாக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n025. வற்றிய நெஞ்சினை “வைரமாக்கும்” சேஷன் திருவடி போற்றி\n026. வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடி போற்றி\n027. வாழ்வினை \"வண்ணமயமாக்கும்\" சேஷன் திருவடி போற்றி\n029. வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடி போற்றி\nசேஷ மந்திரம் சொல்வோர்க்கு “திறமையை” தரும் சேஷன் திருவடிப்போற்றி\n\"மலையளவு\" சேஷ மந்திரம் சொல்வோரை “மாமன்னனாக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n\"உலகளவு\" சேஷ மந்திரம் சொல்வோரை \"மனிதருள் மாணிக்கம்” ஆக்கும் சேஷன் திருவடிப\n035. குற்றம் சொல்வோரை “குறுக” வைத்திடும் சேஷன் திரு���டி போற்றி\n036. திருந்தியவரை “திறமையாளனாக்கும்” சேஷன் திருவடி போற்றி\nதிறமையற்றவனையும் “திருப்தி திருமலைவாசனாக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n038. தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடி போற்றி\n039. வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடி போற்றி\n040. தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடி போற்றி\n042. வேலை செய்வோர்க்கு “வேலனாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n043. நாற்பத்து மூன்றிலும் நல்ல “மகவை” தந்திடும் சேஷன் திருவடி போற்றி\n044. நாற்பத்து நான்கிலும் “திருமணத்தை” நடத்திடும் சேஷன் திருவடி போற்றி\nசாதகன் (சேஷனை சதா நினைப்பவன்) மனதில் ” சதா குடி இருக்கும்” சேஷன் திருவடிப்�\nதன்னலமற்றவர்க்கு “தும்பிக்கை நாயகனாக” காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்�\n048. தருமமிக்கவர்க்கு “தர்மஸ்தலனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n049. பிடிவாதம் செய்வோர்க்கு “சேஷனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n(தன்னை) பிடித்தவரை \"பிரியாமல்\" இருக்கும் சேஷன் திருவடிப்போற்றி\n051. பக்தர்களுக்கு \"பிரியமுள்ளவராய்\" காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nசேஷ மந்திரமும் ஒன்றே என நினைப்போர்க்கு செல்வம் சேர்த்திடும் சேஷன் திருவட\nதணிக்கையாளரின் “தணிக்கையை” தரமாக்கிடும் \"திருத்தணிகைநாதன்\" சேஷன் திருவட�\n054. தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடி போற்றி\n055. தன் மானம் உள்ளோரின் மனதினை \"தங்கமாக்கிடும் \" சேஷன் திருவடி போற்றி\n056. தன்னாலும் முடியும் என்பவரின் “கை தூக்கி விடும்” சேஷன் திருவடி போற்றி\n058. தனக்கு உவமை இல்லாதவனாம் \"சிவசேஷன்\" திருவடி போற்றி\n059. குன்றாத செல்வத்தை அளித்திடும் “குணாதீதன்” சேஷன் திருவடி போற்றி\nகாண்போர்க்கு “கருணாசாகரமாக” காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி\n064. “ஹிமகிரி” சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n“ஸ்ரீசக்கரத்தில்” “ராஜராஜேஸ்வரியாக” “ராஜாங்கம்” செய்திடும் சேஷன் திருவ\n\"ஷோடஷாக்ஷரி\" “மஹா திரிபுரசுந்தரியாக” காட்சி தந்திடும் சேஷன் திருவடிப்போற\n“நாநயம் ” உள்ளோர்க்கு “சரஸ்வதியாய்” காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி\nகாமம்) “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடிப்போற்றி\n074. ஒழுக்கத்தில் சீலோனை “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடி போற்றி\n075. சிறியோருக்கு \"சாந்தி தரும்\" சேஷன் திருவடி போற்றி\n076. சிறுமிகளுக்கு \"நாராயணியாக\" காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n077. சிறுவர்களுக்கு “நாராயணாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n078. திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடி போற்றி\n081. திக்கற்றவர்க்கு “திருச்செந்தூரனாக” திகழ்ந்த சேஷன் திருவடி போற்றி\nவந்தோர்க்கு (தன்னிடம்) “வாராஹியின் கடாக்ஷத்தை” தந்த சேஷன் திருவடிப்போற்ற\nநல் உள்ளம் உடையோர்க்கு “உப்பிலியப்பனாக” (ஒப்பில்லா அப்பனாக) காட்சி தந்த ச�\nசேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு “மஹா லக்ஷ்மியாய்” வந்த சேஷன் திருவடிப்போற்றி\n089. பக்தர்களுக்கு “பகவதியாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nஎன்னில் நீயும் உன்னில் நானும்\nஎன உணர வைத்த “உத்தமசீலன்” சேஷன் திருவடிப்போற்றி\n090. என்னில் நீயும் உன்னில் நானும்...\nசுற்றம் துறந்தோர்க்கு \"ஷண்முகனாக\" வந்த சேஷன் திருவடிப்போற்றி\nநாளை) செய்திடும் “அவதார நாயகர்” சேஷன் திருவடிப்போற்றி\n102. குருவாய் வந்த “குருவாயூரப்பன்” சேஷன் திருவடி போற்றி\n103. சித்தர்களுக்கு “சித்தபுருஷராக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n104. மகான்களுக்கு “மகானாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n105. சூக்ஷ்மத்தில் “சேஷ ப்ரம்மமாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n106. ஆதி அந்தம் இல்லாத “சிவனே” சேஷன் திருவடி போற்றி\nசேஷனே “சிற்றம்பலம்” என உணரவைத்த சேஷன் திருவடிப்போற்றி\nவந்தோரை (தன்னிடம்) “வாழவைக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n“பனையளவு” சேஷ மந்திரம் சொல்வோர்க்கு “பாவங்களைப்போக்கிடும்” சேஷன் திருவ�\nOm Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae அன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி\nதாய்மை அடைந்தோர்க்கு “தாயுமானவராக” திகழும் சேஷன் திருவடிப்போற்றி\n“அன்பே சிவம்” என உணர்த்திய “அவதாரபுருஷர்” சேஷன் திருவடிப்போற்றி\nமலை சுற்றியவர்க்கு அருவநிலையில் “நறுமணத்தினை நுகரவைத்த” சேஷன் திருவடிப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1701_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T22:28:06Z", "digest": "sha1:OS6MELLTQZBTTHBF27AMUECOC4UPDGOL", "length": 5448, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1701 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1701 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1701 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1707 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1709 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1706 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1702 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1705 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1704 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினெட்டாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/cinema/112201-trisha-interview.html", "date_download": "2018-07-16T22:09:47Z", "digest": "sha1:5J7D5BXRO3AAKHT6CB6WCGMV4QRYJVYS", "length": 20116, "nlines": 489, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சுக்கிட்டான்! | Trisha Interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பல��ீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nவெற்றி தரும் கீதை வழி\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nத்ரிஷா ரகசியம்கே.ராஜாதிருவேங்கடம், படங்கள் : ஜி.வெங்கட்ராம்\nமேகக்கூட்டத்தில் இருந்து இறங்கி வந்த மின்னல் மாதிரிதான் இருக்கிறார் நேரில் பார்த்தாலும் நாம் வீசும் ஒவ்வொரு சொல்லுக்கும் படபடவென பதில் சொல் வந்து விடுகிறது. கண்களைச் சிமிட்டிக்கொண்டு, தலையை சாய்த்து, புன்னகையுடன் அவர் பதில் சொல்லும் அழகிலும் சினிமா நேர்த்தி\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%252d-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-16T22:02:52Z", "digest": "sha1:JOT7ROKBI4RE4Y7EXTB44AFOUBRSO5JW", "length": 9758, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "குரு - ஒரு கண்ணாடி", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபிரமிள் படைப்புகள் (தொக���தி 1-6) Rs.3,500.00\nவார்ஸாவில் ஒரு கடவுள் Rs.390.00\nகுரு - ஒரு கண்ணாடி\nகுரு - ஒரு கண்ணாடி\nகுரு - ஒரு கண்ணாடி\nநீங்கள் குருவிடம் நெருங்கி வரும்போது உங்கள் அன்பில், நம்பிக்கையில்- உங்கள் அமைதி ஆழமாகிறது; உங்கள் மவுனம் இறந்துபோன ஒன்றைப்போல் அல்லாமல், ஒரு மயானத்தின் மவுனமாக அல்லாமல், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் உயிருடன்தான் இருப்பதாகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முழுமையடைதலை நோக்கி மேலும் அதிகமாக நெருங்கிச் செல்லும்போது உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சிகரமானதாக, ஒரு ஆழமான மற்றும் அபரிதமான பேரானந்தம்; இதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கலாம். உண்மையில் நீங்கள் அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டும். ஏனெனில் அது நிரம்பி வழிகிறது. அதை உங்களால் அடக்கி வைக்க முடியாது. முதல் முறையாக, நீங்கள் சிறியவராகவும் உங்கள் பேரானந்தம் முடிவில்லாததாகவும் உள்ளது.\nகுரு - ஒரு கண்ணாடி\nநீங்கள் குருவிடம் நெருங்கி வரும்போது உங்கள் அன்பில், நம்பிக்கையில்- உங்கள் அமைதி ஆழமாகிறது; உங்கள் மவுனம் இறந்துபோன ஒன்றைப்போல் அல்லாமல், ஒரு மயானத்தின் மவுனமாக அல்லாமல், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் உயிருடன்தான் இருப்பதாகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முழுமையடைதலை நோக்கி மேலும் அதிகமாக நெருங்கிச் செல்லும்போது உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சிகரமானதாக, ஒரு ஆழமான மற்றும் அபரிதமான பேரானந்தம்; இதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கலாம். உண்மையில் நீங்கள் அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டும். ஏனெனில் அது நிரம்பி வழிகிறது. அதை உங்களால் அடக்கி வைக்க முடியாது. முதல் முறையாக, நீங்கள் சிறியவராகவும் உங்கள் பேரானந்தம் முடிவில்லாததாகவும் உள்ளது.\nஅண்ணாவின் அரசியல் குரு ‘சண்டே அப்சர்வர்’ பி. பாலசுப்ரமணியம் Rs.120.00\nமேனேஜ்மெண்ட் குரு கம்பன் Rs.170.00\nகுரு - ஒரு கண்ணாடி Rs.120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2018/01/blog-post_13.html", "date_download": "2018-07-16T22:17:19Z", "digest": "sha1:IKASLQBNPTNGL6FDCA37DHYUZNVDQ6EH", "length": 23860, "nlines": 491, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: தை மகள் வருகை", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nதங்க மகள் போன்ற தை மகளா���்,\nதளிர் நடை பயின்று வந்தாளாம்.\nபுன்சிரிப்பில், அகம் மலர கண்டாளாம்.\nஎங்கும் எதிலும் தங்குமென பூரித்து\nபசுமை செறிந்த செடி கொடிகளையும்,\nபூத்துக் குலுங்கும் மலர் வகைகளையும்,\nதந்த சீதனமென பெருமையுடன் நின்றாளாம்.\nதனித்தே சென்று சந்தித்துப் பேசி\nநலம் நவின்று விட்டு வருவோமென,\nதுள்ளும் நடையில் சுற்றி வருங்கால்,\nபுதியன மட்டிலும் புதிதாய் படைத்து, தன்\nவரவுக்கு கட்டியமாய் பல வண்ணங்களையும்\nமங்களம் நிறைந்த மணமான மஞ்சளையும்,\nமதிமுகம் கொண்ட பண்பான பெண்டிரையும்,\nகொஞ்சிடும் அழகில் மழழைகள் அனைவரையும்,\nவிஞ்சிடும் பொருளனைத்தும் ஒருங்கே புதைந்த\nவீரத்தமிழையும், அத்தமிழர்தம் மரபும் , கண்டு\nபுத்தம் புது துகில்களை மாந்தர்களும்\nபூரண மன நிறைவோடு தாம் உடுத்தி,\nபுதுப்பானை நிறைத்த புத்தரிசி பொங்கலையும்,\nதித்திக்கும் நல் கரும்பை தோகையுடனே வைத்து,\nதிகட்டாத நல்லெண்( ண )ணெய் தீபச் சுடர்களோடு,\nகளிப்புடனே பண்டிகையை கொண்டாடி பின்னர்,\nகளமிறங்கும் வீர செயலனைத்தும், கண்டு\nபொங்கிய மகிழ்வில் மனமது நிறைய,\nஎங்கும் எதிலும் தங்கி நிற்கட்டுமென\nபொங்கும் மங்கலம் எங்கும் தழைத்திட வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nLabels: தமிழர் திரு நாள், தை மகள் கவிதை, பொங்கல் வாழ்த்துக்கள்\nஅருமையான பொங்கல் கவிதை நன்று\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும். வாழ்த்துக்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.\nஇவ்வினிய நாட்களில் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஅழகான பொங்கல் கவிதை சகோதரி. தங்களுக்கும் குடுமத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் \nதங்கள் வருகைக்கும், பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.\nதங்களுக்கும், இவ்வினிய நாட்களில் என் அன்பான வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் \nதங்கள் வருகைக்கும். இனிய அழகான பொங்கல் கவிதை கூறி பொங்கவ் வாழ்த்துக்கள் சொன்னமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள்.\nஇவ்வினிய நாட��களிவ் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தா���்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2018/04/blog-post_27.html", "date_download": "2018-07-16T22:15:12Z", "digest": "sha1:H2HLDFXK4TF5WDT3GF6BUF625MVJJWLG", "length": 39578, "nlines": 528, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: நினைவுகள்....", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nகாலங்களுக்கு ஏற்றபடி பழக்க வழக்கங்கள் எத்தனையோ மாறுதல்கள் வந்தாலும், பழைய நினைவுகள், அதனுடைய சுவையான அனுபவங்கள், அதன் நிழலாக சின்ன சின்ன சந்தோஸங்கள் இத்தனையும் ஞாபகம் வராமல் இருப்பதில்லை.\nசின்ன வயதிலிருந்தே எனக்கு பிள்ளையார் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு விருப்பமாய், பய பக்தியாய், ஒரு உறவின் அருகாமையோடு அதைவிட மேம்பட்டு சொல்லப்போனால், இதமாக தோளணைக்கும் சினேகிதத்தோடு, அவருடன் உரையாடி வணங்கி மகிழ்வது என் பழக்கம் . ( இதிலென்ன அதிசயம் எங்களுக்கும் அப்படித்தானே என்று அனைவரும் எண்ணலாம்...) உண்மை. அனைவருக்கும் அவரது எளிய மனப்பான்மை மிகவும் பிடிக்கும். அவருக்கு பெரிய அழகான கோவில்கள்தான் வேண்டுமென்பதில்லை . சின்னதாய் இடமிருந்தாலும், நாலுசுவர்களுக்கு மத்தியிலும், நாலு கம்பியில் சட்டமடித்த சின்ன கதவுக்கு அப்பால் வீட்டு வெளிவாசல் மதில்சுவரகளில் சிறிதளவு இடத்தில் கூட தன் தேவையைபற்றி கவலையுறாது புன்னகைபூத்த விழிகளோடு நமக்காக அமர்ந்திருப்பார். சிலுசிலுவென காற்றடிக்கும் குளக்கரையிலும், அரச மரத்தின் கீழும் நாம் எங்கெல்லாம் அழைக்கிறோமோ அங்கெல்லாம் அவர் வரத் தயங்குவதில்லை. கடும் வெய்யிலோ, கடும்பனி பெரும்மழையோ எதையும் பொருட்படுத்தாது நமக்காக மரத்தடியில் அமர்ந்து நாம் வேண்டுவனவற்றை அருள தயங்குவதில்லை. அண்ட சராசரங்களையும், பஞ்ச பூதங்களையும் தன்னுள் அடக்கியவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகி விடுமா என்ன......\n''பிடித்து வைத்ததெல்லாம் பிள்ளையார்'' என்ற பேச்சு வழக்குபடி எந்தப் பொருளைக்கொண்டும் அவரை நினைத்து பிடித்து வைத்தாலும், அந்த பொருளில் அவர் ஆவாஹனம் ஆகி நம்முடைய பூஜைகளை ஏற்றபடி, வேண்டும் வேண்டுதல்களை பரிபூரணமாக தந்தருள்வார். ஆடம்பர அலங்காரமெல்லாம் அவருக்கு தேவையில்லை. வாசமுள்ள மலர்களால் அவரை பூஜித்தால்தான் நம் வாழ்வை சிறக்க செய்வார் என்றில்லை. எளிய அருகம்புல் மாலையானாலும், எருக்கன்பூவில் தொடுத்த மாலையானாலும், மகிழ்வோடு அணிவித்தால் போதும் மனமுவந்து ஏற்றுக்கொள்வார். எளிய தெய்வம், முழுமுதல் தெய்வம், யானை முகத்தோன், கண நாதா இப்படி என்ன வேண்டுமானாலும் இவரை சொல்லலாம்.. ஓம் எனும் ஒரு மந்திரத்தில் அடக்கமானவர்.\nஇந்தப் பிள்ளையாரை பற்றி கேட்டு சொல்லி வளர்ந்ததினால், என் மகளுக்கும் பிள்ளையார் என்றால் மிகவும் இஸ்டம். அவளின் பதிநான்காவது வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு பிள்ளையார் படம் வெறும் வெற்றுத்தாளில்\nவீட்டில் இருக்கும் கலர்பென்சில்களை கொண்டு வரைந்த படம் இது. முழுமனதாக விருப்பமாக வளர்ந்திருக்கிறாள். பிள்ளையாரை பற்றி நிறைய சொல்லியிருப்பதால் அவள் உள்ளத்திலிருப்பது அப்படியே படமாக அவர் அவதரித்திருப்பதாக எனக்கு தோன்றியது. வேறு மாற்றங்கள் செய்தால் படத்தின் தன்மை மாறுபட்டு விடும் என்பதினால், எவ்வித திருத்தங்களும் செய்யாமல், (கலர் மாற்றம்) அப்படியே பூஜையறையில் படங்களோடு வைத்திருந்தேன். ஊர், வீடு மாற்றங்களினால், பேக்கிங் பண்ணும் போது அது புத்தகங்களோடு கலந்திருந்து விட்டு இப்போதுதான் மறுபடியும் என் கண்ணில்பட்டது. இதை பார்த்தவுடன் அன்றைய நாளின் நினைவுகள், அவளை பாராட்டியது அத்தனையும் நினைவுக்கு வந்தது. பழைய நினைவுகள் என்றுமே இனிதானவையில்லையா அந்த இனிமையை ஒரு பதிவாக உங்களுடன் பகிர்ந்துள்ளேன். என் மகள் வரைந்த பிள்ளையாரை நீங்களும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.\nLabels: கணபதி, பிள்ளையார், மலரும் நினைவுகள், விநாயகர்\nஉங்கள் மகள் மிக அழகாக வரைந்திருக்கிறார். படம் மிக மிக அழகு. இப்போதும் படங்கள் வரைகிறாரா உங்கள் மகள் பிள்ளையாரின் எளிமை பற்றி நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் உண்மை.\nதாங்கள் முதலில் வருகை தந்து மனதாற தந்த கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇப்போது அவள் வரைவதில்லை. காலம் திசை திருப்பி விட்டது. படிப்பு, வேலை, திருமணமென்று சுழற்சியுடள் செல்கிறது. ஆனால் இன்னமும் ஆர்வம் இருக்கிறது. அனைத்திற���கும் கடவுள்தான் உறுதுணையாய் இருக்க வேண்டும். தங்கள் பாராட்டுகளை என் மகளிடம் கூறுகிறேன். நன்றி.\nபிள்ளையாரின் ஓவியம் அருமை வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅன்னை உமையின் மைந்தர் விக்கினேஷ்வரர் மிகவும் எளிதானவர்.\nஎன் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.\nவாவ்.... பிள்ளையார் ரொம்பவே அழகாய் இருக்கிறார் - உங்கள் மகளின் கைவண்ணத்தில்.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nயதேச்சையாக வரைந்த ஓவியந்தான் இது. வரையும் கலையில் அவளுக்கு ஆர்வம் உண்டு. ஆனால் காலமும், நேரமும் ஒத்து வரவில்லை. அனைத்தும் அவன் செயலல்லவா...\nஎன் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.\nநான் சிறுவயதில் வரைந்த பிள்ளையார் படங்கள் நினைவுக்கு வந்துவிட்டது. நன்றாக வரைந்திருக்கிறார் உங்கள் மகள். வாழ்த்துகள்.\nமுதலில் எனது தளத்திற்கு முதல் வருகை தந்த தங்களுக்கு நனறிகள்\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். இனியும் தொடர்ந்து என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளித்தால் நன்று.\nஅப்படியா.. நீங்களும் சிறு வயதில் பிள்ளையார் படங்கள் வரைந்துள்ளீர்களா மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎன் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கண்டிப்பாக கூறுகிறேன்.\nபிள்ளையார் படம் அழகு.மகள் நன்றாக வரைந்து இருக்கிறார்,சிறு வயதில் இவ்வளவு அழகாய் வரைய முடியும் என்றால் இப்போதும் மேலும் அழகாய் வரைவார் அல்லவா\nநீங்கள் சொல்வது போல் பிள்ளையார் எளிமையான தெய்வம். எனக்கு பிடித்த தெய்வம்.\nபடத்தை பிரேம் போட்டு வையுங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.\nஎன் மகளை பாராட்டி வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ. தற்சமயம் மகளுக்கு ஆர்வமிருந்தும் முன்பு போல் ஒரு முனைப்புடன் வரைய முடியுமா என்பது தெரியவில்லை. தங்கள் அனைவரின் பரிபூரண ஆசிகள் அவளுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.\nசதுர்த்தி வரப் போகிறது என நினைவுபடுத���தி படத்தை பிரேம் போட்டு வையுங்கள் என்று அன்புடன் தாங்கள் கூறிய அறிவுரை சாட்சாத் அந்த தெய்வமே வந்து சொன்ன மாதிரி மெய்சிலிர்த்துப் போய் விட்டேன். அன்பான அறிவுரைக்கு மிகவும் நன்றி சகோதரி. நானே நினைத்துக் கொண்டேதான் இருந்தேன்.நீங்கள் கூறி விட்டீர்கள்..\nஎன் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.\nTamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nதங்கள் மகளின் கைவண்ணத்தில் பிள்ளையார் ஓவியம் மிக அழகு. இதையொட்டி நடந்த நிகழ்வுகளும் சுவையாய் உள்ளன. வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் என் மக்களிடமும் கூறுகிறேன்.\nஇரண்டு தினம் வலைத்தளம் வர இயலவில்லை அதனால் தங்கள் கருத்துக்கு தாமத பதில் தந்துள்மைக்கு வருந்துகிறேன்.\nபிள்ளையார் ரொம்பப் பிடிக்கும். ஃப்ரென்ட்லி கடவுள். உங்கள் மகள் மிக மிக அழகாக வரைந்துள்ளார். வாழ்த்துகள் பாராட்டுகள். பதிவும் ரொம்பவே அருமை.\nகீதா: நான் கூட வெற்றிப் பிள்ளையார் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்..கதையாய்....பிள்ளையாரை நான் ரங்கோலியாகவும் கல்லூரி சமயத்தில் வரைந்ததுண்டு. அப்புறம் எதுவுமே இல்லை....\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களுக்கும் பிள்ளையார் ஃபிரெண்ட் எனபதைஅறிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தோழனாக இருக்க யாருக்குதான் பிடிக்காமல் போகும்\nஇருவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.\nதாங்கள் எழுதிய பதிவை நேரம் கிடைக்கும் போது தவறாமல் வாசிக்கிறேன். கல்லூரி சமயத்தில் ரங்கோலியாக பிள்ளையாரை வரைந்திருக்கிறீர்களா வாழ்த்துக்கள்.. அதை படமெடுத்து இருந்தால் தங்கள் பதிவில் வெளியிட்டிருக்கலாமே வாழ்த்துக்கள்.. அதை படமெடுத்து இருந்தால் தங்கள் பதிவில் வெளியிட்டிருக்கலாமே\nஎன் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்\nஇணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சகோதரி. அன்பிற்கும் மிக்க நன்றி\n/இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சகோதரி. அன்பிற்கும் மிக்க நன்றி/\nஎ. பி யில் தங்கள் இணையத்திற்கு பிரச்சனை என ஸ்ரீராம் சகோதரர் சொல்லி அறிந்தும், மனதிற்கு சங்கடமாக இருந்தது. அனைத்து பதிவுகளுக்கும் தங்களது பொறுமையாக கருத்துகளை மிகவும் ரசித்துப் படித்து வந்தேன். என் பதிவுகளுக்கும் தங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அதனால்தான் உரிமையுடன் பிரார்த்தித்தேன்.\n(என் சுயநலமும் அதில் சிறிது கலந்திருப்பதாக எனக்கு ஐயப்பாடு... ஹா ஹா ஹா ஹா ..)\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்��ளில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட்டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/12/blog-post_12.html", "date_download": "2018-07-16T21:52:04Z", "digest": "sha1:UWTCLBRSOJWLL52WSYFIASWRINF5ATX3", "length": 7613, "nlines": 112, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "அரசுக்கு நிகராக வெள்ள நிவாரப்பணிகளை செய்யும் தவ்ஹீத் அமாஅத் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » அரசுக்கு நிகராக வெள்ள நிவாரப்பணிகளை செய்யும் தவ்ஹீத் அமாஅத்\nஅரசுக்கு நிகராக வெள்ள நிவாரப்பணிகளை செய்யும் தவ்ஹீத் அமாஅத்\nஅரசுக்கு நிகராக வெள்ள நிவாரப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் அமாஅத்\nசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சியை நம்பி இல்லாமல் நாங்களே குப்பை��ளை அள்ளிகின்றோம் என்று கூறி அதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லாரிகளை வாடகைக்கு எடுத்து குப்பைகளை அகற்றிவருகிறது.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilanilal.blogspot.com/2011/12/blog-post_31.html", "date_download": "2018-07-16T21:49:12Z", "digest": "sha1:BVU5VN34Y2M23W4NJ6F2QQNDUNGSSTMF", "length": 12824, "nlines": 104, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "விரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்", "raw_content": "\nசனி, 31 டிசம்பர், 2011\nவிரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்\nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே நம் ஒவ்வொருவரின் கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு எளிய freeware மென்பொருள் விரல் நுனியில் குறள் . இதில் அனைத்து குறள்களுக்கும் உரிய விளக்கங்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம் .அதிகாரங்களின் அடிப்படையிலோ அல்லது எத்தனையாவது குறள் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும் மெனு உள்ளது. இந்த சிறிய மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லை .exe வடிவில் உள்ள இந்த மென்பொருளை இயக்கினாலே போதும் மவுஸ் மூலம் ரைட்கிளீக் செய்வதின் மூலம் மெனுக்களை தேர்வு செய்யலாம�� இதை உருவாக்கியது அன்பு நண்பர் இளங்கோ சம்பந்தம் . இனைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்பொருள் உங்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவிடுகிறேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை இயக்கி பயன்பெறுங்கள்.\nஅன்புள்ளம் கொண்ட பதிவுலக சொந்தங்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் புதிய வருடம் மகிழ்ச்சிகளையும் சாதனைகளையும் கொண்டுவரட்டும் உங்களுடனான நட்பு பயனத்தில் புதிய வருடத்தில் கைகோர்த்து நடப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n0 கருத்துகள் to “விரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல ��ூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nவிரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்\nஅட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா \nஅழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் ...\nMP3 வடிவில் தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து\nடேய் ரமேஷ் டேய் சுரேஷ் மீதி ஒரு ரூபாய் எங்கடா போச்...\nநவரத்தின தகுதி நிறுவனங்கள் என்றால் என்ன \nசெல்லாத வாக்காய் போன குருட்டுதமயந்திகள்\nஎளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்\nசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா \nநீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/perumal-song/", "date_download": "2018-07-16T21:44:26Z", "digest": "sha1:H52OGVWIZ46P5VXJQWL4Y42YAUJLNAEQ", "length": 4785, "nlines": 98, "source_domain": "aanmeegam.co.in", "title": "Perumal song Archives - Aanmeegam", "raw_content": "\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழா |...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/11/blog-post_4536.html", "date_download": "2018-07-16T21:44:15Z", "digest": "sha1:J47PZE555IWW4567ABE5RFPCJPX6BCVE", "length": 6255, "nlines": 103, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: பொல்லாதவன், ஆமாம்!", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\n கடைசியா ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாச்சு. 'பொல்லாதவன்' - கலக்கிட்டீங்க வெற்றிமாறன் தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா\nகடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்த தமிழ்ப்படம் 6-7 தான் () இருக்கும். 'சிவாஜி', 'வேட்டையாடு' - கேவலம். 'மொழி', 'வெயில்', 'பச்சைக்கிளி' - சுமார். 'இம்சை', 'பட்டியல்' - நன்று) இருக்கும். 'சிவாஜி', 'வேட்டையாடு' - கேவலம். 'மொழி', 'வெயில்', 'பச்சைக்கிளி' - சுமார். 'இம்சை', 'பட்டியல்' - நன்று மற்றபடி ஊடகங்களிலும், பதிவுகளிலும் பேசப்பட்ட படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.\nகூகுள் வீடியோவில் பார்த்தாலும் திருட்டுதானே என்கிற வருத்தத்தோடுதான் 'பொல்லாதவன்' பார்த்தேன். நல்ல நகைச்சுவை, கச்சிதமான பாத்திரங்கள், பிசிரில்லாத நடிப்பு, வசனங்கள், நம்பும்படியான காட்சிகள். இவற்றிற்காகவே இந்தப்படத்தைப் பாராட்டலாம்.\nஆனால் அதற்கும் மேலாக விருவிருப்பான திரைக்கதை, நாயகன், வில்லன் இருவர் பார்வையிலும் வர்ணனை மாறும் உத்தி, செல்வம், அவுட் மாதிரியான பாத்திரங்களையே நமக்குப் பிடித்துவிடும்படி��ான காட்சிகள், நாயகன் தங்கச்சியை வில்லன் கடத்துவான் என்று நினைக்கும் நம்மை கேலிசெய்யும் இயக்கம், ஒரு அடியாளை 'அடிச்சுடு பிரபு' என்று நாயகி சொல்லும் ஹைக்கூ, ஒரு அடியாளை 'அடிச்சுடு பிரபு' என்று நாயகி சொல்லும் ஹைக்கூ\nபாடல்கள் எல்லாமே தேவையில்லாதவை. அதுவும் வில்லன்கள் ஆடும் ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப் பொட்டு. மற்றபடி நான் மிகவும் ரசித்த படம்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:15 AM\nபிங்க்குதான் எனக்கு புடிச்ச கலரு \nஇன்று மலேசியா, நாளை தமிழகம்\nதமிழகம் என்னும் மாயா உலகம்\nசோனார் கெல்லா - தங்கக் கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108455-11", "date_download": "2018-07-16T22:28:25Z", "digest": "sha1:XSYN5CN3UE5UGALOCDQRIT4N36XXUE67", "length": 58233, "nlines": 382, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\n'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\n'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nவெளியான நாள் - 09.04.1954\nகதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்\n'அனார்கலி' நாடக வசனம் – மு.கருணாநிதி\nதயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்\nஇயக்கம் – ஜி.ஆர். ராவ்\nநடிகர் திலகத்தின் பதினோராவது காவியம். நிஜமாகவே இப்படம் ஒரு காவியம்தான்.\nநெட்டிலிங்கம் (கே.ஏ.தங்கவேலு) ஒரு ஏழை குமாஸ்தா. அவர் மனைவி அனந்தா (சி.கே.சரஸ்வதி). இருவருக்கும் மனோகர் (நடிகர் திலகம்) என்ற மகன். வாலிபன். எந்த வேலையும் பார்க்காமல் சதா சர்வ காலமும் நாடகம், கதை, கவிதை என்று கலைக்காகவே வாழும் கலாரசிகன். மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன். ஆனால் படிப்பறிவில்லாத அவன் தாய் தந்தையர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்��ம் அவனுக்கு. அவன் பெற்றோர் அவன் நிலைமை கண்டு கவலை கொள்கின்றனர்.\nகல்யாணமானால் சரியாகி விடுவான் என்று சொந்தத்தில் காவேரி (ஸ்ரீரஞ்சனி) என்ற பெண்ணைப் பார்த்து அவனுக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர். ஆனாலும் மனோகரனின் குணம் மாறவில்லை. மனைவியைக் கூட கண்டு கொள்ளாமல் காகிதமும், பேனாவுமாக நாடகம், கவிதை என்று கிடக்கிறான். மனைவி காவேரி கண்ணீர் வடிக்கிறாள்.\nமருமகள் நிலைமை கண்டு மனோகரனின் பெற்றோர் கவலை கொள்கின்றனர். மனோகரனுக்கு பைத்தியம் என்றே முடிவு கட்டி தேவையே இல்லாமல் அவனுக்கு வைத்தியமும் பார்க்கின்றனர். நெட்டிலிங்கமும் தன் குமாஸ்தா வேலையை விட்டு விடுகிறார். அதனால் மனோகரன் ஒரு கம்பெனியில் கணக்காளனாக விருப்பமில்லாமல் பணிபுரிகிறான்.\nகாவேரி ஒருநாள் தன் கணவன் சேமித்து வைத்துள்ள கதை, நாடகம், கவிதைகளை அவனறியாமல் பழைய பேப்பர்காரனிடம் போட, அதில் ஒரு பேப்பர் பெருமாள் (பெருமாள்) என்ற புரபொசரிடம் கிடைக்கிறது. அவர் மகள் சித்ரலேகா (பத்மினி) மிகுந்த கலாரசிகை. அந்த பேப்பரில் சிறப்பான கவிதை எழுதப்பட்டிருப்பதைக் கண்டு சித்ரா மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகிறாள். புரபொசர் மனோகரனைக் கண்டு பிடித்து வரச் செய்து அவனைப் பாராட்டி அவனை ஒரு நாடகமும் எழுதப் பணிக்கிறார், அவனுக்கு பலவகையிலும் உதவி செய்கிறாள் சித்ரா.\nசித்ராவும், மனோகரும் சேர்ந்து 'அனார்கலி' என்ற நாடகத்தில் நடிக்கின்றனர். மனோகரின் 'சுகம் எங்கே' என்ற நாடகத்தை புத்தகமாக வெளியிட வேண்டிய உதவிகள் செய்கிறாள் சித்ரா. புத்தகம் அமோகமாக விற்பனை ஆகிறது. புத்தகத்திற்கான ராயல்டி தொகையாக நிறைய பணம் பதிப்பகத்தார் மூலம் மனோகருக்குக் கிடைக்கிறது. மனோகரை வேலையை விடச் சொல்லி அழைத்து வருகிறாள் சித்ரா. அவனுக்கு ஒரு வசதியான பங்களா ஒன்றைத் தந்து அதில் தங்கி நிறைய எழுதச் சொல்கிறாள். மனோகரும் நிறைய புத்தகங்கள் எழுதிப் புகழ் பெறுகிறான். பணம் சம்பாதிக்கிறான்.\nஇப்போது மனோகர் பெரும் செல்வந்தன். கார், வீடு, வசதி என்று அருமையான வாழ்க்கை. மனோகருக்கும், காவேரிக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கிறது.\nகலைப்பித்து கொண்ட மனோகரும், சித்ராவும் ஒன்றுபட்ட கலா ரசனையால் தங்களை அறியாமல் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். செய்வது தவறென்று தெரிந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக விரும்புகிறார்கள். சித்ரா மேல் கொண்ட காதலால் மனைவி காவேரியை வெறுக்கிறான் மனோகர்.\nசித்ராவின் முறைமாப்பிள்ளை மோகன் (எஸ்.ஏ.அசோகன்) சித்ராவை விரும்புகிறான். ஆனால் சித்ரா அவனை வெறுக்கிறாள். மனோகர் சித்ரா காதல் காவேரிக்குத் தெரிய வந்து துடிதுடித்துப் போகிறாள் அவள். அதே போல் சித்ரா மனோகரை விரும்புவதை அறிந்து கொண்ட மோகன் சித்ராவைக் கண்டிக்கிறான். அது தவறென்று எடுத்துக் கூறுகிறான். அவனை எடுத்தெறிந்து பேசுகிறாள் சித்ரா.\nசித்ரா, மனோகர் காதலை காவேரியிடம் வந்து எடுத்துச் சொல்கிறான் மோகன். தன் நிலைமையும், காவேரி நிலைமையும் மோசமான சூழ்நிலையில் இருப்பதை எடுத்துரைக்கிறான். இரு குடும்பங்களும் இதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறுகிறான். ஆனால் எல்லாம் தெரிந்தும் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசி அவனை அனுப்பி விடுகிறாள் காவேரி.\nமனோகருடன் இதுபற்றி பேசுகிறாள் காவேரி. ஆனால் சித்ரா மேல் கொண்ட கண் மூடித்தனமான காதலால் அவளைத் துச்சமாக மதித்து பேசுகிறான் மனோகர்.\nஇரு குடும்பங்களிலும் புயல் வீசுகிறது. சித்ராவும் மனோகரும் வீட்டை விட்டு கிளம்பி ஓடிப் போக முடிவு செய்கின்றனர். இதைத் தெரிந்து கொண்ட காவேரி சித்ராவிடம் ஓடி வருகிறாள். தன் கணவனைத் தனக்கே தந்து விடும்படி அவள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்கிறாள். ஆனால் மனோகர் மீது கொண்ட தீவிரக் காதலால் சித்ரா முதலில் மறுக்கிறாள். தங்கள் காதல் 'இனக் கவர்ச்சியானால் உண்டாக வில்லை... அழகைக் கண்டு ஏற்படவில்லை....கலை ரசனையால் உதித்த காதல் அது' என்று கூறுகிறாள். இதனால் வேதனையுறும் காவேரி 'தன் கணவனே இனி தனக்கில்லை... இனி அவன் கட்டிய தாலி எதற்கு' என்று தன் தாலியை கழற்ற எத்தனிக்கிறாள். அதைக் கண்டு பதைபதைக்கும் சித்ரா காவேரியிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதோடல்லாமல் இனி தான் மனோகரைச் சந்திப்பதில்லை என்று சத்தியமும் செய்து தருகிறாள். தன் தந்தையின் இஷ்டப்படி வேறு வழி இல்லாமல் மோகனை திருமணம் செய்யவும் மனமே இல்லாமல் சம்மதமளிக்கிறாள் சித்ரா.\nசித்ரா சொன்னபடி தன்னுடன் கிளம்பி வராமல் போனதால் அவளைத் தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் மனோகர். ஆனால் சித்ரா தான் காவேரியிடம் செய்து கொடுத���த சத்தியத்திற்காக அவனை சந்திக்காமல் தவிர்த்து விடுகிறாள். தன் காதல் வாழ்வு சிதைந்து போனதற்காக அனலிடைப் புழுவாகத் துடிக்கிறாள் அவள். சித்ராவைச் சந்திக்க முடியாமல் குழப்பத்துடன் திரும்பும் மனோகர் எதிர்பாராவிதமாக மோகனின் காரில் பலமாக அடிபடுகிறான். மரணப் படுக்கையிலும் சித்ரா பெயர் சொல்லிப் புலம்புகிறான். டாக்டர் சித்ரா வந்தால்தான் மனோகர் பிழைப்பான் என்று கூறுகிறார்.\nதன் கணவன் உயிர் காக்க திரும்ப சித்ராவிடம் ஓடோடி வருகிறாள் காவேரி. தன் கணவனுக்கு அவள்தான் மருந்து என்று சித்ராவை கணவனைச் சந்திக்கும்படி அழைக்கிறாள் காவேரி. ஆனால் சித்ரா தான் செய்து கொடுத்த சத்தியத்தின்படி வர மறுக்கிறாள். தன் வாழ்வு சீர்குலைந்ததற்கு காரணம் காவேரிதான் என்று அவளை வாய்க்கு வந்தபடி பேசி ஆத்திரத்தில் அடித்தும் விடுகிறாள். மனோகரை மறக்கவும் முடியாமல், அவனை பார்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாள் சித்ரா. நடைபிணமாய் நடக்கிறாள்.\nமோகன்தான் வேண்டுமென்றே காரை ஏற்றி மனோகரைக் கொலை செய்ய முயன்றான் என்றெண்ணி அவன் மீது கோபம் கொண்டு தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தைத் தன் தந்தையிடம் சொல்லி நிறுத்தச் சொல்கிறாள் சித்ரா. விவரம் புரியால் விழிக்கும் புரபொசரிடம் சித்ராவுக்கு மனோகர் மேல் உள்ள காதலை கூறி அவரைக் கோபப் படுத்துகிறான் மோகன். புரொபசர் மிகுந்த கோபத்துடன் மனோகர் வீடு சென்று காவேரியிடம் மனோகர் செய்த காரியத்தை சொல்லி சீறுகிறார்.\nகாவேரி அவரிடம் நடந்த தவறுகளுக்கு தானும் புரபொசருமே காரணம் என்று கூறுகிறாள். 'ஆரம்பத்திலேயே சித்ராவையும், மனோகரையும் இரு குடும்பத்தாரும் கண்டித்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது' என்று கண்ணீர் சிந்துகிறாள். இப்போது எல்லை மீறி விட்டதாகவும், சித்ராவும், மனோகரும் தங்கள் காதலுக்காக தங்கள் இருவரின் உயிரையே அர்ப்பணிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டதால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து மணமுடிக்கவும் புரபொசரிடம் மன்றாடுகிறாள் அந்த உத்தம மனைவி.\nமனைவி என்ற தன் ஸ்தானத்தையே இழக்கத் துணிந்து தன் கணவனின் காதலை நிறைவேற்ற, அவன் உயிரைக் காபபாற்ற, அவனுடைய காதலியின் தந்தையிடம் மன்றாடும் அந்த மாசில்லா மாணிக்கத்தின் உணர்ச்சிகரமான உரையாடல்களை மரணப் படு��்கையில் இருந்து கேட்கும் மனோகர் மனம் திருந்துகிறான். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறான். தன் மாதரசியிடம் மன்னிப்புக் கேட்கிறான். இதுநாள்வரை தன் மனைவியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று புலம்புகிறான். இனி சித்ராவை தன் தங்கையாக நினைப்பேன் என்றும் புரொபசரிடம் உறுதி கூறுகிறான்.\nஇதற்கும் மனோகரனின் நிலைமை கேட்டு துயருறும் சித்ரா இனி வாழ வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். தன் காரை எடுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக செல்கிறாள். அவளைத் தேடி வரும் மனோகர் தன் காரில் அவளைப் பின் தொடர்கிறான். ஆனால் சித்ரா காரை மலைப் பாதையில் மோதி அடிபடுகிறாள்.\nமனோகர் அவளைக் காப்பாற்றி மோகனுக்கும், அவளுக்கும் இடையே வந்து குழப்பம் விளைவித்ததற்காக மன்னிப்புக் கோருகிறான். மேலும் சித்ராவை மோகனை மணந்து கொள்ளும்படியும் வேண்டுகிறான். சித்ராவும் முழுமனதுடன் சம்மதிக்கிறாள். குழப்பங்கள் முடிவுக்கு வந்தன. சித்ராவைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறான் மனோகர்.\nபஞ்சும் நெருப்புமாக பற்றிக்கொண்ட கணவன் மனோகர், சித்ரா காதலை தக்க தருணத்தில் காவேரி நீராய் வந்து அணைத்து, இருவரையும் நல்வழிப்படுத்தி, இரு குடும்பங்களும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர இல்லற ஜோதியாய்த் திகழ்கிறாள் காவேரி.\nகலையின் மீது தீவிர காதல் கொண்ட, ஒரே ரசனையில் ஊறிய இரு உள்ளங்கள் தங்கள் சொந்தங்களை மீறி முறையற்ற காதலை அறியாமல் புரிவதால் அதனால் இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை அற்புதமாகப் பறை சாற்றுகிறது இந்தப் படம். கலை மட்டும் வாழ்க்கையல்ல...கலை ரசனை மட்டுமல்ல... எல்லாவற்றையும் மீறி 'மாசற்ற அன்பு என்ற ஒன்று இருக்கிறது.... அது அனைத்தையும் வெற்றி கொள்ளும்' என்பதை அருமையாக உணர்த்துகிறது இப்படம்.\nமுள்ளின் மேல் போட்ட சேலையை எடுப்பது போன்ற துணிச்சலான கதை. அதை அற்புதமாக அதைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.ராவ். அதுவும் அந்தக் காலத்திலேயே. இயக்கம் மேற்பார்வை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். பின்னாட்களில் பாலச்சந்தர் அவர்கள் இயக்கி பெருவெற்றி பெற்ற சிந்து பைரவி' படத்திற்கு இப்படம் முன்னோடி எனலாம்.\nமனைவிக்கும் காதலிக்கும் இடையே திண்டாடும் பரிதாப பாத்திரம் நடிகர் திலகத்திற்கு. தன் கலைரசன��� பெற்றவர்களுக்கும், ஏன் மனைவிக்கும் கூட தெரியவில்லை என்று வேதனைப்படுவதாகட்டும்...\nதன் ரசனைக்கேற்ற ரசிகை கிடைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் வசம் இழக்கும் பாங்கைக் காட்டுவதில் ஆகட்டும்....\nகாதலியுடன் சேர்ந்து நடிக்கும் 'அனார்கலி' நாடகத்தில் சலீமாக தூள் பரத்துவதாகட்டும்...\nகாதலி தன்னை மன்னர் அக்பர் பாதுஷாவின் மகன் என்று அறிந்த போது அவளை சமாதானப் படுத்துவதாகட்டும்...\nஅனார்கலி உயிருடன் சமாதியில் வைக்கப்பட்ட பிறகு நெஞ்சு துடிக்க காதல் மகத்துவத்தைப் பேசி அவள் மேல் தான் கொண்டிருந்த அன்பை உணர்ச்சிகளின் பிழம்பாய் வெளிப்படுத்துவதாகட்டும்....(அனார்கலி உயிருடன் சமாதி வைக்கப்பட்ட பிறகு அந்த சமாதியின் அருகே குரல் வெடித்து அவர் கதறும் வசனங்கள் அருமையிலும் அருமை. குரல் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். 'மொகல்-ஏ -ஆசம்' இந்திப்படத்தில் படம் முழுக்க பொம்மை போல் சலீமாக நடித்த திலீப்குமார் எங்கே பத்தே நிமிடங்களில் 'அனார்கலி' ஓரங்க நாடகத்தில் நம்மைக் கட்டிப் போட்ட நடிகர் திலகம் எங்கே பத்தே நிமிடங்களில் 'அனார்கலி' ஓரங்க நாடகத்தில் நம்மைக் கட்டிப் போட்ட நடிகர் திலகம் எங்கே\n'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' கனவுப் பாட்டில் திருவிளையாடல் 'பாட்டும் நானே... பாவமும் நானே' சிவாஜிகள் போல இரு சிவாஜிகள் வயலின் மற்றும் வீணை வாசிக்கும் அழகாகட்டும்...\n'களங்கமில்லாக் காதலிலே' பாடலில் அழகு சலீமாக பத்மினியுடன் சேர்ந்து நம் உள்ளங்களைக் கிறங்கடிப்பதாகட்டும்...\nகாதலி மீது உள்ள வெறியால் மனைவியை வெறுத்து ஒதுக்கும் வெறுப்பை சம்பாதிப்பதாகட்டும்....\nஇறுதியில் மனைவியின் தூய்மையான அன்பைப் புரிந்து கொண்டு அவளிடம் கதறி தன் குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதாகட்டும்...\nசிவாஜி சிவாஜிதான் என்று தன் திரைப்பட வரலாற்றில் பதினோராவது முறையாக நிரூபிக்கிறார் இந்த அற்புத திறமைகள் கொண்ட மாமனிதர்.\nகலைவெறி கொண்டவர்கள் குடும்பம், அது, இது என்று எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பார்கள் என்பதை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் இந்த நடிப்பின் இமயம். தன் கவிதையை முதன் முதலாக பத்மினி ரசித்துப் பாராட்டும் போது அந்த முகத்தில் பரவும் சந்தோஷ ரேகைகளைப் பார்க்க வேண்டுமே தங்கவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளிலும் தான் திலகம்தான் என்று நிரூபிக்கிறார்.\nநடிகர் திலகத்திற்குப் பிறகு நம் மனதில் இடம் பிடிப்பவர்கள் சித்ரலேகாவாக வரும் பத்மினியும், காவேரியாக வரும் ஸ்ரீரஞ்சனியும்.\nநல்ல கலாரசிகையாக நடிகர் திலகத்திடம் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் வயப்படுவதும், அதைத் தட்டிக் கேட்கும் மோகனான அசோகனை அலட்சியப்படுத்துவதும், ஸ்ரீரஞ்சனி நடிகர் திலகத்தை விட்டுத் தரும்படி கெஞ்சும் போது விட்டுக் கொடுத்தால் காதல் போய்விடுமே என்றும், விட்டுக் கொடுக்காவிட்டால் பழிபாவத்திற்கு ஆளாக வேண்டுமே என்றும் இரண்டு மன நிலைகளில் குழம்புவதும், கணவனின் உயிருக்காக ஸ்ரீரஞ்சனி மன்றாடும் போது தன் நிலைமையை எண்ணி எரிமலை போல் வெடித்து குமுறுவதும் 'பலே பத்மினி' என்று சொல்ல வைக்கிறது.\nஎல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போன்று நடிகர் திலகத்துடன் அழகு சுந்தரி அனார்கலியாக வெகு பொருத்தமாக ஜோடி சேர்ந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, உறங்க விடாமல் செய்கிறார் பத்மினி. ராஜா மான்சிங்கிடம் தன் காதலை விட்டுத் தர முடியாது என்று ஆத்திரம் பொங்கக் கூறும் போதும், ஒரு சிப்பாயாக தன்னை ஏமாற்றிய சலீமின் மீது பாயும் பாய்ச்சலிலும் தான் நாட்டியத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் பேரொளி என்று நிரூபிக்கிறார் பத்மினி. நடிகர் திலகத்திற்கு சரியான இணை. பாத்திரத்தைப் புரிந்து கொண்டு பட்டை கிளப்புகிறார் பத்மினி.\n'பராசக்தி'யில் குணசேகரனின் தங்கை கல்யாணியாய் நம் நெஞ்சில் நிலைத்தவர் 'இல்லற ஜோதி' யில் இல்லற ஜோதியாக வெளுத்து வாங்குகிறார்.. இவருக்கு இத்தகைய வேடம் அல்வா சாப்பிடுவது போல, குடும்பப் பாங்கான முகம் வேறு இவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. தன் கணவனை விட்டு விடும்படி பத்மினியிடம் மன்றாடும் போது கல்லையும் கரைய வைக்கிறார். கணவன் காலடியில் குழந்தையை போட்டு இதை விட சிறந்த கலை கிடையாது என்று வாதாடும் கட்டம் அற்புதம். இவர் சிரித்துப் பாடும் அபூர்வ பாடல் காட்சியும் இப்படத்தில் உண்டு. (எல்லாப் படத்திலேயும் அழுகாச்சி ரோல்களே பண்ணியவர்)\nமோகனாக அசோகன் இளமையாக வருகிறார். வில்லனா அல்லது நல்லவனா என்று சற்றே குழப்பமான பாத்திரம். நடிகர் திலகத்தின் தந்தையாக 'டணால்' தங்கவேலு 'மிஷ்டேக்' என்று அடிக்கடி கூறி நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார். நடிகர் திலகத்திற்கு தந்தையாக அவர் அந்த இளம் வயதில் 'பணம்' படத்திற்குப் பிறகு நடித்தார். அவர் மனைவியாக சி.கே.சரஸ்வதி வழக்கத்திற்கு மாறாக நல்ல பெண்மணியாக, தங்கவேலுவின் மனைவியாக வருகிறார்.\n'அன்பு' படத்திற்குப் பிறகு 'அனார்கலி' ஓரங்க நாடகம் இப்படத்தில் இடம் பெற்று இன்றுவரை அனைவரது நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்று திகழ்கிறது. கே.கே. சௌந்தர் என்ற குணச்சித்திர நடிகர் இப்படத்தில் இடம் பெறும் 'அனார்கலி' நாடகத்தில் ராஜா மான்சிங்காக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.\nமற்றும் கே.கே.பெருமாள், திருப்பதிசாமி, கொட்டாப்புளி, ராமாராவ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.\n'பார் பார் பார்... இந்த பறவையைப் பார்' (பத்மினியின் அற்புத நடனத்தில்)\n'சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே'\n'களங்கமில்லா காதலிலே' ('அனார்கலி' நாடகத்தில் சலீம், அனார்கலி காதல் பாட்டு)\n'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' (நடிகர் திலகம் இருவராக வீணை, மற்றும் வயலின் வாத்தியங்களை வைத்து இசைக்கும் அற்புதம்)\n'சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்' (அருமையான தாலாட்டுப் பாடல்)\n'கண்கள் இரண்டில் ஒன்று போனால்'\n'கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்'\n'உனக்கும் எனக்கும் உறவு காட்டி' (1956 இல் எம்ஜியார் நடித்து வெளிவந்த 'மதுரை வீரன்' படத்தில் பி.பானுமதி குரலில் ஒலிக்கும் 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' பாடல் இந்தப் பாடலை அப்படியே ஒத்துப் போகும்).\nஎன்ற காலத்தை வென்ற கலக்கல் பாடல்கள். ஜி.ராமனாதனின் தேனூறும் இசை இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றும் கூறலாம். பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா இவர்கள் குரல் தேனமிர்தமாய் இப்படத்தின் பாடல்களில் ஒலித்தது.\nகதை, வசனம், பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். வசனங்கள் புரட்சிகரமாக மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்தன.\nமாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தை ஜி.ஆர்.ராவ் இயக்கியிருந்தார். டி ஆர்.சுந்தரம் அவர்கள் இயக்க மேற்பார்வை பணியினைச் செய்திருந்தார்.\nஇப்படத்தைவிட இப்படத்தில் இடம் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகம் மிகப் புகழ் பெற்று விட்டது. இசைத்தட்டு வடிவிலும் வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. இலங்கை வானொலியில் இந்நாடகத்தை அடிக்கடி ஒலிபரப்பி நாம் கேட்டு மகிழ்ந்ததுண்டு.\nஇதில் மிக சிறப்பம்சம் என்னவென்றால் இந்த 'அனார்கல��' ஓரங்க நாடகத்திற்கு மட்டும் கலைஞர் கருணாநிதி மிகச் சிறப்பாக வசனங்களைத் தீட்டி இருந்ததுதான். நடிகர் திலகம், கலைஞர் கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி இந்த நாடகம்.\nநல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட.\nஇக்கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\n'இல்லறஜோதி' யில் இடம் பெற்ற புகழ் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகக் காட்சி\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\n'களங்கமில்லாக் காதலிலே'..... காலத்தால் அழியாத கானம்\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nவாசு - இன்ப அதிர்ச்சி - இல்லற ஜோதியை நீங்கள் 22nd மார்ச்க்கு பிறகுதான் தருவீர்கள் என்று நினைத்தேன் - இவ்வளவு அழகா , இவ்வளவு சீக்கிரத்தில் , நல்ல வேகத்தில் , முழுவதும் ஈடு பட்டு தந்துள்ளீர்கள் - காபி அடிக்க கூட எனக்கு திறமை இருகின்றதா என்பதும் சந்தேகமே \nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nஇல்லற ஜோதியைப் பற்றிய தங்கள் மிகச் சிறப்பான பதிவின் மூலம் எங்கள் உள்ளத்தில் நடிகர் திலகத்தின் புகழொளி வீசும் அணையா ஜோதியை இன்னும் பிரகாசமாக ஒளிரச் செய்து விட்டீர்கள். தங்களுடைய விளக்கமான பதிவில் இத்திரைப்படத்தின் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். தங்களைப் பாராட்ட வார்த்தை தெரியவில்லை என்பது உண்மை.\nதங்களுக்கு என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nதங்கள் இதயம் திறந்த பாராட்டுதல்களுக்கு மிக நன்றி உங்களுடைய திறமையான எழுத்துக்களை சுவைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். திரியின் காவல் தெய்வமே நீங்கள்தானே\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nதங்கள் அன்புப் பாராட்டிற்கு என் தலை வணங்கிய நன்றி நடிகர் திலகத்திற்கு தாங்கள் செய்து வரும் தொண்டும் கொஞ்ச நஞ்சமல்லவே\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\n@vasudevan31355 wrote: 'இல்லறஜோதி' யில் இடம் பெற்ற புகழ் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகக் காட்சி\nபதிவுக்கு நன்றி .. தரவிறக்கிகொண்டேன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nமீண்டும் ஒரு சிறப்பான தொடர் .\nநீங்கள் காட்சிகளை நீங்க விவரித்து எழுதும் போது மனதில் அவ்காட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று மனதில் தோன்றிவிடுகின்றது .\nஇது மீண்டும் உங்க எழுத்தின் வெற்றி .\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\n@பாலாஜி wrote: மீண்டும் ஒரு சிறப்பான தொடர் .\nநீங்கள் காட்சிகளை நீங்க விவரித்து எழுதும் போது மனதில் அவ்காட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று மனதில் தோன்றிவிடுகின்றது .\nஇது மீண்டும் உங்க எழுத்தின் வெற்றி .\nமிக்க நன்றி பாலாஜி தங்கள் பாராட்டுதல்களுக்கு.\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\n'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' என்ற அருமையான பாடல். நடிகர் திலகத்தின் வாத்தியங்கள் இசைக்கும் நடிப்பிலும், நாட்டியப் பேரொளியின் நடன அசைவுகளிலும் என்றும் நம் நெஞ்சில் நிலைத்து விட்ட பாடல்.\nRe: 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/61001/", "date_download": "2018-07-16T22:26:38Z", "digest": "sha1:TLF37QRY3CADN2B2MXQGV4W3YOYX4TPU", "length": 10040, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 73 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 73 பேர் பலி\nநைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநைஜீரியாவின் வடமேற்கு, தென் கிழக்கு பகுதிகளில் கால் நடை வளர்ப்பு சமூகத்துக்கும் வேளாண் சமூகத்துக்கும் கடந்த சில மாதங்களாக வன்முறை இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த வாரத்தில் ஏற்பட்ட மோதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவன்முறையாளர்கள் வீPடுவீடாக வீடாக சென்று மனிதர்களை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தலை��ர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nமதுபான விற்பனை குறித்த நிதி அமைச்சரின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – ஒமல்பே சோபித தேரர்\nபாகிஸ்தான் சிறுமியின் பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான எதிர்வினை – தன்மகளை மடியில் இருத்தி, தாய்மையுடன் செய்திவாசித்த கிரண் நாஸ்….\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… July 16, 2018\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. July 16, 2018\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. July 16, 2018\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றம் July 16, 2018\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் July 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்த��வைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-16T22:19:26Z", "digest": "sha1:SD4BB34GG5KRZ6IX6TGRNKSJ53VACXTC", "length": 10815, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து; 2 மாணவர்கள் பலி; 32 பேர் மீட்பு\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து; 2 மாணவர்கள் பலி; 32 பேர் மீட்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.\nமும்பையிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பால்கர் மாவட்டம் தஹானு கடற்பகுதி. சனிக்கிழமை (இன்று) பள்ளி மாணவர்கள் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த மாணவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 32 மாணவர்கள் மீட்கப்பட்டனர். இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணமல் போன ஆறு பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nமுந்தைய கட்டுரை’சிபிஐ, அமலாக்கத்துறையினர் மூலம் எதிர்க்கட்சிகளை மோடி தினமும் மிரட்டி வருகிறார்’\nஅடுத்த கட்டுரைமும்பை: ஓஎன்ஜிசி பணியாளர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது; 4 பேர் பலி\nபாஜக வரட்டும்னு காத்திருக்கோம்: நிதிஷ் குமார்\nசஷி தரூர் அலுவலகம் மீது பாஜக ஆர்வலர்கள் தாக்குதல்\nதட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணங்கள்- தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்���ாட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2018/03/blog-post_25.html", "date_download": "2018-07-16T22:13:54Z", "digest": "sha1:VZW4BZI7TNZJAE6ZEFXFALNEE7VKMFNZ", "length": 36495, "nlines": 507, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: ஸ்ரீ ராம நவமி", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nஅயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா பின்னே குல குருவின் அனுக்ரஹத்துடன், ஏனைய முனி ச்ரேஷ்டர்கள முன்னிலையிலும் புத்திர காமேஷ்டி யாகத்தை முடித்ததின் விளைவாய் தன் மூன்று பட்டமகிஷிகளின் வயிற்றில் நான்கு புத்திரர்கள் ஜனனமெடுத்திருக்கிறார்களே, அந்த மகிழ்வில் அவருக்கு தலை கால் புரியவில்லை. பிறந்த குழந்தைகளுக்கு அன்று பெயர் சூட்டும் விழா. அயோத்தியின்கொண்டாட்டதிற்கு கேட்கவா வேண்டும்.\nமூத்த பட்டமகிஷி கெளசல்யா தேவிக்கு பிறந்த குழந்தைக்கு, ஸ்ரீ ராமன் எனவும், ஏனைய மனைவிகள் சுமத்திரை, கைகேயிக்கு பிறந்த குழந்தைகளுக்கு முறையே, லட்சுமணன் சத்ருக்கணன் பரதன் எனவும் பெயர்கள் சூட்டியாகி விட்டது. மூன்று மனைவிகளை மணம் புரிந்து நல்ல நீதி தவறாது, மக்களின் மனம் குளிர்ந்த மன்னனாக ஆட்சி செய்து வந்தும், நீண்ட வருடங்களாய் குழந்தை பாக்கியமே இல்லையென்ற நிலையில் வருத்தம் தீரும்படியாக, ஒரே பொழுதில் இப்போது நான்கு குமாரர்கள். இளைய மனைவி சுமத்திரைக்கு லட்சுமணன் சத்ருக்கணன் என்ற இரு செல்வங்கள். ஒரு சேர மூன்று மனைவிகளும் கருத்தரித்து வாரிசாக நான்கு செல்வங்களை தந்ததால், தசரதர் மகிழ்ச்சியில் மிதந்தார் என்றே சொல்ல வேண்டும்.\nஇராவணன் இந்திரஜித்து போன்ற அரக்கர்கள் வம்சத்தை அழிக்கவும், இப்பூலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் மஹா விஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரம் ராமாவதாரம் என்பது யாவரும் அறிந்ததே, மஹா விஷ்ணு மனிதனாக அவதாரம் எடுத்து ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று தானே முன்னின்று வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம். தாய் தந்தை பற்று, பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது, சகோதர வாஞ்சை, குருவை வணங்கும் பண்பு, மூத்தோரை மதித்து போற்றுவது, நட்புக்கு இலக்கணமாக நண்பர்களை அன்பினால் அணைத்து செல்வது, ஒரு தாரம், ஒர் பாணம், ஒரு பேச்சு என அனைத்திலும் உறுதியாய், இருந்து நல்ல மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராம பிரான்.\nசோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்களும் அதன் பின்னணியாக சோகங்களும் மாறி மாறி வந்தாலும், மனித வாழ்வில் இது விதியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருந்து மனம் தளராமல், அனைத்தையும் பக்குவமாக ஏற்றுக் கொண்டபடி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்த்த வேண்டி, அரச வம்சத்தில் தோன்றினும் விதியின் வளைவுக்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழ்வின் சாரம்சங்களை நமக்கு கற்று தந்த தெய்வப் பிறவி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.\nபிறப்பிலிருந்து சில காலம் அன்னை தந்தை அரவணைப்போடு அரச போகத்துடன் வாழ்ந்தோடு சரி. அதன் பின்னர் குரு குல வாசம், பின்னர் இளவரசுனுக்கே உரிய வில் வித்தை போன்ற வீரம் மிகும் கலைகளை கற்பது, பின் அன்னை தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்தம் பெருமையை பறைசாற்றுவதற்காக முனிவர்கள் நலம் காக்க அவர்களுக்கு உதவியாய் உறு துணையாக செல்வது, தன் குலத்திற்கேற்ற குணக்குன்றாம் சீதையை வீர மரபுடன் மணப்பது, மனைவியுடன் வாழும் சில பொழுதினிலே தந்தை சொல் மதித்து சிற்றன்னையாயினும், கைகேயி தாயின் கட்டளையை ஏற்று மரவுரி தரித்து ஆடம்பரம் துறந்து ஆசைகளுக்கு அடிமையாகாது, கானகம் செல்வது, சான்றோர்களை சந்தித்து சத்சங்கம் பெறுவது, எளிய உணவுடன் எளிமையான துறவி வாழ்வுடனிருபபது, எத்தனை இடர் வரினும் ஏக பத்தினி விரதனாக இருந்து தனக்காக தன் நிழலாய் வரும் சீதையின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வது, அரக்க குலத்தின் அட்டுழியங்களாலும், விதி���ின் பயனாலும், தன் நிழலை தொலைத்து வருந்துவது, அரக்க குலத்தை முற்றிலும் அழிக்க பக்தியுடன் பரவசமாய் வந்த நண்பர்களின் உதவியை பணிவாய் ஏற்பது அவர் தம் செயல்களுடன் தம் அவதாரத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்து, அதர்மத்தை வெல்வது, சத்தியத்தின் உண்மை தரிசனங்களை மக்களுக்கு மெய்பித்துக் காட்டுவது என்று அடுக்கடுக்காக ராம பிரான் வாழ்வில் சோதனைகளும், வேதனைகளுந்தான் சூழ்ந்தது. அத்தனைக்கும் அவர் கையாண்ட ஒரே ஆயுதம் அன்பெனும் சொற்கள் கொண்டு பேசி பொறுமையெனும் புன்னகையோடு பகைவனையும் தன்னுடைய நண்பனாக பாவித்ததுதான்.\nஅத்தகைய பரந்தாமன் பங்குனியில் நவமி திதியன்று புனர்பூச நட்சத்திரத்தில் பகலில் பூலோகத்தில் வாழும் மனிதர்களுக்கு உதாரணபுருஷனாய் ஜனித்தார். இன்று அந்த இனிய நாள் தசரத மகாராஜா அக மகிழ்ந்த நன்னாள் ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் பிறந்த நாளான இன்று ராமா, ராமா என்று அவரை நினைத்தபடி நம் அகமும் மகிழ்ந்தபடி இனிப்புகளை செய்து அவருக்கு நேவேத்தியம் செய்து அவருக்கு பிடித்தமான பானகம், நீர் மோர் கரைத்து, அவருக்கு சமர்பித்தபடி அவர் பொன்னான பாதரவிந்தங்களை மனதாற நினைத்து தியானம் செய்தபடி, மனித குலத்துக்கு நல்லெண்ணங்களை பூரணமாக விதைத்து ஒவ்வொரு மனித உள்ளத்திலும் நீ இருந்து அருள வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்வோமா. \n வளர்க அன்பெனும் தாரக மந்திரம்\nLabels: ஆன்மிகம், இராமன் பிறந்த நாள், ராம நவமி\nஅயோத்தி வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.\nதாங்கள் உடனடியாக வருகை தந்து நல்லதோர் கருத்துக்களைச் சொல்லி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.\nதாங்கள் உடனடியாக வருகை தந்தமைக்கும் கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.\nநல்ல பதிவு சகோதரி. ராமரின் வரலாறு சொல்லிய விதம் அருமை\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.\n/ராமரின் வரலாறு சொல்லிய விதம் அருமை/ மனமுவந்து தந்த பாராட்டுக்கு மிக்க நன்றிகள் சகோ.\n//சோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்களும் அதன் பின்னணியாக சோகங்களும் மாறி மாறி வந்தாலும், மனித வாழ்வில் இது விதியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருந்து மனம் தளராமல், அனைத்தையும் பக்கு���மாக ஏற்றுக் கொண்டபடி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்த்த வேண்டி, அரச வம்சத்தில் தோன்றினும் விதியின் வளைவுக்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழ்வின் சாரம்சங்களை நமக்கு கற்று தந்த தெய்வப் பிறவி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.//\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.\nமேலும், மேற்கோள் காட்டி பதிவினை ரசித்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.\nராம நவமி அன்று பொருத்தமான அருமையான பதிவு. ராம நவமி என்றால் எங்களுக்கு கும்பகோணத்திலிருந்தபோது ராமசாமி கோயில் தேர் பார்க்கச் சென்ற நாள்களே நினைவுக்கு வரும்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள்.\nஎன் பதிவு தங்கள் மலரும் நினைவுகளை மலர வைத்து மகிழ்ச்சியடைய செய்ததற்கு நான் மிகவும் சந்தோஷடைகிறேன் சகோதரரே.\nராம நவமி சிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு.\nஉங்கள் பதிவுகள் மட்டுமல்ல, நண்பர்களின் பதிவுகள் பலவும் படிக்க முடியாமல் வேலைப் பளு. இனிமேல் தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன்.\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும், என் மகிழ்ச்சியுடன் கூடிய மனம் நிறைந்த நன்றிகள். சகோதரரே\nதங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து கருத்துக்களை தாருங்கள். அவசரமில்லை. தற்சமயம் உடன் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.\nஸ்ரீ ராம நவமி பதிவு மிக அருமை சகோதரி.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.\nஉடனடியாக வந்து கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றிகள் சகோதரி.\nஇன்று தங்கள் வலைத்தளத்திற்கு வந்துள்ளேன். ஸ்ரீ ராம நவமி பற்றிய சிறப்பான பதிவினைக் கண்டேன். மிக்க நன்றி. ஒரு சிறிய சுலோகத்தை தங்கள் அனுமதியுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்:\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள். சகோதரரே\nஅருமையான சுலோகம். அடிக்கடி நானும் சொல்வதுண்டு. இதற்கு என் அனுமதியெல்லாம் எதற்கு ராம பிரானின் நல்லதொரு சுலோகத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.\nபுடலங்காய் பொரிச்ச குழம்பு .......\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (7)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஅரிசி உப்புமா கொழுக்கட��டை (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2017/01/blog-post_12.html", "date_download": "2018-07-16T22:29:25Z", "digest": "sha1:OKJXUKCXNI3HSPAPLLIQW7ZW2YNXLTTE", "length": 11652, "nlines": 177, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அது மட்டும்...(நிமிடக்கதை)", "raw_content": "\nஅன்புடன் ஒரு நிமிடம் - 112\nவந்தவனைக் கேட்டார் ராகவ், ”எங்கே போயிட்டு வர்றே\n”சினிமாவுக்குத்தான்.” பேரை சொன்னான் கிஷோர்.\n\"சுத்த போர். முதல்லேயிருந்தே... உட்கார முடியலே. அவஸ்தை.\"\n”கதை நல்லாவே இல்லே.. எதும் புதுசா இருந்தால்தானே” கொஞ்ச நேரம் அதை விமரிசித்தான்.\nஅத்தை டீ எடுத்து வந்தாள்.\n”போன மாசம் ஏதோ உனக்கும் யாழினிக்கும் சண்டைன்னு காதில விழுந்ததே\n”அதுவா...ஆமா. அன்னிக்கு காலையில அவ பண்ணின டிபன் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கலே, சாப்பிடாம ஒரு விள்ளலிலேயே எழுந்து போயிட்டேன். அவ ஏதோ சொல்ல நானும் சொல்ல...சண்டையா வளர்ந்திட்டது.”\n”ரெண்டு பேரும் ஒரு வாரமா பேசலைன்னு சொன்னாள் அவள்.”\n”ஆமா. அவதான் அதை பெரிசாக்கிட்டா. டிபன் நல்லா பண்ணலேன்னா, சொல்லத்தான் செய்வாங்க.’\n”ஆமா. ஏன், நைட்ல சப்பாத்தி மாவைப் பிசைந்து வைப்பாள். சுட்டு எடுக்கிறது நான்தான். எத்தனையோ நாள், என்ன இப்படி வேகாமல் இருக்குன்னு கேட்டிருக்கா. நான் அதை கண்டுக்கறதில்லையே\n”சரி, உன்னை ஒண்ணு கேக்கறேன். இப்ப நீ பார்த்துட்டு வந்த படம் உனக்கு சுத்தமா பிடிக்கலேன்னு சொன்னே. பார்த்து முடிச்சிட்டு வந்து தானே அதை சொல்றே. ஆனால் அவள் செய்த டிபனை நீ ஒரு விள்ளலுக்கு மேல் சாப்பிடாமலேயே எழுந்து வந்துட்டு அப்படி விமரிசிச்சா எப்படி\n”தாம்பரத்தில உன் பெரியம்மா வீட்டுக்கு ஒரு தடவை போயிருந்தப்ப அவங்க ராவாதோசைன்னு ஒண்ணு செஞ்சு போட்டாங்களே தொடவே முடியாதபடிக்கு அது உனக்கு பிடிக்கவே இல்லேன்னு உன் மூஞ்சியே சொல்லிச்சு. அதை ஏன் முழுசும் சாப்பிட்டே அது உனக்கு பிடிக்கவே இல்லேன்னு உன் மூஞ்சியே சொல்லிச்சு. அதை ஏன் முழுசும் சாப்பிட்டே ஏன்னா அது அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னுதானே ஏன்னா அது அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னுதானே\n”அதான் நான��� சொல்ற விஷயம். அங்கே உன்னால சாப்பிட முடியுது. அதே மாதிரி இதை நீ சாப்பிட்டு முடிச்சுட்டு அப்புறம் அவகிட்ட, கஷ்டப்பட்டு சாப்பிட்டேன், நல்லாயில்லே, எனக்கு பிடிக்கலே, நீ சிரமப்பட்டு பண்ணியிருக்கியேன்னு நான் சாப்பிட்டேன்னு சொல்லும்போது அதை அவள் சரியா எடுத்துக்கொண்டு, அடுத்த முறை எப்படி மாற்றி செய்து இம்ப்ரூவ் செய்யலாம்னு யோசிப்பாள். ஏன் உன்கிட்டேயே அதுபத்தி டிஸ்கஸ் பண்ணுவா. இதபாரு, டிபன் நல்லாயில்லே உனக்கு பிடிக்கலேன்னு நீ அவளிடம் வருத்தப்படறது, சத்தம் போடறது, கோபிச்சுக்கறதுல்லாம் பெரிசில்லை. எல்லா வீட்டிலேயும் வழக்கமா நடக்கிறதுதான். அவளுமே அப்படி உன் சப்பாத்தியை கிண்டல் செய்திருக்கா. ஆனா சாப்பிடாம எழுந்து போறது, அத்தனை கஷ்டப்பட்டு செய்தவங்க மனசை சங்கடப்படுத்தும் இல்லையா அவள் கோபம் நியாயமானதில்லையா\n”ஆமா, நீதான் அவளை சமாதானப் படுத்தணும். நல்ல சப்பாத்தியா சுட்டுக் கொடுத்தாவது.”\n(”அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)\nLabels: அன்புடன் ஒரு நிமிடம்\nபெண்டாட்டி கோபம் எப்போதுமே நியாயமானது - என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்ற உலக மகா உண்மையை மீண்டும்பு ஒருமுறை புரிந்துகொண்டேன்\n-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2017/03/neet-2_26.html", "date_download": "2018-07-16T21:44:32Z", "digest": "sha1:OG4VBTHMPFRWGK63NDIIJO2AGZR3OCFD", "length": 8295, "nlines": 157, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nNEET தேர்வு வந்தால் ,\nமும்பையில் எனக்கு தெரிந்த குடும்ப ப���யன். நன்றாக படிப்பான்.. தற்போது அமெரிக்காவில் கை நிறைய சமபளம் வாங்கிக்கொண்டு வசிக்கிறான்.அவனைப்பார்த்து ஏழு வருடம் ஆகிவிட்டது .சமீபத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தான்.பேசிக்கொண்டிருந்தோம்.\n\"அதெல்லாம் ஒன்னும் குறை சல் இல்லை தாத்தா \n IIT கிடைக்காம NIT கிடைச்சதாலயா\nஅவன் IIT ல படிக்க ஆசைப்பட்டான். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே முனைப்பாக இருந்தான். ஏகப்பட்ட டியூஷன் சென்டர்களை விசாரித்தான். மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி பள்ளிகள் ஏராளம். பத்தாம் வகுப்பிலிருந்தால் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி கொடுப்பார்கள். சில சிறப்பு மையங்கள் உண்டு .அவர்களிடம் இரண்டு வருடமும் முழு நேரமும் படிக்கவேண்டும் அங்கு \"சீட்\" நிசசயம். குரைந்தது 1.5 லடசத்திலிருந்து 2 லட்சமாகும்.டியூஷனுக்கு மட்டும்.\n+2 பள்ளி க்கு போக முடியாது அது பற்றி கவலைப்பட வேண்டாம். டியூஷன் மையம் கவனித்துக்கொள்ளும். இங்கு ஏராளமான \"உப்புமா \" பள்ளிகள் உண்டு.அவர்களுக்கும் இந்த டியூஷன் மையத்திற்கு TIE UP .உண்டு . இரண்டு ஆண்டுகளும் தங்கள்பள்ளியிப்படித்ததாக சாண்றிதழ் கொடுப்பார்கள்.இது தவிர அந்தப்பள்ளியிலேயே +2 பரிட் சை சென்டரை போட்டு எழுதவும் விடுவார்கள்.\nஇந்த பையனும் அப்படி படித்தவன். அவனுக்கு IIT இல்லாமல் Nit இடம் கிடைத்தது.\n நல்ல Impressionable age . அந்த school life miss ஆனது தான் சங்கடமா இருக்கு.\" என்றான்.\nஏழு வருடம் ஆகிவிட்டது.மகாராஷ்டிராவில் இப்படி குறு க்கு சா லோட்டியவர்களில் முக்கிய மாணவர்களிலொருவர் மறந்த அமைச்சர் மகாஜன் .\nபா.ஜ .க ,சிவசேனை தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாவட்டத்தை குத்தகைக்கு எடுத்து உயர்கல்வி சேவை செய்து வருகிறார்கள்.\nஇப்போது NEET தேர்வு வரப்போகிறது .\nமுதலைக்கு நாக்கு கிடையாது.முழுங்கத்தான் செய்யும்.\nஇந்தமுதலைகள் தயாராகி நிற்கின்றன .\nதமிழகத்தில் என்ன குறைந்து விடுமா என்ன \nNEET தேர்வு வந்தால் ,+2 பள்ளிகளை மூடிவிடலாம்.....\nஅசோகமித்திரனும் , த.மு. எ .ச .வும் .....\n\"மாயா வாத\"மும் \"சர்ப்ப -கந்த தோஷ\"மும் ......\n\"அறிவு சார் உரிமையும் ,அதன் பின் வந்த சர்ச்ச...\nபி.ராமமூர்த்தி அவர்களின் , திருமண சிலவு , ரூ...\nநாத்திகமும் , ஆத்திகமும் ...\n\" தோழர்கள் கவனத்திற்கு \" என்ற SAP அவர்களின...\nமனோகர் பாரிகரும் ,ராஜகோபாலச்சாரியும் ...\n\"ராஜகுண சேகர் \"பன்முக திறமை கொண்ட ,\"No 1 Maste...\nஜக்கி ���ாசுதேவ் அவர்களும்,தொலைக்காட்ச்சி நேர்க...\nதாமிரவருணி ,இந்திரா நூயி ,உபரி நீர் ...\n\"முருகன் திரு \" என்ற \"சின்னப்பையனுக்கு \".......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2010/09/2_20.html", "date_download": "2018-07-16T22:21:38Z", "digest": "sha1:7DYJ3QSDWK27ZK2R526JBGRBBHVHSN55", "length": 11160, "nlines": 137, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: சத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து தொகுக்கப்பட்டது)", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nசத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து தொகுக்கப்பட்டது)\nஒவ்வொரு சிந்தனையுமே அலைளை எழுப்ப வல்லது. சிந்தனை மட்டுமன்றி செயல், வார்த்தைகள் என அனைத்திற்கும் அலைவடிவம் உண்டு. அது சுற்றுப்புறத்தை பாதிக்கின்றது.\nஆதிஷங்கரர் மண்டல மிஸ்ரரைத் தேடி வருகிறார். மண்டல மிஸ்ரர் சிறந்த கர்ம யோகி. அவர் வீட்டிற்கு வழிகேட்டு வரும் ஆதிஷங்கரரை \"எந்த வீட்டில் கிளிகள் \"ஸ்வதப்ரமாணம் பரத ப்ரமாணம்\" பொன்ற விஷயங்களை அலசுகின்றதோ அதுவே அவர் வீடு என்று காண்க\" என்று வழிகாட்டுகின்றனர் மக்கள்.\n{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (இதனைப் பற்றி இன்னும் விளக்கம் தெரிந்தவர்கள் விளாக்கலாம் அல்லது வலைப்பதிவு சுட்டி இருந்தால் இடலாம். நன்றி) }\nஅதாவது அங்குள்ள கிளிகள் கூட மேதாவிலாசத்துடன் விளங்குகிறது. பெரிய தத்துவங்களை ஆராய்கிறது. ஏனென்றால், அங்கு பேசப்படும் பேச்சும், எண்ண ஒலி அலைகளும் உயர்வான விஷயத்தை ஊக்குவிப்பதாய் அமைகிறது. இதன் காரணத்தை யொட்டியே நல்லதை கேட்டு பேசி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகிறது. வீட்டில் தொலைககாட்சி பார்க்கலாம். அதே நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தி நல்லவற்றை பேசி படிப்பது உத்தமம். உபன்யாசம் கேட்பது சிறந்தது. அங்கு சொல்லப்படும் கதை நம் மனதில் சாதகமான அலைகளை எழுப்பவல்லது. தற்கால மனிதனின் குணநிலைக்கேற்ப பாகவதர்களும் கற்பனையை, ஸ்லோகங்களை, சாஹித்தியத்தை, பாடல்களை ஊடே சேர்த்து சுவையாக உபன்யாசம் செய்கின்றனர். நடுநடுவே ஆங்கிலம் கலந்து ஜனரஞ்சகம் ஆக்கப்படுகிறது. கலை இன்னும் அழியப்படாமல் நிறைய இடங்களில் தற்காலத்திற்கேற்ப ஒப்பனையுடன் தொடரப்பட்டுதான் வருகிறாது. ஆனாலும் இன்று நமக்கெல்லாம் இவற்றை கேட்பதற்கு நேரம் ஒழிவதில்லை. ஒதுக்குவதில்லை. சொற்பொழிவின் ஊடே சில நேரங்களில் நம் சந்தேகங்களுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ கூட தீர்வு கிடைக்கலாம்.\nஇது போன்ற கலைகளை அழியவிடாமல் வளரவிட வேண்டும். என்னைப் பொருத்த வரை கோவில்களில் கூட உபன்யாசங்கள் குறைந்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், தொலைக்காட்சியில் காலை / மாலை வேளைகளில் சில சானல்கள் உபயாச சொற்பொழிவுகளை ஒளிபரப்புகின்றனர். ஆன்மீகம் / பஜனை / சமய வழிபாடுகள் இவற்றை மட்டுமே ஒளிபரப்பும் சானல்களும் உண்டு. அவ்வப்பொழுது கண்டு கேட்டு பயன் பெறலாம்.\nநிஸ்சல தத்வே ஜீவன் முக்தி\nLabels: எங்கே பிராமணன், சத் சங்கம், சோ\nநானும் திரு சோ அவர்களின் இந்த நிகழ்ச்சியை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதை பதிவில் இட்டு எல்லோருக்கும் உதவும் உங்கள் உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nதிரையிசைப் பயணங்கள் - 5 (அழகான சந்தங்கள்-சந்திரபோஸ...\nஎண்ணற்ற பொக்கிஷங்கள் (சோ-வின் எங்கே பிராமணனிலிருந்...\nசில நேரங்களில், சில ஆசிரியர்கள் ( பகுதி 3 - ஆசி...\nஇரந்துண்டு வாழ்தல் - (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி...\nகுங்குமச் சிமிழில் வெளிவந்துள்ள பதிவர் ஷைலஜாவின் ந...\nசத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து...\nகிரஹணம் முதல் கிரகம் வரை (சோ-வின் எங்கே பிராமணன் ப...\n(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல...\nதிரையிசைப் பயணங்கள் - 4 (ஆசையே அலை போலே)\nபிரதோஷம் ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்த...\nஆசிரியர்கள் பகுதி - 2 - பழைய பதிவு\nகூடு விட்டு கூடு பாய்தல் ( சோவின் எங்கே பிராமணன் -...\nதிரையிசைப் பயணங்கள் - 3 (நடிகர் முரளியின் நினைவில்...\nஆசிரியர்கள் - 1 நினைவலைகள் (பழைய பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/srilanka/03/182487?ref=category-feed", "date_download": "2018-07-16T22:31:37Z", "digest": "sha1:L7AYRSAPZZH4MQDFT7BPUGM274XMNBCX", "length": 7730, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையின் தேசிய விருதை வென்ற தமிழ் இசையமைப்பாளர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையின் தேசிய விருதை வென்ற தமிழ் இசையமைப்பாளர்\n\"ஓவியா\" என்னும் படத்திற்காக, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சிவா பத்மஜனுன் என்பவர் பெற்றுள்ளார்.\nஇமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து, நடித்துள்ள படம் \"ஓவியா\". அறிமுக இயக்குனர் கஜன் ஜெகநாதன் இயக்க, சிவா பத்மஜன் இசையமைத்துள்ளார்.\nஇதில் நாயகியாக இலங்கையை சேர்ந்த மிதுனா என்பவரும், \"ஓவியா\" என்னும் சிறுமி கதாபாத்திரத்தில் சுவிக்சா ஜெயரத்னம் என்ற குழந்தையும் நடித்துள்ளனர். நிசாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் ரஹ்மான் நடனம் அமைத்துள்ளார்.\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான பிரிவில், ஓவியா படத்தில் இடம்பெற்றுள்ள \"அள்ளிக்கொள்ளவா\" பாடல் விருதை தட்டி சென்றது.\nஅதனடிப்படையில் இசையமைப்பாளர் சிவா பத்மஜனுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) வழங்கியுள்ளார்.\nமுன்னதாக தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான, பாடகர் ஆனந்த் அரவிந்தக்ஷன் தான் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/man-scolded-by-anushka-sends-legal-notice-to-her-and-virat-118062300056_1.html", "date_download": "2018-07-16T22:20:03Z", "digest": "sha1:7WTS74MEU4NGVZ6OZGPMR4RETYK5XFA6", "length": 10888, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் எடுத்த அதிரடி நடவடிக்கை | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடும் காரில் இருந்து குப்பையை கொட்டியதாக ஒருநபரை நடிகை அனுஷ்கா சர்மா வறுத்தெடுத்தார் என்பதும், இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்ட விராத் கோஹ்லி, 'இவர் போன்ற மனிதரால் எப்படி இந்தியா தூய்மை இந்தியாவாக இருக்க முடியும் என்றும் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது\nஇந்த நிலையில் தன்னைப் பார்த்து பொது இடத்தில் திட்டியதற்காக அனுஷ்காவும் இதுகுறித்து வீடியோவை வெளியிட்டதற்காக விராத் கோலியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அர்ஹான்சிங் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனையடுத்து அனுஷ்கா, விராத் கோஹ்லி ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்த நிலையில் அனுஷ்காவிடன் திட்டு வாங்கிய அந்த நபர் அர்ஹான் சிங் என்பதும் இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் என்பதும் ஷாருக்கான் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல ஆண்டுகளுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.\nதமிழில் ரீமேக் ஆகும் அனுஷ்கா சர்மா படம்\nஒரே போட்டியில் விராட் கோலி விரட்டி பிடித்த சாதனைகள்\nவிராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம்\nவிராட் கோலி - அனுஷ்கா சர்மா : இத்தாலியில் திருமணம்\nசோகத்தில் முடிந்த இலங்கை அணி போட்ட டிராமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2010/12/2010.html", "date_download": "2018-07-16T22:14:51Z", "digest": "sha1:K7S5XWLYONJWUNHBKHECAL5XIDL3FJ7I", "length": 21049, "nlines": 273, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: தமிழ்மணம் விருதுகள் 2010 ! வாழ்த்துக்கள்!", "raw_content": "\nதமிழ்மணம் நடத்தும் போட்டியில் பதிவர்கள் எல்லாம் ஆவலுடன் கலந்துகொள்ளும��� நேரம் இது. நிச்சயம் இது ஒரு ப்ரஸ்டிஜியஸ் அவார்ட் தான்.\nபதிவர்கள் பலர் எந்தப்பதிவை பரிந்துரைக்கலாம்னு தன் பதிவுகளையே எடைபோட்டு குழம்பிநிற்கும் இந்த சூழலில் நான் மட்டும் \"ஆண்டவன் படச்ச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்\" னு நிம்மதியா இருக்கேன்.\nநான் இதுவரை இந்தப் போட்டியில் கலந்ததில்லை. கலந்துக்க தகுதி இருக்கானு சந்தேகமமும் உண்டு. போட்டினாலே சின்ன வயதிலிருந்து பிடிக்காது. மற்றும் அவார்ட் வாங்கிற அளவுக்கெல்லாம் யோசிச்சு பதிவு எழுதுறதில்லை, எழுதியதுமில்லை. ஒருமுறை பதிவர் ராமலகக்ஷ்மி அவர்கள் காசுவலாக கேட்டதால் சர்வேஷன் நடத்திய போட்டியில் \"அவரு அவரு..ஒரு\" னு ஒரு கதை எழுதி இருக்கேன். அதுவும் அமெச்சூரிஷாத்தான் வந்தது. முடிவும் எதிர்பாத்தது போலவே\n இது ஒரு மாதிரியான போதைதான். பதிவுலக போதையில் மாட்டிக்கொண்டு நேரம் கிடைக்கும்போது எதையாவது எழுதனும்னு எழுதற ஆள் நான், அவ்ளோதான். ஆனால் உண்மையை என்றுமே சொல்லத்தயங்குவதில்லை\nபோட்டியில் கலந்துக்காததை எப்படி வேணா ஒவ்வொரு பதிவரும் எடுத்துக்கலாம்.. ஊர் வாயை கேக்கவா வேணும்\n* இவரு கலந்துக்கிட்டாலும் எவன் பரிந்துரைப்பான் இதுவரைக்கும் வாசகர் பரிந்துரையில் குறைந்த அளவு பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் வருண் பதிவுதான் என்று பலர்..\n* போட்டியில் கலந்துக்க எல்லாம் ஒரு தரம், தராதரம் இருக்கனும். வருண் தன் \"தரத்தை\" உலகம் புரிஞ்சுக்கிட்டதை புரிஞ்சுக்கிட்டார் போல இருக்கு என்று பலர்\n* எல்லாரும் கலந்துக்கிறாங்க. யாருக்கும் முதல் இரண்டு இடங்கள் கெடைக்கும்னு நம்பிக்கை இருக்காது. இவரும் கலந்துக்கலாம் என்றும் ஒருசில நல்லவர்கள்\nசரி, உலகம் ஆயிரம் சொல்லும் நெனச்சுக்கும். அதில் உண்மையும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். உலகத்தைவிட்டுவிட்டு நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.\nAnyway, தமிழ்மணத்திற்கும், விருதுகளை ஸ்பாண்சர் செய்யும் அலோகாவுக்கும் இதில் ஆவலுடன் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கும், வெற்றிபெறப்போகும் பதிவர்களுக்கும் \"ரிலாக்ஸ் ப்ளீஸ்\" சார்பாக என் வாழ்த்துக்கள் நன்றி\nLabels: அனுபவம்., சமூகம், பதிவர் வட்டம்\nஇப்பவும் கேசுவலாகக் கேட்கலாம்னு வந்தால்..\n//நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.//\nஇந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 14-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.\nசரியான பாடல்களை கண்டுபிடித்ததால் உங்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளேன். என் தளத்தில் பின்னூட்டப்பகுதியில் பார்க்கவும்\nஇப்பவும் கேசுவலாகக் கேட்கலாம்னு வந்தால்..\n//நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.//\nஇந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 14-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.\n நீங்க டாப் 10க்குள் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nசரியான பாடல்களை கண்டுபிடித்ததால் உங்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளேன். என் தளத்தில் பின்னூட்டப்பகுதியில் பார்க்கவும்\nபார்த்தேன் :)))விருதுக்கு நன்றிங்க, ரஹீம்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவுலகில் பெண்பதிவர்களுக்கு பிரச்சினை பிரச்சினை ப...\nமிஷ்கின் என்ன கொஞ்சம் லூசா\nசாருவைப் போல கமலும் ஒரு வலைதளம் ஆரம்பிக்கலாம்\nசன் டி வி யின் ஈனப்பொழைப்பு\nஎனக்குப்பிடித்த 10 ப்ளஸ் ரஜினி படங்கள்-பகுதி1\nஇன்றைய பதிவுலகில் வினவு, மாற்று, அடுத்து\nடாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி\nகாதலிப்பது எளிது- நெஜம்மாவே ஒரு உண்மைக்கதை\nஇதெல்லாம் பெரிய அநியாயம்ங்க , மீனு அவர்களே\nஅவர் என்ன போதை மருந்து தயாரிச்சாரா, சார்\nகேள்வியும் நானே பதிலும் நானே (4)\nநந்தலாலா முழுநீள விமர்சனம்-கின்னஸ்க்கு பரிந்துரை\nசாரு எழுத்து வர வர கழுதைபோல போகுதா\nகடலை கார்னர் 65 (18+ ஒன்லி)\nதத்துப்பித்து பிரபாகரருக்கு சூப்பர் ஸ்டார் பதில்கள...\n சார்லி சாப்ளினை மிமிக் செய்யலை...\nதமிழ்நாட்டில் ஏன் \"அம்பேத்கார்கள்\" உருவாகவில்லை\nராம்கோபால் வர்மாவின் ரத்தசரித்திரம்-2 படுதோல்வி\nநடிகர் விஜய் ஒரு இடியட்டா\nநாறும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப ரகசியங்கள்\nசெக்ஸ் என்கிற என்றுமே அடங்காத ஆசை\nகண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/apr/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901199.html", "date_download": "2018-07-16T22:24:33Z", "digest": "sha1:RZ5G5XHCUQ3EYT3Z3JE54TLZFURIQJ7E", "length": 6637, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் நாளை மறுநாள் கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டம்: பழ.நெடுமாறன் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் நாளை மறுநாள் கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டம்: பழ.நெடுமாறன் பங்கேற்பு\nகன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டம் நாகர்கோவிலில் புதன்கிழமை (ஏப். 18) நடைபெறுகிறது. இதில் பழ. நெடுமாறன் கலந்துகொள்கிறார்.\nஇதுகுறித்து இந்த இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:\nகுமரி மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவை நனவாக்கி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மாவட்ட மக்களுக்கு உள்ளது. இம்மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிப் பாதையை கொண்டு வர அனைவரையும் ஒன்றுபடுத்தும் வகையில், புதன்கிழமை (ஏப். 18) கோட்டாறு ராஜகோகிலா அரங்கத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.முகமது இஸ்மாயில் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/09/blog-post_6819.html", "date_download": "2018-07-16T22:09:34Z", "digest": "sha1:DATALFXLA2SXJ6P7QWUVTUF3JTGTZ5TO", "length": 9763, "nlines": 112, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மோடி வருகை -ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்!!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » மோடி வருகை -ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்\nமோடி வருகை -ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்\nநமதூர் கொடிநகர் மற்றும் சுற்று வட்டார ஊர் மாணவர்கள் அதிகளவில் படிக்கும் கல்லூரியான திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்கு இளம் தாமரை மாநாட்டிதிற்கு மோடி வருகையால் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் விடுதியும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.\nஇது குறித்து நமது செய்தியாளர் முகம்மது பைசல் அவர்களிடம் கேட்டதற்கு: திருச்சியில் மோடி வருகையால் மாணவர்களுக்கு காவல்துறையால் அதிக கெடுபிடியாக இருக்கிறது.குறிப்பாக சொல்ல போனால் ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களுக்கு.மேலும் நமதூர் கொடிநகர் மற்றும் சுற்றுவட்டார மாணவர்கள் அதிகளவில் படிக்கும் இந்த கல்லூரியில் பெரும்பான்மையான மாணவர்கள் வாடைகைக்கு வீடு எடுத்து 10 முதல் 15 வரை ஒரு குழுவாக இருந்து வருகின்றனர்.இவர்களும் இன்று ஊர்களுக்கு செல்கின்றனர். மோடி வருகையால் முஸ்லிம் மாணவர்களால் எதாவது அசம்பாவிதம் நடைபெற்று விடுமோ என்று காவல்துறை நினைக்கிறது.ஆதலால் அணைத்து மாணவர்களும் இன்று வெளியேற்ற படுகிறார்கள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் துறை அதிகாரிகளிடம் மனுவும் கொடுக்கப்பட்டது குறிப்பிட தக்கது\nதிருச்சியிளுருந்து .இன் செய்தியாளர்: முஹம்மத் பைசல்\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون இபியூனூஸ் அலி அவர்களுடைய ...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1783:2009-12-30-10-23-54&catid=956:09&Itemid=207", "date_download": "2018-07-16T22:26:37Z", "digest": "sha1:J3LUCJS5XENBKTVMDMDYDFG5OUILUYHX", "length": 50492, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்...\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\nபெரிய சாதி வாதத்தின் பின்விளைவுகள் என்ன\nகொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு''\nநமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்\nபெரியார் - சாதி மாநாடுகளில் பங்கேற்றுச் சாதியொழிப்பு முழக்கம்\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2009\nசாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடருவோம்\nபெரியார் அறைகூவலை ஏற்று, சாதி ஒ��ிப்புக் கிளர்ச்சியில் சட்த்துக்கு தீ வைத்து சிறையேகிய, பல்லாயிரம் போராளிகள் காட்டிய வழியில், பெரியார் திராவிடர் கழகம் சாதி, தீண்டாமை ஒழிப்புப் போரைத் தொடரும் என்று - கழகப் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன், சென்னையில் நவம்.26 அன்று சாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் கூட்டத்தில் பேசுகையில் சூளுரைத்தார். அவரது உரை:\nதன்னை தமிழன் என்று உணர வைத்தவர் பெரியார். தமிழனை உலகிற்கு உணர்த்தியவர் nலுப்பிள்ளை பிரபாகரன். இந்த இரண்டு பேருக்கும் நவம்பர் 26 ஆம் நாள் வரலாற்றுக் குறிப்பு நாள். தமிழ் ஈழ மக்களின் உரிமை பிரபாகரனின் உயிர் மூச்சு கொள்கை. பெரியாரின் உயிர் மூச்சு இந்த சாதி ஒழிப்பு.\nநவம்பர் 26 ஆம் நாளை பெரியார் திராவிடர் கழகம் இலட்சிய நாளாக ஏற்றுக்கொண்டுள்ளது. சாதி ஒழிப்பே எங்களுடைய மூலக் கொள்கை. பெரியார் சொன்னாரே ‘பறையன்’ பட்டம் போகாமல் ‘சூத்திரன்’ பட்டம் போகாது என்று, அதை எங்கள் நெஞ்சில் தாங்கிக் கொண்டிருக் கிறோம். அந்த வகையில் இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் பொதுக் கூட்டமாக நடத்தி வருகிறோம். பிரபாகரனுக்கு வாழ்த்துச் சொல்வதோடு, சாதி ஒழிப்பு வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து களம் அமைக்கிறோம். தமிழ் ஈழத்தேசியத் தலைவர் பிரபாகரன் கனவான தமிழ் ஈழத்துக்கும் நாங்கள் களத்தில் நிற்போம். அதே போல பெரியாருடைய சாதி ஒழிப்பு இலட்சியங்களுக்காக களம் காண்போம். சாதி தீண்டாமை எந்தெந்த வடிவத்தில் எங்கெங்கே இருக்கின்றதோ, அங்கே பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை. அதை நடைமுறைப் படுத்துகின்ற அடுத்தக்கட்ட போராட்டங்களை அறிவிக்கின்ற நாளாகத்தான் நவம்பர் 26-அய் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.\nசாதி எங்கே இருக்கின்றது என்று கேட்பார்கள். சாதி கோயில் கருவறையிலே இருக்கின்றது. அதைத் தான் பெரியார் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் சென்னை தியாகராயர் நகரிலே நடந்த பொதுக் கூட்டத்தில் மக்களைப் பார்த்து, “உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே” என்று கூறினார். சாகின்ற தருவாயிலே கூட இந்த மக்களின் மேல் இருக்கின்ற இழிவை ஒழிக்க வேண்டும் என்பதை உணர்த்திவிட்டுப்போனார். அந்த சுயமரியாதை உணர்வைத்தான் நம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.\nசுயமரியாதை என்பது, “எந்த வகையான உரிமைகள் மறுக்கப்படுகி���்றபோதும் எழுந்து நின்று போராடுவது”. உலகத்திலேயே யாருமே ஒரு இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்ததில்லை. பெரியார்தான் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார். அந்த சுயமரியாதை தேனீர் கடைகளிலே, முடிதிருத்தும் நிலையங் களிலே, கோயில் கருவறையிலே பாதிக்கப்படு கின்றது. இந்திய அரசியல் சட்டம் சாதி என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்ற வேதனையிலேதான் பெரியார் இந்த அரசியல் சட்டத்தையே எரிக்க துணிந்தார்.\nசட்டத்தை உருவாக்கியவர்கள் சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்பதை குறிப் பிடவில்லை. தேசியக் கொடியை எரித்தால், தேசியத் தலைவர்களின் படங்களை எரித்தால் என்ன தண்டனை என்பது சட்டத்திலே குறிப்பிடவில்லை. பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்து வேன் என்று அறி வித்தப் பின்னால் தான் அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி விவாதித்து அரசியல் சட்டத்தை கொளுத் தினால் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என சட்ட திருத்தம் கொண்டு வந்தனர். பெரியார் தேசியக் கொடியை என் கோவணத் துணி என அறிவித்தப் பின்னால்தான், தேசியக் கொடியை அவமதித்தால் தண்டனை என அறிவித்தனர். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்திலேதான் நாம் ‘சூத்திரர்கள்’ என்பதை நியாயப்படுத்துகின்றனர். பெரியார் தான் சாகிறபோது விட்டுச் சென்ற போராட்டம் தான் கோயில் கருவறை போராட்டம். அங்கே தான் சாதி தீண்டாமை இருக்கின்றது.\nஇன்றைக்கு எங்கே சாதி இருக்கின்றது என்று கேட்கும் தோழர்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்து கின்றேன். இன்றைக்கு சபாநாயகராக இருக்கும் மீனாக்குமாரி அவர்களின் தந்தை ஜெகஜீவன்ராம், இந்த நாட்டின் இராணுவ அமைச்சராக இருந்தவர். இன்னும் 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாட்டின் பிரதமராகக்கூட வந்திருக்க முடியும். அப்பேர்ப்பட்ட மூத்த அமைச்சர் அவர். இங்கே அருந்ததி சாதியைப் போல உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஜெகன்ஜீவன்ராம் அப்போது சம்பூரானந்த் என்பவருடைய சிலையை திறக்கப் போனார். இப்போது போல சிலையை திறப்பதென்றால் ஒரு பொத்தானை அழுத்தினால் சிலையின் திரைசீலை விலகும். இப்படித்தான் திறந்து வைத்தார். ஆனால் சம்பூரானந்த் ஒரு பார்ப்பனர் என்ற காரணத்தினால் ஜெகஜீவன்ராம் இராணுவ அமைச்சராக இருந்தாலும் சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் கங்கை நீரை கொண்டு வந்து சிலையைக் கழுவினர். இதுதான் இந்தியா. இதுதான் இந்துமதம்.\nமேல்சாதி என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதவர்கள், தனக்கு கீழே உள்ள கீழ்சாதிக்காரர்கள் குடித்த தம்ளரில், மேல் சாதிக்காரர்கள் குடித்துவிடக் கூடாது என்பதற்காக இரட்டைக் குவளை வைத்திருக்கின்றனர். ஆனால், அத்தனை பேரும் கோயிலுக்குப் போனால் நீ வெளி யிலே நில் என பார்ப்பான் ஒதுக்கி வைத்திருக் கின்றான். அங்கே, மேல்சாதி என்று கூறிக் கொண் டிருக்கிற பார்ப்பனரல்லாதவனுக்கும், தீண்டாமை, சாதிக் கொடுமை இருக்கின்றது என்பதை உணர்ந்தார்களா\nஇந்துமதத்திலே ஒவ்வொரு சாதியும் எங்கெங்கே இருக்கவேண்டும் என்று வரையறுத்து வைத்திருக் கின்றான். பார்ப்பான் கோயில் கருவறையுள்ளே இருக்கின்றான். நாம் எந்தச் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்கள் கோயிலின் கருவறைக்கு வெளியேதான் நிற்க வேண்டும். பஞ்சமர்கள் கோயிலுக்கு உள்ளே கூட செல்லக்கூடாது என்பதற்காகத்தான் கோயில்களில் கோபுரங்கள் உயரஉயரமாக உயர்த்திக் கட்டியிருக்கிறார்கள். எட்டி நின்றுதான் அவர்கள் தரிசனம் செய்ய வேண்டும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று அவன் பழமொழியாகவே வைத்திருக்கிறான். அந்த கருவறை இப்போது படாதபாடு படுகின்றது. இப்போது கருவறையில் என்ன நடந்துக் கொண் டிருக்கிறது என்பது நம்முடைய செல்போன்களில் எல்லாம் வருகின்றது. உலகம் முழுதும் பரவியிருக் கின்றது, தேவநாதன் என்ற பார்ப்பனனால்\nமக்கள் எல்லாம் சொல்கிறார்கள் எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. “அவனன்றி ஓர் அணுவும் அசை யாது” என்று சொன்னீர்கள் அல்லவா அப்படி யானால் தேவநாதனா அசைந்தான் அப்படி யானால் தேவநாதனா அசைந்தான் இல்லை, ‘சிவ பெருமான்’ முன்னாலேயே எல்லாம் அசைந்திருக் கிறது. பகவான் பார்த்துக் கொண்டுதானே இருந்தான். பhர்த்துக் கொண்டிருந்த ஆண்டவனே ஒன்றும் செய்யவில்லை. அவன் நெற்றிக் கண்ணை திறந்திருக்க லாம். திறக்கவில்லையே. திறந்தால் எங்கே, தேவநாதன் “விளையாட்டை” நிறுத்தி விடுவானோ என நெற்றிக் கண்ணை திறக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறான். (சிரிப்பு, கைத்தட்டல்) “��ட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா” என்று பக்தர்கள் தானே சொன்னார்கள். ஆகவே பகவான் ஆட்டுவித்தான். தேவநாதன் ஆடியிருக்கின்றான்; அவ்வளவுதான்\nகவுண்டர் போனால், நாடார் போனால், நாங்கள் எல்லாம் போனால் தீட்டாயிடும் என்று சொல்லு கிறீர்கள். எங்களை எல்லாம் விட்டு விடுங்கள். குன்றக்குடி அடிகளார், மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் போவதற்குக்கூட அனுமதி இல்லை. இந்து மதத்தில் சங்கராச்சாரியார் முதற்கொண்டு பெண்களை கோயிலுக்கு வரக்கூடாது என்றார்கள். ஆனால், பங்காரு அடிகளார் பெண்களை எல்லாம் கோயிலுக்கு வாருங்கள் என்றார். கூட்டம் எல்லாம் அங்கே கூடிவிட்டது. இப்பேர்ப்பட்ட பங்காரு அடிகளார்கூட தேவநாதன் எல்லாம் போகக்கூடிய கருவறைக்குள்ளே போக முடியாதே. இன்னும் சொல்லப் போனால் நம் அறநிலையத்துறை அமைச்சர்கூட செல்ல முடியாதே.\nஆனால், தேவநாதன் பெரும் புரட்சியே செய்திருக்கின்றான். எட்டுப் பெண்கள் என்று சொல்லுகின்றனர். எட்டுப் பெண்களும் எட்டு சாதியாகத்தானே இருந்திருக்க வேண்டும் இவர்கள் எப்படி கருவறைக்குள்ளே போனார்கள் இவர்கள் எப்படி கருவறைக்குள்ளே போனார்கள் சிவபெருமான் எப்படி அனுமதித்தான் இவர்களுக்கெல்லாம் லோககுரு சங்கராச்சாரியார் தான் வழிகாட்டி. சங்கராச்சாரியாரை பின்பற்றித்தானே தேவநாதன் செயல்பட்டுள்ளார். இந்துமுன்னணி தோழர்களே, பக்தர்களே எந்த நாத்திகனாவது இப்பேர்ப்பட்ட காரியங்களை செய்தனர் என்று உலகத்திலேயே யாரையாவது சொல்ல முடியுமா எந்த நாத்திகனாவது இப்பேர்ப்பட்ட காரியங்களை செய்தனர் என்று உலகத்திலேயே யாரையாவது சொல்ல முடியுமா கருப்புச் சட்டைக்காரன் பெரியாரின் உண்மைத் தொண்டன். இப்பணியைச் செய்தான் என்று யாராவது சொல்ல முடியுமா கருப்புச் சட்டைக்காரன் பெரியாரின் உண்மைத் தொண்டன். இப்பணியைச் செய்தான் என்று யாராவது சொல்ல முடியுமா (கைதட்டல்) இப்பேர்ப்பட்ட நிலையிலே நாமெல்லாம் கோயிலுக்குள்ளே சென்றால் தீட்டாகும் என்கிறான். அரசியல் சட்டம் அதை பாதுகாக்கிறது. ஆகவேதான் பெரியார் சட்டத்தை எரிக்கத் துணிந்தார்.\n1957-லே தமிழ்நாட்டில் 10000 பேர் சட்டத்தை எரித்ததை நினைத்துப் பாருங்கள். இன்று எல்லா வசதிகளும், தகவல் தொடர்புகளும் இருக்கின்றன.\n1957-ல் என்ன வசதிகள் இருந்திருக்க முடியும் பெரியார் சாதி ஒழி���்பு போராட்டத்திற்கு வாருங்கள் என 20 நாட்கள் இடைவெளியிலே தஞ்சாவூரிலே மாநாடு போட்டு அறிவிக்கின்றார். அந்த 20 நாளிலே சட்டமன்றம் கூடி விவாதித்து 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என அறிவித்து பயமுறுத்திய நிலையிலேகூட 10000 பேர் சட்டத்தை எரித்தார்கள். ஒவ்வொரு கிராமம் கிராமமாக பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சட்டத்தை எரித்த தோழர்களை எல்லாம் ஓர் இடத்திற்கு கொண்டு வந்து அமர வைத்து, “இங்கேயே இருங்கள் மேலதிகாரிகளை அழைத்து வருகிறேன்” என்று சென்றவர்கள் திரும்ப வரவே இல்லை. ஏனென்றால் இவர்களை அழைத்துச் செல்ல வாகனமோ, தகவல் சொல்ல சாதனமோ இல்லாத நிலையிலே அங்கங்கே விட்டு விட்டுச் சென்று விட்டனர். இப்படி போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் கணக்கில் வராமல் போனார்கள். 4000 பேருக்கு மட்டும் நீதிமன்றம் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என தண்டனை வழங்கியது. அப்படி தண்டனை பெற்று சிறைக்குப் போன பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உட்பட 5 தோழர்கள் சிறையிலேயே மாண்டனர்.\nகடந்த 15 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்லவில்லை. நாம் தாம் தொடர்ந்து பல்வேறு நிலைகளிலே சிறைக்குச் சென்று கொண்டு இருக்கின்றோம். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள சிறைகள் பெரியார் திராவிடர் கழகத்திற்கு சொந்தமாகிவிட்டது. எங்களுக்கு மாற்று வீடே சிறைதான். அதுவும் சென்னை தோழர்களுக்கு சென்ட்ரலில் இருந்தாலும், புழலில் இருந்தாலும் நாங்கள் சிறைக்கு வருவோம் என்று சென்று கொண்டிருக்கின்றனர்.\n1957 இல் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் வெள்ளைச்சாமியும், ராமசாமியும் சிறையில் சரியான உணவு, மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலே சிறையிலேயே மாண்டு போனார்கள். அவர்களில் ஒருவரை பட்டுக்கோட்டை இராமசாமியை சிறையிலேயே புதைத்து விட்டனர். உடலைக்கூட கொடுக்கவில்லை. அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் ஆட்சி பக்தவச்சலம் தான் உள்துறை அமைச்சர். ‘பொன்மொழிகள்’ புத்தகத்திற்கு விதித்த தடையால் பெரியாரும் சிறையில் இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தை வழி நடத்தியது மணியம்மையார் அவர்கள். அவர்கள் காவல்துறை அமைச்சர் பக்தவத்சலம் வீட்டு முன்னால் ஆயிரக்கணக்கான தோழர்களுடன் சென்று மறியல் செய்���ு எங்கள் தோழர்களின் உடலையாவது கொடுங்கள் என்று போராட்டம் நடத்தினர். புதைக்கப்பட்ட மாவீரன் இராமசாமி உடலைத் தோண்டி எடுத்து ஊர்வலமாக திருச்சி தெருவிலே 10000-க்கும் மேற்பட்ட மக்களோடு கொண்டுவந்து அடக்கம் செய்தனர்.\nஅதேபோல 15 வயது நிரம்பிய திருச்சி வாளாடியைச் சார்ந்த பெரியசாமி என்பவரை தூத்துக்குடியில் சிறுவர் சிறையிலே வைத்திருந்தனர். அப்போது கவர்னர் விஷ்ணு ராம்மேதி சிறையை பார்வையிட வருகிறார். 15 வயதே நிரம்பிய பெரியசாமியைப் பற்றி கவர்னரிடம் சொல்லுகிறார்கள். அப்போது கவர்னர் அவர்கள் பெரியசாமிப் பார்த்து, ‘நான் வேண்டுமென்றால் என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யட்டுமா’ என்று கேட்கிறார். அப்போது அவன் மறுக்கிறான். தம்மை விடுதலை செய்தால் போதும் என்ற எண்ணத்தில் உழலுவோர் தான் நாட்டில் அதிகம். ஆனால் 6 மாதம் தண்டிக்கப்பட்ட அந்த சிறுவனைப் பார்த்து கேட்கிற போது மறுக்கிறான். அப்படி சொல்லியதால் விடுதலை செய்யப்படவில்லை. எப்பேர்ப்பட்ட கொள்கை உறுதிப் பாருங்கள். அந்தக் கொள்கை உறுதியோடு சிறைக்குள்ளே சென்ற 15 வயதே நிரம்பிய பெரியசாமி பிணமாகத்தான் வெளியே வந்தான், இந்த சாதியை ஒழிப்பதற்காக.\nஆனால், அந்த சாதி இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை ஒழிப்பதற்காகத்தான் பெரியார் திராவிடர் கழகம் தன் உயிர் மூச்சாக எடுத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது.\nஅரசாங்கம் சுதந்திர நாளன்று மட்டும் சமபந்தி விருந்து நடத்துகிறது. அன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறநிலையத் துறை அமைச்சர் ஒரு பக்கத்திலேயும், தலித் மற்றும் ஒவ்வொரு சாதிக்காரராக அமர வைத்து எல்லோரும் கோயிலில் உட்கார்ந்து சாப்பிட்டால் சாதி ஒழிந்துவிட்டதாம். இப்படித்தான் இவர்கள் சமபந்தி விருந்து என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓட்டலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது. 40 ரூபாய், 50 ரூபாய் என பணம் கொடுத்து சாப்பிடுகிறார்களே, எல்லா சாதியை சார்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து தானே சாப்பிடுகின்றனர் தினந்தோறும் ஓட்டலில் சமபந்தி விருந்துதான் நடக்கிறது. அங்கே யாராவது சாதியைக் கேட்கிறோமா தினந்தோறும் ஓட்டலில் சமபந்தி விருந்துதான் நடக்கிறது. அங்கே யாராவது சாதியைக் கேட்கிறோமா எந்த சாதியாக இருந்தாலும் நாம் உட்கார இடத்தைத் தானே தேடுகிறோம் எந்த சாதியாக இருந்தாலும் நாம் உட்கார இடத்தைத் தானே தேடுகிறோம் பேருந்தில் செல்லுகின்றபோது பக்கத்தில் இருப்பவர் என்ன சாதி என்று தெரியுமா\nகிராமத்திலே அருந்ததிய தோழர்களுக்கெல்லாம் முடித்திருத்தங்களிலே முடிவெட்ட மாட்டார்கள். நாவிதர் ஒன்றும் உயர்ந்த சாதியைச் சார்ந்தவர் அல்ல. ஆனால், மற் றசாதிக்காரர்களுக்கு பயந்து கொண்டு, அவர்கள் வர மாட்டார்களே என்று, இவர்கள் முடிவெட்டுவதில்லை. அதே கிராமத்தில் இருக்கக்கூடிய எந்த சாதிக்காரர்களானாலும் இதே திருப்பதிக்குச் சென்றால் வரிசையாக அமர வைத்து மொட்டையடிப்பானே அவர்கள் என்ன சாதி என்று தெரியுமா தோழர்களே இராஜபக்சேகூட தந்திரமாக திருப்பதிக்கு வந்து சென்றுள்ளாரே தோழர்களே இராஜபக்சேகூட தந்திரமாக திருப்பதிக்கு வந்து சென்றுள்ளாரே இந்துக்கள் உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாளராக இருந்தால் நீங்கள் யாரும் திருப்பதிக்கு போகக் கூடாது. கொலைகாரன் இராஜபக்சேவையும் ஏற்றுக் கொண்ட அந்த திருப்பதிக்கு நீங்கள் போகலாமா இந்துக்கள் உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாளராக இருந்தால் நீங்கள் யாரும் திருப்பதிக்கு போகக் கூடாது. கொலைகாரன் இராஜபக்சேவையும் ஏற்றுக் கொண்ட அந்த திருப்பதிக்கு நீங்கள் போகலாமா அதேபோல் அய்யப்பன் கோயிலுக்கு போகிறானே, அங்கே எல்லோரும் இருமுடி கட்டிக் கொண்டு படிக்கட்டுகளிலே நிற்கின்றார்களே அவர்களுக்கு முன்னால் நிற்பவர்கள் அல்லது பின்னால் நிற்பவர்கள் என்ன சாதி என்று தெரியுமா\n நம்முடைய தாய்க்கு தந்தைக்கு உடன் பிறந்தவர்களுக்கு அடிபட்டு ரத்தம் தேவை என்றால் இந்த குரூப் வேண்டும் என்று கேட்கின்றீர்களே தவிர இன்ன சாதி இரத்தம் தேவை என்றா கேட்கின்றீர்கள் அந்த ரத்தமும் நான் செட்டியார் ரத்தம், தேவர் உடம்பிலே ஏற மாட்டேன். நான் அருந்ததியர் ரத்தம், செட்டியார் உடம்பிலே ஏற மாட்டேன் என்றா மறுக்கிறது அந்த ரத்தமும் நான் செட்டியார் ரத்தம், தேவர் உடம்பிலே ஏற மாட்டேன். நான் அருந்ததியர் ரத்தம், செட்டியார் உடம்பிலே ஏற மாட்டேன் என்றா மறுக்கிறது அந்த ரத்தம் உயிரைக் காப்பாற்றுகிறதே, அங்கே சாதி பார்க்கவில்லையே.\nஆனால், சட்டத்திலே சாதியை பாதுகாக்கிறான��� அந்த சாதியை ஒழிப்பதற்காகத்தான் இந்த நாளிலே பெரியார் தொண்டர்கள் 18 பேர் களத்திலே மடிந்தார்கள். இந்த நாளிலே அதை நாம் நினைக்கிறோம் என்று சொன்னால் அவர்களின் தியாகம் ஒப்பற்றது.\nஎனது போராட்டத்தை விலை பேச மாட்டேன்\nபெரம்பலூர் பக்கத்திலுள்ள கிராமத்தில் ஒரு தோழர் கூலித் தொழிலாளி, இந்த சாதி ஒழிப்புப் போராட்டத்தில் இரண்டு வருட தண்டனைப் பெற்று சிறைக்குச் சென்று வெளியே வருகிறார். அவர் சிறையில் இருக்கும்போது அவர் மனைவிகூட வந்து பார்க்கவில்லை. அந்தளவுக்கு ஏழ்மை. தண்டனை முடிந்து அவர் வெளியே வந்து கிராமத்திற்குச் சென்று பார்க்கிறார். அங்கே அவர் குடும்பம் இல்லை. எங்கே சென்றனர் என்று விசாரிக்கிறார். அவர்கள் எங்கோ வெளியூருக்கு பிழைக்கச் சென்றுவிட்டனர் என்று சொல்லுகின்றார்கள். தேடிப் பார்க்கிறார் கிடைக்கவில்லை. அந்த தோழருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது.\nசமீபத்தில் ‘குமுதம் ரிப்போர்ட்டரில்’ கூட ஒரு செய்தி வந்தது. திருச்சியிலே சட்டஎரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தோழர், மாநகராட்சி கழிப்பிடத்திலே அந்தக் கழிப்பிடத்தைக் கழுவி தன் மனைவியோடு இருக்க இடம் இல்லாமல், அந்த கழிப்பிடத்திலேயே ஒரு அறையை எடுத்து, அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றும் கறுப்புச் சட்டைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவரிடத்திலே நிருபர் கேட்கிறார், ‘உங்களுக்கு யாரும் ஆதரவு தரவில்லையா நீங்கள் வீரமணியைப் பார்த்து உதவிக் கேட்கவில்லையா’ என்று நீங்கள் வீரமணியைப் பார்த்து உதவிக் கேட்கவில்லையா’ என்று அப்போது அவர் சொல்கிறார், “நான் இந்த சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அர்ப்பணிப்போடு வந்தவன். இதை நான் விலை பேச விரும்பவில்லை. இதைக் காட்டி எந்தச் சலுகையும் பெற விரும்பவில்லை. நான் உழைத்து வாழ்ந்துக் கொள்கிறேன்” என்று, கழிப்பிடம் சுத்தம் செய்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வீரமணி திராவிடர் கழகப் பொறுப்புக்கு வந்த பின்பாவது, இந்த சாதி ஒழிப்பு வீரர்களைப் பற்றி நினைத்தாரா என்றால் இல்லையே. அவருடைய தொண்டர்கள் எல்லாம் இப்பொழுது ஒரு பாடலை பாட ஆரம்பித்து விட்டனர். “வீராதி வீரனே வீரமணி மைந்தனே” என்று. மகன்களைப் பற்றித்தான் இவர்களுக்கு கவலையே தவிர, சாதி ஒழிப்பு வீரர்களைப் பற்றி என்ன கவலை\n- சென்னை கூட்டத்��ில் கோவை இராமகிருட்டிணன் உரை\nஆனால், பெரியார் திராவிடர் கழகம் சாதி ஒழிப்பு வீரர்களையும், தமிழ் ஈழப் போராளிகளையும், மறக்காமல், அந்தப் பணிக்காகவே இருந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் - ரணில் விக்ரம சிங்கேயை தேர்தலில் ஆதரித்திருக்க வேண்டும் என்றும், அப்படி ஆதரிக்காமல், தேர்தலில் புறக்கணித்ததால் தான் ராஜபக்சே பதவிக்கு வந்து இவ்வளவு அழிவையும் செய்து விட்டார் என்றும் - கலைஞர் பேசுகிறார்; எழுதுகிறார்.\nசரி; இலங்கை தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், பிரபாகரன் தவறு செய்து விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது, ராஜபக்சேயும், ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாரை ஆதரித்தால், தமிழர்களுக்கு நல்லது என்று கலைஞர் கூறலாமே\n- சென்னை கூட்டத்தில் கோவை இராமகிருட்டிணன்\nசாதி ஒழிப்பு கட்டாயமக நடைபெர வென்டிய ஆனால்மிக்வும் கடினமான ஒரு செய்கை ஆகும் மக்கல் அதன் கொடுமையை முழுமையக அரியதவரை அது ஒழிவது கடினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22459/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-video", "date_download": "2018-07-16T22:13:38Z", "digest": "sha1:A2C23FEWQSHUA2DG5G4ASITZPHR6WF7K", "length": 17769, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளூராட்சி மன்ற தேர்தல்; அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (VIDEO) | தினகரன்", "raw_content": "\nHome உள்ளூராட்சி மன்ற தேர்தல்; அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (VIDEO)\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல்; அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (VIDEO)\nதேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்களையும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பொதுமக்கள் குறுந்தகவல் சேவையூடாகவும் முறைப்பாடு செய்யமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபொதுமக்கள் EC <இடைவெளி> EV <இடைவெளி> மாவட்டம் <இடைவெளி> \"உங்கள் முறைப்பாடு\" டைப் செய்து\n1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பிவைக்கலாம்.\nஇது தவிர அந்தந்த மாவட்டம் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்கமுடியும்.\nஉதா��ணமாக, திகாமடுல்ல மாவட்டமெனின் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு உரிய முறைப்பாட்டை அனுப்பிவைக்கலாம்.\nஅந்தந்த மாவட்டங்களின் ஈமெயில் விலாசங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.\nதேர்தல்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வேண்டப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.\nவாக்காளரின் ஆள் அடையாள ஆவணம்\nவாக்களிப்பு நிலையத்திற்குள் செல்ல தகுதியானோர்\n(காரைதீவு குறூப் நிருபர் சகா)\nவாக்குச் சாவடிக்கு அருகில் இவற்றை மேற்கொள்ள முடியாது\nதேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு\nதேர்தல் பணி; பெப்ரவரி 09 இல் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉள்ளூராட்சி சபை தேர்தல் 2018\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக நிலையம்) சதொச விற்பனை நிலையத்தின் கட்டுமானப் பணி பகுதியில் நடைபெற்று வரும்...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளி மண்டலவியல்...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக, தான் விரும்பியபடி க்ளைபொசேற் தடையை நீக்குவதற்கு களைநாசினி பதிவாளருக்கு...\nசிறந்த 20 பளள்ளிவாசல்களுக்கு விருதுகள்\nஅலரி மாளிகையில் தேசிய மஸ்ஜித் விருது விழா ஆலோசனை மற்றும் நல்லிணக்க பேரவையும் (ஏ.ஆர்.சி) முஸ்லிம் சமய விவகார அமைச்சும் இணைந்து...\nஜூலை 15 முதல் 33 குற்றங்களுக்கு Spot-Fine\nரூ. 20 - 5,000 ஆக இருந்த அபராதம் ரூ. 500 - 3,000மேலும் 14 விதி மீறல்கள் சேர்ப்பு; சில நீக்கம்புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15...\nபஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்\nஇருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர்...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு நீடிக்கும்\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளி...\nகாணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்உறவினர்கள் அலுவலகம் முன் போராட்டம்காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம், அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள...\nஉலக வன வார மாநாட்டில் பங்குபற்ற ஜனாதிபதி ரோம் பயணம்\nதிங்கட்கிழமை ஜனாதிபதி விசேட உரைஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும்...\nதாய்லாந்து பிரதமருக்கும் பாரியாருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் உற்சாக வரவேற்ப\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தாய்லாந்து பிரதமருக்கும் பாரியாருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டன. இதனைத்...\nஅமரர் அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் நேற்று (13) வவுனியாவில்...\nபுதிய அரசியல் யாப்பினூடாக சமத்துவ தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்\nதாய்லாந்துப் பிரதமரிடம் சம்பந்தன் எடுத்துரைப்புஇலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...\nசந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு 06 போட்டிகளுக்கு தடை\nICC யினால் 04 ஒரு நாள், 02 டெஸ்ட் போட்டிகள் தடைகிரிக்கெட் போட்டியின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம்...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35...\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம்...\nஉலக கிண்ணத்தை இரண்டாம் முறை வென்றது பிரான்ஸ்\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்ஒரு அணியில் ஆட்ட...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-07-16T22:26:15Z", "digest": "sha1:C3VRCFPQYTR32HCLSRRM6JDELSWGW2RP", "length": 3895, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குதியங்கால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குதியங்கால் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு குதிகால்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-16T22:27:28Z", "digest": "sha1:LFI2ER6TPFUDANTINF5QFLLJZ2B6AISI", "length": 3689, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனிதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனிதம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-call-anonymously-from-your-iphone-017746.html", "date_download": "2018-07-16T22:25:37Z", "digest": "sha1:CNZI6YUEO7DIOVCNFP4TIGNG6DKECS7T", "length": 14243, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோனில் போன்நம்பரை மறைத்து கால் செய்வது எப்படி | How to call anonymously from Your iPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோனில் போன்நம்பரை மறைத்து கால் செய்வது எப்படி\nஐபோனில் போன்நம்பரை மறைத்து கால் செய்வது எப்படி\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nமுன்பின் தெரியாத வேற்று மனிதர்கள் நம் போன் நம்பரை தெரிந்துகொள்வதை யாரும் விரும்பமாட்டோம். ஆனால் நமக்கு தெரியாதவர்களுக்கு போன் செய்யாதிருப்பது என்பது நடக்காத ஒன்று.\nஎனவே போன் நம்பரை பாதுகாக்க விரும்பும் பலரில் நீங்கள் ஒருவராக இருந்தால், நீங்கள் அழைக்கும் நபருக்கு உங்கள் போன்நம்பர் தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை இங்கே காணலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் நம்பரை ப்ளாக் செய்தல்\nநீங்கள் போன் செய்யும் நபருக்கு உங்கள் போன்நம்பர் தெறியாதபடி மறைக்க பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.\n1) உங்கள் போனில் அமைப்புகள்(Settings) பகுதிற்கு செல்லவும்.\n2) அதில் கீழ்பகுதியில் உள்ள போன்-ஐ தேர்வு செய்யவும்.\n3) 'Show my caller ID' எனும் பகுதிக்கு செல்லவும்\n4) அதில் உள்ள ஸ்லைடரை ஆப் செய்யவும்.\n° இந்தியாவில் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் பிரைவேட் நம்பர்களை அனுமதிப்பதில்லை.\n°ஏர்டெல் நிறுவனம் டயல்போர்ட் 'Dialport' எனும் தனி சேவையை வழங்குகிறது.\n°வோடாபோன் நிறுவனம் வி.பி.என் சேவையையும்,பி.எஸ்.என்.எல் நிறுவனம் வாய்ஸ் வி.பி.என் சேவையையும் வழங்குகின்றன.\n°அனைத்து மொபைல் நிறுவனங்களும் பிரைவேட் நம்பர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.\n°பீரிபெய்டு பயனர்களுக்கு இந்த சேவை உள்ளதா இல்லையா என்பது நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.\nவாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உறுதியான தகவலை பெற்ற பின்பு மேற்கூறிய வழிமுறையை பின்பற்றவும். அதற்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உங்கள் போன்நம்பரை மறைக்க கீழ்கண்ட வழிமுறை தொடரவும்.\nஎடுத்துக்காட்டாக,நீங்கள் ×××-×××-×××× என்னும் போன் நம்பருக்கு அழைப்பு மேற்கொள்ள விரும்பினால், அதற்கு முன்பே அந்த எண்ணிற்கு முன்பு *31# ஐ சேர்ப்பதன் மூலம் போன்நம்பரை மறைக்கலாம். அழைப்பு மேற்கொள்ளும் போது *31# சேர்த்து அழைத்தால், அழைப்பு இணைக்கப்படாது.\nபிரைவேட் நம்பர் சேவையின் குறைபாடுகள்\nநீங்கள் பிளாக் செய்யாத எண்ணிலிருந்து அழைக்கும் நபரின் போனில், பெயர்தெரியா அழைப்புகளை தடை செய்யும் வசதி இருந்தால் இணைப்பு துண்டிக்கப்படும்.\n°நீங்கள் அனைத்து வெளி செல்லும் அழைப்புகளையும் ப்ளாக் செய்த பின்னர், அன்-பிளாக் கால் செய்ய விரும்பினால், அதற்கான எண்ணை போன் நம்பருக்கு முன் சேர்க்க வேண்டும். அந்த எண் இந்திய பயனர்களுக்கு தெரிவிக்கப்படாததால், அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தும் *31#யை பயன்படுத்தலாம்.\nஉங்கள் எண் முழுவதுமாக எப்போதும் தெரியாமலிருக்க வேண்டும் என்றால் , முதல் வழிமுறையை திறமையாக பயன்படுத்தலாம். உங்கள் ஐபோனின் முதன்மையான போன்நம்பரை தவிர்த்து வேறெந்த ப்ராக்ஸி எண் தெரிந்தாலும் பரவாயில்லை என்றால், ' Hushed' மற்றும் 'Burner' செயலிகளை பயன்படுத்தி இரண்டாம் எண்ணை செட்டப் செய்யலாம். மேலும் உங்கள் எண்ணை மறைத்து புதிய எண்ணையும் வழங்குகிறது. ஆனால் இந்த சேவைகள் இலவசம் இல்லை.\nகூகுள் வாய்ஸ் மூலம் இதை மலிவாக செய்யமுடியும். உங்கள் எண்ணை இலவசமாக பர்ன் செய்ய (மறைக்க) முடியாவிட்டாலும், வேறொரு எண்ணை இலவசமாக பயன்படுத்தலாம். மேலும் இந்த புதிய எண்ணுக்கு வரும் அழைப்புகள் எண்ணிற்கு திருப்பி விடப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-16T22:17:19Z", "digest": "sha1:KDIUPC42PD7YQTJE2DG64X2R2DI6T2GF", "length": 13227, "nlines": 128, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: August 2012", "raw_content": "\nஇரண்டு வயது குட்டிப் பிள்ளையிடம்\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Tuesday, August 28, 2012 4 கருத்துரைகள்\nகாலை எட்டுமணி .6A பஸ். முனிச்சாலை டு அமெரிக்கன் கல்லூரி. தவறாமல் ஆஜராவதற்கு பல காரணங்கள். நண்பர்கள் . விடலை குசும்புகள். பெண்களை திரும்பி வைக்க வேண்டும் என்பதற்காக காட்டும் குசும்புகள். எபி. முத்து மறக்க முடியாத நண்பர்கள். எபி எப்போதும் பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து ஏறுவான். அதுவும் புத்தகத்தை தனக்கு புடித்த ஜன்னல் ஓரப் பெண்ணிடம் (சாரி …நல்ல பிகரிடம் ) தான் கொடுப்பான். அவன் எப்போதும் சூப்பர் பிகர்களை ஜாரி எப்படிடா இருக்கு என்பான். அவன் அப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது , “என்னோட உம் கொட்டிகிட்டு இரு…” என சொல்லிக் கொண்டு .. அப்பெண்ணின் அருகில் சென்று… ”டேய் இன்னைக்கு டிரஸ் நல்லா இருக்கு, அப்புறம் சாய்ங்காலம் முணறை(3.30) மணி பஸ் தானே.” அவள் சிரித்தால், “டேய் என்ன அப்படி பார்க்காதடா வெட்கமா இருக்கு…” என லூட்டி அடித்து கரக்ட் செய்து விடுவான். அப்புறம் கடலை தான்.\nமுத்து (குண்டுக்கு) ஏற்ற ஜோடியாக லேடி டோக் கல்லூரியில் படிக்கும் அதே சைஸ் குண்டை முத்தண்ணே உன் சைட் வந்திடுச்சு… அங்க பாருங்களேன் உங்களைப் பார்த்து சிரிக்குது.. அப்புறம் படத்துக்கு கூட்டிக் கிட்டு போக வேண்டியது தானே என்று காஞ்சனாவை காதலி���்ததும், காஞ்சனா இவனின் அதிமீறிய சேட்டைக்கு பயந்து இரண்டு படத்துடன் கழட்டி விட்டவுடன், வேறு ஒரு பெண்ணை பார்த்ததும் , அவள் பின்னே சுத்தி அலைந்து , அவள் ஏரியா வந்தவுடன், அவள் அவனை, “அண்ணே ஏன் அண்ணே வீடு வரை வர்றீங்க… யாரும் பார்த்த தப்பா நினைக்க போறாங்க… நீங்க செய்யுற சேட்டை பிடிக்கும்” என டபாய்க்க … எபியின் சித்து விளையாட்டு அடுத்த பெண்ணைத் தேடி செல்லும். “ மாப்பிள்ளை எப்படியாவது லவ் பண்ணி தாண்ட… மேரேஜ் பண்ணுவேன்.. நமக்குன்னு ஒருத்தி சிக்காமப் போயிடுவா…” என்பான்.\nஇவனின் விளையாட்டின் ஊடே பேருந்தில் கூட்ட நெருசலில் கர்ச்சிப் வைத்து கையை மறைத்து பெண்ணின் மார்பு, பின்பகுதிகளை தடவும் மூத்த கல்லூரி மாணவர்களையும், பல பெரிசுகளையும் பார்த்து இருக்கிறேன். ஒரு சமயம் எபி இது போல செயலில் ஈடுப்பட்டு , தன் அக்காவிடம் மாட்டிக் கொண்டான். அன்றிலிருந்து அவன் பஸ்சை மறந்து டிவிஎஸ் வண்டியில் சுற்ற ஆரம்பித்தான். பின் அவ்வண்டியில் பல பெண்கள் பயணித்து , அடுத்த வீட்டு பெண்ணை ஒருநாள் ஏற்றிச் செல்லும் போது மாட்டிக் கொண்டு, மீண்டும் பஸ்… பின்பு அவளும் எபியின் உறவுக்காரப் பையனை திருமணம் செய்ய விசாரித்த போது, “டேய்..அவள் என் அண்ணணுக்கு ரூட் விடத்தாண்ட என்னுடன் பழகியிருக்கா.. கடைசியில் என்ன கவுத்திட்டாட மாப்பிள்ளை” என்ற போது சிரிப்பை அடக்க முடியவில்லை. கடைசியில் அவன் முத்துவுக்கு பார்த்த குண்டு பெண் போல ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக அறிந்தேன்.\nஅட போங்க … அட்டக்கத்தி பட விமர்சனம் எழுத வந்து, என் கல்லூரி\nவாழ்வில் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவத்தை எழுதிட்டேன்.\nஎன் கதையில் எபி எப்படியோ அப்படித்தான் படத்தின் கதாநாயகன் தினாவும்.\nபள்ளி வயதில் நந்திதா, கல்லூரி பருவ நந்திதா , கல்லூரி நிறுத்தும் போது\nகாதலுக்காக உருகும் நந்திதா என எதார்த்த நடிப்பில் நம்கல்லூரிக்காதலியை,அயல்வீட்டில் குடியிருக்கும் அத்தைப் பெண்னை நினைவுப்படுத்த தவறவில்லை. அதனால் நந்திதாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு அதிகம் .\nதினாவுக்கு பள்ளி வயது நந்திதாவுடன் ஏற்பட்ட காதல், அதன் பின் துண்டிப்பு, அதன் தொடர்ச்சியாக கல்லூரியில் சந்திப்பு, நந்திதாவே வழிய வந்து தினா தினா என உருகும் காதல் , கனிந்ததா … இல்லை���ா\nதினா அருமையான நடிப்பு ,நம்மை ஈர்க்கிறது. தினாவின் அப்பா கனகட்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். அவர் அம்மாவாக நடித்தவர் , தன் கணவர் போதையில் சாப்பிடாமல் இருக்கும் போது உணவு ஊட்டும் காட்சியில் (மதுரையின் சேரிகளும் இப்படித்தான் உள்ளன) வட சென்னையின் நடுத்தர குடும்பங்களின் அன்றாடக் காட்சியை வெளிப்படுத்தி நம்மிடம் பாராட்டுப்பெறுகிறார் .\nபி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு வட சென்னையை மட்டும் அல்ல.. பேருந்து காட்சிகளை மிக துல்லியமாக ஒளிப்பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பலம் . “ஆசை ஒரு புல்வெளி” , “ஆடிப் போனா ஆவணி…” பாடல்கள் படத்திற்கு ஹிட் கொடுத்துள்ளது பிளஸ். படத்தின் காட்சி அமைப்பு பேருந்தை மையமாக வைத்து இருந்தாலும் , கதையை போர் அடிக்காமல் நகர்த்தி சென்றவிதம் அருமை என்பதால் டைரக்டர் நம்மை கவர்ந்து இழுக்கிறார்.\nஅட்டகத்தி கல்லூரி வாழ்வை மையமாக வைத்து எடுத்தாலும், வெகுஜனப்படங்களின் வரிசையில் வெற்றி கத்தி . அட்டக்கத்தி கழுத்தை பதம் பார்க்காது என்பதால் தைரியமாக படம்பார்க்கச் செல்லலாம்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Tuesday, August 21, 2012 6 கருத்துரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2016/09/blog-post_10.html", "date_download": "2018-07-16T21:48:27Z", "digest": "sha1:IHAVKBENXYGEORM6CGUAC6GWPLYNJ3XX", "length": 5547, "nlines": 111, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: சாதனை", "raw_content": "\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016\nஇன்றைய( 11.09.2016) தீக்கதிர் - வண்ணக்கதிரில் ஒரு கவிதை. சுஜித் எழுதியது. அக்கவிதையை வாசிக்கையில் என் மகன் என்னிடம் சொல்வதைப் போலிருந்தது.\nஇப்ப நான் உப்புக்கு சப்பாணி இல்ல\nபக்கத்து வீட்டு பாபுவ விட\nஇப்ப நான் ஹெயிட்டு தெரியும்ல\nஎனக்கு முழு டிக்கெட் எடுமா\nநேரம் செப்டம்பர் 11, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 12 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nயாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்\nவிஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங்\nநா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=439623", "date_download": "2018-07-16T21:56:49Z", "digest": "sha1:XO5ZYAUHD6XUZS6QZKIMXOZYWNFAVQNO", "length": 7369, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘தர்மசாலா போட்டியே நான் பங்குபற்றியதில் தொடர்களில் சிறந்தது’ – ஸ்மித்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\n‘தர்மசாலா போட்டியே நான் பங்குபற்றியதில் தொடர்களில் சிறந்தது’ – ஸ்மித்\nதர்மசாலாவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரானது, தன் பங்குபற்றிய சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்றாகும் என அவுஸ்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலியாவை 2-1 என்று வீழ்த்தி, இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதொடர்ந்து தெரிவித்த ஸ்மித், “தனது அபாரமான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பாராட்டுக்கள். குறிப்பாக உள்நாட்டில் அவர்களது ஆட்டம் பாராட்டுக்குரியது.\nஇந்திய அணியை எதிர்கொள்வது கடினமாக இருந்த போதிலும், அவுஸ்ரேலிய அணி வீரர்கள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்களை ஏற்படுத்தியிருந்தனர். அந்தவகையில் எமது வீரர்கள் பாராட்டத்தக்கவர்கள். அவர்களை எண்ணி நான் பெருமையடைகிறேன்.\nஇந்திய அணி எம்மை 4-0 என வைட்வொஷ் செய்யும் என விமர்சனங்கள் எழுந்த போதிலும் நாங்கள் சரிசமமாக ஆடியதில் மகிழ்ச்சி” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஉச்சம் தொட்டது தென்னாபிரிக்கா: இலங்கையின் நிலையோ பரிதாபம்\nஇலங்க��� அணி ஆறுதல் வெற்றிபெறுமா\nஸ்டீவ் ஸ்மித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/03/blog-post_8825.html", "date_download": "2018-07-16T21:42:59Z", "digest": "sha1:3VQAESH6YW3FDT7UAMATZR4RK4J3ZXSB", "length": 7569, "nlines": 161, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : விட்டுப்போனால் செத்துப்போவேன்..", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஉன் கண்கள் என்னும் கத்திக்கொண்டு..\nஎன்னை மட்டும் தனியாய் விட்டு..\nதூரம் நின்று இதயம் வாடுது..\nஉன் கண்கள் என்னும் கத்திக்கொண்டு..\nஇடுக்கை அ ராமநாதன் at 3/10/2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவறுமையின் நிறம் சிவப்பா ...\nபடித்தபோது நம்ப வில்லை ஆனால்\nஉங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….\nஅணிக்காகவே ஆடுகிறேன்.. சாதனைகள் தானாய் வருகின்றன\nஉனக்காக எழுதனது (வாசகர் எழுதியது )\nநல்ல வேலை நான் காதலிக்கவில்லை...\nகிறுக்கல்கள் இலட்சியம் இல்லாத மனமே தோல்விகளில்...\nஎனது பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா\nநமது ரசிகர்களின் பார்வையில் விண்ணைத் தாண்டி வருவ���ய...\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஅண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-07-16T22:00:08Z", "digest": "sha1:I7XEP7P3O3LNH7QT23FV4ON7TERXUJ53", "length": 13885, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "சென்சார் ரிசல்ட்டுக்கு பாகுபலியா – தமிழ்ப்படம் குழுவினரின் அடுத்த அட்ராசிட்டி | CTR24 சென்சார் ரிசல்ட்டுக்கு பாகுபலியா – தமிழ்ப்படம் குழுவினரின் அடுத்த அட்ராசிட்டி – CTR24", "raw_content": "\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nமத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசென்சார் ரிசல்ட்டுக்கு பாகுபலியா – தமிழ்ப்படம் குழுவினரின் அடுத்த அட்ராசிட்டி\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரில���சுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2′. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nபல படங்களை கலாய்த்து போஸ்டர் வெளியிட படக்குழுவினர், தற்போது சென்சார் ரிசல்ட் வெளியானதற்கு பாகுபலி படத்தில் வரும் காட்சியை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள். இதையடுத்து ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nசமீபத்தில் வெளியான படத்தில் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nPrevious Postநெய்மர், பிர்மிடோ அசத்தல் கோல் - மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில் Next Postஅச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்\nகேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது\nவடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனட�� Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-16T22:20:26Z", "digest": "sha1:XLEVBENWIEJQIT6B6W4DLHESRCDTOT2H", "length": 23942, "nlines": 249, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: மூன்று கண்கள்...", "raw_content": "\nமாலினிக்கு கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர் இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர் சந்தேகமே இல்லை, நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தான்...\nகணினியின் வெண்திரையில் லதிகாவின் இமெயில் அவளைப் பதில் கேட்டது.\n'...பாருடி, ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆப்பர்சூநிட்டி பத்மாவிலேர்ந்து சரளா வரை ஒவ்வொருத்தர் அட்ரஸ் கண்டு பிடிக்க நான் பட்ட பாடு பத்மாவிலேர்ந்து சரளா வரை ஒவ்வொருத்தர் அட்ரஸ் கண்டு பிடிக்க நான் பட்ட பாடு இருபது வருஷத்துக்கப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா லூட்டி அடிக்கப் போறோம், ஜெய்ப்பூர், சிம்லான்னு கலக்கப் போறோம். முன்னால நாம காலேஜ் டூர்ல கலக்கின அதே இடங்களுக்கு இருபது வருஷத்துக்கப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா லூட்டி அடிக்கப் போறோம், ஜெய்ப்பூர், சிம்லான்னு கலக்கப் போறோம். முன்னால நாம காலேஜ் டூர்ல கலக்கின அதே இடங்களுக்கு எல்லாரும், 'எஸ்' கொடுத்திட்டாங்க. எவ்ரிதி��் அரேஞ்ச்ட். இந்த இருபதாம் தேதி புறப்படறோம். உனக்கும் சேர்த்துத்தான் இடம் போட்டிருக்கு. எதுக்கும் ஒரு ஒ.கே., மெயில் கொடுத்திடு... பை...'\nஇந்த ஐடியாவை லதிகாவிடம் போட்டுக் கொடுத்ததே மாலினி தான். இப்ப அவளாலேயே வர முடியாதுன்னு சொல்ல வேண்டியிருக்கு.\nமகள், கணவன், மாமனார் என்று என்நேரமும் இயங்குகிறவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... மனசு கெக்கலி பண்ணிற்று.\nகம்பெனியிலிருந்து திரும்பிய கணவர் கணேசனிடம் டூர் பற்றி சொல்ல வாயெடுத்த போது, ''மாலு, சி.சி.ஐ.ஈ. அடுத்த எக்ஸாமுக்கு அப்ளை பண்ணிட்டேன்\n அது பத்தி நாம டிஸ்கஸ் பண்ணவே இல்லையே இன்னும்\n''அதான் நீ இருக்கியே, அப்புறம் என்ன கவலை போன வருஷம் எல்லா ஹெல்பும் நீ தானே பண்ணினே... நாளையிலேருந்து உன் வேலை தொடங்குது. ரெண்டு மாசம்... அவ்வளவுதான். வெற்றி நமதே போன வருஷம் எல்லா ஹெல்பும் நீ தானே பண்ணினே... நாளையிலேருந்து உன் வேலை தொடங்குது. ரெண்டு மாசம்... அவ்வளவுதான். வெற்றி நமதே'' என்று சொல்லிவிட்டார். இனி என்ன சொல்றது... என்னத்தை கேக்கிறது'' என்று சொல்லிவிட்டார். இனி என்ன சொல்றது... என்னத்தை கேக்கிறது மெல்ல சொல்லிப் பார்க்கலாமா அடுத்த வருஷம் கூட எழுதலாமேன்னா, கேட்க மாட்டார். வந்த ஸ்பிரிட் போயிடுச்சு உன்னாலம்பார்...\nஅதற்குள் மகள் சங்கீதா அடுத்த குண்டைப் போட்டாள்.\n''மாம், புராஜெக்டில் ஃபர்ஸ்டா வந்தேனில்லையா...டான்ஸிலேயும் ஒரு கை பாருன்னாங்க கமலி டீச்சர். அதான், பேர் கொடுத்திட்டேன். அடுத்த வாரம் ஃபங் ஷன். நீதான் எல்லா ஹெல்பும் பண்றே.''\n''அடிப்பாவி, என்கிட்டே ஏதும் கேக்க வேணாமா\n''உன்கிட்ட கேட்டா என்ன மறுக்கவா போறே என் செல்ல அம்மா\n''வரவர எல்லாம் உன் இஷ்டம்னு ஆயிப் போச்சு போய் முடியாதுன்னு சொல்லிடு\n''நதிங் டூயிங். நாளையிலேர்ந்து ரிஹர்சல். தயாரா இரு.'' இவள் சொன்னதை கொஞ்சமாவது பொருட்படுத்தினால் தானே\nஇந்தப் பக்கம் வந்தால் மாமனார் அவர் பங்குக்கு...\n''ஒரு ஹெல்ப் பண்ணனுமேம்மா... அடுத்த வாரம் கொல்கத்தாவில எழுத்தாளர் மாநாடு இருக்கு. நாளைக்கு நான் கிளம்பணும். தோட்டத்தில தேங்காய் வெட்டற வேலை இருக்கு. கிணத்தில தூர் வார்றதுக்கு ஆள் வருது. கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கறியா\n''சரி, மாமா.'' என்று சொல்லத்தான் முடிந்தது.\nசரி சரி.... எல்லாம் நம் தலை எழுத்து. என்ன உழைத்து என்ன எல்லாம் வரிசையாய் வேலை வாங்க���்தான் காத்திருக்காங்க.\nரிப்ளையை கிளிக் பண்ணி தோழிக்கு பதில் டைப் பண்ண ஆரம்பித்தாள்.\n''ஸாரிடா. . வீட்டில் சில வேலைகள். நான்தான் சொன்னேன் இந்த யோசனையை என்றாலும் என்னால உங்களோட கலந்துக்க முடியலே... ஆல் த பெஸ்ட்\n'செண்ட்'- பட்டனை கிளிக் செய்யப் போகுமுன் 'டக்'கென்று 'ஹேங்' ஆகிவிட்டது கணினி.\nஎரிச்சலுடன் எழுந்தாள். போனில் சொல்லலாம் என்றால் வறுத்தெடுத்து விடுவாள் லதிகா. அப்புறம் வந்து மெயிலை அனுப்பலாம்...\nசாயங்காலம் வரை ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள்...\nஅப்போது தான் அந்த ஆனந்த அதிர்ச்சி. ஒன்றன் பின் ஒன்றாக...\n''அம்மா, டான்ஸ் ப்ரோகிராமில் என் பேரை கேன்சல் பண்ணிட்டாங்க. சரி போங்கடான்னு விட்டுட்டேன். அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்மா,'' என்றபடி வந்தாள் சங்கீதா.\nமுகத்தைப் பார்க்காமலேயே கிச்சனுக்குப் போனாள்.\nகம்பெனியிலிருந்து கணேசனின் போன் கால் வந்தது.\n''மாலுக்குட்டி, எனக்கென்னமோ கொஞ்சம் யோசனையா இருக்கு. இப்ப பரீட்சை எழுதினா வீணா உடனே கம்பெனி மாறணுமேன்னு. அப்ளிகேஷனை கிழிச்சுப் போட்டிட்டேன். நீ அடிக்க வர மாட்டியே\nஇந்தப் பக்கம் மாமாவும் கையில் ஏதோ ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு..\n''ஒண்ணுமில்லே, மாநாடைஒத்தி வெச்சுட்டாங்கம்மா . இனி இங்கே மத்த வேலைகளை நான் பார்த்துக்கறேன்\nமூடிய அதே வேகத்தில் திறக்கிற கதவுகள்\nமனசுக்குள் மறுபடி சிறகடித்தல்கள். சப்தம் அவளுக்கே கேட்டது.\nநல்ல வேளை, கம்ப்யூட்டர் காலை வாரியது. இப்ப ஆன் செய்து பார்க்கலாம், எஸ் மெயில் கொடுத்திரலாம். சாதுவாய் மேஜைமேல் அமர்ந்திருந்த தகவல் தேவன் அருகில் வந்தாள்.\nபோட்டதும் திரை திறந்தது. விட்ட இடத்திலேயே...\nசட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்து போயிற்று. காலையில் ஸ்கூல் போகுமுன் கம்ப்யூட்டர் பக்கம் சங்கீதா ஒரு நிமிடம் வந்தது ஞாபகத்தில் நின்றது.\n'அதான் விட்ட இடத்திலேயே ஓபன் ஆகுதே பார்த்திருப்பாள். மத்தவங்க கிட்டேயும் அம்மாவுக்கு இப்படி ஒரு பிளான் இருந்திருக்கு என்ற செய்தியைக் கொடுத்திருப்பாள். அதான் உடனே சுதாரிச்சு அவங்களும்....\nஇத்தனை அன்பா என் மேல இத்தனை விட்டுக் கொடுத்தலுக்குத் தயாரா இருக்கிறவங்க கூடவா நான் இருக்கேன் இத்தனை விட்டுக் கொடுத்தலுக்குத் தயாரா இருக்கிறவங்க கூடவா நான் இருக்கேன் வைரஸாக விழுங்கிற்று அந்த பிரமிப்பு...\n'' என்று அருக���ல் வந்தாள். ஒன்றும் தெரியாதவள் மாதிரி நடிக்க மகள் சிரமப் படுவதைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது மனதில்.\nஎட்டிப் பார்க்கிற மாதிரி பார்த்து விட்டு, ''அட, சூப்பர் கெட் டுகெதர் அம்மா... போயிட்டு வாம்மா. என்னம்மா இது, வர முடியாதுன்னு பதில் அடிச்சு வெச்சிருக்கே அம்மா... போயிட்டு வாம்மா. என்னம்மா இது, வர முடியாதுன்னு பதில் அடிச்சு வெச்சிருக்கே அதை டெலிட் பண்ணும்மா... ஒரே வார்த்தை அதை டெலிட் பண்ணும்மா... ஒரே வார்த்தை ஒகே\nதிரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள் மாலினி. அவள் கண்ணுக்குள் அதே போல் கணேசனுடைய, மாமாவுடைய முகங்களும் தெரிந்தன.\nஇந்தப் பாசம். இந்த அன்பு. இதற்காக எதையும் செய்யலாமே\nஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்பது தானே வாழ்க்கை\nஅவள் டூர் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்து விட்டனர் அவள் குடும்பத்தினர்.\n('வார மலர்' இதழில் -ஜனவரி 23, 2011- வெளியானது)\n”நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற பாடல் ஏனோ நினைவுக்கு வந்து போகிறது. குடும்பத்தில் புரிதல் மட்டும் இருந்துவிட்டால் பிரச்சனைகள் ஏது. நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.\n//இந்தப் பாசம். இந்த அன்பு. இதற்காக எதையும் செய்யலாமே\nஅருமை. வாரமலரில் வந்ததற்கு வாழ்த்துகள்\nநிஜம் தான்... நிதர்சனமான உண்மை...\nபாசம், அன்பு, நேசம் இதற்காக வாழ்வில் எதையும் செய்யலாம்...\nதொடர்ந்து கலக்குவதற்கு வாழ்த்துகள் ஜனா சார்...\nரொம்ப அருமையா இருந்தது சார் கதை. இப்படிப்பட்ட புரிதல்களும், விட்டு கொடுத்தலும் இருந்தால் அந்த குடும்பமே ஆனந்தமாக இருக்கும்.\nநன்றாக இருந்தது இன்று தான் உங்கள் படைப்புத்திறனை அறிந்து கொண்டேன்\nகதைக் கருத்தும், அதை தாங்கள் கொண்டு போயுள்ள பாங்கும் மிகவும் அருமையாகவே உள்ளது. தினமலர் தினமும் வாங்கியும், ஏதோ மற்ற சில, குடும்ப விழா வேலைகளால், இதை வாரமலரில் படிக்காமல் தவற விட்டிருக்கிறேன். மெயில் மூலம் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். அன்புடன் தங்கள் ...\n வாரமலரில் வெளியானதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nசக புரிதல் என்று ஒன்று இருந்து விட்டால், வாழ்க்கைப் பயணம் எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் போகும்\nஅருமையான கதை இப்படிப் பட்ட கதைகள் திரைப்படங்களாகவோ, நாடகங்களாகவோ வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ��ள்ளது...\nகுடும்பங்களில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளும் புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும் என்று கதை மிக அழகாக நகர்ந்திருக்கிறது. இதுபோன்ற கதைகள் படித்து பல நாட்கள் ஆனது. இப்பொழுது படித்ததில் பாக்யசாலி ஆனேன். நெஞ்சில் நிறைந்திருக்கும் அற்புதமான கதை.பாராட்டுக்கள்\nMANO நாஞ்சில் மனோ said...\nபுரிதல்களும் விட்டுக்கொடுத்தல்களும் எவ்வளவு அவசியம் என்று உணர வைத்த அருமையான கதை.\nஉண்மை புரிதல்கள் இல்லாமலே இன்று பலரும் உள்ளனர்\nபுரிதலின் முக்கியத்துவம் புரிதலில் தான் இருக்கிறது.தங்களது படைப்புகளை அதிகமாக பதிவிடலாமே\nகதை சூப்பரா இருக்கு. இதுபோலவே எல்லா குடும்பங்களிலும் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/04/blog-post_6975.html", "date_download": "2018-07-16T22:18:41Z", "digest": "sha1:QEMAVXBQNAQXWJX4C6WVESJLRYLCAEFB", "length": 14785, "nlines": 216, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பல கிரிமினல்கள் எம்பி ஆகப் போகிறார்கள்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபல கிரிமினல்கள் எம்பி ஆகப் போகிறார்கள்\nதேர்தல் என்ற பெயரால் நமது நா���்டு மக்கள் எந்த அளவு முட்டாளாக்கப்படுகிறார்கள். அதற்கு காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள் இன்னும் பல உதிரி கட்சிகள் எல்லாம் எப்படி ஒத்தூதுகின்றன என்பதை அமீர்கான் மிக அழகாகவே இந்த காணொளியில் விளக்குகிறார்.\nஅருமையான இந்த ஜனநாயக தேர்தல் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கியதால் இன்று மிக அபாயகட்டத்தை எட்டியுள்ளது. அதன் உச்சகட்டம்தான் எந்த வெட்கமும் இல்லாமல் கிரிமினலான நரேந்திர மோடி என்னை பிரதமராக்குங்கள் என்று ஓட்டு கேட்டு வருவது. இன்னும் என்னவெல்லாம் வருங்காலங்களில் பார்க்கப் போகிறோமோ\nLabels: அரசியல், இந்தியா, இந்துத்வா\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்ல��ம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஅகோரிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா\nபொது சிவில் சட்டம் சாத்தியமா\nகேளிக்கைகளுக்காக கோழி சண்டைகளை ஊக்குவிக்கலாமா\n56 இஞ்ச் மார்பளவு இந்நாட்டுக்கு தேவையில்லை - பிரிய...\nசினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்...\nஅரவிந்த் கெஜ்ரிவால் மகனுடன் ஒரு பேட்டி\nமோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை\n2014 தேர்தல்: இந்துத்துவாவுக்கு சாவு மணி\nஒரு சுயம் சேவகரின்(RSS) மன மாற்றம் \nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன...\nராமன் உண்மையிலேயே வணங்குவதற்கு ஏற்றவன்தானா\nபாகிஸ்தானில் கிறித்தவர்களின் 'புனித வெள்ளி'\nஜெயலலிதாவின் காட்டமான மோடி எதிர்ப்பு பேச்சு\nமோடி பிரதமரானால் இந்தியா எப்படி உருமாற்றப்படும்\nநடிகை மம்தா குல்கர்னியும் நடிகர் ஜெய்யும் இஸ்லாத்...\nபாகிஸ்தான் அனாதை சிறுவர்களுக்கு சவுதியின் உதவி\nபிஜேபி கோமாளிகள் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு\nதவ்ஹீத் ஜமாத்துக்கும் பிஜேக்கும் சில ஆலோசனைகள்\nபீஹார் மாநிலத்தில் இந்த முறை வெற்றி யாருக்கு\nகுஜராத்தின் சபர்மதி ஆற்றை வைத்து மோடி காட்டும் வித...\nநரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nபஸ் டிரைவரின் மகன் மந்திரியாகி உள்ளார்\nஅமெரிக்க பாதிரியை அறைந்த இஸ்லாமிய பெண்\nபிஜேபியின் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக ...\nமவ்லானா மஹ்மூத் மதனியின் ராஜ்ய சபா பேச்சு\nமனதை நெகிழ வைத்த நிகழ்வு\nமுஸ்லிம்களை பயமுறுத்தி ஓட்டறுவடை செய்ய வேண்டாம்\nவாரணாசியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு...\nமரத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்வார்கள்\nபல கிரிமினல்கள் எம்பி ஆகப் போகிறார்கள்\nகேரள மக்களின் முயற்சியை நாமும் செயல்படுத்தலாமே\nகோப்ரா போஸ்டின் 'ஆபரரேஷன் ர���ம ஜன்மபூமி'\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் மற்றுமொரு அழகிய பேட்டி\nஹிட்லரின் இடத்தில் இன்று நரேந்திர மோடி\nகவி.கா.மு.ஷெரீப் - சில நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/State/West/Erode", "date_download": "2018-07-16T21:51:16Z", "digest": "sha1:VM357EAI3UHR6LQWHBUGG44LVHYJ7KQ2", "length": 14573, "nlines": 242, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "Erode", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\n--Select District-- கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம்\nபெண்ணை தாக்கி அட்டூழியம் செய்த காட்டு யானை: 5 மணிநேர போரட்டத்திற்கு பின் விரட்டியடுப்பு\nசத்தியமங்கலம்: வனக்கிராமத்துக்குள் புகுந்து பழங்குடியின பெண்ணை தாக்கிய காட்டு யானையை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது.\nகுருவிக்கு வண்டியை ஈந்த ஆசிரியை \nஈரோடு: இரு சக்கர வாகனத்தில் சிட்டுக் குருவி கூடு கட்டியதால் வண்டியை 15 நாட்கள் எடுக்காமல் கூட்டைப் பாதுகத்து வரும் பள்ளி ஆசிரியையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n12 ஆண்டுக்கு பின் 103 அடியை எட்டிய பவானிசாகர் அணை\nஈரோடு: மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணை கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு 103 அடியை எட்டியுள்ளது.\nஅரசின் செயல்பாடுகள் மாணவர்களின் கல்வி திறனை குறைக்கக்கூடாது\nஈரோடு: மாணவர்களின் கல்வி திறனை குறைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்ககூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.\nநேர்மை சிறுவனுக்கு ஜூலை 19 பாராட்டு விழா\nஈரோடு: சாலையில் கிடைத்த ரூ.50,000 பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு காவல்துறை சார்பில் வருகிற ஜூலை 19 பாராட்டு விழா நடைபெறவுள்ளது.\nவீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை\nஈரோடு: ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nபாவானி: மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க புதிய ஏற்பாடு\nஈரோடு: மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க, பவானிசாகரிலிருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உணர் கருவிகளை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.\nபவானி ஆற்றில் கழிவுநீர் கலக்க எதிர்ப்பு: வியாபாரிகள் கடையடைப்பு\nஈரோடு: சத்தியமங்கலத்தில் பாதாளச் சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (இன்று) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதேடி வந்த பணம்; திருப்பி தந்த மனம் - சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஈரோடு: சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை போலீஸாரிடம் கொடுத்த இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஸ்கூட்டர் திருட்டு: சிசிடிவில் சிக்கிய திருடன்\nஈரோடு: சத்தியமங்கலத்தில் ஸ்கூட்டரை திருடிச்சென்ற வாலிபரை, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் தேடி வருகின்றனர்.\nஅதிகரிக்கும் இருதயநோய்: மருத்துவர்கள் பற்றாக்குறையினால் நோயாளிகள் பாதிப்பு\nஉயிரை கொல்லும் மரத்தின் கதை தெரியுமா மரம் வளர்ப்போம் என வேண்டுதல் குரலுக்கு மத்தியில் இந்த மரத்தை வேரோடு\nசுத்தமான காற்றை சுவாசிக்க இதை வளர்க்கலாம் நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள\n'உறவுகளை விட புகைப்பழக்கம் மேலானது அல்ல'\nபுகை பிடிப்பவர்களை கலங்கடிக்கும் வகையில் அதிர்ச்சி தகவல் ஒன்று\nஉயிர்காதலன் உங்கள் மீது சந்தேகப்பட்டால் நீங்கள் செய்வேண்டியது என்ன காதல் கைக்கூட சண்டை, சந்தேகம்,\nகணவர் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்கள் உங்கள் கணவரின் பார்வை உங்களை விட்டு நகராமல் இருக்க வேண்டுமா\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: ஸ்பைடர் மேன் போல் கேட்ச் பிடித்த தமிழக வீரர்\nசொந்த ஊரில் சுருண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த\nசச்சின், கங்குலி, திராவிட் வரிசையில் தல தோனி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் கடந்த வீரர்கள்\nதில்லு இருந்தா பாங்கர் கோட்டைக்கு விசிட் அடிங்க\nராஜஸ்தான்: சூரியன் மறைந்த பின் வரவேண்டாம் என\nகொதிக்க கொதிக்க ஓடும் வெந்நீர் ஆறு... தொட்டாலே பொசுக்கிவிடும்... தொட்டால் எரிக்கும்நதிஅமேஸான் காடுகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/08/tamil_6.html", "date_download": "2018-07-16T22:28:24Z", "digest": "sha1:T6OQHMV6RVW7BQION4ERD3ZH52KEXKAI", "length": 5149, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "இதுவரை யாரும் காணாத நிலவின் பின்பகுதி இதுதான்!!", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் இதுவரை யாரும் காணாத நிலவின் பின்பகுதி இதுதான்\nஇதுவரை யாரும் காணாத நிலவின் பின்பகுதி இதுதான்\nஇதுவரை, சந்திரனின் வெளிச்சம் நிறைந்த ஒரு பக்கம் மட்டுமே மனிதர்களால் பார்க்கப்பட்டு வந்த நிலையில், நாசாவின் டிஸ்கவர் செயற்கைக்கோளில் உள்ள கேமரா, சந்திரனின் மறுபக்கத்தில் உள்ள இருட்டான பகுதியை படம்பிடித்துள்ளது. பூமியிலிருந்து 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்து வரும் இந்த செயற்கைக்கோளில் எபிக் (The Earth Polychromatic Imaging Camera) என்ற கேமரா உள்ளது.\nஇந்த புகைப்படக் கருவி சோதனைக்காக பல புகைப்படங்களை படம்பிடித்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜூலை 16-ம் தேதி மதியம் 1.20 மணி முதல் 6.15 மணி வரை எடுக்கப்பட்ட காட்சிகளில் சந்திரனின் இருட்டான பகுதி படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை பூமியிலிருந்து பார்க்கவே முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகாரணம் 'டைட்லி லாக்டு', அதாவது நிலவு தனது சுய அச்சில் (own axis) சுழல்வதால் எப்போதும் அது பூமிக்கு அது தன்னுடைய ஒரு பகுதியை மட்டுமே காட்டியபடி இருக்கிறது. இதற்கு முன்னதாக, 1959-ம் ஆண்டு சென்ற சோவியத்தின் லூனா-3 விண்கலம் மட்டுமே நிலவின் மறு பக்கத்தை புகைப்படம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/23138-the-nurse-who-resolved-her-husband-on-the-11th-day-of-marriage-along-with-killed.html", "date_download": "2018-07-16T22:14:18Z", "digest": "sha1:KY7WMSGC62MLNXQHSOO2AAU355G2TFQ3", "length": 11927, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கள்ளக்காதலனுடன் சேர்ந்து திருமணமான 11வதே நாளில் கணவரை தீர்த்துக்கட்டிய செவிலியர் | The nurse who resolved her husband on the 11th day of marriage along with killed", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமை��்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து திருமணமான 11வதே நாளில் கணவரை தீர்த்துக்கட்டிய செவிலியர்\nதனது உறவினரான பழைய காதலனை மறக்க முடியாமல் திருமணமான 11 நாளில் கணவரை செவிலியர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கணேஷ்குமாருக்கும் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமிக்கும் கடந்த ஜூன் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி அதாவது திருமணமான 11வது நாளில் சக்கரக்கோட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டு கணேஷ்குமார் பிணமாக கிடந்தார்.\nஇந்தக் கொலைகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கணேஷ்குமாரின் மனைவி பாக்கியலட்சுமியையும் அவரது உறவினரான முன்னாள் காதலன் லோகநாதனையும் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து லோகநாதன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது மாமன் மகளான பாக்கியலட்சுமியை வெகு நாட்களாக காதலித்து வந்தேன். பாக்கியலட்சுமிக்கு 27 வயது. எனக்கு 22 வயது. இதனால் எங்கள் திருமணத்திற்கு இருவீட்டிலும் சம்மதிக்கவில்லை. பிறகு பாக்கியலட்சுமியை கட்டாயப் படுத்தி கணேஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனாலும், திருமணத்திற்கு பின்னரும் பாக்கியலட்சுமியுடன் தொடர்பு இருந்து வந்தது.\nஇந்நிலையில், மதுரைக்கு வேலைதேடி அடிக்கடி கணேஷ்குமார் சென்று வந்தார். இதனை பயன்படுத்தி பாக்கியலட்சுமியை தனிமையில் சந்தித்து வந்தேன் கடந்த 20-ந் தேதி இருவரும் சந்தித்தபோது எங்களுக்கு இடையூறாக இருக்கும் கணேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இதற்கு ஏற்றாற் போல் கணேஷ்குமார் அவரது செல்போனை பழுது பார்க்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனை பயன்படுத்தி அவரை மறுநாள் சக்கரக்கோட்டை மதுக்கடைக்கு அழைத்துச்சென்று மது அருந்தினோம். பின்னர் அவரை இரவு 11 மணி அளவில் அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர் மது மயக்கத்தில் இருந்தபோது கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஇத��குறித்து மேலும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிறுவயதிலேயே தன்னார்வம்.. சாலை குழிகளை சரிசெய்யும் 12 வயது சிறுவன்\nதனிக்காட்டு ராஜா மீது கவனம் செலுத்தும் சந்தானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்\nஐதராபாத் மாணவனைக் கொன்ற அமெரிக்க கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nகாதல் விவகாரத்தில் மாணவி குத்திக்கொலை.. இளைஞரும் தற்கொலை..\nஇளம் பெண் எரித்துக் கொலை - திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால் கொடூரம்\nரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை\nமனைவியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவருக்கு நேர்ந்த கொடுமை\nமருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை\nபாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு\nபெண்ணை வீட்டிலேயே சிறைவைத்த வக்கிர இளைஞர் - ஒருதலைக் காதல் விபரீதம்\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுவயதிலேயே தன்னார்வம்.. சாலை குழிகளை சரிசெய்யும் 12 வயது சிறுவன்\nதனிக்காட்டு ராஜா மீது கவனம் செலுத்தும் சந்தானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-16T22:21:01Z", "digest": "sha1:GGXOYCGF2LUCACXATKM4L7C2FBKYI5L5", "length": 44119, "nlines": 188, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: August 2013", "raw_content": "\nஅட மெட்ராஸ் பட்டணம் ....அங்க காபி சாப்பிடப் போகும் பற்றி நினைத்தாலே பல நினைவுகள் அள்ளி வருகின்றன.\nபசுமை நடை சார்பாக நடைப்பெற்ற புரட்சிகரமான 25 வது நடையில் நண்பர்களை சந்தித்து உரையாடிய மகிழ்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த வாரம் அதை விட மிகப்பெரிய அளவில் நாம் நண்பர்களை சந்திக்க போகிறோம் எனும் பொழுது மனதுக்குள் அளவில்லா மகிழ்ச்சி.\nஎங்கு சென்றாலும் அதில் மாணவர்களுக்கு எதாவது விசயம் இருக்குமா என்று தான் ஆராய்வேன். பல தடவை கீழக்குயில் குடிக்கு சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் செல்லும் போது புது புது விசயங்களை வெளிவிடுகிறது மலை. அது சேகரித்து வைத்துள்ள ரகசியங்களின் குவியல்கள் தான் மலையோ என எண்ணத் தோன்றுகிறது. அதோப் போல ஒவ்வொரு முறையும் பாடம் கற்றுத் தருகிறது. அதனால் தான் சமணர்கள் அங்கு பள்ளி நிறுவினார்களோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஆலம் விழுதுகளைப் போல வேர் பரப்பி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது பல கதைகளை சொல்லி மலை.\n“உயிர்குடி” என்பது தான் மருவி கீழக்குயில்குடி என்று இன்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் உள்ள செட்டிப்புடவு பகுதியில் உள்ள சிற்பம் செட்டியாரைப் போல இருப்பதால் இப்பகுதிக்கு செட்டிப் புடவு என பெயர் காரணம் வந்தது என்ற கதையை கேட்ட மாணவர்கள் பெயர்காரணங்கள் வரலாற்றில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருப்பார்கள். ( அன்று விழாவில் நிறைய பள்ளி மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்) .\nசில மன வருத்தங்கள். அந்த வாய்ப்பும் மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது. அரசு பள்ளி பொதுவாக சொன்னால் தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் வரவில்லையே என்பது மன நெருடலை தந்தது. இருப்பினும் முத்துகிருஷ்ணன் குழுவினர் அளித்த உணவு அதை மறக்க செய்தது.\nகீழக்குயில் குடி மறைந்து வைத்துள்ள கதைகள் ஏராளம். சமணர்களை சைவர்கள் கொன்றார்கள் என்பது ஒரு கதை தான் என்று பெரும் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டது இம்முறை மலை. இம்மலை இப்போது உள்ளது போல மூன்று மடங்கு இருந்ததாம். நம் மாபியா மலைக்கள்ளர்கள் மன்னிக்கவும் மலைக்கொள்ளையர்கள் வந்த பிறகு இம்மலையை சுரண்ட தொடங்கினர். ஆனால், இது சமண மலை என்பதால் எந்த தீங்குக்கும் செவி மடுக்காமல் அப்படியே இருந்தது. இருந்தாலும் இக்கொள்ளையர்களின் சுரண்டல் தாங்கமல் ஒரு நாள் ஓ வென்று அழுததாம். அட அழுகை நிஜாமானது அல்ல.. அதாவது சுரண்டலின் தொடர்ச்சி மலை சரிந்தது. இதன் அலறல் வெடிச்சத்தம் போல பல மடங்கு அப்பகுதியில் எதிரொலித்துள்ளது. இதில் ஆச்சரியம் அங்கு வேலை பார்த்த கல்லுடைக்கும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் காயமின்றி உயிர் பிழைத்துள்ளனர். அட அன்று அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல். அதுவும் அக்குவாரியின் முதலாளி வேட்பாளர் என்பதால் அனைவருக்கும் விடுப்பு. ஆகவே அதை அறிந்து மலை அழுதுள்ளது. அனைவரின் உயிரையும் காத்துள்ளது. அட சமண மலையாச்சே பலி நடக்குமா\nஇப்பேர்பட்ட சமணர்களை சைவ சமயத்தவர் கொன்று இருப்பார்களா கேட்பது நம் வரலாற்று பேராசிரியர் சங்கர லிங்கம். அனல் புனல் வாதம் நிகழ்ந்து இருக்கலாம். கழுவேற்றம் ஒரு கட்டுக்கதையாக தான் இருக்க முடியும் என்கிறார்.\nஅட மெட்ராஸ் கபேன்னு தலைப்பை போட்டுட்டு.. என்ன கட்டுக்கதை சொல்லுற என கேட்டு விடாதிங்க... \nஇதுவும் மெட்ராஸ் கபே மாதிரி மெட்ராஸை கலக்குற விசயம் தானுங்க...\nநாளை நான் சென்னைக்கு செல்கிறேன் . அதுவும் தமிழ்வாசியுடன் . அங்கு தருமி அய்யா வருகிறார்கள். அவர்களுக்கு சீனா அய்யா இல்லாதது வருத்தமாம். இருந்தாலும் எங்கள மாதிரி பழசுகள் வருவதால் வருகிறாராம்.\nமலையோடு பேசியது போல பிளாக்கருடன் உரையாடலையும் பதிவிடுவேன். அது சரி இப்ப ரயிலுக்கு நேரமாச்சு... அட இப்ப படுத்தா தனுங்க காலையில வைகை எக்ஸ்பிரச பிடிக்க முடியும்.\nஎல்லோரும் ஒன்று கூடுவோம்.. மகிழ்வோம். கருத்துக்களை பகிர்வோம். தொடர்புகளை விரிவுபடுத்துவோம்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Friday, August 30, 2013 4 கருத்துரைகள்\nஇன்று இரவு எப்போதையும் விட\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Wednesday, August 28, 2013 2 கருத்துரைகள்\nதலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம்.\n“நான் செய்யும் சேவையானது ஒரே ஒரு துளிதான். ஆனால் தேவையோ ஒரு கடலளவு. அந்த ஒரு துளியை நான் சேர்க்காவிடில், கடலில் ஒரு துளி குறைந்து விடும்” - அன்னை தெரசா.\nஆதரவற்ற குழந்தைகள் , தொழு நோயாளிகள் , சாவின் விளிம்புகளில் ஆதரவற்று வாழும் ஜீவன்கள் , போர் அகதிகள், அனாதை குழந்தைகள் , போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், தீராத நோய் கண்டவர்கள் , உடல் ஊனமுற்றோர், ஏழைகள் என அனைவரும் நீலக்கரையிட்ட எளிய, கெட்டிப்புடவைக்கு சொந்தக்காரியான அன்னையின் அணைப்பில் கடலளவு சேவையை பெற்றவர்கள்.\nயுகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற ஊரில் 1910ம் ஆண்டு ஆகஸ்டு 27ல் பிறந்த அக்னேஸ் என்ற குழந்தை , முதல் உலகப்போரின் முடிந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தவர், யுகேஸ்லோவியாவில் பள்ளிப்படிப்பை முடித்து, 18 வயதில் பெண் துறவியானவர் தான் நம் அன்னை தெரசா. 1946 செபடம்பர் 10 இந்தியாவின் இயமமலையின் கர்ஸியாங் பகுதியிலுள்ள தூய மேரி மடத்தில் சேர்ந்து, கல்கத்தாவின் சேரிப்பகுதியில் தன் தொண்டை ஆரம்பித்தார்.\nபள்ளியில் புவியியல் ஆசிரியராக பணியினை தொடங்கிய அன்னை, பள்ளியின் எதிரில் உள்ள மோதிஜீல் பகுதியிலுள்ள ஏழை மக்களின் வாழ்வு நிலமையினை பார்த்து , அவர்களின் நோய் , வேலையின்மை, பசி, கல்வியற்று தெருக்களில் சுற்றி திரியும் குழந்தைகளின் நிலமையினை பார்த்து , மடத்தை விட்டு( அனுமதியுடன்) வெளியேறி, சேரி மக்களுடனே வாழ்ந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, அப்பகுதியில் அவர்களுக்கு என்றே ஒரு பள்ளியை தொடங்கி தன் சேவையை துவக்கியவர் தான் நம் அன்னை தெரசா.\nமைக்கேல் கோம்ச் என்ற தர்ம சிந்தனையாளர் அளித்த ஒரு சிறிய அறையில் 1948ல் அன்னை தன் (அன்னை இல்லம்)அறக்கட்டளையை துவங்கினார். எண்டாலியில் தன்னிடம் பயின்ற சுபாஷிணிதாஸ் முதல் உதவியாளராக சேர்ந்து சேவைபுரிந்தார். இன்று மைக்கேல் தந்த இடம் தான் தலைமையகமாக செயல்படுகிறது.\nஅதிகாலை 4.30 மணிக்கு எழுந்து , தியானம், பிரார்த்தனை, கூட்டுவழிப்பாடு என நடத்தி முடித்து, எளிய உணவு அருந்திய பின், கல்கத்தாவின் குடிசைப்பகுதியில் பசியால் வாடும் மக்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை தேடி அழைத்து உதவி செய்வார்கள் அன்னையின் உதவியாளர்கள்.\nகல்கத்தாவின் காளி கேயில் எதிரில் மாநகராட்சி ஒதுக்கிய வீட்டில் சாவும் தருவாயில் உள்ளவர்களுக்க்கான இல்லம் தொடங்கப்பட்டது. சாகும் தருவாயில் ஆதரவற்று நிற்கும் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம், இறப்புக்கு முன் சிறிய மகிழ்ச்சி பெறுவதை அன்னை விரும்பினார். சாக விரும்பி வந்தவர்கள் மனம் மாறி மீண்டும் தங்கள் இல்லம் சென்றதும் உண்டு. நோயின் கொடுமையால் விடப்பட்டவர்கள் (காலரா, கால் புண் புரை) அன்னையின் அன்பில் , மருத்துவ சேவையில் குணமாகி சென்றுள்ளனர். இந்து மத எதிர்ப்பு குரல்கள் இவரின் சேவையை கண்டு ஒதுங்கி சென்றனர். காளி கோயில் பூசாரி காலரா நோயால் கைவிடப்பட்ட போது, அன்னை தன் அன்பால், மருத்துவ சேவையால் காப்பாற்றியதை அறிந்து , எதிர்த்தவர்கள் மனம் வருந்தினர்.\n1972 ஜவஹர்லால் நேரு விருது, 1973 மத நல்லிணக்கத்துக்கான டெம்பிள்டன் விருது, 1974 ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின், மாடர் எட் மஜி��்ட்ரா விருது, 1979 அமைதிக்கான நோபல் பரிசு , 1980 ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது ஆகியவை அன்னை பெற்ற விருதுகள்.\nதன்னலமற்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சேவைபுரிபவர்கள் அரிதாகி விட்ட இன்றைய கால கட்டத்தில், அன்னையின் வரலாற்றை விதைப்பதன் மூலம் , நம் குழந்தைகளிடத்தில் சேவை மனப்பான்மையுடன் அன்பு செய்ய கற்று தருவோம். தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றி, வரியவர்களுக்கு உதவி செய்யும் தலைமுறையை உருவாக்குவோம்.\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Tuesday, August 27, 2013 9 கருத்துரைகள்\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Monday, August 26, 2013 8 கருத்துரைகள்\nஅரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆங்கில வழிக்கல்வி.\nஅரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆங்கில வழிக்கல்வி.\nசெயல்வழிக் கற்றல், சமச்சீர் கல்வி, பொதுப்பாடத்திட்டம் , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு , கலர் பென்சில் முதல் காலில் அணியும் செருப்பு வரை 16 வகையான இலவசங்கள் என தமிழக கல்வித் துறை அடுத்தடுத்து மாற்றங்களை நிகழ்த்தி பெற்றோர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு எட்டாக்கனியாகவும், நடுத்தர மக்களை அதிக கட்டணங்களால் வாட்டி வதக்கிய ஆங்கிலவழிக் கல்வியை அரசுபள்ளிகளிலும் 2013-14 கல்வி ஆண்டு முதல் தொடங்க உத்தரவு வெளிட்டு, அதனை நடைமுறைப்படுத்தியிருப்பது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.\nதமிழக கல்வித்துறையில் சுதந்திரத்திற்கு பின் திட்டங்களும் மாற்றங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருப்பு காந்தி காமராசர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ,ஏழைக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உதவியது. மிகவும் பின் தங்கிய மக்கள் மதிய உணவுக்காவே பள்ளிக்கு அனுப்பினார்கள். மதிய உணவுத்திட்டத்தை மக்கள் திலகம் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தியதன் விளைவு, இன்றளவும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதன் வரிசையில் இன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ள 16 வகையான இலவசங்கள் இடைநிற்றல் சதவீதத்தை கு��ைத்து, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை வீதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வரிசையில் ஆங்கில வழிக்கல்வி அறிவிப்பு பொதுமக்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்று அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி அவசியமா\nஒருபுறம் அரசு பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையில் இயங்கும் நிலையில் இத்திட்டம் வெற்றிப் பெறுமா 100 மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர் ஆசிரியர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆங்கில வழிக்கல்விக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்காத நிலையில் கற்பித்தல் தனியார் பள்ளிகளுக்கு இணையான ஒன்றாக இருக்குமா 100 மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர் ஆசிரியர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆங்கில வழிக்கல்விக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்காத நிலையில் கற்பித்தல் தனியார் பள்ளிகளுக்கு இணையான ஒன்றாக இருக்குமா என்ற ஐயங்கள் பொது மக்களிடம் எழுந்துள்ளன.\nதொடங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புலம்பித்தள்ளும் நிலையுள்ளது. இருப்பினும் பத்திரிக்கை செய்தி, பெற்றோர்களின் தொடர் படையெடுப்பால், போர்கால அடிப்படையில் ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டதாக அறிய நேர்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.\nதமிழ் வழிக்கல்விக்கு செயல்வழிக்கற்றல் முறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஆனால், செயல்வழிக்கற்றல் முறையில் பாடம் நடத்திட ஆங்கில வழியில் கற்றல் அட்டைகள் , லேடர்கள் , குழு அட்டைகள் இன்னும் கொடுக்கப்படவில்லை. எம்முறையில் பாடம் கற்பிப்பது , என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ்வழிக்கல்வி கூடங்களில் அம்மாணவர்களுடன் சேர்ந்தே அமர்ந்து பாடம் கற்கும் சூழல் நிலவுகிறது. ஆங்கில வழிக் கல்வி என்று பெயர் பலகை மட்டும் இருந்து எல்லாம் செயல்பாடுகளும் தமிழ் வழியில் நடைப்பெற்றால், இத்திட்டம் தொடர்ந்து நிலைக்குமா அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிக்களுக்கு ஈடாக இதனை நடைமுறைப்படுத்த குறைகளை களைந்து , முதல்வர் கொண்டு வந்த இத்திட்டம் வெற்றிப் பெற முனைப்புடன் செயல்பட வேண்டும். அதற்கான ஆயுத்த வேலையாக அதில் உள்ள குறைகளை உடனடியாக நீக்கி , தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளுக்கு இணையாக செயல்திட்டங்களை தீட்ட வேண்டும். அப்போது தான் வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள் தனியார் ஆங்கில வழிக்கல்வி கூடங்களுக்கு டாட்டா சொல்ல முடியும். இக்குறைப்பாடுகளுக்காக ஆங்கில வழிக்கல்வியை அரசு பள்ளிகளில் புறக்கணிப்பதா அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிக்களுக்கு ஈடாக இதனை நடைமுறைப்படுத்த குறைகளை களைந்து , முதல்வர் கொண்டு வந்த இத்திட்டம் வெற்றிப் பெற முனைப்புடன் செயல்பட வேண்டும். அதற்கான ஆயுத்த வேலையாக அதில் உள்ள குறைகளை உடனடியாக நீக்கி , தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளுக்கு இணையாக செயல்திட்டங்களை தீட்ட வேண்டும். அப்போது தான் வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள் தனியார் ஆங்கில வழிக்கல்வி கூடங்களுக்கு டாட்டா சொல்ல முடியும். இக்குறைப்பாடுகளுக்காக ஆங்கில வழிக்கல்வியை அரசு பள்ளிகளில் புறக்கணிப்பதா ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் சரியான முடிவா\nகட்டாய இலவசக்கல்வி சட்டம் அனுமதிக்கும் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு பல பள்ளிகளில் அமல்படுத்தாத நிலையில் , ஆங்கில வழிக்கல்வி பயில தங்கள் குழுந்தைகளுக்கு வாய்ப்பு இல்லையே என ஏங்கிக் கொண்டு இருந்த , தமிழக பெற்றோர்களின் நாடித்துடிப்பை தமிழக அரசு சரியாக புரிந்து வைத்ததனால் , அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சரியானதாகத் தான் தெரிகிறது.\n2012 -2013 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 36.5 % மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் குறைந்துள்ளது. ஆனால்,. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 45% அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆங்கில வழிக் கல்வி சரியான மாற்று ஏற்பாடாகத் தான் தெரிகிறது. இந்த கல்வியாண்டில் மூடும் முடிவில் இருந்த சில மாநகராட்சிப் பள்ளிகள் ஆங்கில வழிக்கற்பித்தல் வகுப்புகள் தொடங்கியதால் உயிர் பெற்றிருப்பதை கண்கூடக் காண முடிகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடியுள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடைப்பெறும் நர்��ரிப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிப்பதாக இந்த அறிவிப்பு உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.\nபொறியியல் ,மருத்துவம், நுண்ணுயிரி தொழில் நுட்பவியல், கணினி தொழில் நுட்பம் போன்ற உயர்கல்விகள் ஆங்கில வழி மூலம் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கே சமூகத்தில் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் பேசும் குழந்தைகளையே இச்சமூகம் பாராட்டுகிறது. ஏதாவது விழாக்களுக்கு செல்லும் போது , ஆங்கிலத்தில் உரையாற்றுபவரே (அரை குறையாக பேசினாலும் )சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறார் மற்றும் மதிக்கப்படுகிறார். உறவினர்கள் மத்தியிலும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத்தருவதாகவும் , உயர்த்துவதாகவும் ஆங்கிலம் உள்ளது . ஒட்டு மொத்தப் பெற்றோர்களும் ஆங்கிலவழிக்கல்வியை எதிர்நோக்கியிருந்த தருணத்தில் , அரசின் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான அறிவிப்பு சமூக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவே உள்ளது.\nசமூக ஆர்வலர்கள் , கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் இப்பார்வையிலிருந்து சற்று விலகி நிற்கிறார்கள். இதுவரை அமைக்கப்பட்ட அனைத்து கல்விக்குழுக்களும் (கோத்தாரி கமிட்டி, ஏ.எல் முதலியார் கமிட்டி, வி.சி. குழந்தைச்சாமி கமிட்டி போன்ற பல) தாய் மொழி வழிக்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. கட்டாய இலவச கல்விச்சட்டமும் விதி 29ல் 2(எஃப்) தாய்வழிக்கல்விக்கு ஆதரவாக உள்ளது. ஏனெனில் தாய் வழிக்கல்வி மட்டுமே மாணவனின் புரிதல் தன்மையை அதிகரித்து கற்றல் அடைவை முழுமையாக பூர்த்தி செய்ய உதவுவதுடன் அவனின் தனித்தன்மையை வெளிப்படுத்த காரணமாகிறது. தாய்மொழி வழிச் சிந்தனை அவனுக்கு வளமான வாழ்வை தொழிலை ஏற்படுத்திக்கொடுக்கும் . முன்னோறிய நாடுகளான ஜப்பான், சீனா போன்றவை தாய்மொழிக் கல்வியை பின்பற்றுபவை. ஆங்கிலம் என்ற மொழியை பயன்பாட்டுத் தேவைக்காக கற்கலாம். மொழிவழிக் கல்வி என்பதை அனைத்து கல்வியாளர்களும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றனர்.\nதாய் மொழி வழிக்கல்வி ஒரு புறம் இருக்கட்டும், உலகமையமாக்கலில் எதிர்நீச்சல் போடவும் , வருங்காலத்தில் ஏற்பட உள்ள போட்டிகளை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் ஆங்கிலம் அவசியமானதாகி விட்டதால், ஆங்கிலவழிக்கல்வியை எதிர்ப்பது நியாயமில்லை. என்றாலும் நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கல்விய���ல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் பயின்ற டி.இ.டி ( டிப்ளமோ இன் டீச்சர் எஜீகேஷன் ) தமிழ் வழியில் கற்றுத்தரப்பட்டது. தமிழ்வழியில் பயின்ற மொழிப்புலமை இல்லாத அவர்களால் எப்படி ஆங்கிலவழியில் கற்றுத்தர முடியும் அவர்களிடம் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கும் ஆங்கில மொழிப்புலமை இருக்குமா அவர்களிடம் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கும் ஆங்கில மொழிப்புலமை இருக்குமா இப்படி இருக்க அரசின் இந்த திட்டம் வெற்றிப்பெறுமா இப்படி இருக்க அரசின் இந்த திட்டம் வெற்றிப்பெறுமா நாளடைவில் பெற்றோர்கள் மொழிப்புலமையை வெளிப்படுத்தும், மொழிப்புரிதலை ஏற்படுத்தும் தனியார் பள்ளிகளையே நாடிச்செல்லும் சூழல் உருவாகுமல்லவா நாளடைவில் பெற்றோர்கள் மொழிப்புலமையை வெளிப்படுத்தும், மொழிப்புரிதலை ஏற்படுத்தும் தனியார் பள்ளிகளையே நாடிச்செல்லும் சூழல் உருவாகுமல்லவா\nஇக்குறையை போக்க அரசு ஒன்று முதல் பன்னிரெண்டு வரை ஆங்கில வழிக்கல்விமுறையில் பயின்று டி.இ.டி முடித்தவர்களை தற்போது தொடங்கும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் நியமிக்க வேண்டும். தற்போது பணியில் அவ்வாறான ஆசிரியர்கள் இருப்பின் அவர்களை ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளில் ஆசிரியர்களாக, தலைமையாசிரியராக அவர்களை நியமிக்கலாம். தனியார் பள்ளிக்களுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மூலம் தற்போது தொடங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் அழிந்து போகாமல் பாதுக்காக்கலாம்.\nஅசர் அறிக்கை தெரிவிக்கும், மோசமான நிலையான ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன் 5ம் வகுப்பு மணவர்களில் தமிழ்நாட்டில் 19 சதவீதம் என்ற நிலை மாறி அரசு பள்ளிகளில் வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மூலம், அரசு பள்ளிகள் பெற்றோரின் நம்பிக்கையை பெறலாம். அதுமட்டுமல்ல கற்பித்தல் முறையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வருதல் வேண்டும்.. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல்வழிக்கற்றல் முறையை தீவிரமாக நடை முறைப்படுத்துதல் மூலமாக அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி பொது மக்களிடம் நற்பெயர் சம்பாதிப்பதன் மூலம் அரசு நடத்தும் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளில் எதிர்காலத்தில் கூட்டம் நிரம்பலாம்.\nபல இலட்சக்கனக்கான கிராமப்புற மாணவர்களுக்கும், பொருளாதர சூழலில் பின்தங்கிய மாணவர்களுக்கும் ஏக்கங்களை உருவாக்கியிருந்த ஆங்கில வழிக்கல்வி எல்லா காலங்களிலும் சிறப்பாக நடைப்பெறவும் கிடைக்கவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் நம் ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிப்போம். காலத்தின் கட்டாயமாம் ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதரவு தெரிவிப்போம்.\n( இந்த கட்டுரை ஹுமன் ரைட்ஸ் டூடே யில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்துள்ளது)\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Monday, August 26, 2013 6 கருத்துரைகள்\nதலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றியமைப்போ...\nஅரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆங்கில வழிக்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/11/blog-post_21.html", "date_download": "2018-07-16T22:03:08Z", "digest": "sha1:LVIETCXJRGXBYY7XFE5NIT5ZB76CHHWD", "length": 24316, "nlines": 169, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: எங்கே செல்லும் இந்தப்பாதை....?", "raw_content": "\nபொதுத்தளத்தில் நாம் ஒரு பதிவை எழுதும் போது அப்பதிவானது தனி நபர் பதிவென்பதிலிருந்து அவர்கள் பகிரும் விதத்தில் பப்ளிக், நட்பு என பொதுப்பதிவாக பலரின் விமர்சனத்துக்காகவே முன் வைக்கப்படுகின்றது.\nஇதில் பலர் ஒரு கருத்தை பகிர்ந்து விட்டு அவர்கள் எழுதும் கருத்தை படிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், நிர்ப்பந்திப்பதும், லைக் செய்யவே பதிவு என நினைத்து தேவையற்றவைகளை பகிர்வதும், எதிர்க்கருத்து வந்தால் இது என்னிடம் என் இஷ்டப்படி தான் எழுதுவேன்.. என்னை கேட்க நீ யார் உனக்கு பிடிக்காவிட்டால் அன்பிரெண்டு செய், பிளாக் செய்து விட்டு கண் காணாமல் போய் விடு என சொல்வதுடன் தனிப்பட்ட ரிதியில் அதுவரை நம்பிக்கையோடு பகிரப்பட்ட இன்பாக்ஸ் சொந்த தகவல்களையும் வெளிப்படுத்தி நீ அப்படி பட்டவன். இப்படிப்பட்டவன் என சொல்வதோடு நீ உருப்படுவியா உன் குடும்பம் உருப்படுமா என்பதிலிருந்து அவர் வீட்டு பெண்களையும் சந்திக்கு இழுத்து சாபங்கள் இட்டு எரிதணலாய் வார்த்தைகளை அள்ளி வீசுவதும் தான் நம் தமிழரின் சகிப்புத்தன்மையில் எல்லையோ\nஅது வரை நல்லவனாய் நட்பில் இருந்தவன் ஒரே ஒரு எதிர்க்கருத்தில் துரோகியாய், விரோதியாய் ஆகுவதெப்படி \nஎதிர் விமர்சனத்தினையும் ஏற்று அணுவளவு கூட சிந்திக்க மறுப்போராய் அதிமேதாவிகள் என தம்மை சொல்லிக்கொள்ளும் கற்றோர் சமூகம் விட்டுக்கொடுத்தலையும், பொறுமையையும் அடுத்தவர்க��ுக்கு போதிக்க முன் தம்மைத்தாம் நிதானித்து பார்க்க மாட்டார்களோ\nமது குடித்து மதி மயங்கி நடுத்தெருவில் நின்று தன் மனைவியையும் பிள்ளையையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி அடித்து மானத்தை வாங்கும் படிக்காத பாமரன் கூட நிதானத்தில் இருந்தால் தன் பிழையை ஒப்புக்கொண்டு இனிமேல் குடிக்க மாட்டேன் என சுயமாய் சிந்தித்து பொய்ச்சத்தியம் ஏனும் செய்வான்.\nபலகலையும் கற்றோம் என தம்மை தாம் மார்தட்டிக்கொள்பவர்களோ மதிமயங்கி அறிவை அடகு வைத்தது போல் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என மனக்கண்ணை மூடிக்கொண்டே நம்புவதோடு சுயமாய் சிந்திக்கும் திராணி இன்றி மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் ............... \nவிமர்சனம் என்பது நல்லதை மட்டுமல்ல நல்லதல்லதையும் எடுத்துரைப்பதாய் இருந்தால் தானே நம் அறிவும், புரிதலும் விசாலமாகும்,பதிவு செய்யும் அத்தனையையும் ஆகா, ஓகோ, அருமை, எருமை, சூப்பர் என சொல்ல வேண்டும் எனில் எதற்காக பொதுத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் \nஒரு பதிவுக்கு எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனவிசாலமற்றவர்களாய் மாறுபட்ட கருத்தை சொல்லி விட்டால் 20 வருடம் முன் நாட்டை விட்டு வந்த உனக்கென்ன தெரியும் என்பதும், நாட்டுக்குள்: வந்து இதையெல்லாம் எழுது என்பதும், உள்ளதை உள்ளபடி சிந்திக்க மறுப்பதுமாய்.......\nஉண்மைகள் கண் மூடி உறங்க பொய்கள் கூடாரமடித்து நாட்டியமாடி நம் கண்களை ஏமாற்ற உதவும் உள்ளம் கொண்டோரும் நியாயம் தெரிந்தோரும் நமக்கென்ன என ஒதுங்கிச்செல்ல இம்மாதிரி வீண் வைராக்கியங்கள் காரணமாகின்றன என்பதை நாம் என்று தான் உணரப்போகின்றோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆலோசனைகள், ஈழமும் இலக்கும்\nஎங்கே செல்லும் இந்தப்பாதை அது தான் எனக்கும் தெரியல அக்கோ \nசரியான கருத்து. வரம்பு மீறிய வார்த்தைகள் வருத்தம் தருகின்றன.\nஎதிர்க்கருத்தே சொல்லக் கூடாது என்றால் என்ன செய்ய சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் அப்படிச் சொல்லவில்லை, நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பார்கள். அவர்கள் நினைக்கும் கருத்தைத்தான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் போலும்.\nதமிழ்வாசி பிரகாஷ் முற்பகல் 2:39:00\nஅவங்க அவங்க நிலையைப் பொறுத்தது....அக்கா\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 2:41:00\nஇப்படியும் பலர் இருக்கத்தான் செய்கி��ார்கள்\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 2:57:00\nதங்களது ஆதங்கத்தை நாகரீகமாக, அருமையாக பகிர்ந்த விதம் நன்று\nசிலர் மட்டுமல்ல பலரும் இப்படித்தான் இவர்கள் 'நான் அறிவாளி' என்ற கொள்கையாளர்கள் அல்ல 'நான்தான் அறிவாளி' என்ற கொள்ளை'க்காரர்கள்\nமாற்றுக்கருத்தையும் ஏற்று அதற்கும் பக்குவமாக பதில் சொல்வதே நல்ல எழுத்தாளனுக்கு அழகு இல்லையே இழுக்கு.\nஎன்னை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்துக்களுக்கு அழுதாவது நான் பதில் சொல்வதில்லையா... எல்லோரும் என்னைப்போல் அப்பாவியாக இருப்பதில்லை.\nவிட்டுத்தள்ளுங்கள் பிறருக்காக நமது கொள்கையை மாற்றவேண்டும் என்பதில்லையே...\nஅடேங்கப்பா நிஷா நீங்க என்ன வருண் மாதிரி சிந்திக்க ஆரம்பிச்சுட்டீங்க\n உங்களைப் புகழ்வதுபோல் வருண் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் ஆக இவ்வுலகம் அபாயகரமானதுதான். :(\n மிகவும் சிந்திப்பவர்களுக்குத் தான். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு போய்விட்டால் மன உளச்சல் கம்மி ஆக ரொம்ப சிந்திக்காதீங்க, நிஷா ஆக ரொம்ப சிந்திக்காதீங்க, நிஷா\nஎன்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா னு போய்க்கிட்டே இருங்க\n அறிவுரை வழங்க அருகதை இல்லாதவ(ருண்)னையெல்லாம் அறிவுரை சொல்ல வச்சுட்டீங்க ஆமா எல்லாம் உங்க தப்புத்தான் ஆமா எல்லாம் உங்க தப்புத்தான் வேறென்ன\nநிஷா சகோ/நிஷா உண்மைதான் இது. நாங்களும் முதலில் நமது கருத்தைப் பதியலாமே என்று அது எதிர்க்கருத்தாக இருந்தாலும் அதையும் அதீதமாய் வார்த்தைகள் பயன்படுத்தி விமர்சிக்காமல், நயம்பட நம் கருத்தை உரைத்த போது அதை ஏற்கும் மனப்பக்குவம் அற்றவர்கள் உள்ளதை அறிந்தோம். அப்படியென்றால் பதிவுலகம் எதற்கு, கருத்துக்கள் பரிமாற்றம் எதற்கு நம் அறிவை, சிந்திக்கும் திறனை விரிவாக்கிக் கொள்ளத்தானே என்று நினைத்த காலங்களும் உண்டு. பின்னர் எங்களை மாற்றிக் கொண்டோம். எங்கள் பதிவுகளுக்கும் எதிர்க்கருத்துக்கள் வந்ததுண்டு. ஆனால் எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பதிவர்கள் நண்பர்கள் வட்டத்தில் எதிர்க்கருத்துக்கள் இருந்தால் அதை முன்வைப்பதுண்டு. மனம் புண்படாமல்... எல்லாதளத்திலும் அல்ல. எப்போதுமல்ல...உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்...\nதி.தமிழ் இளங்கோ பிற்பகல் 12:02:00\nநல்ல விவரமான அலசல். வலையுலகம் என்றால் என்ன, எப்படி செல்வது என்று இந்நேரம் ஒரு முடிவுக்கு வந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனது வலைத்தளத்திலும் சில பெயரிலிகள் (Anonymous) எழுதிய தேவையற்ற கருத்துரைகள் காரணமாக, எனது Comments அமைப்பில் Anonymous தேர்வை நீக்கி விட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்..\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nHegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவி...\nஇப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2017/01/blog-post_43.html", "date_download": "2018-07-16T22:05:26Z", "digest": "sha1:V6TAV5OE4RKJCPGR7TFD7GR3LZGG2S4X", "length": 21959, "nlines": 156, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: சுவிஸர்லாந்தும் அதன் நதிகளும்.", "raw_content": "\nஇயற்கை வளங்கள் ஏதுமின்றி தலை நிமிர்ந்து நிற்கும் வளம் செழித்த சுவிஸர்லாந்து சுவிஸ் என்பது ஸ்விட் என்பது போல் அதன் பேரைக்கேட்டாலே இனிய நினைவுகள் மட்டும் தான் தோன்றும்.தேனிலவுத்தம்பதிகளின் கனவு தேசம்.சினிமாக்களின் டூயட் களம்.வடக்கே ஜேர்மனி,மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய தேசம்.\nஓரிடத்தில் நின்று சுழண்டு சுற்றி பார்த்தாலும் மலையும் முகடுமாகத்தான் தெரியும். மூன்று மாதங்கள் மட்டும் கொண்ட கோடையில் பச்சைபோர்த்திடும் மரங்கள் அடுத்து வரும் மாதங்களில் பச்சைகளை உதிர்த்து மொட்டையாகி பட்ட மரமாய் கற்பாறைகளை மட்டுமே காட்சிக்குள் கொண்டு வரும்.\nதூரத்தில் தெரியும் வெண்பனிச்சிகரங்களின் தொடர் சுவிஸுக்கும் ஐஸுக்குமான தொடர்பை நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.\nகடலும் இல்லை கடல் போல் ஏரிகள் உண்டு. அவைகளை நம்பி இந்த மலைகள்,கற்பாறைகளுக்குள்ளும்விவசாயம்உண்டு.சோளனும்,கோதுமையும், உருளையும், காய்கறிகளும் விதைக்கப்படத்தான் செய்கின்றது. இல்லைகள் அதிகம் எனினும் இருப்பதை விதைத்து சிகரம் தொடும் வித்தையை நாம் இந்த அரசிடமும் மக்களிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.\nநாகரீகம் எனும் போர்வையில் மரங்களை அழிக்காமல் பழங்கால கட்டிடங்களை சேதப்படுத்தாமல் இருப்பதை இன்னும் அழகாக்கி உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பி, உல்லாசப்பிரயாணிகளின் வரு���ாய் மூலம் நாட்டின் செல்வத்தை உயர்த்திடுவது எப்படி என்பதையும் கண் முன் காட்சிகளாக்கிடும் நிஜ மாந்தர்கள் வாழும் நாடும் இதுவே. நம் தமிழர்களை போல் உலகில் மிகதொன்மையான கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட நாடு.\nஉலகத்தில் விலை உயர்ந்த குங்குமப்பூ இந்த பனிப்பிரதேசத்திலும் விளைகின்றதென்பது கொசுறுச்செய்தி.\nஇயற்கை வளங்கள் இல்லை என்றால் என்ன எங்களிடம் இருப்பதே எமக்கு போதும் என மலைகளிலும் அடிவாரங்களிலும் இன்னும் கிராமத்து மண் வாசனையோடு எளிய,செல்வந்தர்களாக வாழ்வோர் இங்கே உண்டு. நம் நாட்டினை போன்றே குடும்ப பாராம்பரியமும் கட்டுப்பாடுகளும், உறவுகளும், உண்மையும் இங்குண்டு.\nபசுவும்,பாலும் தான் இவர்கள் விசேஷம் எனினும் காலச்சக்கரத்தின் சுழற்சியையும் வளர்ச்சியையும் எடுத்து சொல்லும் கடிகாரங்களின் கண்டு பிடிப்பும், அதன் மதிப்பும் கூட வானுயர்ந்தது தான்.\nபசுவின்பாலைமட்டும்வைத்துக்கொண்டே.சாக்லெட்டையும்,சீஸையும் உற்பத்தி செய்து சுவிஸ் சாக்லேட் எனில் ஆல்ப்ஸ் உச்சியளவு உயர்ந்து நிற்கும் சுவிஸ் நாட்டில் நதிகள் குறித்து ஒரு பார்வை.\nநான்கு பக்கமும் நாடுகள்.கடலில்லை ஆனாலும் எல்லைகளாக இருக்கும் நான்கு நாடுகளையும் அடுத்திருக்கும் கடலோடு கலக்க ஆயிரக்கணக்கான் கிலோ மீற்றர்கள் பயணம் செய்யும் நதிகள்மத்தியதரைக் கடல், வடகடல், அட்ரியாடி கடல், கருங்கடலுடன்தொடர்பு படுத்தப்பட்டு நாட்டுக்குள் எங்கும் பாய்ந்து பரந்து இருக்கும் நதிகள், ஆறுகள், குளங்களை இணைத்து செல்லும் வாய்க்கால்களுமாக நதி நீர் இணைப்புக்கு நல்லதொரு முன்னுதாரணமாக் நம் முன் நிற்கும் நாடு இது.41,285 சதுர கிமீ பரப்பில் 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு தான். ஆனால் இந்த நாடு கற்றுத்தரும் பாடம் அசாத்தியமானது.\nஇப்பதிவுடன் இணைத்திருக்கும் படத்தினை பெரிது படுத்தி நீல வர்ணத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் நதிகளையும், அவை செல்லும் பாதைகளையும் பாருங்கள்.\nமேற்பரப்பில் ஜேர்மன், பிரான்ஸ் தேசம். வலது பக்கம் ஜேர்மன், ஆஸ்திரியா,இத்தாலி, இடது பக்கம் பிரான்ஸ் கீழ்ப்பரப்பில் பிரான்ஸ், இத்தாலி என நான்கு நாடுகள் சூழ்ந்திருப்பதையும் காணலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்விஸ் பற்றித் தெரிந்து கொண்டேன். நதிநீர் வளம் இருக்கும் நாடு என்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் நிலை அண்டை மாநிலங்களில் சென்று கையேந்தும் நிலை நினைவுக்கு வருகிறது.\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 3:07:00\nஇருப்பதை வைத்து நிறைவு அடையும் தேசம் - நம்மிடம் இருப்பதை எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்....\nஉங்கள் மூலம் ஸ்விஸ் தேசம் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. தொடர்கிறேன்....\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 3:34:00\nநண்பர் ஸ்ரீஅவர்களின் உள்ளத்து உணர்வுதான் எனக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 3:46:00\nஸ்விஸ் நாட்டைப் பற்றி அறிந்தமைக்கு மிக்க நன்றி சகோ. நல்ல வளம் மிக்க நாடு என்பதைவிட இருக்கும் வளங்களை எப்படிக் கருத்துடன் கையாள்கின்றார்கள் என்பதை அறிய முடிகிறது...நம் நாட்டைக் குறித்த ஆதங்கமும் கூடவே வரத்தான் செய்கிறது\nகீதா: நிஷா ஸ்விஸ் பற்றி நாங்கள் அறிய நேர்ந்தது எப்போது என்றால் என் மகனுக்கு முதலில் கால்நடைத் துறையில் மேற்படிப்பு படிக்கவே ஆர்வம். அதற்காக ஸ்விஸில் உள்ள வாய்ப்புகளைத் தேடியபோது அந்த நாட்டைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே ஸ்விஸ் சீஸ், சாக்கலேட்ஸ் எல்லாம் உலகத் தரத்துடன் புகழ்பெற்றவை ஆயிற்றே அதுகற்றுத் தரும் பாடங்களும்தான்....ஊழல் குறைந்த நாடு என்பதும் தெரியும்..நானும் மகனும் ஏற்கனவே ஸ்விஸ் நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தவர்கள் அதைப் பற்றி வாசித்ததும் ஆவல் கூடியது. இப்போது மேலதிகத் தகவல்கள் அதுவும் அங்கு வாழ்ந்துவரும் உங்களிடமிருந்து உங்கள் அனுபவத்துடன் வாசிக்க ஆவல் மேலிடுகிறது. தொடருங்கள் நிஷா...தொடர்கிறோம்....\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது வரை காணாத எழுச்சி இது.\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nநீர் நாடி துடிக்கும் நிலமகள்\nSAVE WATER SAVE LIFE - ஒரு பிடிச்சோற்றின் முன்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வே���்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவிம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல் கண் முன் எரிகின்றாள் - அவள் நீதியை எரிக்கின்றாள். அநீதிக்கு துணை போகும் அக்கிரமக்காருக்கே அகிலத்த...\nமண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் பொன்...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2018-07-16T21:40:40Z", "digest": "sha1:7XJOIQEOPT7VXAWOP7I4DRPIHSGYSVRU", "length": 15878, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தினை ஊழல் அரசு என்று அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்து்ளளார் | CTR24 அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தினை ஊழல் அரசு என்று அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூ��்த தலைவர் இல.கணேசன் தெரிவித்து்ளளார் – CTR24", "raw_content": "\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், தனக்கு தமிழர்களும் வாக்களிப்பார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்\nகோத்தபாய அலுகோசு பதவிக்கே பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇந்த மாத இறுதியில் இல்ஙகை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தினை ஊழல் அரசு என்று அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்து்ளளார்\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் அரசை ஊழல் அரசு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறப்பினருமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.\nதனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.\nஇன்றுள்ள நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற உண்மை நிலையையும், தேர்தலுக்குப் பின் அமைய உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்தும் அவர் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை என்றும், காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கூட்டணி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றல்ல என்றும், அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம் என்றும் அவர் விளக்கமளித்ததாகவும் இல கணேசன் விபரம் வெளியிட்டுள்ளார்.\nஅதனால் மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல என்றும், ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.\nஇன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, ஊழலற்ற நிர்வாகமே மாற்று என்பது தான் அமித் ஷா தெரிவித்த கருத்தின் விளக்கம் என்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மத்திய மாநில குடிவரவுத்துறை அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது Next Postஜம்மு-காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்\nMimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஈட்டோபிக்கோ திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது\nஇன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைத���ியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த...\nபிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்\nவெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில்...\nகாய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nவாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118880-topic", "date_download": "2018-07-16T22:28:33Z", "digest": "sha1:X422ZGGWOXAK2EY62LUKGPEQYB76T6DP", "length": 15544, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் ப��ண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்\nபிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி.சக்தி இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 75.\nபரமக்குடியை அடுத்த புழுதிக்குளத்தில் பிறந்த ஆர்.சி. சக்தி, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்புத் துறையில் ஆர்வம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக்குழுவை ஆரம்பித்தார். இவர் நடித்த நாடகத்தினை கிராம மக்கள் அனைவரும் பாராட்டியதோடு, சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர்.\nஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய ஆர்.சி. சக்தி, நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கமல், இந்த படத்தில்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்று முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.\nமேலும், ரஜினியை வைத்து ‘தர்மயுத்தம்’, விஜயகாந்தை வைத்து ‘மனக்கணக்கு’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இவர் படங்கள் இயக்கியது குறைவுதான் என்றாலும், அனைத்தும் இவருக்கு உரித்தான தனி ஸ்டைலில் இருக்கும்.\nஆர்.சி.சக்தியின் மறைவு தமிழ் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்\nஅம்பிகா ராதா இருவரையும் தம் படங்களில் பயன்படுத்தியவர்.\nஆன்மா அமைதி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்\nRe: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்\nஅவர் ஆத்மா இறைவனடிசேர பிரார்த்திப்போம்.\nRe: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathurasanai.blogspot.com/2009/07/environmental-issues.html", "date_download": "2018-07-16T21:39:04Z", "digest": "sha1:AK7Q5UIB6CSX5QIXCDKCVQSAZYQWUV46", "length": 3333, "nlines": 78, "source_domain": "enathurasanai.blogspot.com", "title": "எனது ரசனை....: Environmental Issues..", "raw_content": "\n0 நினைக்குறத சொல்லிட்டு போங்க\nவந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....\nஉங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போட��ங்க \nவாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி\nநன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011/10/blog-post_19.html", "date_download": "2018-07-16T22:20:06Z", "digest": "sha1:NYYDJD567LZFGW4MFZ5G2ZS6GO5YNIH7", "length": 11004, "nlines": 262, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி-இரா துரைரட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.) .", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி-இரா துரைரட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.) .\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\nஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை தேர்வு செய்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்வி மான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில�� 2007ஆம்ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளனர். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஅப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என காரணம் கூறமுடியும்.\nகிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாக அமையும்.\nகிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.\nகிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை கொழும்புக்கு மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.\nகிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும...\nஜி.எஸ்.பி பிளஸ் 2013 வரை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-07-16T21:52:04Z", "digest": "sha1:MOVOLZNOIORWELGGPWQZIGPNPGZDCIIF", "length": 20500, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!” | ilakkiyainfo", "raw_content": "\n“சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்\nசென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.\nசாலையோர பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணிக்கு பதிலாக காக்கா பிரியாணி விற்கப்படுவதா�� சினிமாவில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றன. ஆனால் உண்மையிலேயே மட்டன் பிரியாணிக்கு பதிலாக சில சாலையோரக் கடைகளில் பூனைக் கறி பரிமாறப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nசென்னையில் கடந்த சில மாதங்களாக பல வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பூனைகள் காணாமல் போனதாக விலங்குகள் நல அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து விசாரிக்கத் தொடங்கியது.\nஅப்போதுதான், வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை, நரிக்குறவ இனத்தவர்கள் பிடித்து கொடூரமாகக் கொண்டு அதனை இறைச்சியாக்கி, ஆட்டிறைச்சி என்று கூறி சாலையோர பிரியாணி கடைகளுக்கு குறைந்த விலையில் விற்று வந்தது தெரிய வந்துள்ளது.\nகாவல்துறையினரின் உதவியோடு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பூனைகளைப் பிடித்து பிரியாணி கடைகளுக்கு இறைச்சி விற்கும் கும்பலிடம் இருந்து சுமார் 40 பூனைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், பூனைகளை பிடித்து பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளார். நரிக்குறவர்கள் பல பகுதிகளுக்கு நள்ளிரவில் சென்று வலைகளைப் போட்டு பூனைகளைப் பிடிக்கின்றனர்.\nபூனைகளை கொதிக்கும் நீரில் போடுவது உட்பட மிக மோசமாக அவற்றைக் கொன்று அந்த இறைச்சியை சாலையோர உணவகங்களுக்கு விற்று விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇதுபோன்று பூனை இறைச்சியைப் பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கும் சாலையோரக் கடைகள் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த புகாரும் எழுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.\nவேணாம் சார்… அழுத லோகேஸ்வரி… தள்ளிவிட்ட பயிற்சியாளர்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ – சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி 0\n“வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்” – திருச்சி மாணவியின் வாக்குமூலம் 0\n‘ஜன கன மன’..இந்தியாவை உருகவைத்த தங்கமங்கை வீடியோ உள்ளே\n“ஆடம்பர வாழ்க்கைக்காக ஆள்கடத்தல் வேலை” – கைதானவரின் பகீர் வாக்குமூலம் 0\nஎரித்துக் கொலை செய்யப்பட்ட பட்டதாரி பெண்.. காணாமல் போன காதலருக்கு வலை வீச்சு 0\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: ��ினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nஇரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]\nஇப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-16T22:27:58Z", "digest": "sha1:BVNURV2ZK6W47B7VGCOEO7JSJNGQB2NV", "length": 9055, "nlines": 185, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அணுகு முறை...", "raw_content": "\nநண்பர் சேது வீட்டில் நான் நுழைந்த போது அவர் தன் பையனை வார்த்தைகளால் துவைத்துக் கொண்டிருந்தார். போன வருஷம் வாங்கிய ஐந்தாம் ராங்கை விட்டு இப்ப எட்டுக்கு வந்துட்டானாம்.\n பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா\n''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''\n''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா\n''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா\n''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா\n''அப்படி நான் பார்த்ததே இல்லே.''\n''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்\nகையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா\n(குமுதம் 14-02-2007 இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை)\nLabels: ஒரு பக்கக் கதை\n தட்டிக்கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதத்தை அழகாய் சொல்லிக்கொடுக்கிறது இந்த அணுகு முறை\nமிகச்சரியான அணுகுமுறை... பெற்றோரும் உற்றோரும் குழந்தைகளை அணுகும் முறையில்தான் அவர்களது எதிர்காலம் வடிவம் பெறுகிறது. நல்லதொரு கதைக்கும் அது குமுதம் இதழில் வெளிவந்தமைக்கும் பாராட்டுகள் ஜனா சார்.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை... 29\nநல்லதா நாலு வார்த்தை… - 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/04/blog-post_5757.html", "date_download": "2018-07-16T22:01:11Z", "digest": "sha1:MIRBLIFYCPKFFOS7TQBOQFJUHFR5XFE3", "length": 12607, "nlines": 128, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nவெள்ளி, ஏப்ரல் 29, 2011\nகாப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்\nஇப்ப வலைப்பூ உலகத்திலே காப்பி பேஸ்டால ஒரே குடுமி பிடி சண்டையா இருக்கு. காப்பி பேஸ்ட் பண்றது அவ்வளவு ஈசி-யா பண்ணா முடியாது. வெப்சைட் யுனிகோட் ஃபார்மட்-ல இருந்தா மட்டும் இது ஈசி.\nஇப்ப எல்லாம் நிறைய வெப்சைட்-ல TSCII ஃபார்மட்ல இருக்க பாண்ட் யூஸ் பண்றாங்க இல்ல பாமினி, வானவில் மாதிரி நிறைய பாண்ட யூஸ் பண்றாங்க, இதுல என்ன பிரச்சனைன்னா இந்த பாண்ட் உங்க சிஸ்டம்-ல இல்லாட்டி வெப்சைட் சரியா (எதுவுமே) தெரியாது. அதை காப்பி பேஸ்ட் பண்றதும் கொஞ்சம் சிரமம்.\nஅந்த மாதிரி நேரத்தில உங்களுக்கு உபயோகப்படுறது தான் NHM Convereter என்கிற இந்த மென்பொருள்.\nஇதுல உங்களுக்கு வேண்டிய text -ஐ காப்பி பண்ணா அதுவே என்ன ஃபார்மட்ல இருக்குன்னு கண்டுபிடுச்சுரும் அப்புறம் நீங்க யுனிகோட் பார்மட்டுக்கு கன்வெர்ட் பண்ணி உங்க பிளாக்ல போட்டுக்காலம்.\nஇவங்க ரைட்டர் சாஃப்ட்வேர் கூட குடுக்குறாங்க, அதை பயன்படுத்தி தமிழ்ல நீங்க ஈசி-யா டைப் பண்ணிக்கலாம். எந்த ஃபார்மட் உங்களுக்கு பிடிக்குதோ அதையும் செலக்ட் பண்ணிக்கலாம்.\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 4/29/2011 03:07:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஇது நிறைய பேருக்கு பயன்படும்..\nவெள்ளி, ஏப்ரல் 29, 2011 3:29:00 பிற்பகல்\n@# கவிதை வீதி # சௌந்தர்\nஆஹா டிஸ்கி போட மறந்துட்டேன், சரி டிஸ்கியை கமெண்ட்-ல போட்டுறேன். இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல. என்னை போன்ற புதியவர்களுக்காக மட்டுமே..\nவெள்ளி, ஏப்ரல் 29, 2011 3:42:00 பிற்பகல்\nகனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே\nஞாயிறு, மே 01, 2011 8:44:00 பிற்பகல்\nகருத்துக்கு நன்றி நண்பரே, தனி வலைப்பூ உருவாக்கலாம் ஆனால் டாப் 10 -இல் இடம் பெற அதிக உழைப்பு தேவை. முயற்சிக்கிறேன்.\nதிங்கள், மே 02, 2011 10:45:00 முற்பகல்\nTSCII ரொம்ப பழசு பாஸ். நான் NHMதான் பயன்படுத்துகிறேன். எந்தக் குறியீட்டில் தமிழ் pdf இருந்தாலும், அதை ஒருங்குறி (யுனிகோட்) எழுத்தாக மாற்றுகிற வசதி வர வேண்டும்.\nதிங்கள், மே 02, 2011 11:08:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு காதல் கதை\nஅது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி \"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு....\nஇன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர். தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்க...\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசிகாகோ சொற்பொழிவுகள் செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவத...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nகாப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்\nஎப்பிடி இருந்த கட்சி இப்பிடி ஆயிடுச்சே ..............\nபிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரி...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nஹலோ ஸார்... நாங்க ......... ல இருந்து கூப்பிடுறோம்...\nவெப்சைட் Block ஆகி இருக்கா\nநிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி\nஅக்கவுண்டன்ட் கதைகள் - I\nசில பயனுள்ள எளிய எக்ஸெல் அப்ளிகேஷன்கள்\nஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது\nமிஸ்டர் எக்ஸ் - II\nஉங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா\nஉங்கள் கண் பார்வை திறனை சோதித்துக்கொள்ளுங்கள்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்\nதேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2018/03/249-255-with-english-meanings.html", "date_download": "2018-07-16T22:14:43Z", "digest": "sha1:P3VDFX2D2E3BEK5MGDUYGDQRHKQTNOZP", "length": 12769, "nlines": 182, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: லலிதா சஹஸ்ர நாமம் (249 -255) (with English Meanings)", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nத்யான த்யாத்ரு த்யேய ரூபா;\n() பஞ்ச = ஐந்து\n#249 பஞ்ச ப்ரேதாசனா சீனா = ஐந்து சவங்களின் மேல் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவள் **\n** பஞ்ச ப்ரமமாக்களைப் பற்றி முன்பே வெறொரு நாமத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பரப்பிரம்மத்தின் ஐந்து தத்துவத்தின் வெளிப்பாடாக சத்யோஜத, தத்புருஷ, அகோர, வாமதேவ மற்றும் ஈசானம் என்பவை அறியப்படுகிறது. சத்யோஜதத்திலிருந்து படைக்கும் கடவுள் பிரம்மா, வாமதேவத்திலிருந்து விஷ்ணு, அகோரத்திலிருந்து ருத்ரன், தத்புருஷத்திலிருந்து மஹேஸ்வரன், ஈசானத்திலிருந்து சதாசிவன் தோன்றியுள்ளனர்.\nஅவர்கள் முறையே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (ஞானம் மறைக்கப்படுதல்), அருளல் என்ற பிரபஞ்ச இயங்க்கங்களின் காரணம் ஆகிறார்கள்.\nபுருஷ-பிரக்ருதி, ஷக்தி-சிவன், நிலையாற்றல் இயக்க ஆற்றல் எனப்பல்வேறு விதமாக இருபெரும் தத்துவங்கள் அறியப்படுகிறது. இவ்விரண்டுமே ப்ரபஞ்ச பெருமண்டல இயக்கத்தின் ஆதாரம் ஆகும். அம்பிகை ஷக்தி ஸ்வரூபமாக அறியப்படுபவள்.\nஇயக்கங்கள் அற்ற நிலையில் (பஞ்ச ப்ரம்மாக்கள் செயலற்ற நிலை) சக்தி ஸ்வரூபமான மாயாரூபிணி, அவற்றின் மேலமர்ந்தபடி தன் இருப்பை வெளிப்படுத்துறாள். இயக்கத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் சக்தியானவளும் சிவமான ஆத்ம ஸ்வரூபமும், இயக்கம் அற்ற நிலையிலும் அப்பாற்பட்டு விளங்கும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. சிவமாகிய ஈஸ்வரன் ஒரு காரணமாகவும், அம்பிகையே பிரபஞ்ச தொற்றத்தின் துணைக் காரணமாகிறாள் என்பதும் விளங்கும். அவளின் ஈடுபாடு அல்லது துணையின்றி எங்கும்\nஸ்தம்பித்த நிலையான ஜட-நிலை என்பது இந்த நாமாவின�� விளக்கமாகக் கொள்ளல் சிறப்பு.\n() ஸ்வரூப = தோற்றம் - ரூபம்\n#250 பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ = பஞ்ச-பிரம்மத்தின் தோற்றவடிவாக திகழ்பவள் *\nஇந்த நாமம், அம்பிகையின் உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அவளே பிரபஞ்ச தோற்றத்தின் மூலக்காரணங்களில் ஒன்று. அவளே பஞ்ச ப்ரம்மமாகவும் விரிந்திருக்கிறாள்.\n#251 சின்மயீ = சுத்த-சைதன்ய இருப்பாக i.e பிரக்ஞையாக விளங்குபவள்\n#252 பரமானந்தா = சச்சிதானந்தம் என்னும் சுத்த ஆனந்த மயமானவள்\n() விஞ்ஞானகன = தூய அறிவு\n#253 விஞ்ஞானகன ரூபிணீ = தூய அறிவாற்றலின் வடிவாக வியாபிப்பவள்\n() த்யான = தியானம்\nத்யாத்ரு = சிந்தனையாளர் (இவ்விடத்தில் தியானிப்பவர் )\nத்யேய = தியானிக்கப்படும் பொருள்\n#254 த்யான த்யாத்ரு த்யேய ரூபா = தியானமாக-தியானிப்பவராகவும்-தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள்\n() விவர்ஜிதா = தவிர்த்து - விட்டு விடுதல் - அப்பாற்பட்டு\n#255 தர்ம-அதர்ம விவர்ஜிதா = தர்ம அதர்ம வியவகாரங்களுக்கு அப்பாற்பட்டவள் ...i.e. அதனால் பாதிக்கப்படாதவள்\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nஒரு காதல் வந்துச்சோ ( நாடகம்- பகுதி 8) ( நிறைவுப் ...\nஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 7)\nஒரு காதல் வந்துச்சோ (நாடகம் - பகுதி 6)\nஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 5 )\nஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 4 )\nஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 3 )\nஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 2)\nஒரு காதல் வந்துச்சோ ( நகைச்சுவை நாடகம் பகுதி 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2010/11/blog-post_17.html", "date_download": "2018-07-16T22:16:36Z", "digest": "sha1:IIOZYP63HECR2L2ZOKEG5JBUO5HEIROE", "length": 7784, "nlines": 180, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: ஹஜ் திருநாள் வாழ்த்துக்கள் + ஹஜ் அற்புதப் புகைப்படங்கள்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nஹஜ் திருநாள் வாழ்த்துக்கள் + ஹஜ் அற்புதப் புகைப்படங்கள்\nஇனிய இஸ்லாம் தோழர்கள் அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஹஜ் புனிதப் பயணங்கள் தொடங்கியிருக்கும் இந்த நல்வேளையில் நண்பர் செய்த பகிர்வு ஒன்றின் வாயிலாக ஹஜ் புனிதப் புகைப்படங்கள் சிலவற்றைக் காணும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.\nமீதமுள்ள பட��்களைக் காண இங்கே செல்லவும்:\nநன்றி: http://www.boston.com (நட்பாஸ் வாயிலாக)\nஉங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போய்க்கிட்டிருக்கு\nஅனைத்து சகோதரர்களுக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nபூஜா - ஷோயப் - ஏர்டெல்\nஜெ, வைகோ சமரசம் - தினமலர்\nஅந்திப்போதின் ஆதர்சங்கள் - 1\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nரத்த சரித்திரம் - நிஜமான....\nதி டார்க் நைட் ரைசஸ்\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nநந்தலாலா- நெஞ்சைத் தொட்ட அனுபவம்\nஸ்பெக்ட்ரம் - எட்டு வார்த்தையில் என் கருத்து\nஏன் கவிதை எழுத வேண்டும்\n\"கவிதையை எப்படிப் படிக்க வேண்டும்\nநலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 2\nஹஜ் திருநாள் வாழ்த்துக்கள் + ஹஜ் அற்புதப் புகைப்பட...\nவீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்\nநலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 1\nஇசைக் கோலங்கள்: வீணையின் சரஸ்வதி\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி / கிழக்கு / சுஜாதா பு...\nநலம் தரும் திங்கள் - உடற்பயிற்சியும் இதய நலமும்\nநலம் தரும் திங்கள் - ரத்த தானமும் இதய நலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://radiojackey.blogspot.com/", "date_download": "2018-07-16T21:33:07Z", "digest": "sha1:QYICZMG3JEAGEPF7HAEPRENGYJ37CYEX", "length": 45867, "nlines": 195, "source_domain": "radiojackey.blogspot.com", "title": "சிந்தித்தவையும் | சந்தித்தவையும்", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 22, 2015\nசிறு வயதில் என்னை எங்க எம்மா அடித்துவிட்டு அழுகையை சமாதனப்படுத்த ஒரு உக்தியை கையாள்வார்கள். \"வா ஊருக்கு போலாம்\" என்று சொல்லி விட்டால் உடனே கண்ணீரை துடைத்துவிட்டு அழுகையில் இருந்து மீண்டு வெளியே வந்து விடுவேன். ஆக, சிறு வயதிலேயே பயணம் என்னுடனும், நானும் பயணத்துடனும் ஒட்டி பிறந்த இரட்டையர்களாய் பயணம் செய்யத் தொடங்கி விட்டோம். எப்பொழுது பேருந்தில் ஏறினாலும் ஜன்னலோர இருக்கை என்பது இன்றளவும் சளைக்காமல் தொடர்கிறது.\nசில பயணங்கள் சந்தோஷம் தரும்.\nசில பயணங்கள் கஷ்டம் தரும்.\nசில பயணங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்\nசில பயணங்கள் ரசிக்க வை��்கும்.\nபயணங்கள் எதுவாயினும் இசையுடன் பயணிப்பது எப்போதுமே சளைக்காத பயணமாகி ஏதோ ஒரு அர்த்தத்தை கொடுத்துவிடுகிறது. அதிலும் இளையராஜா பாடல்கள் என்றால் இன்னும் எனர்ஜியை கூட்டி விடும். எல்லோரைப்போலவும் இசையை நான் சாதாரணமாக ரசிப்பதில்லை. நீண்ட தூரப் பயணத்திற்கு ஒரு தொகுப்பு, குறுகிய பயணத்திற்கு ஒரு தொகுப்பு, மலைப்பயணத்திற்கு ஒரு தொகுப்பு என பாடல்களையே தரம் பிரித்து ரசிப்பவன்.\nஏற்காடு, கொடைக்காணல், கல்வராயன்மலை போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்கையில் \"செந்தாழம் பூவில்\" என்ற பாடலை ரசித்துக் கேட்டால் மெய்மறந்து சந்தோஷம் கொள்ளும். அதே போல நதியே நதியே காதல் நதியே என்னும் பாடல் அருவிகளுக்கான பாடலாய் முனுமுனுப்பேன். எப்படி பயணத்தை என்னுடன் இருந்து பிரிக்க முடியாதோ, அதே போன்று, இசையையும் என்னுடைய ப்யணத்தில் இருந்து பிரித்து பார்ப்பது கடினம்.\nஇதுவரை போகாத ஊருக்கு முதன் முறையாக பயணப்படுவது எபோதுமே மனசுக்கு சந்தோஷத்தை தரும். அப்படித்தான் முதன் முதலாக கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்கு முதன்முறையாக செல்கையில், போனிலேயே பேசிக்கொண்டிருந்தவரை நேரில் முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்பு போல அமைந்து விடுகிறது. புது நண்பனை சந்திக்கும் சந்தோஷம் மனசுக்குள் ஆர்ப்பரிக்கும். அந்த சந்தோஷத்தை எப்போதும் அளவிட்டு கூறிவிடமுடியாது.\nஎப்போதும் பயணத்தை ரசிக்கும் இந்த ரசிகனுக்கு, பண்டிகை கால பயணங்கள் பெரும்பாலும் சளிப்பையே தந்துவிடுகிறது. ஒரு முறை பொங்கல் விடுமுறைக்காக கூட்ட நெரிசலில் சிக்கிய ரோஜாவாய் நசுங்கி கொண்டு, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளக் குறிச்சி ஏறினேன். ஏறின சில நிமிடங்களில், குருவி சேர்த்தது போல சேர்த்து வைத்த பர்ஸ் பணத்துடன் கையாடப்பட்டு விட்டது. கூட்டத்தில் யாரை கேட்பது. யாரோ புண்ணியவான் அபகரித்து விட்டான் போலும் என்று எண்ணி உடனடியாக அழாத குறையாய் இறங்கி அநாதையாய் தவித்து நின்றேன். சந்தோஷத்தை மட்டுமே தந்த அந்த பயணம் அழுகையை மட்டுமே கொப்பளிக்க வைத்தது. போலீஸ்காரர் ஒருவர் உதவியுடன் 25 ரூபாய் பெற்று வேலை பார்க்கும் இடமான புதுச்சேரிக்கு திரும்பி வந்து விட்டேன். அன்றுடன் பர்ஸ் வைக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டேன்\nஆக எல்லா பயணங்களும் ஒன்று போல் அமைந்து ��ிடுவதில்லை என்ற உண்மையை ஒரு ஒரு பயணமும் உணர்த்தி விட்டுத் தான் போகிறது ஓவ்வொரு முறையும்\nரசிக்க கற்றுக் கொண்டால் எல்லாப் பயணங்களையும் இலகுவாக எதிர்கொள்ளலாம் என்ற உண்மையை சொல்லிக் கொடுக்கிறது ஒரு ஒரு பயணமும்\nரசிக்க கற்றுக் கொண்டேன், அனைத்தையும்...\nவாழ்க்கையும் ஒரு ஆடி அடங்கும் பயணம் தானே என்று \nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 1:15\nசெவ்வாய், ஏப்ரல் 07, 2015\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇதுவரைக்கும் நடந்த 7 Season- க்கும், இப்ப தொடங்கி இருக்குற 8வது Season- க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோணி தான் Captain...\nஅணியின் தற்போதைய Coach முன்னாள் நியூசிலாந்து வீரர் Steaben Flemming..\nIPL வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.\nஒரு போட்டியில அதிக Runs எடுத்த List- ல Chennai Super Kings 246/5 2nd Place ல இருக்கு (2010 ல- ராஜஸ்தானுக்கு எதிராக 246/5 எடுத்து இருக்கு )\n2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து கோப்பைய Win பண்ணி இருக்கு.\nIPL League Matches-ல தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2013 ஆம் ஆண்டில் பெற்றிருக்கு.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிக Runs எடுத்தவர் Suresh Raina . (111 Innings - 3325 Runs)\nஒட்டுமொத்தமா IPL-ல அதிக Run எடுத்தவர்கள்லயும் Suresh Raina தான் 1st Place-ல இருக்காரு.\n2010- ல‌ அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் ரசிகர்கள் மத்தியில பிரபலாமா ஆச்சி..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அப்படிங்கற பேரு சங்க காலத் தமிழ் அரசர்களை குறிக்கிறது. அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும்.\nசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செஞ்சிருக்கு.\nமுதல் மூன்று IPL-லில் அரை இறுதிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்...\nRCBக்கு எதிரா 2010 ல Murali Vijay வெறும் 56 Balls- ல எடுத்த 127 ரன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிய பொறுத்தவரைக்கும் Highest individual score.\nதன்னோட சொந்த அரங்கத்துல (Chennai) விளையாடின எல்லா போட்டிகளிலும் Win பண்ண‌ 1st Team என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் படைச்சிருக்கு.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்புல இதுவரைக்கும் MS Dhoni & Suresh Raina 16 பந்துகள்ல 50 ரன்கள தொட்டு இருக்காங்க.\n2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் ஸ்டேடியத்துல‌ விளையாடிய 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைச்சிருக்கு.\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் பிற்பகல் 11:07\nபுதன், ஏப்ரல் 24, 2013\nசச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n\"தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார்க்கு\nதோன்றின் தோன்றாமை நன்று\" -\nஇந்த திருக்குறளை சச்சினுக்கு இந்த இனிய பிறந்த நாளில் சமர்ப்பிக்கிறேன். சச்சினை பற்றிய அறிய தகவல்களை உங்களுக்கு தருகிறேன்.\nமுதன் முதலா ப்ரஸ் மீட் ல கோவப்பட்ட சச்சின்...\nபொதுவாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிரூபர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வது சச்சினின் வழக்கம்.ஆனால், ஒரு சந்திப்பில் ஒரு நிரூபர் \" நீங்கள் பணம் சம்பாதிக்கத் தானே கிரிக்கெட் ஆடுகிறீர்கள்\" என்று கேட்டார். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வேளையில் கோபப் பட்ட சச்சின் பதிலளித்தார். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது எனக்கு வயது 10. 10 வயது சிறுவனுக்கு விளையாடும் ஆர்வம் தான் இருந்திருக்குமே தவிர, பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியளவும் வராது. அப்படி யென்றால்,இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பணத்திற்குத் தான் ஆடுகிறார்களா என்று அந்த நிரூபரை கேட்டார். சச்சின் கோபப்பட்ட முதல் மற்றும் கடைசி பத்திரிக்கை சந்திப்பு அது தான்.\nகேப்டன் பதவியை ஏன் சச்சின் நிராகரித்தார். இதுவரை வெளிவராத தகவல்.\nஅது மேற்கிந்தியத் தீவுகள் சென்று விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கேப்டன் என்ற முறையில் சச்சினுக்கும் அழைப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன் படுத்தி சிறந்த இந்திய அணியை தேர்வு செய்து மேற்கிந்தியத் தீவுக்கு புறப்பட வேண்டும் என்று எண்ணினார் சச்சின். கூட்டம் ஆரம்பித்தவுடன் தேர்வுக்குழு தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.தன்னுடைய கருத்தை சொன்ன போது, குழு தலைவர்கள் அவரது கருத்தை ஏற்க மருத்து விட்டனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, மவுனத்தை கலைத்த சச்சின் குழு மீட்டிங்கில் இருந்து அவசரமாக வெளியேறி விட்டார். தன்னுடைய நெருங்கிய நண்பரிடம், \"நான் சொல்லும் கருத்தை கேட்காததற்கு எனக்கு எதற்கு அந்த அழைப்பை அனுப்ப வேண்டும். இது எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. இனிமேல் இந்தியக் கிரிகெட் அணிக்கு தலைமை ஏற்க போவதில்லை\" என்று புலம்பி இருக்கிறார். அன்று எடுத்த முடிவில�� இன்றளவும் தெளிவாக இருக்கிறார் சச்சின்.\nஷேவாக் இந்திய அணியில் இடம் பிடிக்க சச்சின் தான் காரணம் ...\n1989 நவம்பர் கராச்சியில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி முதல், 2001ம் ஆன்டு வரை சச்சின் இடைவெளி இல்லாமல் கிட்டத் தட்ட 84 போட்டிகள் ஆடியிருந்தார். இப்போது தான் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் கால் வலி தடுத்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் முட்டி வலி எப்படி பேசப் பட்டதோ, அந்த அளவுக்கு சச்சினின் கால் வலியும் பேசப்பட்டது. சச்சின் இல்லாத இந்திய அணி, இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கெதிரான முத்தரப்பு தொடருக்குசென்றது. சச்சின் இல்லாததால் சரியான துவக்க வீரராக பலரை தேர்வு செய்து கடைசியாக ஷேவாக்கை அழைத்து சென்றனர். சச்சின் இறங்க வேண்டிய இடத்தில் ஷேவாக் இறங்கினார். நியூசிலாந்துக்கெதிரான அந்த ஆட்டத்தில் 69 பந்துகளில் ஷேவாக் 19 பவுண்டரிகளுடன் சதமடிக்க அடுத்த சச்சின் என்று பாராட்டப் பட்டார். ஷேவாக் கூறுகையில் \" சச்சின் என்னுடைய கிரிக்கெட் தெய்வம். என்றுமே அவருக்கு நல்ல சீடனாகவே இருக்க விருன்புகிறேன் \" என்று தன்னடக்கதோடு பதில் சொன்னார். பிறகு உலக அளவில் சச்சின், ஷேவக் ஜோடி பல்வேறு சாதனைகளை செய்ததுய் உலகமே அறியும்.\nசச்சினின் மறக்க முடியாத ஆட்டம் - 1992ல் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது, 2011ல் உலகக் கோப்பையை வென்றது (வாழ் ஆசை நிறைவேறியது)\nபிடித்தவர்கள் - வினோத் காப்ளி, யுவராஜ் சிங், லாரா, ஜான்டிரோட்ஸ், டான் பிராட்மேன்\nபிடித்த மைதானம் - ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம். (கடந்த வாரம் இந்த மைதானத்தில் இவருக்கு சிலை வைத்தது நினைவிருக்கலாம்)\nபிடிக்காத மைதானம் - பெங்களூரு சின்ன சாமி ஸ்டேடியம்\nபிடித்த வேறு விளையாட்டு - டென்னிஸ்\nபிடித்த வசனம் - உனக்கு நீயே உண்மையாக இரு\nகனவு மங்கை - காதல் மனைவி அஞ்சலி\nசிக்கலானது - என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு என்னையே யாரென்று கேட்பது\nபிடித்த படம் - கமிங் டு அமெரிக்கா\nபிடித்த நடிகர்கள் - அமிதாப் பச்சன், நானா படேகர்.\nபிடித்த உணவகம் - மவுரியா ஷெராடன், சிட்னி பார்க் ராயல் டார்லிங் ஹார்பர்.\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 12:10\nலேபிள்கள்: எனக்கு பிடித்த சச்சின்\nபுதன், ஜூன் 20, 2012\nமன நலம் பாதிக்கப் பட்ட அம்மா\nஎல்லோரும் வாழ்க்கையில் அம்மாவை தெய்வமாக வணங்குவா��்கள். ஆனால் ரகு இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். எப்பொழுது தன்னுடய அம்மா இறப்பார்கள் என்று எதிர்பார்திருந்தான். காரணம் அவன் அம்மா மன நலம் பாதிக்கப்பட்டவள். காதலி, இதனாலயே அவன் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்தாள்.ரகுவின் மனதில் அவனுடய அம்மாவால் தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது.\nஒரு நாள் இவனும் எதிர் பார்த்த படியே அம்மா இறந்துவிட்டார்கள். ரகு தன்னுடய வீட்டை கழுவி, பெருக்கி, ஒரு கோவிலாக மாற்றினான். காதலிக்கு தன்னுடய வீட்டை காட்டினான்.ஒரு நாள் தன்னுடய காதலியுடன் கோவிலுக்கு சென்றான். அங்கே அவன் கண்ட விஷயம் அவன் மனதில் பேரிடியாய் விழுந்தது.தன்னுடய காதலிக்காக எந்த அம்மா இறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே அம்மா இல்லயே என்று கதறி அழுதான்.\nகாரணம், அங்கே முகம் தெரியாத ஒரு இளைனன் தன்னுடய மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவை, 3சக்கர வண்டியில் வைத்து கோவிலை சுற்றிக்காட்டிக் கொண்டிருந்தான். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.அம்மா அது தான் நந்தி,அம்மா இது தான் தெப்பக்குளம் என்று, கவனிக்க முடியாத அம்மாவிடம் கவனமாய் விளக்கிக் கொண்டு இருந்தான். இவன் அம்மா என்று சொல்லுவது அவள் காதுகளில் கேட்காது என்று தெரிந்தும் அவன் இப்படி சொல்லிக் கொண்டிருந்தது , ரகுவின் மனதை இன்னும் கொஞ்சம் குத்துவதாய் இருந்ததது. மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவாக இருந்தாலும் அந்த இளைஙனுக்கு அம்மா இருக்கிறாள்.\nஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு\nசில விஷியங்கள் இப்படித் தான் இருக்கும்போது தெரிவதில்லை.\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 2:04\nசெவ்வாய், ஜூன் 19, 2012\nசில இசைகள் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். சில இசைகளை கேட்டாலே மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் இறங்கி விடும். இப்படி இசைகளை கேட்கத் தெரிந்த நமக்கு அந்த இசைகளின் ராகங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை தவிர்க்க முடியாத சில ராகங்களை உங்களுக்கு தருவிதில் மகிழ்ச்சியடைகிறேன்.\n1.'தோடி' ராகத்தில் அமைந்த பாடல்கள்\n2. \"ஆபோகி\" ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்\nகொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்\n3. ‘காபி’ ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :\nபாடல் ஹே… பாடல் ஒன்று படம் ப்ரியா (1978) பாடியவர் S.ஜானகி, K.J.யேசுதாஸ் இசைய��ைப்பாளர் இளையராஜா.\nபாடல் என்மேல் விழுந்த மழைத் துளியே படம் மே மாதம் (1994) பாடியவர் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான.\nபாடல் குச்சி குச்சி ராக்கம்மா படம் பம்பாய்(1995) பாடியவர் ஹரிஹரன் குழுவினர் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான.\nபாடல் கண்ணே கலைமானே படம் மூன்றாம் பிறை(1982) பாடியவர் K.J.யேசுதாஸ் இசையமைப்பாளர் இளையராஜா இயற்றியவர் கண்ணதாசன்.\n4. ‘மலையமாருதம்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :\n1985ல் வெளியான “தென்றலே என்னைத் தொடு” என்ற திரைபடத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைத்து K.J.யேசுதாஸ், உமா ரமணன் பாடிய \"கண்மணி நீ வரக் காத்திருந்தேன்\" என்ற பாடல் மலைய மாருத்த்தில் இருந்தது.\n1983ல் வெளியான ‘ஒரு ஓடை நதியாகிறது...’ என்ற படத்தில் இளையராஜாஇசையமைக்க தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இணைந்து பாடிய ” தென்றல் என்னை முத்தமிட்டது...” என்ற பாடல்.\n1975ல் வெளிவந்த ‘அவன்தான் மனிதன்’ என்ற படத் தில் கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் ,P.சுசீலா இணைந்து பாடிய...\"அன்பு நடமாடும் கலைக் கூடமே, ஆசை மழைமேகமே...’ என்ற பாடல் ‘வாசந்தி’ ராகத்தில் இருந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படாத ராகமிது\n1999ல் வெளியான ‘முதல்வன்’ படத்தில் வைரமுத்து இயற்றி A.R.ரஹ்மான் இசையமைக்க ஹரிஹரனும் கவித சுப்ரமணியமும் இணைந்து பாடிய....“குறுக்கு சிறுத்தளவளே” என்ற பாடல், வாசந்தி ராகம் தான்\n6.‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:\n1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.\n“வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.\n“ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.\n“அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்\nசின்ன தம்பி படத்தில் குஷ்பூ\n7.‘கீரவாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்\nபாடல் : காற்றில் என்றன் ஜீவன். படம் : ஜானி(1980) பாடியவர் : S.ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா\nபாட���் :மண்ணில் இந்தக் காதலின்றி யாரும். படம் : கேளடி கண்மணி(1990) பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம் இசையமைப்பாளர் : இளையராஜா.\nபாடல் : போவோமா ஊர் கோலம், படம் சின்னத்தம்பி (1991) , பாடியவர் : சித்ரா இசையமைப்பாளர் :இளையராஜா, இயற்றியவர் : வாலி'\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 3:01\nவெள்ளி, ஜூன் 15, 2012\nநிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. நாகராஜன் என்பவர் தொடர்ந்து நிகச்சிக்கு தொடர்பு கொண்டு பேசுவார். அன்றய நிகழ்ச்சியின் தலைப்பு \" உங்களுக்கு ரொம்ப புடிச்ச கலர் எது எதற்காக அந்த கலரை பிடிக்கும்\" என்பது தான். வழக்கம் போல அன்றும் தொடர்பு கொண்டு, கண்டிப்பாக இன்று நான் பேசியே ஆக வேண்டும். எனக்கு மட்டும் இன்று நீங்கள் இணைப்பு தரவில்லை என்றால் இனிமே நான் உங்க நிகழ்ச்சிக்கு கால் பண்ணவே மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். நானும் ஏதோ விஷியம் இருக்கப் போகுதுனு லைன் கொடுத்தேன். அன்று அவர் பேசியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது.\n\"எனக்கு ரொம்ப புடிச்ச கலர் கருப்பு தான். ஆனா, அந்த கருப்பு கலரை இன்னமும் நான் பார்த்ததே இல்லை. அது சரி , அந்த கருப்பு கலர் எப்படி இருக்கும்\" என்று எதிர் கேள்வி கேட்டதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் பிறவியிலேயே பார்வையில்லாதவராம் . இத்தனை மாதங்களாக அவர் பார்வை இல்லாதவர் என்பதே அன்று தான் எனக்கும், என்னுடைய நேயர்களுக்கும் தெரிந்தது. சிறிய இடை வெளியோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தவர், எனக்கு பார்வை மட்டும் தான் இல்லை. ஆனா, என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இன்றி நானே செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை விதைகளை அள்ளி போட்டு இணைப்பை துண்டித்தார். அன்றைய நாள் முடியும் வரையும் அவரை பற்றிய சிந்தனை தான்...\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 1:13\nதிங்கள், ஜனவரி 31, 2011\nநான் ரசித்த ஹலோ எப்.எம்.\nஅக்டோபர் 2ம் தேதி 2006ம் தேதி சென்னை மக்களின் புதிய பொழுது போக்கு மற்றும் ஜனரஞ்சகமான விஷியங்களுக்காக , \"நல்ல இசை, செல்லத் தமிழ்\" என்ற தாரக மந்திரத்தோடு, சின்னக் குழந்தையாக, செல்லக் குழந்தையாக , ஹலோ எப்.எம் 106.4. இனிதே உதயமானது. அது வரை, ம்ற்ற‌ பண்பலைகளை கேட்டு, கேட்டு, போரடித்த சென்னை வாசிகளுக்கு, இது புது வரவு, அதிக மன நிறைவு, என்றே சொல்லலாம். நிகழ்ச்சிகளில் புதிய யுக்த���கள் என்று மட்டுமில்லாமல், புதிய சிந்தனைகளுடன் படித்த அறிவாளி முதல், பட்டிக் காட்டு பாமரன் வரை, எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கும் கொட்டும் முரசாக மாறியதில், ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக‌ சென்னை வாசிகளின் அசைகக முடியாத பேராதரவோடு, தமிழகத்தின் பண்பலை வரிசைகளில் முன்னனி இடத்தை பெற்று தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்தது.\nஅடுத்தடுத்தத் வருடங்களில், தமிழகம் மற்றும் புதுவையில் 7 இடங்களில், மற்ற நேயர்களின் களைகளை போக்க‌ கவலைகளை நீக்க, தனது கிளைகளை நிறுவியது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற கூற்றுக்கு ஏற்றது போல், கால் தடம் பதிக்கும் அனைத்து இடங்களிலும், வெற்றி பெற்றது. ஒருமுறை ஒரு நேயர் இந்த ஹலோ எப்.எம்‍மை\nகேட்க தொடங்கி விட்டால், பிறகு இதை விட்டு வெளியேருவது கஷ்டம் என்ற, நல்ல நிலை தான் இதற்கு காரணம்.\nமற்ற ரேடியோ நிறுவனங்களுக்கும், ஹலோ எப்.எம் மின் நிகழ்ச்சிகளுக்கும் விதியாசங்க‌ள் அதிகம். இந்த ஒரு காரணத்துக்காகவே, அதிகப் படியான நேயர்களைப் பெற்றுள்ளது. களத்தில் விளையாடும் கிரிக்கெட்டைப் போலவே, விளையாட முடியும் என்பதை செய்து, சாதித்துக் காட்டியது, மிகப் பெறிய சாதனையே. இதை பின் பற்றி இன்று, இதைப் போலவே நிறைய இடங்களில் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தொலை பேசியின் வாயிலாக நேயர்கள், ரன்களை கணித்து சொன்னால், பணத்தை வெல்லலம், என்பதே இதன் நோக்கம்.\nஇலாப நோக்கத்திற்க்காகவும், வர்த்தக ரீதியாகவும் மட்டுமே அடிப்படயாக ஆரம்பிக்கப் படும் சில மீடியா க்கலை ,பெற்றால் தான் பிள்ளையா என்ற உயர்ந்த திட்டதின் மூலம் , இந்தக் கருத்துக்களை பின்னுக்குத் தள்ளியது, ஹலோ எப். எம் , மின் மிகப் பெறிய சாதனை. பி. எஸ். ஐ. என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க\nநேயர்களுடன் இணைந்து, தானும் ஒரு நேயராக, மனிதாபிமான மனிதனாக இணைந்தார், பத்ம ஸ்ரீ கமல்ஹாசன். எச்.ஐ.வி‍ யால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக தலா 750 ரூபாய் நிதியாக, ஹலோ எப். எம் , மின் நேயர்களிடமிருந்து பெறப் பட்டது. இதன் முதல் முயற்சியாக பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.\nமட்டுமன்றி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நேயர்ரக, ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ஈடுபட்டிருப்பதால் அதிகப் படியான ��ிஷியங்களை உணர முடிகிறது.\nஇடுகையிட்டது Solomon Raj நேரம் முற்பகல் 12:19\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujakavidhaigal.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-07-16T21:51:06Z", "digest": "sha1:QWHPABOVS36IJ7FEMHJ2LHBEOTMLJ7DX", "length": 4885, "nlines": 131, "source_domain": "sujakavidhaigal.blogspot.com", "title": "சுஜா கவிதைகள்: அப்பாவும் நானும்", "raw_content": "\nஏசி காரில் சொகுசு பயணம்\nதூசி படாமல் பயணிக்கும் அனுபவம்\nபயணம் என்னவோ சுகமானது தான்\nகருத்தாக கொண்டு கதை சொல்லியே\nநடக்க வைத்து வீடு கொண்டு வந்து\nஇன்றைய பயணங்களின் போது .......\nரசிக்கும் படி இருக்கும் அனுபவ கவிதை\nஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாவுடனான பயணம் இனிமையானதே.. அதை வார்த்தைகளில் வடித்த விதமும், இன்றைய வாழ்வோடு ஒப்பீடு செய்த விதமும் அழகு.\nஎஸ் எஸ் சரியாக சொன்னீர்கள்....\nஅருமையான கவிதை தோழி...நாம் எவ்வளவு தான் பொருளாதார ரீதியா வளர்ந்தாலும், நம் வளர்ச்சியின் வேர்கள், நமக்காய் தனை வருத்தி, நமை வளர்த்த அந்த அனுபவங்கள் என்றும் அருமை என்பதை தங்கள் கவிதை அழகாய் உணர்த்தியது....வாழ்த்துக்கள்\nகவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கும் ஒரு ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-41-28/item/528-2013-10-09-06-48-49", "date_download": "2018-07-16T22:29:19Z", "digest": "sha1:7JX3MM7TDZHNQ4ZIE7S3FV6YWUX2TL6C", "length": 11408, "nlines": 118, "source_domain": "vsrc.in", "title": "ராமநாதபுரம் அரசு அதிகாரிகளின் ஹிந்து விரோத போக்கும், இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சியும் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nராமநாதபுரம் அரசு அதிகாரிகளின் ஹிந்து விரோத போக்கும், இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சியும்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 19 கிராமங்கள் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாட்டிற்கு வைத்திருந்த விநாயகர் சிலைகள் நான்கினை நடு இரவில் கைப்பற்றி டி.எஸ்.பி. முரளிதரன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தாங்களே பிள்ளையார் சிலைகளை கரைத்து விட்டு கமிட்டி உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர்.\nவிநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் வாடிப்பட்டி மேளத்தை தடை செய்வதாக அறிவித்து ஊர்வலத்தில் கடைசி நேரத்தில் எந்த ஒரு மேளதாள இசைக்கருவிகளையும் அனுமதிக்காமல் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். அதே வேளையில் மற்ற மதத்தினரின் விழாக்களில் வாடிப்பட்டி மேளம் உள்பட அனைத்து இசைக்கருவிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nபாரம்பரியமாக ஆடி மாதம் நடைபெறும் முளைப்பாரி ஊர்வலங்களில் 6 ஊர்வலப் பாதைகளை முஸ்லீம்களுக்கு பயந்து மாற்றியள்ளனர். இந்த முளைப்பாரி திருவிழாவில் கூட வாடிப்பட்டி மேளம் அடிக்கக்கூடாது, கோயில் ஊர்வலத்தில் அம்மன் சிலையின் பின்புறம் திருவாச்சி அலங்கரிக்ககூடாது என்று இராமேஸ்வரம் போலீஸ் தடுக்கின்றது.\nபாரம்பரியமான இராமநாதசுவாமி கோவிலை சுற்றி வரும் ஊர்வலங்களுக்கு காவல்துறை தடைவிதிக்கின்றது.\nதேவிபட்டினத்தில் ஆதிபாரசக்தி கஞ்சி கலைய ஊர்வலமும், தேவிபட்டினம் வடக்கு நாடார் குடியிருப்பு அம்மன் கோவில் ஊர்வலமும், வழக்கமான ஊர்வல பாதையில் செல்லக்கூடாது என்று காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.\nநமது நாட்டின் எந்த பகுதியிலும் வாத்தியம் வாசித்தபடி மத ஊர்வலம் செல்வதை அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக அனுமதித்துள்ளது. மசூதிகளில் ஹாரன் வைத்து வழிபாடு நடத்துவதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. நீதிமன்ற தடையை மீறும் முஸ்லீம்களின் சட்ட விரோத செயலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு தருகிறது. ஹிந்துகளின் அடிப்படை உரிமைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nஇங்கு நடப்பது ஜனநாயக அரசா\nPublished in தாலிபான் கூடாரமாகும் இராமநாதபுரம்\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 7\nMore in this category: ராமேஸ்வரம் கிராமங்களில் இந்துக்கள் நுழைய ஃபத்வ�� (தடை) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2822289.html", "date_download": "2018-07-16T22:19:58Z", "digest": "sha1:JHGSEMIXCHEOPKC2PV25KFP4CTT3CXZU", "length": 6843, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஏ.டி.எம். கார்டு மூலம் முதியவரிடம் பண மோசடி செய்தவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஏ.டி.எம். கார்டு மூலம் முதியவரிடம் பண மோசடி செய்தவர் கைது\nமுத்துப்பேட்டையில் பணிஓய்வு பெற்ற நூலகரிடம் ரூ. 24 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nமுத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (71). இவர், கடந்த 2-ஆம் தேதி தனது ஓய்வூதியப் பணத்தை எடுப்பதற்காக, முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது, அங்கு நின்ற இளைஞரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் கூறி ரூ. 24 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், இந்த இளைஞர் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லையென கூறிவிட்டு, ரூ. 24 ஆயிரத்தை மோசடியாக எடுத்துச் சென்றுள்ளார்.\nஇதுகுறித்து, முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கண்ணையன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், எடையூர் சோத்திரியம் ராஜதுரை (35) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து, ராஜதுரையை கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2378", "date_download": "2018-07-16T21:52:31Z", "digest": "sha1:33EJE6DGUL4QPBH5HPLRAHO5QOXKPPHJ", "length": 6733, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி ! முத்துபேட்டையில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் !( படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nகுப்பைக்குள் புதைய போகும் அதிரையர்களின் நிலங்கள்… எச்சரிக்கை\nதிருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரை வஜிர் அலி\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா\nஜித்தாவில் நடைபெற்ற அதிரை அய்டாவின் மாதந்திர கூட்டம்\nசாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்\nமதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்\nஅதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்\nமதுக்கூரில் பயங்கர தீ விபத்து… 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி முத்துபேட்டையில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் \nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் கடையடைப்பு ,உண்ணாவிரதம் ,அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது .இதனை அடுத்து இன்று காலை முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் .இந்த உண்ணாவிரதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர் .\nபுகைப்படம் &செய்தி உதவி :\nசொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி பட்டுகோட்டையில் அதிமுக-வினர் அமைதி ஊர்வலம் பட்டுகோட்டையில் அதிமுக-வினர் அமைதி ஊர்வலம் \nபேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் \"எல்லோ\" \nசவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது\nஅதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2016-oct-31/interviews---exclusive-articles/124328-celebrities-sharing-experience-with-ms-subbulaks.html", "date_download": "2018-07-16T21:59:35Z", "digest": "sha1:XYXK6PPDYLOLHRK3C5FAVYMR6NLIJJCP", "length": 23636, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "சங்கீத மகாராணி | Celebrities sharing Experience with M.S. Subbulakshmi - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nதீபாவளி மலர் - 31 Oct, 2016\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\n“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\n“என் இடம் எனக்குப் போதும்\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\nகர்னாடக சங்கீதத்தின் மணி மகுடத்தில் விலைமதிப்பற்ற மாணிக்கக் கல்; அனுதினமும் உலகைத் தனது சுப்ரபாதத்தால் துயில் எழுப்பும் இசைக்குயில் என்றெல்லாம் போற்றப்படும்\nஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு, இது நூற்றாண்டு. விஷ்ணு சகஸ்ரநாமம், சுப்ரபாதம் போன்ற ஸ்லோகங்களைத் தன் மந்திரக் குரலால் பாடி மெய்சிலிர்க்கவைத்தவர். `காற்றினிலே வரும் கீதம்’, `குறையொன்றுமில்லை’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தவர். இளம் இசைக் கலைஞர்களை மட்டுமின்றி, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தையும் தன் இசையால் வசீகரித்தவர். பக்தியும் பாவமும் இணைந்த தனித்துவமான இசை மேதையான எம்.எஸ்., 1916, செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தார். நூற்றாண்டு கடந்தும் இந்தியாவின் பெருமிதங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். `கோகில கான இசைவாணி’ என்று அந்தக் காலத்தில் கொண்டாடப்பட்ட எம்.எஸ்-ஸின் பரிபூரண வாழ்க்கையை, பாரதரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே போன்ற பெருமைமிக்கப் பல விருதுகள் பெருமைப்படுத்தியுள்ளன. இன்று பெரிதும் புகழப்படும் கர்னாடக இசைக்கலைஞர்கள் பலரும் எம்.எஸ்-ஸைப் பார்த்து வளர்ந்தவர்கள். எம்.எஸ்-ஸால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர், எம்.எஸ் உடனான தங்கள் அனுபவங்களை இங்கே நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“என��்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589470.9/wet/CC-MAIN-20180716213101-20180716233101-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}