diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0740.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0740.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0740.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2017/03/easy-way-to-find-validity-date-for.html", "date_download": "2018-06-21T14:17:32Z", "digest": "sha1:OSVUWNFZTJGDOO7Y6ZPD7PVKNGZWRTNN", "length": 10607, "nlines": 228, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: Easy Way to find Validity Date for State Bank Maestro Cards & ways to activate BHIM App", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109072-topic", "date_download": "2018-06-21T13:55:21Z", "digest": "sha1:AUZKM7UV7GHR6CWUQA4FKOAZS6FBYXRA", "length": 20149, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் ��ந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவரப்போகும் தேர்தலில் கூட்டணி சவாரி செய்ய முடியாமல் தனித்து விடப்பட்ட காங்கிரஸின் நிலை அந்தோ பரிதாபம். ஆகவே அவர்களுக்கு, வரும் தேர்தலில் பொழுதுபோக்க உருப்படியான டிப்ஸ்:\nதங்கள் கட்சி வேட்பாளர்கள் 40 பேரில் யாருக்கு டெபாசிட் தேறும் என்று பந்தயம் கட்டலாம். இப்படியான பந்தயம் காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஓரளவு உற்சாகப்படுத்தும்\nகாங்கிரஸ் கட்சி மீட்டிங்கிற்கு பிரியாணிக்குக்கூட கைதட்ட யாரும் வர மறுக்கும் சூழலில், காங்கிரஸ் வேட்பாளர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு டிஜிட்டல் கைத்தட்டல் சத்தங்களை ஒலிபரப்பி, மேடையில் பேசுவோரை உற்சாகப்படுத்தலாம்\nமுழு ஆண்டுத் தேர்வு நேரம் என்பதால், அவரவர் வீட்டுக் குழந்தைகளை ஒழுங்காகப் படிக்கவைப்பது, கேள்வி கேட்பது என படிப்பிற்கு உறுதுணையாக இருந்தால், மனைவியிடம் நல்ல பெயர் சம்பாதிக்கலாம்.\nராகுல்காந்தி பிரசாரத்திற்கு வருவது தெரிந்தால், வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கலாம். பழைய சோறு போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் வெஞ்சனத்தைக் கடிக்கக் கொடுத்து போட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்து ஒன்றிரண்டு அனுதாப ஓட்டுக்களைத் தேற்ற முயற்சிக்கலாம்\nஅரசியல்வாதிகளின் முகத்தில் மை ஊற்றுவது தற்போது ஃபேஷனாகி வருகிறது. அப்படி ஊற்றும்போது முகத்தைப் பாதுகாக்க வேட்பாளர் மட்டுமல்லாது, உடன் செல்லும் தொண்டர்களும் முகமூடி அணிந்துகொள்வது நல்லது\nகாங்கிரஸுக்கு வாக்கு கேட்டுச் செல்லவிருப்பதாக வீட்���ில் சொன்னால், மனைவிகூட மதிக்க மாட்டாங்க. வெட்டி வேலை பார்க்கிறதே பொழப்பா போச்சுனு கிளம்பும்போதே அபசகுனமா சொல்வாங்க. எனவே ஆபீஸுக்குப் போவதாய்ச் சொல்லிட்டுக் கிளம்புங்க\nதெருத் தெருவா சென்று ஓட்டுக் கேட்கப் போறப்போ, காங்கிரஸ் கட்சியோட கொடி, பேனர்களைப் பயன்படுத்தாதீங்க. சர்ப்ரைஸா வீட்டுக்கு முன்னால் போய் நின்னு, காலிங் பெல்லை அழுத்தியதும் வரப்போகிற குடும்பத் தலைவரின் காதில் ரகசியமா காங்கிரஸுக்காக ஓட்டுக் கேட்டு வர்ற விஷயத்தைச் சொல்லுங்க\nமுடிந்தவரை நேரடியாக ஓட்டுக் கேட்டுப் போவதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீடியோ கான்ஃபெரன்ஸிங், லோக்கல் டி.வி சேனல் மூலமாக பிரசாரம் பண்றது பெட்டர். என்னதான் கடுப்பானாலும் சொந்த டி.வி-யை யாரும் உடைக்கிற அளவுக்கு வர மாட்டாங்க\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்\nதமிழ்நாட்டின் தனி சக்தியாகத் திகழும் முன்னாள் நடிகர் கார்த்திக் (கட்சி பெயர் நினைவில் இல்லை) காங்கிரஸில் இணைந்துள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் அகில இந்திய அளவில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.\nRe: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்\nகாங்கிரஸ் கட்சியும், அவரை எப்படி கழற்றிவிடுவது\nஎன்பது குறித்தே பேசி வருவதாகவும், கூறப்படுகிறது.\nRe: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்\n@சிவா wrote: [link=\"/t109072-topic#1055930\"]தமிழ்நாட்டின் தனி சக்தியாகத் திகழும் முன்னாள் நடிகர் கார்த்திக் (கட்சி பெயர் நினைவில் இல்லை) காங்கிரஸில் இணைந்துள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் அகில இந்திய அளவில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.\nRe: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96539", "date_download": "2018-06-21T13:43:00Z", "digest": "sha1:26CI37OF7L43RRAYLJKWZBT5KLDHJZZ2", "length": 11728, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதை தடை செய்ய வேண்டும்! - என்கிறார் சம்பிக்க", "raw_content": "\nபிரபாகரனின் பெயரை உச்சரிப்பதை தடை செய்ய வேண்டும்\nபிரபாகரனின் பெயரை உச்சரிப்பதை தடை செய்ய வேண்டும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்று அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார்.\nதிம்புலாகல விகாரையின் தலைமை பிக்குவானகித்தலகம சீலாலங்கார தேரரின் 23 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு மஹாரகமவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர்பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, \"சிலர் இன்று பயங்கரவாதிகளை நினைவுகூற முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை நினைவுகூறும் அவர்கள் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான செயற்களுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டியது அவசியம். சகவாழ்வு அவசியம். ஆனால் யாராவது பிரிந்து செல்லவோ அதற்காக யுத்தம் புரியவோ தயார் என்றால் அதேபோல் முன்னைய பயங்கரவாதிகளின் பயங்கரவாதச்செயல்களை வீரதீர செயல்களாக கொண்டாட முற்படுவார்களானால், அதேபோல் பதிலளிக்க எமக்கும் நேரிடும்.\nஎமது நாட்டில் எதிர்காலத்திலும் மீண்டும் இவ்வாறான பிரச்சனைகளை ஏற்படுத்த பல தரப்பினர் முயற்சிக்கலாம். எனினும் கடந்தகால சம்பவங்களின் பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇரத்த ஆறு ஓடுவதை தடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அடிமைகளைப்போல் மண்டியிட்டுக் கொண்டு கடந்தகாலங்களில் சில தலைவர்கள் நடந்து கொண்டதுபோல் அடிமை மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் என்பது அல்ல. தைரியமாக எழுந்துநின்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பௌத்த தலைமை பிக்குகள், இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரைப்போல் தைரியமாக முகம்கொடுத்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். பிரபாகரனின் எச்சங்கள் மீண்���ும்ஆங்காங்கே முளைத்து வருகின்றன. அவை மீண்டும் பலமாக தலைதூக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமு். இதற்கு அவற்றை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது அவசியம். இதற்கு ஏனைய நாடுகளிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.\nஎமக்குத் தெரியும் ஜேர்மனியில் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டிருந்தது. அங்கு இன்றும் ஹிட்லரின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாது. அதேபோல் கம்போடிய போன்ற நாடுகளிலும் சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்களையும் அந்த நாடுகளில் உச்சரிக்க முடியாது. v ஏனெனில் அந்த நாடுகள் அனைத்தும் சிந்திய இரத்தத்தினாலும், கண்ணீரினாலும் பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கின்றன. துரதிஸ்டவசமாக எமது நாட்டில் பயங்கரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்களாக நினைவுகூறுவதற்கு இடமளிப்பதன் ஊடாக நாம் பாரியத் தவறை இழைக்கின்றோம். அதனால் இந்த நாட்டில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்புவதை தடுக்க செயற்படும் தரப்பினருக்கு எதிராகஇனமத பேதமின்றி அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் எழுந்துள்ளது\" என்றும் தெரிவித்தார் சம்பிக்க ரணவக்க\nராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும்\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்க எந்த தடையும் இல்லை\nஅப்பாவிகள் படுகொலைகளை ஒப்புக் கொண்ட பசில்\n - விஜயதாஸ ராஜபக் ஷ\nபுலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி திட்டம்\nராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kerala-velaikkaran-news/", "date_download": "2018-06-21T14:23:07Z", "digest": "sha1:T4K4L4T4L3VDDBTTDFJLJPADZM54BAZ6", "length": 6583, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கேரளாவில் வேலைக்காரன் .... உண்மை நிலவரம் என்ன? - Thiraiulagam", "raw_content": "\nகேரளாவில் வேலைக்காரன் …. உண்மை நிலவரம் என்ன\nJan 02, 2018adminComments Off on கேரளாவில் வேலைக்காரன் …. உண்மை நிலவரம் என்ன\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ் நடித்து கடந்த 22-ஆம் வெளியான படம் ‘வேலைக்காரன்’.\nஇந்த படத்திற்கு முதல் 3 நாட்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nபடத்தைப் பற்றிய நெகட்டிவ் மவுத்டாக் பரவியதை அடுத்து 4ஆவது நாள் முதல் வசூல் குறைந்து விட்டது.\nஇந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்ற தகவலை சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, கேரளாவில் இப்படத்திற்கு மேலும் 30 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் ‘வேலைக்காரன்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஉண்மையில் கேரளாவில் திரையிடப்பட்ட 60 தியேட்டர்களிலும் படத்தை தூக்கிவிட்டனர் என்பதே உண்மையான நிலவரம்.\nஉண்மை இப்படி இருக்க, படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக சீப்பான பப்ளிசிட்டி உத்தியை கையாண்டு வருகின்றனர்.\nரஜினி மாதிரி வர ஆசைப்படலாம்… ரஜினி ஆக ஆசைப்படலாமா சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில் வேலைக்காரன் 2018 பொங்கலுக்குத்தான்… சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில் வேலைக்காரன் 2018 பொங்கலுக்குத்தான்… சிவகார்த்திகேயன், நயன்தாரா பாதுகாப்புக்காக 50 பவுன்சர்கள்…\nvelaikkaran ஃபஹத் ஃபாசில் சிவகார்த்திகேயன் நயன்தாரா பிரகாஷ் ராஜ் வேலைக்காரன்\nPrevious Post‘மன்னர் வகையறா‘ தட்டான போல - Promo Video Song Next Post50 லட்சம் சம்பளம் கேட்கும் கலையரசன்\n55 கோடி பட்ஜெட்டில் கார்த்தி நடிக்கும் படம்…\nஉறவினருக்கு கால்ஷீட் கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி டைட்டில் கிடைக்குமா\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-21T14:00:52Z", "digest": "sha1:LCA27NHUYIXFWCGJL7VEFUWFRKYUQADV", "length": 7037, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமந்தா | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nதிருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பில் வெளியாகும் படத்தில் அவர் உளவியல் நிபுணராக நடித்திருக்கிறார்.\nஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெ...\n12 வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் மோதும் சரத்குமார்.\n12 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாள...\n`மெர்சல்' படத்திற்கு கிடைத்த மற்றுமொரு போனஸ்\nஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு நீதிமன்றம் விதித்திர...\nபொம்மையையும் விட்டுவைக்காத ஆண் பார்வையாளர்கள்\nகண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம்...\nநீச்சல் உடையில் சமந்தா :கடுப்பில் ரசிகர்கள்\nநீச்சல் உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தள்ளனர்.\nநாக சைதன்யா - சமந்தா திருமண அறிவிப்பு\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வரும் சமந்தாவுக்கும், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நா...\nவிஜய் 61ல் இணையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்\nவிஜய் - அட்லி இணைந்துள்ள புதிய படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரம்மாண்ட கூட்டணி அமைவது உறுதியாகியுள்ளது.\nஇரவு விருந்தில் அரைகுறை ஆடையில் சமந்தா நடனம்\nசமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவ முன்னணி நாயகியாக ஆனது போல தெலுங்கிலும் முன்னணி நாயகியாகி வ...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/login/", "date_download": "2018-06-21T14:26:49Z", "digest": "sha1:FVKO7KQEJRB5JLO4HU4QTEETEHIBHSTA", "length": 2315, "nlines": 70, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+1&version=ERV-TA", "date_download": "2018-06-21T14:53:43Z", "digest": "sha1:CG52TSPPFIG7TLBVUNLPFZFVC5I3V62W", "length": 44590, "nlines": 239, "source_domain": "www.biblegateway.com", "title": "எண்ணாகமம் 1 ERV-TA - இஸ்ரவேலரை - Bible Gateway", "raw_content": "\n1 ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு. 3 இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக. 4 ஒவ்வொர�� கோத்திரத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களுக்கு உதவுவான். அவனே அந்தக் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான். 5 உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும்.\nரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய மகன் எலிசூர்;\n6 சிமியோனின் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்;\n7 யூதாவின் கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்;\n8 இசக்காரின் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்;\n9 செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்;\n10 யோசேப்பின் சந்ததியிலிருந்து யோசேப்பின்\nமகனான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா;\nயோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்;\n11 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கீதெயோனின் மகன் அபீதான்;\n12 தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்;\n13 ஆசேரின் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்\n14 காத்தின் கோத்திரத்திலிருந்து தேகுவேலின் மகன் எலியாசாப்;\n15 நப்தலியின் கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா” என்று கூறினார்.\n16 இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 17 மோசேயும் ஆரோனும் இவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர். 18 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்துக் கூட்டினர். பிறகு, அவர்கள் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். 19 கர்த்தருடைய கட்டளையின்படியே மோசே சரியாக செய்து முடித்தான். ஜனங்கள் சீனாய் பாலைவனத்தில் இருக்கும்போதே, மோசே அவர்களை எண்ணிக் கணக்கிட்டான்.\n20 அவர்கள் ரூபனின் கோத்திரத்தைக் கணக்கிட்டார்கள். (இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.) இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் தம் கும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணி பட்டியலிடப்பட்டனர். 21 ரூபனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 46,500.\n22 சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 23 சிமியோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களில் மொத்த எண்ணிக்கை 59,300.\n24 காத்தின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 25 காத்தின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 45,650.\n26 யூதாவின் கோத்திரத்தில் இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 27 யூதாவின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 74,600.\n28 இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 29 இசக்காரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 54,400.\n30 செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 31 செபுலோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 57,400.\n32 எப்பிராயீமின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். (இவன் யோசேப்பின் மகன்) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 33 எப்பிராயீமின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 40,500.\n34 மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். (மனாசேயும் யோசேப்பின் மகன்.) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்���ள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 35 மனாசேயின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 32,200.\n36 அவர்கள் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 37 பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400.\n38 அவர்கள் தாணின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 39 தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700.\n40 ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 41 ஆசேரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 41,500.\n42 அவர்கள் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 43 நப்தலியின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 53,400.\n44 மோசேயும், ஆரோனும், பன்னிரண்டு இஸ்ரவேல் தலைவர்களும், இந்த ஜனங்களை எண்ணினார்கள். (ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்தனர்.) 45 அவர்கள் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதி கொண்டவர்களை எண்ணினார்கள். ஒவ்வொருவனும், தனது குடும்பத்தோடு பட்டியலிடப்பட்டனர். 46 அவர்கள் கணக்கிட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 603,550.\n47 லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலர்களோடு சேர்த்து எண்ணப்படவில்லை. 48 கர்த்தர் மோசேயிடம், 49 “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம். 50 லேவியர்க���ிடம், அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்திற்கு பொறுப்பானவர்கள் என்று சொல். அவர்கள் அக்கூடாரத்தையும், அதற்குரிய வேலைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள பொருட்களையும் சுமக்கவேண்டும். அவர்கள் தங்கள் முகாமை அக்கூடாரத்தைச் சுற்றிலும் அமைத்து தங்கியிருந்து, அவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். 51 பரிசுத்தக் கூடாரமானது இடம் பெயரும்போதும், அதற்கான வேலைகளை லேவியர்களே செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரமானது நிறுவப்படும்போதெல்லாம் அதற்குரிய வேலைகளையும் லேவியர்களே செய்ய வேண்டும். அவர்களே பரிசுத்தக் கூடாரத்தின் சகல பொறுப்புகளுக்கும் உரியவர்கள். லேவியின் கோத்திரத்தைச் சேராத ஒருவன், பரிசுத்தக் கூடாரத்தின் வேலைகளைச் செய்ய முயன்றால் அவன் கொல்லப்படவேண்டும். 52 இஸ்ரவேல் ஜனங்கள், தனித்தனிக் குழுக்களாக தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குடும்பக் கொடியின் அருகிலேயே ஒவ்வொருவனும் தங்கவேண்டும். 53 ஆனால், லேவியர்கள் தங்கள் முகாமை பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியே அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்தைப் பாதுகாக்கவேண்டும். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எவ்விதத் தீமையும் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.\n54 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே கீழ்ப்படிந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2840", "date_download": "2018-06-21T14:17:43Z", "digest": "sha1:ZCE3L5LZQ2PI5IZ5P2XGMECLF2UY4GMF", "length": 9643, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Uchoi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2840\nROD கிளைமொழி குறியீடு: 02840\nISO மொழியின் பெயர்: Usui [usi]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Tripura: Ushai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள���, சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03331).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09131).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nUchoi க்கான மாற்றுப் பெயர்கள்\nUchoi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Uchoi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செ��்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3731", "date_download": "2018-06-21T14:13:19Z", "digest": "sha1:5PZUC4YB2AHFQUC45EGKO6MAZEWDUIIZ", "length": 9645, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Mada: Katanza மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Mada: Katanza\nGRN மொழியின் எண்: 3731\nROD கிளைமொழி குறியீடு: 03731\nISO மொழியின் பெயர்: Ninzo [nin]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mada: Katanza\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ HAUSA: Kano\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. 2 msgs. in HAUSA: Kano (C02320).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Ninzam)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02361).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMada: Katanza க்கான மாற்றுப் பெயர்கள்\nMada: Katanza எங்கே பேசப்படுகின்றது\nMada: Katanza க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Mada: Katanza தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய��வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4622", "date_download": "2018-06-21T14:16:54Z", "digest": "sha1:LYEWDKE2463Q4LO74S43GGMRLY6UI4GY", "length": 9728, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Halong மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4622\nROD கிளைமொழி குறியீடு: 04622\nISO மொழியின் பெயர்: Helong [heg]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C84034).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62521).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Helong)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11491).\nHalong க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Halong தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் ���யேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6404", "date_download": "2018-06-21T14:14:56Z", "digest": "sha1:4U3W5ZBW3PQRLUAG3TO6TIULY5MR3RTF", "length": 9295, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Arapahoe: Northern மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Arapahoe: Northern\nGRN மொழியின் எண்: 6404\nROD கிளைமொழி குறியீடு: 06404\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arapahoe: Northern\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06250).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Arapahoe: Northern இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nArapahoe: Northern க்கான மாற்றுப் பெயர்கள்\nArapahoe: Northern எங்கே பேசப்படுகின்றது\nArapahoe: Northern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Arapahoe: Northern தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nArapahoe: Northern பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதி���் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2012/02/blog-post_6568.html", "date_download": "2018-06-21T13:52:06Z", "digest": "sha1:ONQG6BLDMYN5EF3YNLTRJGHII3G45TGS", "length": 13732, "nlines": 135, "source_domain": "kavishan.blogspot.com", "title": "அரசு மக்களைப் பலாத்காரமாக வீதியில் இறக்குவதாக ஐதேக குற்றச்சாட்டு : கண்காட்சியைக் கைவிடவும் கோரிக்கை _ ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nஅரசு மக்களைப் பலாத்காரமாக வீதியில் இறக்குவதாக ஐதேக குற்றச்சாட்டு : கண���காட்சியைக் கைவிடவும் கோரிக்கை _\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பிரபாகரன் இறந்த போது நாட்டு மக்கள் சுயமாக வீதியில் இறங்கி கொண்டாட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அரசாங்கம் இன்று தனது குறைகளை மறைத்துக் கொள்வதற்கும் மக்களை திசை திருப்புவதற்கும் பலாத்காரமாக மக்களை வீதியில் இறக்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் எம்.பி.யுமான கயன்த கருணாதிலக்க குற்றம் சாட்டினார்.\nஆர்ப்பாட்டம் என்ற கண்காட்சிகளை கைவிட்டு சர்வதேசப் பிரச்சினைகளை ராஜதந்திர ரீதியில் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.\nகொழும்பில் நேற்று திங்கிட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே கயந்த கருணாதிலக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்\nஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா பிரேரணையை முன் வைக்கின்றது. இது தொடர்பில் எந்தவொரு இலங்கையரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.\nநாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த ஆட்சியென்ற ரீதியில் ஐ.தே.கட்சியும் கவலையடைகின்றது. ஜெனரல் சரத்பொன்சேகா தலைமையில் படையினரின் அர்ப்பணிப்பும் அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலாலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்பட்டது. ஆனால் இச் சூழ்நிலையை பயன்படுத்தி அரசாங்கம் நல்லாட்சிக்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை. ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகள் முடக்கப்பட்டது. இவ்வாறு ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள் தொடர்ந்தது. இதன் மூலம் அரசாங்கமே எமது நாட்டுக்குள் சர்வதேச தலையீடுகளை உருவாக்கியது. நாட்டு மக்களோ எதிர்க்கட்சிகளோ இந்த நிலைமையை உருவாக்கவில்லை. அரசாங்கமே உருவாக்கிக் கொண்டது. எனவே தீர்வையும் அரசாங்கமே காணவேண்டும்.\nதருஷ்மன் அறிக்கை வெளிவந்த போது உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்ற மக்களை ஏமாற்றும் கண்காட்சிகளை அரசாங்கம் நடத்தியது. அதேபோன்று இன்றும் அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு எதிராகவும் மக்களை பலாத்காரமாக வீதியில் இறக்கியுள்ளது.\nஇப்பிரச்சினைக்கு ராஜதந்திர அணுகுமுறையிலேயே தீர்வு காணப்படவேண்டும். ஆனால் நாட்டில் பொருட்கள்,எரிபொ���ுட்கள், வரிகள் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் மீது அதிக வாழ்க்கைச் செலவு சுமத்தப்பட்டுள்ளது.\nஇதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமக்களின் உண்மையான போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கான ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூர்த்தி உதவி பெறுபவர்கள் மற்றும் தொழில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுமென கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nபய ங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பிரபாகரன் இறந்தபோது மக்கள் சுயமாகவே வீதியில் இறங்கி ஆர்ப்பரித்தனர். ஆனால் இன்று மக்கள் பகிரங்கமாக வீதியில் இறக்கப்படுகின்றனர்.\nஇப் பிரச்சினையை எதிர்க்கட்சிகளால் தீர்க்க முடியாது. அரசாங்கமே ராஜதந்திர முறையில் தீர்க்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பெரும்பாலனவற்றை ஏற்றுக் கொள்ள முடியும். எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sencommunity.com/index.php/gallery", "date_download": "2018-06-21T13:53:41Z", "digest": "sha1:F6PIUX5V73SCYAAMNDXSPOAMVHHREHH5", "length": 5602, "nlines": 116, "source_domain": "sencommunity.com", "title": "SEN Community :::: - Gallery", "raw_content": "\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\n6/10/2016 அன்று இடம்பெற்ற மாபெரும் ஆசிரியர் கெளரவிப்பு விழாவினை நாடாத்தி முடிப்பதற்கு பக்கபலமாக இருந்த SEN அமைப்பின் உறுப்பினர்களுக்கும் மற்றும்\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nகற்பித்தோர்களை கௌரவிக்கு���் மாபெரும் ஆசிரியர் தின கொரவிப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் கிண்ணியா வலய\nகிண்ணியாவின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா\nஎல்லாப் புகழும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே இந்த வருடம் புதியதொரு நிகழ்வினை நம் கிண்ணியா மண்ணில் நிலைநாட்ட வேண்டும்\nகற்பிதோர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா - விரைவில்....\nஇறைவனால் இம்மனித குலத்திற்கு ஏவப்பட்ட முதல் விடயம் \"கற்பீராக\" (இக்ரஹ்) இவ் அளப்பெரும் கடமையை தன்மீது பறைசாற்றிக் கொண்டு சமூகத்திற்கு எத்திவைப்பதற்காக\nஎமது அமைப்பான சமூகக் கல்விக்கான வலையமைப்பு கிண்ணியாவில் 2013 ஜுலை மாதம் கி;ண்ணியா வாழ் துடிப்பான இளைஞர் யூவதிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nகற்பிதோர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா - விரைவில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2014/11/29.html", "date_download": "2018-06-21T14:16:27Z", "digest": "sha1:VSEWB4HTPA4G6MGEN5G64K6AFOC7TXME", "length": 26210, "nlines": 332, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 29 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 29\n1. ஆயிரம் முகங்களுடைய ஹீரோ\nதிரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லித்தர பல ஆங்கில குருக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை நமக்கு பரிந்துரைக்கின்றனர். சிலர் திரைக்கதையை சீக்வென்ஸ்களாக பிரித்து எழுதப் பரிந்துரைக்கின்றனர். சிலர் 3- ஆக்ட் வடிவம் போதுமென்கின்றனர். சிலரோ 7-ஆக்ட் வரை பரிந்துரைக்கின்றனர். சிலர் வடிவம் ஒரு பிரச்சினையே அல்ல, கதையைத் தெளிவாகச் சொன்னால் போதும் என்கின்றனர்.\nபுதிதாக படிக்க ஆரம்பிக்கும் நாம் இதில் குழம்பிப்போவது சகஜம் தான். ’மதுரைக்கு எப்படிப் போவது’ என்று ஒருவரிடம் நாம் கேட்க, அவர் ‘ கிழக்கே பார்த்தும் போகலாம்...தெற்கே பார்த்தும் போகலாம்..மேற்கு திசை��ிலும் போகலாம்..ஒன்னும் பிரச்சினையில்லை’ என்று சொன்னால், நாம் என்ன செய்வோம்’ என்று ஒருவரிடம் நாம் கேட்க, அவர் ‘ கிழக்கே பார்த்தும் போகலாம்...தெற்கே பார்த்தும் போகலாம்..மேற்கு திசையிலும் போகலாம்..ஒன்னும் பிரச்சினையில்லை’ என்று சொன்னால், நாம் என்ன செய்வோம் எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்போம், இல்லையா எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்போம், இல்லையா ஏறக்குறைய அது தான் எனக்கும் நடந்தது. ஒரு வருடத்திற்கு மேல் எதுவுமே செய்யாமல் எல்லா வழிமுறைகளையும் நான் பார்க்கும் சினிமாக்களில் அப்ளை செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். சில படங்களுக்குத் தான் சில வழிமுறைகள் பொருந்தின.\nஇந்த குழப்பத்தில் இருந்து என்னை வெளியே எடுத்தது, ’நம்முடைய நோக்கம் என்ன’ எனும் கேள்வி தான். ஹாலிவுட்டில் உள்ள அத்தனை வழிமுறைகளையும் கற்றுத் தேர்வதைவிட, தமிழ் சினிமாவுக்குப் பொருத்தமான திரைக்கதை அமைப்பை கற்றுத் தேர்வது தான் நம்முடைய நோக்கம். அந்தக் கோணத்தில் ‘ஹாலிவுட் திரைக்கதை வழிமுறைகளை’ ஆராய்ந்தபோது, நான் கண்டடைந்தது அல்லது எனக்குச் சரியென்று தோன்றியது Blake Snyder-ன் பீட் ஷீட் அமைப்பு தான்.\nஅவர் அதை இரு மேதைகளின் பாணியைச் சேர்த்து, புதிதாக ஒரு வடிவத்தை அமைத்தார். அந்த இரு மேதைகள், Joseph Campbell மற்றும் Syd Field. இதில் சிட் ஃபீல்ட் சொன்ன சில அடிப்படை விஷயங்களை ஹிட்ச்காக் படங்களை வைத்து, நான் கற்றுத் தேர்ந்தேன். அவற்றைத் தான் இந்த தொடரின் முதல் பகுதியில் பார்த்தோம். இந்த பதிவில் Joseph Campbell பற்றிப் பார்ப்போம். பின்னர் Blake Snyder பற்றியும், அவரது பீட் ஷீட் எந்த அளவுக்கு நமக்கு சரியாக வரும், அதில் உள்ள குறைகள் என்ன என்பது பற்றியும் பார்ப்போம். (பீட் ஷீட்டை முடித்தபிறகு, சீன் எழுதுவது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.)\n1949ல் Joseph Campbell என்பவர் எழுதிய The Hero with a Thousand Faces எனும் புத்தகம் வெளியானது. புராணங்களை ஆராய்ந்து, ஒரு ஹீரோவின் பயணம் ஒரு குறிப்பிட்ட வடிவில் இருப்பதைக் கண்டு சொன்னார் அவர். அவரது நோக்கம், அதை வைத்து மனிதர்களின் சைக்காலஜியை அலசுவதும், ஆன்மீகரீதியிலும் மனநலரீதியிலும் ஒரு குழந்தை/மனிதன் கடந்து வரும் பாதையைப் புரிந்துகொள்வதுமே\nமோசஸ், இயேசு கிறிஸ்து, புத்தர் என இதிகாச நாயகர்களின் வாழ்க்கையையும் கிரேக்க புராணங்களையும் ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழ���தினார் ஜோசப் கேம்பல். திரைக்கதை பற்றி எல்லாம் அவர் யோசிக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அவர் கண்டு சொன்னது, திரைக்கதை ஆக்கத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.\nஹீரோவின் பயணத்தை Monomyth என்று அழைத்தார். அதை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். Departure, Initiation, Return என்று அவற்றை அழைத்தார். இது அரிஸ்டாட்டில் சொன்ன மூன்று அங்க வடிவத்துடன் ஒத்திருந்ததால், திரைக்கதை ஆசிரியர்களின் மூளையில் லைட் எரிந்தது.\nDeparture: ஹீரோ ஒரு சாமானிய உலகத்தில் இருந்து இன்னொரு இயல்புநிலை கடந்த இன்னொரு உலகத்திற்குள் பிரவேசிக்கிறான். (Set Up - தோன்றுதல்)\nInitiation: அங்கே பல சக்திகளை எதிர்கொள்கிறான். (Confrontation – திரிதல்)\nReturn: அதில் வெற்றி கண்டு, மீண்டும் தன் பழைய நிலைக்கே திரும்புகிறான். (Resolution – ஒடுங்குதல்)\nஹீரோ ஒரு வட்டத்தில் 17 நிலைகளைக் கடந்து ஆரம்பித்த இடத்திற்கே வருவதாக கேம்பல் சொன்னார். தமிழில் இந்த அமைப்பில் உருவான படம், தேவர் மகன். கமலின் வருகையும், அவரது கேரக்டர் ஆர்க்கும் அந்த 17 நிலைகளில் பெரும்பாலானவற்றை ஒத்திருக்கும். அந்த 17 நிலைகளை இப்போது பார்ப்போம்:\n1. Call to Adventure : ஹீரோவுக்கு ஒரு சவால் அல்லது எச்சரிக்கை விடப்படுகிறது. அவன் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய சூழல்.\n2. Refusal of the Call : ஹீரோ அந்த சவாலை ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்கனவே இருக்கின்ற சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு, சாகசம் புரிய அவன் தயாராக இல்லை.\n3. Supernatural Aid: ஹீரோ யாரோ ஒரு பெரியவர் அல்லது வழிகாட்டி ஒருவரிடம் அறிவுரை/உதவியைக் கேட்கிறான்.\n4. Crossing of the First Threshold : ஹீரோ முதல் தடையை அந்த வழிகாட்டியிடமே எதிர்கொள்கிறான். நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமாகவும் மனவலிமை மூலமாகவும் அவரை சம்மதிக்க வைக்கிறான்.\n5. Belly of the Whale : தன் உலகத்தை விட்டு, ஹீரோ புதிய உலகத்திற்குள் பிரவேசிக்கிறான். வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த புதிய உலகத்திற்குள் அவன் புகுந்து புறப்பட வேண்டும்.\n6. Road of Trials: ஹீரோவின் வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் சோதிக்கும் சில தடைகளை எதிர்கொண்டு வெல்கிறான்.\n7. Meeting with the Goddess: இந்த வெற்றி ஹீரோவுக்கு ஓய்வையும் சொகுசையும் தருகிறது. ஆனாலும் இது தற்காலிக வெற்றி தான். ஹீரோ இங்கே கொஞ்சம் அசந்தாலும், எதிர்சக்தி ஹீரோவைக் காலி செய்துவிடும்\n8. Woman as the Temptress : ஹீரோ தன் சொந்த ஆசைகளை எதிர்கொண்டு வெல்ல வேண்டும். தன் இறுதிக்கோளை அடைய, இந்த ஆச���களிடம் இருந்து அவன் விடுபட்டு வர வேண்டும்.\n9. Atonement with the Father: ஹீரோ தனக்குள் இருக்கும் ஒன்றுடனோ அல்லது தன் தந்தையுடனோ இரண்டறக் கலக்க வேண்டும்.\n10. Apotheosis : ஹீரோ தனக்குள் இருக்கும் எல்லைகளைத் தாண்டிவிட்டான். எல்லாரையும் விட உயர்ந்து விட்டான். ஆனாலும் அவன் இந்த அங்கீகாரத்தை தன் உலகத்துடன் பகிர்ந்துகொள்ள, கடவுள்களுக்கு நிகரான உயர்ந்த நிலையை அவன் மறுக்க வேண்டும்.\n11. The Ultimate Boon: ஹீரோ தன் இறுதி பரிசினை வெல்கிறான். அதன் மூலம் இந்த உலகத்தில் பிரிவை குணப்படுத்த முடியும். இந்த பரிசினை அவன் கடவுளிடமிருந்து திருடி இருக்கலாம் அல்லது கடவுளே கொடுத்திருக்கலாம்.\n12. Refusal of the Return: ஹீரோ தன் குறிக்கோளை அடைய விரும்பவில்லை. ஒருவேளை தனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்/பரிசினை பகிரவில்லை அல்லது இந்த உயர்ந்த நிலையை அவன் எஞ்சாய் பண்ணுகிறான்.\n13. The Magic Flight : ஹீரோ அதை திருடி இருந்தால், உலகின் மூலைக்கே விரட்டப்படுகிறான். அல்லது விரும்பி கொடுக்கப்பட்டிருந்தால் கடவுளின் துணையுடன் தன் வீட்டிற்கு விரைகின்றான்.\n14. Rescue from Without : ஹீரோவால் தனியே இயல்புநிலைக்கு திரும்ப முடியாது. எனவே நண்பர்களின் துணையுடன் அதைச் செய்கிறான்.\n15. The Crossing of the Return Threshold: ஹீரோ தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை தன் உலகிற்கு கொண்டு வருகிறான். இது ஒரு ஒன் வே. கடவுளே நினைத்தாலும், அதை திரும்ப எடுக்க முடியாது.\n16. Master of the Two Worlds: ஹீரோ தன் குறிக்கோளில் ஜெயித்துவிட்டதால், அவனால் இரு உலகிலும் சஞ்சரிக்க முடியும். இப்போது அவனே வழிகாட்டி ஆகிவிட்டான்.\n17. Freedom to Live : புதிய சைக்கிள் ஆரம்பம்.ஹீரோவின் ஆட்சி ஆரம்பம்.\nநன்று&நன்றி.'தேவர் மகன்' திரைப் படத்தின் மூலம் விளக்கம் நன்று\nசத்தியமா புரியல.... மறுமுறை படித்து பார்க்க வேண்டும்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 29\nகாவியத் தலைவன் - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – -2- பகுதி 28\nவன்மம் - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிருடன் போலீஸ் - திரை விமர்சனம்\nஹிட்ச்காக் : Rebecca(1940) - ஒரு அலசல் (நிறைவுப் ப...\nதிரைக்கதை சூத்திரங்கள் –2 ( பகுதி 26)\nபதிவர்க்கு அவசர உதவி தேவை-டிங்..டாங்..டிங்(நானா யோ...\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி ���ோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/09/that-girl-in-yellow-boots.html", "date_download": "2018-06-21T14:26:27Z", "digest": "sha1:XCN7N4EYS5CA44MR4I77TAQGRZDVAERS", "length": 18980, "nlines": 279, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: That Girl In Yellow Boots", "raw_content": "\nஅனுராக் கஷ்யப். இந்திய இண்டிபெண்டண்ட் சினிமாவின் அடையாளமாய் இருப்பவர். கல்கி கொச்சிலினுடன் எழுதி இயக்கியிருக்கும் படம். சென்ற வருடம் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு.\nதன் தாயையும், பதினைந்து வயது சகோதரியின் தற்கொலைக்கு பிறகு மும்பைக்கு வந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கி, தன் தந்தை அஜய் பட்டேலை தேடும் ரூத் எனும் பிரிட்டிஷ் பெண்ணை சுற்றும் கதைதான். பெரிய அளவு மெலோ ட்ராமா இல்லாமல் முகத்திலறையும் நிதர்சனங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் அனுராக் கஷ்யப்பும், கல்கியும். ரூத் இந்தியாவில் வொர்க் பர்மிட் இல்லாமல் அரசின் வெளிநாட்டு ரிஜிஸ்டர்களிடம் லஞ்சம் கொடுத்தும், வழிந்தும் டூரிஸ்ட் விசாவை எக்ஸ்டெண்ட் செய்ய, ஒரு மசாஜ் பார்லரில் வேலை செய்கிறாள். அங்கு வரும் கஸ்டமர்களுக்கு மசாஜுடன் “கைவேலை”யும் செய்துவிட்டு பணம் சம்பாதிக்கிறாள். அவளுக்கு ஒரு டிரக் அடிக்ட் பாய்ப்ரெண்ட், என்று அவளை சுற்றி இயங்கும் ஆண்களின் உலகத்தை, அவர்களின் வக்கிரத்தை, இன்ஸெக்ட் அதிர்ச்சிகளை, பாசத்தை, அட்டகாசத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் அவளுக்கு கிடைக்கும் அதிர்ச்சி நமக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.\nரூத்தாக கல்கி. அவருக்காகவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது. அருமையாய் அக்கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார். டிரக் அடிக்ட் காதலன், அவன் கடன் வாங்கிய அந்த கார்டூன் போன்ற காமெடி கன்னட வில்லன், அவனின் அடியாட்கள், வீட்டு ஓனர், மசாஜ் செய்ய வரும் நஸ்ரூதீன் ஷா, எப்போதும் போன் பேசிக் கொண்டேயிருக்கும் மசாஜ் பார்லர் பெண் முதலாளி. என்று ஒவ்வொரு சின்ன கேரக்டரும் நச்சென நடித்திருக்கிறார்கள். நம் அரசு இயந்திரத்தை முடுக்கச் செய்யும் லஞ்சத்தை டொனேஷன் என்று கொடுத்து வேலை வாங்கிக் கொள்ளும் ரூத் கேரக்டர் மூலம் அரசு இயந்திரத்தின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள்.\nஇம்மாதிரி பாராட்டும் படியான நிறைய விஷயங்கள் இருந்தாலும், ரூத் கேரக்டரின் மேல் பெரிதாய் இன்வால்வ் ஆக முடியாமல் போகக் காரணம், அவரை பற்றிய ஒரு தெளிவில்லாமை தான். வரும் கஸ்டமர்களுக்கு “கைவேலை” செய்து சம்பாதிப்பவர், காதலனுடன் படுக்க மாட்டேன் என்கிறார். அதற்கான காரணம் அவரின் வாழ்க்கையில் இருக்கிறது என்றாலும் பெரும்பாலும் வசனங்களாலேயே புரிய வைக்க முயற்சித்திருப்பது ரூத்துடன் பயணிக்க முடியாமல் போகிறது. ரூத்தின் பின்னணி என்ன அவளின் தந்தையின் தேடலுக்கான இண்டெப்த் உணர்ச்சி நம்முள் கடக்காமலேயே இருப்பதால் ஏதோ வெளியே இருந்து எட்டிப் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது.\nபடத்திற்கு கிடைக்க வேண்டிய மூடை சரியாக கேனான் 7டியின் மூலம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ். புதிய இசையமைப்பாளரான நரேன் சந்திரவாக்கரின் பின்னணியிசை பல சமயங்களில் ஹாண்டிங். சில சமயங்களில் இடறுகிறது. பதிமூணே நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ரெண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. அதுவும் சென்ற வருட இறுதியில் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுவிட்டு இப்போதுதான் இங்கே வெளியாகியிருக்கிறது. நிச்சயம் ஒரு போல்டான சப்ஜெக்ட் தான் ஆனால் அதிர்ச்சியாக கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பு முன்னிருந்து துருத்துவதால் இன்வால்வ் ஆக முடியவில்லை. நஸ்ரூதீன் ஷா, போன்ற நடிகர்கள் அனுராக் கஷ்யப் எனும் இயக்குனருக்காக அவ்வளவு முக்கியமில்லாத கேரக்டரில் நடித்திருப்பது வருத்தமாக இருக்கிறது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nஉங்க விமாசனமே மசாஜ் பண்ணுது தலைவரே..\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்ல சீன் உண்டா , படத்தில \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nயுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகத...\nசாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை\nகுறும்படம் - ஊருக்கு 4 பேர்.\nசாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nகொத்து பரோட்டா - 19/09/11\nகொத்து பரோட்டா - 12/09/11\nகுறும்படம் - ரோட்சைட் அம்பானி\nசாப்பாட்டுக்கடை - கிருஷ்ணா டிபன் சென்டர் கோவை.\nநான் - ஷர்மி - வைரம் -8\nகுறும்படம் - ஒரு படம் எடுக்கணும்..\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலா பதிப்பகத்தின்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- ஆகஸ்ட் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்���ிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/nov/29/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-2816854.html", "date_download": "2018-06-21T14:23:42Z", "digest": "sha1:HBKYC4UH2L2SVR35UQSN66ZKUYJOMXNB", "length": 16517, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "தொடரும் தவறு...!- Dinamani", "raw_content": "\nநீண்ட தாமதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த 22 நாள் கூட்டத்தொடரில், அவை 14 அமர்வுகளைக் காண இருக்கிறது.\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். உறுப்பினர்கள் முன்கூட்டியே தங்களது கேள்விகளைத் தயார் செய்வதற்கும், தலைநகர் தில்லிக்கு வந்து சேர்வதற்கும் வசதியாக இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே அதாவது, அக்டோபர் கடைசி வாரத்திலேயே இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.\nஇரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையேயான கால அளவு ஆறு மாதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று அரசியல் சாசனம் வரம்பு விதித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதிதான் முடிவடைந்தது என்கிற நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை கூட்டாமலேகூட அரசு நேரிடையாக பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் எந்த அரசியல் சாசன முறைகேடும் இல்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து விபரீதமானது.\nஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என்று மூன்று பிரிவுகளாகக் கூட்டத்தொடர்களை அமைத்துக்கொள்ளும் முறை 1955 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர்களுக்கு இடையே இடைவெளி அதிகமில்லாமல் இருந்தால்தான், ஆட்சியாளர்களுக்கு சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றவும், எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பி விவாதத்துக்கு வழிகோலவும் முடியும் என்பதால்தான் இப்படியொரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nபிரதமரும் ஏனைய மத்திய அமைச்சர்களும் மூத்த பாஜக தலைவர்களும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல உறுப்பினர்கள் ஒரு மாநிலத்தில் பிரசாரத்திற்காகச் செல்கிறார்கள் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரே தள்ளிப்போடப்படுகிறது என்பது எப்படி சரி\nநாடாளுமன்றம்தான் ஜனநாயக அமைப்பின் வெளிப்படையான அடையாளம். கடந்த பத்து, இருபது ஆண்டுகளாகவே பல ஜனநாயக நெறிமுறைகளும் நாடாளுமன்ற நடைமுறைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது மிகவும் குறைவாக இருக்கிறது. அவர் விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை என்றும், கேள்வி\nகளுக்குப் பதில் அளிப்பதில்லை என்றும் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய பிரதமர்கள் அனைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது தவறாமல் மக்களவையிலோ மாநிலங்களவையிலோ கலந்துகொள்வதையும், விவாதங்களையும் விமர்சனங்களையும் கேட்டுக்கொள்வதையும், எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nஇந்திய நாடாளுமன்றம் ஏனைய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அமர்வுகள்தான் கூடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே எல்லாக் கூட்டத்தொடர்களும் முடக்கப்படுவதும் விவாதங்கள் நடைபெறாமல் கூச்சல்குழப்பத்தில் ஆழ்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டுவது தவறு. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதும், நடத்துவதும் மசோதாக்களைத் தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் அரசின், ஆளும் கட்சியின் கடமையே தவிர, எதிர்க்கட்சிகளுடையது அல்ல. முந்தைய மன்மோகன்சிங் ஆட்சியில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியபோதும் இதே கருத்தைத்தான் 'தினமணி' தனது தலையங்கத்தில் முன்வைத்தது.\n2016-இல் 70 அமர்வுகள் என்றால் இந்த ஆண்டில் நாடாளுமன்றம் 48 அமர்வுகள்தான் கூடியிருக்கிறது. இதையே ஆண்டுக்கு 135 அமர்வுகள் கூடிய முதலாவது மக்களவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்த அளவுக்கு நமது நாடாளுமன்றச் செயல்பாடு வலுவிழந்திருக்கிறது என்பது புரியும். நாடாளுமன்றம் என்பது விவாதிக்கவும் கேள்விகளை எழுப்பவும் அரசின் தவறுகளை வெளிச்சம் போடவும் மட்டுமானதல்ல. சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும்கூட நாடாளுமன்றம் கூடியாக வேண்டும். நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் அரசுக்கு அக்கறை இல்லை என்று சொன்னால், மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் சட்டமாக்கவும் அரசிடம் எதுவும் இல்லை என்று கருத நேரிடும்.\nகுஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருக்கும்போது, நாடாளுமன்றம் கூடினால் அதில் ஜி.எஸ்.டி. குறித்தும் அரசின் பல செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படக் கூடும். அவை குஜராத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரதிபலிக்கக்கூடும் என்பதுதான் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைத் தள்ளி வைத்ததன் காரணம் என்று கூறப்படுமானால் அது மிகவும் வருத்தத்திற்குரியது.\nஇதற்கு முன்னால் இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது இதேபோல தேர்தல் காரணங்களுக்காகக் கூட்டத்தொடரைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை. காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளுக்காகத்தானே அவர்கள் தண்டிக்கப்பட்டு, மக்கள் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தின் அட்டவணையில் மாற்றம் கொண்டு வருவது என்பது, நிர்வாகத்தைவிட அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் ஆளும்கட்சி முனைப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/govt-invites-rajini-kamal-new-assembly.html", "date_download": "2018-06-21T14:04:24Z", "digest": "sha1:WPNH2TRELRXABYHKKBLK2LM7DDBCLR2W", "length": 9725, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதிய சட்டசபை திறப்பு விழா: ரஜினி-கமலுக்கு அழைப்பு! | Govt invites Rajini- Kamal to new assembly building inauguration, புதிய சட்டசபை திறப்பு விழா: ரஜினி-கமலுக்கு அழைப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» புதிய சட்டசபை திறப்பு விழா: ரஜினி-கமலுக்கு அழைப்பு\nபுதிய சட்டசபை திறப்பு விழா: ரஜினி-கமலுக்கு அழைப்பு\nதமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் ரஜினி - கமலுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅழைப்பிதழை தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியே நேரில் சென்று கொடுத்தார்.\nதமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத்துக்கான பணிகள் 2007-ம் ஆண்டு துவங்கின. முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் இந்த புதிய சட்டசபை வளாகம்.\nதிட்டமிட்டபடி மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது இந்தக் கட்டடம். வருகிற மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்கள். இவர்களுக்கு துணை முதல்வர் முக ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.\nஇப்போது தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைப்பதில் மும்முரமாக உள்ளது தமிழக அரசு.\nமுதல்வர் கருணாநிதி சார்பில் தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இந்த அழைப்பிதழ்களை நேரில் கொடுத்து வருகிறார்.\nதமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனுக்கு இன்று அழைப்பிதழ்களை வழங்கினார் பரிதி இளம்வழுதி.\nஇருவரும் நிச்சயம் இந்த விழாவில் பங்கேற்பதாக அவரிடம் தெரிவித்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்\nரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த காலா\nபட்டையை கிளப்பிய காலா 'புயல்': ரஜினி படத்திலேயே சூப்பராக ஒரு வேலை செய்த ரஞ்சித்\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nRead more about: ரஜினிகாந்த் கமல்ஹாஸன் புதிய சட்டசபைக் கட்டடம் அழைப்பு பரிதி இளம்வழுதி rajini kamal new assembly building karunanidhi invitations\n���னிமூனாக ஹனிமூன் சென்ற காஜல்... 'நாசமா போச்சு'... இது நடந்தது பாரிஸில்\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-21T14:28:13Z", "digest": "sha1:KTP54JNAG3GH4K5WORRXAOAGAKJ6AGDK", "length": 24609, "nlines": 193, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: June 2014", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nஇல்லறம். - வள்ளுவரின் வாழ்வறம்.\nஉலகத்திலுள்ள அத்தனை உயிர்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு உயிருக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா \nஅந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.\nதன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது எதற்காகவென்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை\nஇதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில்\nதான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை\nஇரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் ஐயன்..\nவள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சோறு சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, எ��்றார்.\nபழைய சோறு எப்படிச் சுடும் அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படிக் கணவருடன் வாதம் செய்யாமல்விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் வாசுகி அம்மையாருக்கு உண்டு.\nஅந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிற்றை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.\n“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,\nபடிசொல் தவறாத பாவாய்- அடிவருடி\nஇனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு.\nஎன நான்கடியில் ஒரு பாட்டெழுதினார்.\n என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே பின் தூங்கி முன் எழுபவளே பின் தூங்கி முன் எழுபவளே பேதையே என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ என்பது பாட்டின் உருக்கமான பொருள்.\nஇன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட,நீதிமன்ற வாயிலில் நிற்கும் இணையர், இந்நிகழ்வை மனதிற்குள் இருத்தல் அவசியமான ஒன்றன்றோ \nஉசாத்துணை நூல்கள் : 1. வள்ளுவரின் அறம் - மு.வ.\n2. வள்ளுவனில் அறியப்படாதவை - குலோத்துங்கன்.\n3. வள்ளுவனின் இல்லறம் - இறையன்பு.\nநன்றி : மாவட்ட நூலகம், புதுக்கோட்டை.\n1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை\nநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே\nஎண்ணில் அழையுங்கள். அவர்கள்அக்குழந்தைகளின் கல்விக்கு\n2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது இந்த\n3.வீட்டுவிழாக்களில் மீதம் ஆகும் உணவை கீழே போடவேண்டாம். தயவு\nசெய்து தயங்காமல் 1098 இலக்கத்தில்அழைக்கவும் (இந்தியா மட்டும்).\nஇந்த எண் சிரமத்தில்சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரு��்\nஎண் என்றுஅனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு\n.4. மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதிகுறித்து\nதகவலைப் பெற* 9842062501, 9894067506 என்ற எண்களில்தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.\n5. வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட்,வங்கிக்\nகணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும்கீழே\nகண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில்இட்டுவிடுங்கள்.\nஅது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும்.அதற்குரிய அஞ்சற்செலவுத்\nதொகையை சம்பந்தப்பட்டநபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக்\n6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக10\nபாகைகள் உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான\nவெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து\nதெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப்பாளங்கள்\nகொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம்.ஆகையினால்\nநாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராடவேண்டிய\nதருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே\nநம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப்\n7.**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட)\nதேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்துநாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம். இப்போதிருக்கும்மனித இனம்\nஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான உயிர் வளி\nதயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்என்று ஒரு\nஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம்இல்லாமல் நமக்காக\nஉயிர் வளி அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே.\n8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து\nகொள்ளசங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு\nஎண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்சமயம்\n04428281919 மற்றும் 044282271616மேலதிக விபரங்களுக்கும் எப்படி\nகண் தானம் செய்வது குறித்ததகவல்கள் http://ruraleye.org/ இணையத்தில்\n9. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை\nவேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட்\nபெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது.\nமேலும் விபரங்கள் பெற 9916737471\n10. ரத்தப் புற்று நோய்:\nImitinefMerciliet ( சொல்லின் எழுத்துகள் சரியா என்பதை பார்த்துக்கொள்���வும்)என்ற மருந்தின் மூலமாகஇரத்தப் புற்று\nநோயைக் குணப்படுத்தலாம். இது அடையார்புற்றுநோய் ஆராய்ச்சி\nமருத்துவமனையில் இலவசமாகக்கிடைக்கின்றது. புற்றுநோய் முகவரி:\nநன்றி : பயனுள்ள தகவல்கள்- காவ்யா பதிப்பகம்.\nநா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள்.\nநமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்\nபின் வருவனவை நீங்கள் கேள்விப்பட்டவைகளாகவோ அல்லது சிறு வயதில் படித்தவைகளாகவோ இருக்கலாம்.\n1.இது யாரு தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை.\n2.கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளத்தில் குதித்தது.\n3.பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு\n4.காக்கா காக்கான்னு கத்திறதினால ‘காக்கா’ன்னு பேரு வந்ததா\n‘காக்கா’ன்னு பேரு வந்ததினால காக்கா காக்கான்னு கத்துதா\n5.கிழட்டுக் கிழவன் வியாழக் கிழமை சடு குடு விளையாட குடு குடு வென ஓடி வாழைப் பழ தோலில் வழுக்கி விழுந்தான்.\n6.கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.\nஓடற நரியில ஒரு நரி கிழ நரி உருளுது புரளுது.\n7.பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.\n8. பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.\nஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.\nஎல்லாருக்கும் தெரிந்ததை கூறுவதில் என்ன பயன். எனவே நானே யோசித்து சில நா நெகிழ் வாக்கியங்களை எழுதியிருக்கிறேன். அவைகளையும் படித்துப் பழகுங்கள்.\n9.தேவியும் கோபியும் கிளைகளில் தாவி, ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினார்கள்.\n10.சொல்லவும் மெல்லவும் முடியாமல் அள்ளவும் மொள்ளவும் தெரியாமல் கொட்டவும் வெட்டவும் பிடிக்காமல் சட்டம் பேசின சிட்டைப் பார்த்து சிரித்த மொட்டையைக் காண மொட்டை மாடிக்குச் சென்றேன்.\n11.கூட்டுக் களவாணிகள் கூட்டமாக கோட்டுப் போட்டு ஏட்டு வ���ட்டில் திறந்த பூட்டை பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்.\n12.மெத்தையில் இருந்து விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாகி கை பைய்யும் பொத்தையாகி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான் அத்தை மகன் சொத்தைப் பல் முத்தையன்.\n13.பக்தியில் முத்தின பக்தன் பக்தர்களை பத்துப் பத்துப் பேராக பந்திக்கு அழைத்தான்.\n14.சொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்ல.\n15.வியாழக்கிழமை வாழப்பாடிக்கு வாழக் சென்றவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தான்.\n16.ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.\n17.சுத்தத்தை மறந்து சொந்தத்தைத் துறந்து பந்தத்திடம் இரந்து பணத்தைக் கரந்து பாதி வாழ்கையில் பரதேசியானான்.\n18.ஒரு கை கொடுக்க மறு கை எடுக்க பிற கை மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்.\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nஇல்லறம். - வள்ளுவரின் வாழ்வறம்.\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hyderabad-blues1.blogspot.com/2012/03/hm252256-tamil.html", "date_download": "2018-06-21T14:26:45Z", "digest": "sha1:TGOJRLE22DFZJMJIFWQYIHH6AOWKFTK5", "length": 11414, "nlines": 214, "source_domain": "hyderabad-blues1.blogspot.com", "title": "Hyderabad Blues: [HM:252256] [TAMIL] தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை...", "raw_content": "\n[HM:252256] [TAMIL] தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை...\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை...\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது \nமாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.\nஅந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் ��ங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் \nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.\nஇருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.\nஇருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்.\n[HM:252256] [TAMIL] தனியாக இருக்கும் போது மாரடைப்ப...\n[HM:252163] [TAMIL] இன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க...\n[HM:252076] [TAMIL] நவீன தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/180459?ref=category-feed", "date_download": "2018-06-21T14:17:24Z", "digest": "sha1:KSIJNHG4WI44PULK35623RFO7NBZTMO3", "length": 7706, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் நாட்டில் மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சி: வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் நாட்டில் மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சி: வெளியான வீடியோ\nபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதெருக்கள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nசாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், அணையிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளம் போல பேரோசையுடன் சீறிப்பாய்கிறது.\nபிரான்சிலுள்ள Morlaix என்னும் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை இரண்டே நாளில் பெய்துள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிரான்சின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையமான Meteo France, பிரான்சின் சில பகுதிகளில் இன்னும் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுயலின் போது பாதுகாப்பாக இருக்குமாறும் மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2010/08/blog-post_30.html", "date_download": "2018-06-21T14:32:37Z", "digest": "sha1:EWROIF45UT54P6YRDJLEWQRSMU47VPSZ", "length": 22724, "nlines": 238, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: பணக்கார ஊரிலிருந்து ஒரு ஏழைக்கட்சி", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொ���ுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 30 ஆகஸ்ட், 2010\nபணக்கார ஊரிலிருந்து ஒரு ஏழைக்கட்சி\nதிருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார��கள். அத்வானி முதல் கொண்டு கபில்தேவ் வரைக்கும் பெரும் பிரமுகர்களுக்கு தொழில் பினாமிகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஊர். இதனால் வியாபார விடயங்களை மீறி அரசியல் வாதிகளின் பார்வைக்கு இலக்காகி இருக்கும் ஊர்.( ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை துணை முதலமைச்சர் இங்கு வருகிறார் என்பது முக்கிய கணக்கு. ஒவ்வொரு முறையும் அவர் இங்கு வரும் போது வரவேற்பு, பொதுக்கூட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது . ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் வாங்கிக் குவித்த சொத்து காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் எகிறிப்போயிருக்கிறது. ) உள்ளூர் மார்க்ஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அரை கோடி ரூபாயை தமிழக தொழிலாளர் நல அமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் நியதிப்படியான 8 மணி வேலை நேரம் இங்கு செல்லுபடியாகாது என்று சட்டத் திருத்தலுக்காக ஏற்றுமதியாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்பதான முதல் காரணமாகக்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தி மு கவில் இணைகிறார். ) தொழில் நகரம் என்பதை மீறி இது அரசியல் நகரம் ஆகி விட்டது.\nஇங்கு சமீபத்தில் பிரபலமான பேச்சாளர் தமிழருவி மணியன் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட ஒரு கட்சி ( இயக்கம்) ஆரம்பித்த வைபவம் நடைபெற்றது. காந்திய சமுதாய இயக்கம்.தமிழருவி மணியனுக்கு இங்கு எப்போதுமே பெரும் கூட்டம் கூடும். கவர்ச்சிகரமான பேச்சு, வாசிப்புப் பழக்கம் இல்லாமல் கூட்டத்தில் பேசுவதைக் கேட்கப்பழகி சொக்கிப்போய் கிடக்கும் பெரும் கூட்டம் திருப்பூரில் உண்டு. கட்சி ஆரம்ப விழாவுக்கு இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. அவரின் பேச்சு காந்தீயம் இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை விட கருணாநிதி மீதான எக்கச்ச்க்க கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. ( அவர் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு தந்திருக்கும் தீர்ப்பு பிரசித்தியானது. தமிழ் வாழ்க என்று கதறிக் கொண்டிருப்பதை விட தமிழ் அறிஞர்களுக்கு கவுரவம் தருவது நல்லது. முக்கியம் என்றார் சந்துரு.) காந்திய பொருளாதார விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க அறிக்கை தந்திருருந்தார் தமிழருவி. உறுப்பினர் ச���்தா ரூ 20 மட்டும். போராட்டங்களுக்கு அழைக்கமாட்டேன் என்று உறுதி மொழி தந்திருக்கிறார். நெல்லைக்கண்ணன் போன்றோர் தமிழருவி மணியனை விட கூட்டங்களுக்கு அதிகத் தொகை வாங்குகிறவர்கள். அவருக்கு அதிக கூட்டம் கூடும் ஊர் திருப்பூர். அவருக்கு ஆதரவு தரும் பணக்காரர்கள், புரவலர்கள் இங்கு அதிகம். அவர் அவரின் ஆதரவாளர்களின் கூட்டத்தை இங்கு கூட்டக்கூடும். ( நகைச்சுவை மன்ற மாதக்கூட்டங்களுக்கு வரும் எக்கச்சக்க கூட்டத்தை வைத்துக் கொண்டு உள்ளூர் துணுக்கு எழுத்தாளர் ஒருவர் இது நல்ல சமயம் நகைச்சுவை கட்சி தொடங்க என்றார்.) சட்டமன்றத் தேர்தல் னெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற பலத்தைக் காட்டும் கூட்டங்கள் , புதிய கட்சிகளின் ஆரம்ப விழாக்கள் அதிகரிக்கும்.இந்திய ஜனநாயகம் கட்சிகளை ஆரம்பிப்பதை வெகுவாக ஆதரிக்கும் தாரளவாதம், பெருந்தன்மை கொண்டதாகும்.\nஆமாம், நகைச்சுவை கட்சித்தலைமைக்கு கீழ்க்கண்ட பேச்சாளர்களில் யாரை நீங்கள்சிபாரிசு செய்கிறீர்கள். 1.கு ஞானசம்பந்தம் 2. சாலமன் பாப்பையா.\n3. லியோனி 4. ராசா\nசிறந்த சிபாரிசுக்கு ஒரு டஜன் திருப்பூர் லோக்கல் பனியனும், ஈரோடு அயிட்ட ஜட்டி அரை டஜனும் பரிசு காத்திருக்கிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 9:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணக்கார ஊரிலிருந்து ஒரு ஏழைக்கட்சி\nநகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகே...\nசூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விர...\nமொழியின் துல்லிய உலகம் ---- சுப்ரபாரதி மணியன்\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudivilaan.blogspot.com/2009/01/blog-post_21.html", "date_download": "2018-06-21T14:21:31Z", "digest": "sha1:IDBQOTPQIY4P6HFUQDL7YEFEUFU5NAWS", "length": 22562, "nlines": 279, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: அப்பா அம்மா வீட்டில் இல்ல...", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nபுதன், 21 ஜனவரி, 2009\nஅப்பா அம்மா வீட்டில் இல்ல...\nஅப்பா அம்மா வீட்டில் இல்ல...\n- பாட்டு உருவான கதை\nஅப்பா அம்மா ரெண்டு பேரும் கூட்டாளி சாவுக்குப் போயிட்டாங்க. போயிட்டு வர குறைஞ்சது ரெண்டு மூனு மணி நேரமாவது ஆகும். லில்லுக்கு வீட்டுல தனியா இருக்க ஒரே போர். என்ன பன்றதுன்னே தெரியல. நெட் முன்னுக்குப் போய் உட்கார்ந்தாள். யாரும் ஆன்லைன்ல இல்ல. மறுபடியும் கடுப்பு. திடீரென ஓர் இளிச்ச வாயன் ஆன்லைன்ல வந்தான். பேரு வில்லு. அவன் யாருன்னே சரியா ஞாபகம் இல்ல. சும்மா அவனுக்கு தண்ணி காட்ட ப்ளான் போட்டாள்.\nபசங்க ஆவல தூண்டி வேடிக்கை பார்ப்பதே இந்த பொண்ணுங்க வேலை. ஹேட்போனை காதிலே மாட்டினாள், லில்லு வில்லுவை வாய்ஸ் கான்பிரன்சுக்கு கூப்பிட்டாள், பாவம் அவனும் சம்மதிச்சு வந்தான்...\nஅப்போ... அப்போ.. அப்போ... பாட்டாவே பேசிக்கிட்டாங்க...\nமுன்குறிப்பு : பச்சை நிற எழுத்துரு லில்லு பேசியது, நீல நிற எழுத்துரு வில்லு பேசியது. எஸ்ஜே சூர்யா மாதிரி நாங்க கலர்லயே கதைய சொல்லுவுவோம். அ... ஆ...\nஏய்... டேடி மம்மி வீட்டில் இல்ல\nதடை போட யாரும் இல்ல\n- அப்படியே போட்டுட்டாலும் நீங்க அடங்கி ஒடங்கி நடந்துப்பீங்கலாக்கும், மேல சொல்லு.\n- ஓ.. ஐயம் ரெடி..., என்ன விளையாட்டு\nயாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா\n-இன்னும் ஒன்னுக்கூட ஆடல, அதுக்குள்ள இன்னொன்னா\nதெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு\n-தெரியாம வெள்ளாண்டா நீ ஏமாத்திடுவியே... அசுக்கு புசுக்கு\nவிளையாட்டு ரூலு, நீ மீறாட்டி ஃபூலு\n-இப்போ எவன் ரூல் பிரகாரம் விளையாடுறான் எல்லாத்திலயும் தான் அரசியல் இருக்கே...\nஎல்லைகள் தாண்டு அதுதாண்டா கோலு\n-எது தாய்லாந்து எல்லையா, இல்ல சிங்கப்பூர் எல்லையா\nடேடி மம்மி, டேடி மம்மி\n-எது, அதுக்குள்ள சாவுக்குப் போயிட்டு வந்திட்டாங்களா\nடேடி மம்மி வீட்டில் இல்ல\n-ஓ... நல்ல வேளை... அப்புறம்\nதடை போட யாரும் இல்ல\n-இதையே எத்தன வாட்டி சொல்லுவ\n-சரி வா, விளையாடாட்டி இதையேத்தான் கேட்டு கழுத்த அறுப்ப போல...\nஹ்ம்ம்... டேக்சிகாரன் தான் நான் ஏறும் போதெல்லாம்\nஅட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே\n பேச்ச கொற... பேச்ச கொற...\nஓஹோ பஸ்சில் ஏறித்தான் ஒரு சீட்டு கேட்டேனே\nதன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே\n-அந்த சீட்டுத்தான் தாராளமா இருக்கும் உன் சைசுக்கு.\n-120 கிலோ இருப்பேன், பிரச்சனை இல்லியா\nவாடி உனக்கு ராத்திரி கச்சேரி\n-கச்சேரியில நீ ஜால்றா போடுற கையிதானே\nடேடி மம்மி வீட்டில் இல்ல\nதடை போட யாரும் இல்ல\n-அது சரி, முதல்லேந்து புள்ளன்னு சொல்றியே, யார என்னமோ போ... நீ தமிழ்லத்தான் பாடுறியான்னு டவுட்டு....\nஏய் வைரம் வியாபாரி என் பல்ல பார்த்தானே\nதன் விற்கும் வைரம் போ��ி என்று தூக்கி போட்டானே\n-அத பாக்கெட்ல போட்டுகிட்டு வந்தியா இல்லியா\nத.. த... த.. த... தங்கம் வியாபாரி என் அங்கம் பார்த்தானே\n-தற்கொலை பண்ணி இருப்பானே அப்புறமா\nஅவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழில விட்டானே\n-நம்புற மாதிரி ஏதாச்சும் பேசுலா, ப்ளீஸ். அவன் மட்டம்ன்னு சொன்னது உன் அங்கமா இருக்கும்...\nஏய் அழகான சின்ன பாப்பு\nஆ... வைக்காதே எனக்கு ஆப்பு\nஏய் அழகான சின்ன பாப்பு\n-இப்படியே பேசிட்டு இரு, வெய்க்கிறேன்டா பெரியா ஆப்பு\nகொத்தும் கொலையா இருக்குற உனக்கு\n-ஐயயே... தோட்ட வேலை செய்யுறியா\n-உன் விதியே, நான் என்னத்த செய்ய\nடேடி மம்மி, டேடேடி மம்மி\n-நோடா செல்லம், டேடிய ‘டேய்’டேடின்னு சொல்லக் கூடாது\nடேடி மம்மி வீட்டில் இல்ல\nதடை போட யாரும் இல்ல\n-ஹெலோ, ஹெலோ... ஆர் யூ டேர்\nலில்லுவின் ஐடி ஆப்லைன்னுக்கு மாறியது. வில்லு எல்லா பசங்கள போல புலம்பிக் கொண்டிருக்கிறான்.\nஅடிப்பாவி கடைசிவரை என்ன விளையாட்டுன்னு சொல்லவே இல்லையே\nஇந்த பொண்ணுங்களே இப்படித்தான், குத்துங்க வில்லு குத்துங்க...\nபின்குறிப்பு: மேலே பெரிய எழுத்துருவில் இருக்கும் வரிகள் - ஒரு தமிழ்ப்பாடல்.\nஇசை: தேவி ஸ்ரீ பிரசாத்\nஇசை ரகம்: அரை விறுவிறுப்பு, குறைந்த பட்சம் தலையை ஆட்டுவிக்கும்.\nகருத்துரை: பாட்டின் சரணங்களுக்கு இடையில் வரும் இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் பிற்பகல் 12:36\nஎன்ன கொடுமை சார் இது\n21 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:22\n22 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:55\n//என்ன கொடுமை சார் இது\nஇதையே கோடுமைனு சொல்லிட்டா எப்படி மணிசர்மா இசையில் படிக்காதவன் படத்துல இன்னொரு பாட்டு - ரஞ்சித், சைந்தவி குரலில்... வரிகள் இதவிட கொடுமையா இருக்கு...\nஇல்லைங்க பிரேம், ரூம் போட்டா செலவாகுமுன்னு ரோட்டோரமே முடிச்சாச்சு\n22 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 9:55\nகருத்துள்ள பாடில்... அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்... அளித்தமைக்கு நன்றி நண்பரே...\n22 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:57\nசுப.நற்குணன் - மலேசியா. சொன்னது…\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.\nஇடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா\nஇந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.\nஇதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.\nதங்களின் வருகைய�� ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.\n22 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:29\nஅடடா...சத்தியமா இந்தப் பாட்டில வடிவேலு இருந்தா இப்படி தான் கமெண்ட் விட்டிருப்பார்..\n22 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:06\n//கருத்துள்ள பாடில்... அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்... //\n- என்னாடம் கேடிருப்பாங்க... கேடவங்க திட்டியிருப்பாங்க.. ஹிஹிஹி விடுங்க விடுங்க\n-யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nசுப.நற்குணன் - மலேசியா. கூறியது...\nவணக்கம் ஐயா, வருகைக்கு நன்றி\n//அடடா...சத்தியமா இந்தப் பாட்டில வடிவேலு இருந்தா இப்படி தான் கமெண்ட் விட்டிருப்பார்..//\n-அவரு இதைவிட டைமிங்ஙோட கலக்கி இருப்பாருல்ல... வருகைக்கு நன்றி 'டொன்' லீ\n23 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 9:10\nவிரசம் இல்லாத வரிகள்.. ரசித்து சிரிக்க முடிந்தது..கலக்குங்க..\n29 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:13\n30 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:42\n//விரசம் இல்லாத வரிகள்.. ரசித்து சிரிக்க முடிந்தது..கலக்குங்க..//\nநன்றி கிசோர்... கலக்கிடலாம், ஆப்பை நீங்க ஸ்பான்சரா\nஹிஹிஹி... இது ரசிக்க என்ன இருக்கு... எல்லாம் பெண்களின் பழகிப்போன பினத்தல்கள்தானே\n30 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:41\n10 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 9:46\nகலக்கல்..... வித்தியாசமாகவும் சீண்டலாகவும் இருக்கு...\nஎப்படிங்க இந்தமாதிரி... ரூம்போட்டு யோசிப்பீங்களோ\n10 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:02\nசில இடங்களில் விழுந்து சிரிச்சேனுங்க.... ரொம்ப கலக்கல்....\n10 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:06\nபாட்டு எப்படியிருந்தாலும் சாட்டிங் சூப்பர்... :)\n17 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:50\n4 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅப்பா அம்மா வீட்டில் இல்ல...\nநினைவை எட்டிய முதல்நூறு - விபரம்\nநினைவை எட்டிய முதல்நூறு (81-100)\nநினைவை எட்டிய முதல்நூறு (61-80)\nநினைவை எட்டிய முதல்நூறு (41-60)\nநினைவை எட்டிய முதல்நூறு (21-40)\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/180938?ref=category-feed", "date_download": "2018-06-21T14:24:26Z", "digest": "sha1:ZST6W2FVDJQSPP3QHPSVP2EKQJAPUMEM", "length": 8496, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் பட்டப்பகலில் துணிகரம்! மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் 2 இளைஞர்களை வெட்டிவிட்டு ஓடிய மர்ம நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் 2 இளைஞர்களை வெட்டிவிட்டு ஓடிய மர்ம நபர்\nலண்டனில் சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே இரண்டு இளைஞர்களை மர்ம நபர் கத்தியால் வெட்டி வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kensington அரண்மனைக்கு சில மைல் தொலைவில் உள்ள Kensington வீதியில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் Waitrose சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியில் சுமார் 20 வயதிற்கு மேல் உள்ள இரண்டு இளைஞர்களை மர்ம நபர் கத்தியால் வைத்து வெட்டி வீட்டு ஓடியுள்ளான்.\nஇதனால் இது குறித்த தகவல் பொலிசாருக்கு உள்ளூர் நேரப்படி மாலை 05.05 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுடன் விரைந்து வந்த பொலிசார், பாதிப்புக்குள்ளான இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nஇரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதே தவிர அவர்கள் உயிருக்கு எந்த ஒரு பயமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம் விசாரணைக்கு பின் முழு தகவலை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-21T14:02:37Z", "digest": "sha1:HEIRJU5PHK6CR4KVE7GC4VS5BW2M2AQD", "length": 19306, "nlines": 129, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "June 2014 ~ My Diary", "raw_content": "\n80களின் குழந்தைகள் Versus தற்சமயக் குழந்தைகள்\n80களின் மற்றும் தற்சமயக்குழந்தைகளுக்கு இடையே நான் பார்க்கும் ஸ்டீப் வித்தியாசங்கள் இவை:\n1. 80களில் யாராவது சிட்டியிலிருக்கும் பெரிய அண்ணா அல்லது மாமா மட்டுமே கேமரா வைத்திருப்பார்கள். அவர்கள் ஊரிலிருந்து வரும்போது வீட்டிலிருக்கும் எல்லாக்குட்டிப்பிள்ளைகளையும் வரிசையாக நிற்க வைத்து ஃபோட்டோ எடுப்பார்கள். எல்லோரும் அடித்துப்பிடித்துக்கொண்டு லைனாக நிற்போம் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு. தற்சமயப் பிள்ளைகளை எந்தவொரு எக்ஸாட்டிக் இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாலும் ஏய் நில்லு நில்லு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்குறேன். கொஞ்சம் சிரியேன் என்று நம்மைக் கதற விடுவார்கள். மேற்கொண்டு இன்னொரு போட்டோ என்று சொன்னால் ஓ, நாட் அகைன் என்பார்கள்.\n2. தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்கு மட்டுமே புது டிரெஸ் கிடைக்கும். எப்படா போட்டுக்கொள்வோம் என்று தவித்துக்கொண்டிருப்போம். இப்போது புது டிரெஸெல்லாம் பிள்ளைகளுக்கு மேட்டரே இல்லை. சைஸ் சரியா இருக்கா என்று செக் செய்வதற்கு கூட போட்டுப்பார்க்கமாட்டார்கள். `எல்லாம் சரியாத்தான இருக்கும். போர் அடிக்காதீங்கம்மா` என்று சிம்பிளாக முடித்துக்கொள்வார்கள். இந்த ரூ.1500 டிரஸ்ஸுக்கு உன் டோட்டல் ரியாக்ஷன் இவ்ளோதானா என்று நாம் முழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.\n3. கடைத்தெருவுக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். சிங்கப்பூர் சென்டர், வஹாப் கடை (புதுக்கோட்டையில் அனேக முஸ்லிம்கள் அப்போது சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருப்பார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்கள் இங்கே ஸ்டோர் வைத்திருப்பார்கள் - சரவணா ஸ்டோர் போல்). பிரமாதமாக ஒன்றும் வாங்கித்தந்துவிட மாட்டார்கள் - கண்ணாடி வைத்த ஷார்ப்பனர், பாதி வெள்ளை பாதி பச்சையாக முகர்ந்து பார்த்தால் சென்ட் வாசம் வீசும் ரப்பர் -இவ்வளவுதான். டபுள்டக்கர் பாக்ஸெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. இவ்வளவு பர்ச்சேஸுக்கே சந்தோஷம் பிய்த்துக்கொள்ளும். இப்போது பென்சில் டப்பா ரூ.400. ஒரு பட்டனை அமுக்கினால் ஸ்கேல் வெளியே வரும் மற்றொன்றை அமுக்கினால் ரப்பர் இப்படி எக்கச்சக்கம். இதை வாங்கிக்கொடுக்க கடைக்கு கூப்பிட்டோம் என்றால் ஷாப்பிங்கா சுத்த போர். முடிந்தது விஷயம்.\n4. நமக்கு (ஒரு 4 பிள்ளைகளின் கூட்டம்) ஒரேயொரு கோல்ட் ஸ்பாட் பாட்டில் கிடைக்கும். ஒரு ஸ்ட்ராவை வைத்துக்கொண்டு ஆளுக்கொரு உறி உறிவோம். முடிந்தது கதை. இப்போதெல்லாம் பலாப்பழம் வாங்கினால் கூட எனக்கு ஒண்ணு தனியா வாங்கித்தந்துருங்க என்பார்கள் போலும்.\n5. கவணில் கல் வைத்து பறவையை அடித்தால் 80. கவணில் பறவையை வைத்து கல்லை அடித்தால் (ஆங்க்ரி பேர்டு) தற்காலம்.\nஎன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு எப்படி நடக்கின்றன இன்டர்வியூக்கள்\nஏப்ரல், மே மாதங்களில் என்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர் பணிக்கு எக்கச்சக்க வான்ட்டட் வரும். நாமும் சலிக்காமல் அப்ளை செய்து, எல்லா நேர்முகத் தேர்வுகளையும் அட்டண்ட் செய்து கொண்டிருப்போம். இன்ட்டர்வியூவில் சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள் நிறைய - ஒரே செட் ஆஃப் ஆட்களுக்குத்தான் வெவ்வேறு பல்கலைகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து அழைப்பு வந்திருக்கும். இந்த இன்ட்டர்வியூக்கள் குறித்த நெருடலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nநெருடல் - இன்ட்டர்வியூ அட்டண்ட் பண்ண வருபவர்களை இவர்கள் ட்ரீட் பண்ணும் முறை. சமீபத்தில் ஒரு பிரபல கல்விக்குழுமத்தின் இன்ட்டர்வியூ அட்டண்ட் செய்துள்ளார் என் முன்னாள் மாணவர் ஒருவர். இந்தக்கல்விக் குழுமத்திற்கு ஏகப்பட்ட கல்லூரிகள் உள்ளன - ஒரு டீம்ட் யுனிவர்சிட்டி உட்பட. ஒரு கல்லூரி மூத்த மகனுக்கு, ஒரு கல்லூரி இளைய மகனுக்கு மற்றுமொரு கல்லூரி மகளுக்கு, பல்கலை அவருக்கு என்று கேள்வி. நம் மாணவர் அட்டண்ட் பண்ணியது மருமகனுக்குரிய கல்லூரியில். இனி அவரின் அனுபவம் அவர் மொழியில் - நேர்முகத்தேர்வு அறையில் அந்த மருமகன் மற்றும் ஒரு பேராசிரியர் (ஏதோ ஒரு துறையின் தலைவராக இருக்கவேண்டும்). ஆக்சுவலா நாந்தான் இன்டர்வியூக்காகப் போயிருந்தேன். ஆனா என்னைய விட அந்த பேராசிரியர்தான் ஜாஸ்தி டென்ஷனா இருந்தார். மருமகன் சில்க் க்ளாத்ல வெள்ள சட்ட போட்டுக்கிட்டு, கோல்டன் ரிம் கண்ணாடி போட்டுக்கிட்டு பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தார். என்னைக் கூப்பிட்டவுடன் உள்ள போனேன். நான் இன்டர்வியு முடிச்சுட்டு வெளிய வர்ற வரைக்கும் அந்த பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த ஆள் என்னைய நிம���ர்ந்தே பாக்கல.அவர் பாட்டுக்கு நியூஸ் படிச்சுக்கிட்டிருந்தார். இந்த புரொபஸர் என்ன கேக்கறோம்னே தெரியாம டென்ஷன்ல என்னைய என்னத்தையோ கேட்டுக்கிட்டு இருந்தார். நான் இன்னைக்கு சென்னைல வெயில் ஜாஸ்தின்னு ஏதாவது கேள்விக்கு ஆன்ஸர் பண்ணியிருந்தாக் கூட அந்த ஆளுக்குத் தெரிஞ்சிருக்காது. அவ்ளோ டென்ஷனா இருந்தாப்ல. ஏங்க இவ்ளோ டென்ஷனாயிருக்கீங்க. என்ன தலையவா சீவீருவாங்கன்னு சொல்லி அவரக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமானு நெனச்சேன். அப்புறம் விஷால் பண்ற மொக்க காமெடி மாதிரி ஆயிடும்னு கம்முனு இருந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு அப்புறம் சொல்றோம்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க.\nஇதில் நம் மாணவரின் சந்தேகங்கள் -\n1. அப்புறம் சொல்றோம்னு சொல்றாங்க. ஆனா யாரத்தான் செலக்ட் பண்றாங்கன்னே தெரியல. ஏஏ காலேஜ்ல இன்டர்வியு அட்டண்ட் பண்ணவங்க எல்லாரும் பிபி காலேஜுக்கும் வர்றாங்க.\n2. இன்டர்வியுவுக்கு வர்றவங்கள எப்டினாலும் நடத்தலாம்கிற ஐடியா இவங்களுக்கு எப்டி வருது\nஇதில் சந்தேகம் ஒன்றுக்கான விடை நாம் விசாரித்தவரை - ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற நிறுவனங்களுக்கு சப்மிட் செய்யும் ரிப்போர்ட்டில் பேப்பரில் வெளியிட்ட வான்ட்டஅட் விளம்பரம், அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அதில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்லூரி நிர்வாகம் சப்மிட் செய்ய வேண்டுமாம். இதற்காகவே ஆசிரியர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ இப்படி விளம்பரம் கொடுத்து ஒரு இன்டர்வியுவும் நடத்திவிடுகிறார்களாம்.\nசந்தேகம் இரண்டைப் பொருத்தவரை இது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை என்று கருதுகிறேன். மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ, உன்னையறிந்தோ பிஹெச்டி படித்தேன் என்று சாபமிட்டுவிட்டு வரவேண்டியதுதான்.\nஇதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடத்தும் நேர்முகத்தேர்வுகள் உண்மையானவைகளாக இருக்கின்றன. தேர்வு நடக்கும் அறையில் தேர்வாளர்கள் நாம் பேசுவதைக் கவனிக்கின்றனர்.தேர்வு முடிந்தவுடனே முடிவுகளை அறிவித்துவிடுகின்றனர். மேலும் இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் மிகச்சொற்ப விதிவிலக்குகள் உள்ளன.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவ��யர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\n80களின் குழந்தைகள் Versus தற்சமயக் குழந்தைகள்\nஎன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு எப்படி நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016111945124.html", "date_download": "2018-06-21T14:05:00Z", "digest": "sha1:FXH6JAA5VSSRJ43LLOJ5OVB3GENVZBML", "length": 7011, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "கடவுள் இருக்கான் குமாரு: ஜி.வி.பிரகாஷைப் பாராட்டிய விஜய் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > கடவுள் இருக்கான் குமாரு: ஜி.வி.பிரகாஷைப் பாராட்டிய விஜய்\nகடவுள் இருக்கான் குமாரு: ஜி.வி.பிரகாஷைப் பாராட்டிய விஜய்\nநவம்பர் 19th, 2016 | விசேட செய்தி\nவளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மேலும் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷை போனில் அழைத்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார்.\nஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இளைய தளபதி வாழ்த்தால் தனது உற்சாகம் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.’கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் விஜய் ரெபரென்சை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத��தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/93060", "date_download": "2018-06-21T13:51:00Z", "digest": "sha1:VST77QDZO7BMXFKT2QYEDSYP3JI5QDJN", "length": 6636, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "விரைவில் விற்பனைக்கு வரும் அதிநவீன ஜாக்கெட்", "raw_content": "\nவிரைவில் விற்பனைக்கு வரும் அதிநவீன ஜாக்கெட்\nவிரைவில் விற்பனைக்கு வரும் அதிநவீன ஜாக்கெட்\nவிரைவில் விற்பனைக்கு வரும் அதிநவீன ஜாக்கெட்\nபிரபல கூகுள் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களை கவருவதற்கென்று புதிது புதிதாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.\n2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனமானது Project Jacquard-னை அறிவித்தது. கூகுள் நிறுவனமானது Jacquard தறியின் நினைவாகவே இந்த பெயரினை சூட்டியது.\nஆடைகளை தயாரிக்கும் நூலோடு சேர்த்து, மிண்ணனு கம்பிகளையும், சிலிக்கன் சில்லுகளையும் நெய்து, அதனை ஸ்மார்ட் உடையாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.\nதற்போத�� இந்த நவீன மிண்ணனு ஆடையின் தொழில்நுட்பத்தினை பிரபல ஜீன்ஸ் நிறுவனமான Levis வாங்கியுள்ளது.\nசுற்றுச்சூழல் மாசினை குறைப்பதற்காக சைக்கிள் பயணிப்பவர்களை மனதில் வைத்து கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உடையானது பல்வேறு தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியுள்ளது.\nஇந்த உடையில் ஜாக்கெட்டுக்கு உள்பக்கம் மொபைல் போனையும் வெளிப்புறம் மணிக்கட்டில் ஒரு மிண்ணனு சாதனத்தினையும் வைத்துவிட்டால், சாலையில் செல்லும் போது வழி அறிவது, பாட்டு கேட்பது, போன் கால்களை எடுப்பது போன்ற அனைத்தினையும் இதன் மூலமாக எளிதில் செய்யலாம்.\nமுழுவதுமாக டெனிம் துணியினால் ஆன இந்த மேலாடையின் மணிக்கட்டு பகுதியில் உள்ள இந்த மிண்ணனு சாதனத்தினை மட்டும் கழற்றிவிட்டால் துவைப்பது எளிது.\nசெவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்து புழுதி புயலினால்\nபேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்\nவிற்பனைக்கு வருகிறது காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா\nசெவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்து புழுதி புயலினால்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/ar-rahman-help-to-udhaynidhi/", "date_download": "2018-06-21T14:29:54Z", "digest": "sha1:F2EPSCZQFQ7IGYOGZCHZ3255ZEJYSTA6", "length": 6565, "nlines": 69, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam உதயநிதிக்கு உதவிய ஏ.ஆர்.ரஹ்மான் - Thiraiulagam", "raw_content": "\nDec 20, 2017adminComments Off on உதயநிதிக்கு உதவிய ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படை வெல்லும் படத்தின் படு தோல்வினால் துவண்டுபோயிருந்த உதயநிதியின் இப்போதைய நம்பிக்கை நிமிர் படம்தான்.\nபிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி நடிக்கும் ‘நிமிர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.\nஇப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\n‘மகேஷின்டெ பிரதிகாரம்’ என்ற மலையாள படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இருவரும் இசை அமைக்கிறார்கள்.\nஇப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவிருக்கின்றன.\nஇந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிமிர் படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.\nஅடுத்த மாதம் ‘நிமிர்’ படம் வெளியாகிறது.\nஉதயநிதிக்கு வசனம் எழுதும் சமுத்திரக்கனி உதயநிதி படத்துக்கு ‘U/A’ மனிதன் படத்தை ஓட மனிதன் படம் ரிலீஸாகும்போது வேறு படம் ரிலீஸாக கூடாது… உதயநிதி கட்டளை காதலர் தினத்தில் வெளியாகும் ‘காற்று வெளியிடை’ பாடல்\nar rahman help to udhaynidhi உதயநிதி ஸ்டாலின் ஏ.ஆர். ரஹ்மான் சமுத்திரக்கனி நமிதா பிரமோத் நிமிர் பார்வதி நாயர் பிரியதர்சன்\nPrevious Postஇசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Next Postவட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதையை சொல்லும் படம் - 'உள்குத்து'\nசரத்குமார், நானி நடிப்பில் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/blog-post_8.html", "date_download": "2018-06-21T14:03:53Z", "digest": "sha1:I4TG6EVTARX5NCJ6PXGZUYB7BAL6EX4J", "length": 28248, "nlines": 234, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சென்னையில் ஆர்டிஐ ஆர்வலர் படுகொலை- கூலிப்படைகளுக்கு முடிவு கட்ட ஸ்டாலின் வலியுறுத்தல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சென்னையில் ஆர்டிஐ ஆர்வலர் படுகொலை- கூலிப்படைகளுக்கு முடிவு கட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையில் ஆர்டிஐ ஆர்வலர் படுகொலை- கூலிப்படைகளுக்கு முடிவு கட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவி வரும் கூலிப்படை கலாசாரத்துக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: சென்னை, சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மாநகர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் சென்னை மாநகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும், போராடியும் வந்தவர் பாரஸ்மால்.\nகட்டிட விதிமுறைகள் பற்றி போராடி வந்த இந்த தகவல் உரிமை ஆர்வலரின் கொலை தகவல் உரிமை சட்டத்திற்கே விடப்பட்ட சவாலாக அமைந்திருக்கிறது. தகவல் உரிமை சட்டப்படி கேட்கப்படும் தகவல்கள் கொடுக்கப்படுவதில்லை என்றும், அப்படிக் கொடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில தகவல் ஆணையம் தவறி வருகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சமூக ஆர்வலர்கள், சமூக நல அமைப்புகள் எல்லாம் இக்குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றன. பல்வேற�� அரசு அலுவலகங்களில் \"தகவல் அலுவலர்\" பதவி கூட நிரப்பப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. இவற்றையும் மீறி கட்டிட விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டு வர பாடுபடும் தகவல் உரிமை ஆர்வலர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. கொலை செய்யப்பட்ட பாரஸ்மாலுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டும், இப்படி பட்டப் பகலில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழக காவல்துறையின் திறமைக்கே சவாலாக அமைந்திருக்கிறது. சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்று, கூலிப்படையினரின் அட்டகாசம் சென்னை மாநகரத்தில் மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட மற்ற மாநகரங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதிமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கூலிப் படையினரின் கொலை தினசரி செய்திகளாக வெளி வருகின்றன. தமிழக \"கூலிப்படையினரை கண்காணிக்க\" டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி. தலைமையில் தனியாக ஒரு பிரிவே (Organised Crime Unit) காவல்துறையில் இயங்குகிறது. இந்த பிரிவின் போலீஸ் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறார்கள்.\nஆனாலும் கூலிப்படையினரின் நடமாட்டம் குறித்தோ, ஆங்காங்கே நடக்கும் கூலிப்படைகளின் கொலை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுத்திருப்பது போல தெரியவில்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் கூலிப்படைக் கலாச்சாரம் தமிழக மக்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது. கூலிப் படையினரின் கொலை வெறி பாரஸ்மால் போன்ற தகவல் உரிமை ஆர்வலரையும் விட்டு வைக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. தேர்தல் பணிகள் முடிந்துள்ள இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக தமிழக காவல்துறையை முடுக்கி விட வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூலிப்படையினரை சுற்றிவளைத்துப் பிடித்து, கூலிப்படை கொலைகளை உடனடியாக தடுக்க முன் வர வேண்டும். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, இது போன்ற கொலைகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அமைதியை விரும்பும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கிற்கும், ���ொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவுகட்டி பொதுமக்களின் அச்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்த���னிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ���\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2773930.html", "date_download": "2018-06-21T14:31:48Z", "digest": "sha1:P4MD37JRO7YUNBOZMJOBUYVAPXDYRWWQ", "length": 9057, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பாதுகாப்புடன் கூடிய ரயில் சேவையை ஜப்பானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்- Dinamani", "raw_content": "\nபாதுகாப்புடன் கூடிய ரயில் சேவையை ஜப்பானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்\nபாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றுடன் கூடிய ரயில் சேவையை எவ்வா��ு பயணிகளுக்கு அளிப்பது என்று ஜப்பான் அரசிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான \"சாம்னா'வில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்திய ரயில்வேயில் நிலவிவரும் அலட்சியத்தன்மை காரணமாக மிகவும் வெட்கப்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது நாட்டில் ரயில் விபத்துகள் நிகழாமல் தினசரி பொழுது கழிவதில்லை. ரயில்களுக்கு இடையே விபத்தை யார் முதலில் நிகழ்த்துவது என்று மாரத்தான் போட்டி நடப்பது போல் தெரிகிறது.\nநாட்டில் புகழ்பெற்ற ரயில்களில் ஒன்றான ராஜ்தானி விரைவு ரயில் தில்லி அருகே வியாழக்கிழமை தடம்புரண்டது. மிகவும் பாதுகாப்பான ரயில் நிலையம் இருக்கும் பிரிவில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டிருப்பதை தீவிரமான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டாமா\nகடந்த 1964-ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் புல்லட் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 500 முதல் 600 கி.மீ. தொலைவை ஒரு மணி நேரத்தில் அந்த ரயில் கடக்கும். கடைசி ரயில் நிலையத்துக்கு புல்லட் ரயில் வந்துசேர்ந்தவுடன் ரயிலின் பெட்டிகள் 7 நிமிடத்தில் தூய்மைப்படுத்தப்படும்.\nஜப்பானுடன் ஒப்பீடு செய்து பார்க்கும்போது நமது நாட்டில் ரயில்கள் ஊர்ந்து செல்லும்போதே தடம் புரள்கின்றன.\nரயில்களை பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றுடன் எவ்வாறு இயக்க வேண்டும் என்பதை நாம் ஏன் ஜப்பானிடமிருந்து கற்றுக்கொள்ளக் கூடாது\nமுன்னதாக, நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலம், ஆமதாபாத், மும்பை இடையேயான புல்லட் ரயில் சேவை திட்டத்தை ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.\nஇந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவேயன்றி, சாமானிய மக்களின் கனவல்ல என்று சிவசேனை விமர்சித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில��� இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-fasting-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-21T13:44:19Z", "digest": "sha1:NRDP4MEAQHFKAOB67Y26MQCPFOQXHKJI", "length": 4989, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விரதத்தின் [Fasting] மகிமை! | பசுமைகுடில்", "raw_content": "\nவிரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா\nமிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா\nஅறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா இந்த வலைத்தளத்தை படியுங்கள்http://www.sciencenews.org/…/Possible_anticancer_power_in_f…. ஏன் இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.\nஎனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/05/trains-between-chennai-central-and_01.html", "date_download": "2018-06-21T14:08:38Z", "digest": "sha1:AS45WNKQ7LQ64A273Y5F7EHPTNMACR5M", "length": 11322, "nlines": 1306, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1966", "date_download": "2018-06-21T14:11:33Z", "digest": "sha1:GMEHDGANOCCCZDGWWNQVRNFKTLEQ7VQ7", "length": 7185, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1966 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1966 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1966 தமிழ் நூல்கள்‎ (4 பக்.)\n► 1966இல் அரசியல்‎ (1 பகு)\n► 1966 இறப்புகள்‎ (59 பக்.)\n► 1966 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1966 நிகழ்வுகள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1966 பிறப்புகள்‎ (1 பகு, 142 பக்.)\n► 1966இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/13202103/Congress-President-Rahul-Gandhi-hosts-an-Iftar-party.vpf", "date_download": "2018-06-21T14:25:04Z", "digest": "sha1:FEALB3KKNJTNZLG2BYN3LCFATAOMUBI7", "length": 9648, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress President Rahul Gandhi hosts an Iftar party in Delhi || காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு + \"||\" + Congress President Rahul Gandhi hosts an Iftar party in Delhi\nகாங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு\nகாங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். #RahulGandhi\nமராட்டிய மாநிலம், நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ் சார்பிலும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைக்கப்படவில்லை என்ற செய்தி வெளியானது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என தெரிவித்தது.\nஇந்த நிலையில், புதுடெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இஃப்தார் விருந்து அளித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்தை ஏற்பாடு செய்து உள்ளது.\nஇந்த விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதீபா பாட்டீல், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்\n2. உயிருடன் நோயாளி; குடும்பத்தினரிடம் ‘உடல்’ ஒப்படைப்பு அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்\n3. தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல், மீண்டும் அமெரிக்கா செல்கிறார்\n4. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்\n5. இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2016/06/", "date_download": "2018-06-21T14:30:10Z", "digest": "sha1:5PDBB4BXXBRRXVYN4EFC2RZN7OO73BO2", "length": 40083, "nlines": 114, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: June 2016", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nமனத்துணிவை மெருகேற்றும் நந்தகுமார் ஐஆர்எஸ்... சி.குருநாதசுந்தரம்.\nமனத்துணிவை மெருகேற்றும் நந்தகுமார் ஐஆர்எஸ்... சி.குருநாதசுந்தரம்.\nஇன்று புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியப் பெருமக்களுக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் மனஊக்கப் பயிற்சி நடைபெற உள்ளது.\nதன் மாணாக்கரை ஒருவித படபடப்போடு அணுகும் ஆசிரியப் பெருமக்களின் மனச் சோர்வகற்ற புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. செ. சாந்தி அவர்கள் இப்பயிற்சியை வழி நடத்துகிறார்கள்.\nகற்றலில் பின்தங்கிய மாணாக்கரிடையே நம் நேசம் குன்றளவேனும் குறைந்து விடக் கூடாது என்பதை மையப்படுத்தும் இப்பயிற்சியில் தமிழக வருமான வரித்துறை இணை இயக்குநரும் சிறந்த ஆளுமைத் திறனும் தமிழக மாணாக்கருக்குச் சிறந்த முன்மாதிரிமனிதராகவும் தன்னம்பிக்கையூட்டியாகவும் விளங்கும் திரு. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பயிற்சி நல்லுரை வழங்கவுள்ளார்கள்.\nஅவரைப் பற்றிய செய்திகளை படித்த போது ஒரு விவரிக்க இயலா பிரமிப்பு என்னுள் படர்ந்தது. அதனைப் பகிர்ந்தால் நம் பயிற்சி மேலும் செறிவுறும் எனத் தோன்றியது.\nஅவருடைய ஒரு நாளிதழ் பேட்டி இது. படித்துப் பாருங்கள். நம் வகுப்பறையில் இனியும் மக்கு என முத்திரை குத்தப்பட்ட மாணாக்கர்கள் இனி நம் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவார்கள். அதுவும் நம் பணியில் நற்கட்டமைப்புக்கு வழிகோலும் தானே \nஇந்த உலகில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை திறமை இருக்கும். அதை அவரவர் சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டால் போதும். என்னிடம் உள்ள தனித் தன்மையை என் பெற்றோரின் உதவியோடு நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது என்னவென்றால் GAINING PRACTICAL KNOWLEDGE IN ACTIVITIES. என் நண்பர்களும், உடன் பணிபுரிந்தவர்களும் கூட இதற்கு உதவினார்கள்.\nநான் வியாசர்பாடியில் உள்ள டாக்டர்.அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தான் என்னுடைய டிகிரி படிப்பை படித்தேன். முதலாம் ஆண்டு தேர்வுக்கு முன்பு எனக்கு அம்மை போட்டுவிட்டது. சுகாதார மற்றும் இதர காரணங்களுக்காக என்னை எக்ஸாம் எழுத அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால் எப்படியாவது எழுதிவிட வே��்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி பிரின்சிபால், மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குனர்களை சந்தித்து அவர்களை கன்வின்ஸ் செய்தேன். என்னுடைய மனவுறுதியை பார்த்து அவர்கள் என்னை தேர்வெழுத அனுமதித்தார்கள். ஆனால் தேர்வு எழுதும்போதே நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இரண்டு சப்ஜெக்ட்களில் பெயிலாகிவிட்டேன். கல்லூரி படிப்பில் என்னுடைய முதல் எக்ஸாமே தோல்வியில் தான் ஆரம்பித்தது.\nபல மரம் வெட்டும் தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்று சொல்வதைப் போல, நாம் அனைத்தையும் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் ஒன்றில் கூட கவனம் செலுத்துவதில்லை. பள்ளிப் படிப்பை நிறுத்த நேர்ந்ததற்கு நான் ஒரு வகையில் சந்தோஷமே படுகிறேன். காரணம், அதனால் தான் பல வேலைகளை கற்றுக்கொள்ள முடிந்தது. அவற்றில் எனக்கு அனுபவப் பூர்வமான KNOWLEDGE கிடைத்தது.\nஉதாரணத்திற்கு நான் ரேடியோ மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, எலக்ட்ரானிக்ஸ் குறித்த அனுபவப் பூர்வமான அறிவு கிடைத்தது. டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்தபோது ஆட்டோமொபைல் பற்றிய அறிவு கிடைத்தது. சித்தாள் வேலை பார்த்தபோது சிவில் என்ஜினீயரிங் பற்றிய அறிவு கிடைத்தது. ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்தபோது பிரிண்டிங் பற்றி தெரிந்துகொண்டேன். இவை அனைத்தும் PRACTICAL KNOWLEDGE என்பது தான இங்கு விசேஷமே. வியாபாரம் பற்றியும் கஸ்டமர்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதையும் நான் லாட்டரி டிக்கெட் விற்றபோது கற்றுகொண்டேன். இவைகளை செய்யும்போது நான் மனமுவந்து சந்தோஷமாக செய்தேன். எந்தக் கட்டத்திலும் இந்த வேலைகளை செய்ய நேர்ந்ததற்கு நான் வருத்தப்பட்டதேயில்லை. என்ன இப்படி கேட்டுடீங்க…. நான் CIVIL SERVICES தேர்வுக்கு தயாரானபோது இந்த PRACTICAL KNOWLEDGE அனைத்தும் எனது THEORITICAL KNOWLEDGE க்கு பக்க பலமாக இருந்தது. தயாராவது சுலபமாக இருந்தது. நான் வெற்றி பெற இது தான் காரணம். மேலும் இந்த CIVIL SERVICES தேர்வு பற்றி எனக்கு தற்செயலாகத் தான் தெரிந்தது. கல்லூரியில் நண்பர்கள் கூறித் தான் தெரிந்துகொண்டேன்.\nநான் மாநிலக் கல்லூரியில் POST GRADUATION படித்த போது, பல்லாவரம் ராணுவப் பயிற்சி மையத்தில் லெப்டினென்ட் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டேன். கல்லூரியில் நான் என்.சி.சி.யில் இருந்தது இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சாலை விபத்தில் நான் சிக்கொண்ட படியால், என்னால் அதில் சேரமுடியவில்லை.\nஇந்நிலையில், நாளிதழ் ஒன்றில் ஒரு பிரபல கல்வி நிறுவனம், UPSC தேர்வுக்கு தயாராவதற்கு நுழைவு தேர்வு ஒன்று வைக்கப்போவதாக அறிந்து அதற்க்கு அப்ளை செய்தேன். நான் அந்த நுழைவு தேர்வை வெற்றிகரமாக எழுதி, இண்டர்வ்யூவுக்கு சென்றேன். ஆனால் நான் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து மூன்றாம் வகுப்பில் (3RD CLASS) தான் பாஸ் செய்திருக்கிறேன் என்று கூறி என்னை நிராகரித்துவிட்டார்கள். என் ஐ.ஏ.எஸ். கனவு இத்துடன் முடிந்தது என்று நினைத்து நான் வருந்திய நேரம், ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு என்றும் அதை மத்திய அரசு நடத்துகிறது என்றும் அந்த தேர்வுக்கு தயாராவதற்கு தான் என்னை நிராகரித்த மேற்படி நிறுவனம் பயிற்சியளிக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். என் நண்பன் ஒருவன் மூலம் இந்த விபரங்களை தெரிந்துகொண்டபின்னர் நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எனது பயிற்சியை துவக்கினேன்.\nஇந்த ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதி பாஸ் பண்றதுக்கு முன்னாடி TNPSC EXAM எழுதி அதுல க்ரூப் 2 வேலை கிடைச்சது. சம்பளம் பேசிக் எல்லாம் சேர்த்து ரூ.7000/- இருக்கும், ஆனா, நான் அதை வேணாம்னு விட்டுட்டேன். ஏன்னா, 1986 லயே நான் ஒரு நாளைக்கு லாட்டரி வித்து ரூ.300/- சம்பாதிச்சவன். So, i wanted to achieve something big.\nநான் லாட்டரி வேலை பார்த்தப்போவும் சரி, மெக்கானிக் வேலை பார்த்தப்போவும் சரி, ரேடியோ ரிப்பேர், சவுண்ட் சர்வீஸ் வேலை பார்த்தப்போவும் சரி… அந்த வேலைக்கான PRACTICAL KNOWLEDGE தான் எனக்குள்ளே போச்சே தவிர நெகடிவ்வான விஷயங்கள் எதுவும் எனக்குள்ளே போகலே. என்னுடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.\nநான் இந்த ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணினப்போ எங்க கூட செலக்ட் ஆனவங்க எல்லாரும் ப்ரெஸிடென்ட் கூட ஒரு இண்டராக்ட் நடந்துச்சு. அப்போ என் கூட இருக்குறவங்க எல்லாம் அவங்களை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ, \"நான் ஐ.ஐ.டி.ல படிச்சேன். நான் பிட்ஸ் பிலானில படிச்சேன். நான் ஐ.ஐ.எம்.ல படிச்சேன்….\" அப்படி இப்படின்னு அறிமுகப்படுத்திகிட்டு அவங்க காலரை தூக்கிவிட்டுக்குறாங்க. அந்த கூட்டத்துல Ph.D பண்ணவங்க மட்டுமே மொத்தம் 28 பேர் இருந்தாங்க. நான் என்னோட முறை வந்தப்போ, எழுந்து நின்னு, \"நான் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சவன் சார். 3rd கிளாஸ் GRADUATE\" ன்னு நா���் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க.\n\" அப்படின்னு. நான் \"இல்லே… DR.AMBEDKAR GOVT. ARTS COLLEGE, VYASARPADI\"ன்னு சொன்னேன். அவர் ஆச்சரியமா பார்த்தார்.\nநான் எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். \"ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதுறதுக்கு பெரிசா எந்த QUALIFICATIONS கிடையாது சார். ஏதாவது ஒரு கிராஜூவேஷன் இருந்தாபோதும். பாஸ் பண்றதுக்கு பெரிசா அவங்க EDUCATION BACKGROUND இருக்கா என்றெல்லாம் பாக்குறது கிடையாது. ஐ.ஏ.எஸ். எக்ஸாம் பாஸ் பண்றதுக்கு என்னை மாதிரி ஒரு ORDINARY PROFILE இருக்குறவங்களே போதும். பெரிய PROFILE அவங்களுக்கு இருக்கணும் என்றெல்லாம் அவசியம் இல்லே. அதுவும் இந்த எக்ஸாம்ல நான் ALL INDIA FIRST RANK வந்திருக்கேன்\"னு சொன்னவுடனே ரொம்ப ஆச்சரியப்பட்டார் கலாம்.\n\"நான் கூட இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு பெரிய படிப்பாளியா இருக்கணும்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்\" அப்படின்னார். நான், \"இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு நாம படிப்பாளியா இருக்கணும்னு அவசியம் இல்லே சார். நம்முடைய அறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துற பக்குவம் இருந்தாலே போதும். இந்த எக்ஸாமை ஈசியா பாஸ் பண்ணிடலாம்\"னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.\nஇந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு எல்லாரும் ஒரு மாயையை வெச்சிருக்காங்க. அந்த மாயையை உடைக்கணும் என்பது தான் என் ஆசை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சாதிக்கனும்னா ஒரு குறிப்பிட்ட சிலரால மட்டும்தான் முடியும் அப்படின்னு இன்றைய இளைஞர் சமுதாயம் நினைக்கிறாங்க. அது தப்பு. ஒரு விஷயத்தை செய்யனும்னு நினைச்சா செஞ்சிடலாம். அவ்வளவு தான். செய்றதுக்கு என்ன வேண்டும் என்று தான் யோசிக்கவேண்டுமே தவிர, அவனுக்கு மட்டும் கிடைத்துவிட்டதே என்று எவரும் ஆதங்கப்படக்கூடாது. ஏன்னா, கடவுள் நம்ம எல்லாருக்குமே தனித் திறமையை கொடுத்திருக்கிறார்.\nஅரசுத் துறைகளில் உயர்ந்த இடத்தில் அதிகாரியாக பணிபுரிய ஆர்வமும், துடிப்பும் அவசியம். நீங்கள் எந்த அரசுத் துறையில் பணிபுரிந்தாலும், விரிவான மேலாண்மையும், பணியாளர் நிர்வாகமும், அதிக பட்ச நிதி மேலாண்மையும், முக்கியமாக சூழ்நிலையை திறம்பட நிர்வகிக்கும் மேலாண்மையும் உங்களுக்கு அத்துபடியாகிவிடும்.\nஆனால் எடுத்த எடுப்பில் நான் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வந்து உட்கார்ந்து விடவில்லை. அதற்கு முன்பும், மாநில அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை ஊழியராக அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். உதவி அதிகாரி, பஞ்சாயத் இயக்குனர், கூட்டுறவுத் துறை சப்-ரெஜிஸ்ட்ரார் இப்படிப் பல. உண்மையில் நான் UPSC தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், நான் தேர்ந்தெடுத்தது இந்த ஐ.ஆர்.எஸ். துறை. (INDIAN REVENUE SERVICE).\nதகுதியுள்ள அனைவரையும் தங்கள் வருமானத்திற்கு சரியான வரிகளை கட்டவைப்பது. காரணம் வரிகளின் மூலம் தான் அரசாங்கங்கள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். என்பதை நான் என் பணியில் செயல் படுத்தி வருகிறேன்.\nஒரு முறை ஒரு பள்ளிக்கு சென்றபோது படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு மாணவன் என்னிடம் வந்து, என் கதையை கேட்ட பிறகு, தான் படிப்பை தொடர விரும்புவதாக கூறினான். கூடவே தன்னுடைய தனித் திறமையான செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தப்போவதாக கூறினான். பின்னர் அவன் மாவட்ட மாநில போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுவிட்டான். தற்போது தேசிய, சர்வேதேச போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறான்.\nஇதே போல கும்மிடிபூண்டி அருகே மூன்று பள்ளி மாணவிகள், தாங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகவும், ஆனால் என் கதையை கேட்டபிறகு மூவரும் மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்றதாகவும், தற்போது +1 வகுப்பில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார்கள்.\n10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வெழுதும் சென்னை மாநகராட்சியின் 30,000 மாணவ மாணவியருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொருட்டு தேர்வுக்கு முன்பு அவர்களிடம் உரையாற்றினேன். இதையடுத்து பொதுத்தேர்வில் முதன் முறையாக மாநகாராட்சி பள்ளிகள் வரலாறு காணாத அளவு சாதனைகளை நிகழ்த்தின என்று கூறுகிறார்கள். முதன்முறையாக மொத்த தமிழக சராசரி வெற்றி சதவீதத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகள் முந்தின.\nதினமலர் நாளிதழ் பல ஊர்களில் நடத்திய \"ஜெயித்துக் காட்டுவோம்\" நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன். இதைத் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததால் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர்களும் எனக்கு நன்றி கூறினார்கள்.\nஇதைத் தவிர கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு ஒரு விசேஷ ப்ரோக்ராமை வடிவமைத்துள்ளேன். அதற்கு பெயர் Entrepreneur Development Programme (EDP) அதாவது \"தொழில் முனைவோர் முன்னேற்ற திட்டம்\". இதன் குறிக்கோள் வாழ்க்கையில் உயர்ந்தவற்றை நினைத்து அந்த குறிக்கோளை அடைய முற்படுவதே.\nஎன்னுடைய சகோதரி ராணி மற்றும் ராதா. அப்புறம் சகோதரர் சாக்ரடீஸ். இவர்கள் அனைவரும் நான் பள்ளிப் பருவ காலத்தில் படிப்பை நிறுத்திய போது எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பாதையை செப்பநிட்டதில் பங்குண்டு.\nநான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.\nநான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.\nநான் மெக்கானிக் ஷெட்ல இருந்து ப்ரைவேட்டா படிக்க ஆரம்பிச்சப்போ எங்க ஏரியாவுல இருக்குற ஒருத்தரு கிட்டே அட்டஸ்டேஷன் வாங்க போவேன். அவர் ஒரு GAZETTED OFFICER. அவரோட பசங்க கொஞ்சம் அப்படி இப்படி rough & tough ஆ இருப்பாங்க. நம்மளை ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. நான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் ஐ.ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன். அவர், \"வாங்க சார்…. வாங்க சார்….எப்படி இருக்கீங்க….\" அப்படின்னு கேட்டுட்டு… அவர் பசங்களை, \"டேய் நந்தகுமார் சார் வந்திருக்கார்… வாங்கடா\" அப்படின்னு கூப்பிட்டார். என்னை வாடா…போடான்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தவர் திடீர்னு… \"வாங்க சார்… போங்க சார்\"னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப ODD ஆ இருந்தது. \"சார் நீங்க எப்பவும் போலவே என்னை வாடா… போடா\"னு கூப்பிடுங்க. சார்னெல்லாம் கூப்பிடாதீங்க. எனக்கு என்னவோ போலிருக்கு\"ன்னேன்.\nநான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் ஐ.ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன்.\n\"நீங்க வேற… சும்மாயிருங்க சார். என் பசங்களோட ஃபியூச்சருக்கு நீங்க தான் சார் அவங்களை கைட் பண்ணனும்\" அப்படின்னு சொல்லி, அவங்களுக்கு என்னை ஐ.ஏ.எஸ். கோச்சிங் கொடுக்கச் சொன்னார்.\nநான் சிவில் சர்வீசஸ் (IAS) எக்சாம்ல பாஸ் பண்ணினதுக்கப்புறம், நான் இருந்த ஏரியாவுல, அங்கேயிருந்த ஒரு அசோசியேஷன் சார்பா எனக்கு பாராட்டு விழா ஏற்பாடாகியிருந்தது. அங்கே லோக்கல்ல இருக்குற கல்யாண மண்டபத்தை இதுக்காக புக் பண்ணியிருந்தாங்க. பங்க்ஷன் அன்னைக்கு மதியம் நான் அந்த மண்டபத்தை பார்க்க போயிருந்தேன். அந்த பங்க்ஷனுக்காக அங்கே சவுண்ட் சர்வீஸ் பண்ணிகிட்டுருந்தது யார்னா… நான் எந்த சவுண்ட சர்வீஸ்ல யார்கிட்டே வேலை பார்த்துகிட்டுருந்தேனோ அவர் தான். அவருக்கு நான் Post Graduation வரைக்கும் முடிச்சிட்டு I A S Exam பாஸ் பண்ணின விபரமோ அங்கே பாராட்டு விழா எனக்குத் தான் நடக்கப்போகுதுன்னோ தெரியாது.\nஅவரைப் பொருத்தவரைக்கும் நான் அவரோட பழைய எடுபிடி தான். என்னை பார்த்தவுடனே கூப்பிட்டு, \"கொஞ்சம் அந்த கம்பத்துல ஏறி இந்த ஸ்பீக்கரை கட்டு. அதுல எறி வயரை மாட்டு\"ன்னு வேலை வாங்க ஆரம்பிச்சிட்டார். நானும் மறுப்பேதும் சொல்லாம அவர் சொன்ன வேலைகளை எல்லாம் செஞ்சேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலே, அங்கே இருந்து அவர் சவுண்ட் சிஸ்டம் செட் பண்றதுக்கு எல்லா ஹெல்ப்பும் செஞ்சிட்டு, \"நான் போயிட்டு வர்றேண்ணே\"ன்னு சொல்லிட்டு சைலண்ட்டா கிளம்பி வந்துட்டேன்.\nசாயந்திரம், பங்க்ஷன் அட்டென்ட் பண்ண மண்டபத்துக்கு வந்தேன். என்னை பார்த்துட்டு, \"இங்கே எங்கேடா வந்தே\"ன்னு கேட்டார். \"சும்மா பார்க்கலாம்ன்னு வந்தேன் அண்ணே\" னு சொன்னேன்.\nபங்க்ஷன் ஸ்டார்ட் ஆகும்போது நான் மேடையில போய் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்துல அவருக்கு புரிஞ்சிடிச்சு பாராட்டு விழாவே எனக்குத் தான்னு. அவருக்கு கையும் உடலே. காலும் உடலே. தவிக்கிறார். பங்க்ஷன் முடிஞ்சப்புறம் என் கிட்டே வந்து \"சாரி…சார்… உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……\" அப்படின்னார் ரொம்ப சங்கடப்பட்டுகிட்டு.\n\"சாரி…சார்… உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……\n\"எப்பவும் போலவே என்னை வாடா… போடான்னே கூப்பிடுங்க. பரவாயில்லே. சார்னு மட்டும் கூப்பிடாதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு\" என்று அவரிடம் சிரித்தபடி சொல்லிவிட்டு வந்தேன்.\nநீங்க என்னவாக விரும்புறீங்க என்பது தான் முக்கியம். என்னவாக விரும்புறீங்கன்னு முடிவு செஞ்ச பிறகு, அதற்க்கான ஒரு துறையை தேர்ந்தெடுங்க. பின்னர் அதற்கான திறமையை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சாதனைக்கான நேரத்தை நீங்களே தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள். WHAT YOU THINK YOU BECOME.\nநன்றி : தினமலர் கல்வி மலர்.\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nமனத்துணிவை மெருகேற்றும் நந்தகுமார் ஐஆர்எஸ்... சி.க...\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018010951595.html", "date_download": "2018-06-21T13:50:08Z", "digest": "sha1:J5GHOIEWNSJHPC6PMCC2RT757JRLH4TO", "length": 6464, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "துப்பாக்கி முனையில் ஹன்சிகா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > துப்பாக்கி முனையில் ஹன்சிகா\nஜனவரி 9th, 2018 | தமிழ் சினிமா\nபிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் `குலேபகாவலி’ படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஹன்சிகா அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக `துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nதினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nசமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது க��றிப்பிடத்தக்கது.\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/90629", "date_download": "2018-06-21T13:50:22Z", "digest": "sha1:OTGZQEBRDLNKVJE7FCLDTBPO4PRNC7ES", "length": 7313, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "ஓமந்தையில் மீட்கப்பட்ட தாயும் மகனதும் சடலம் கொலையா ? தற்கொலையா ?", "raw_content": "\nஓமந்தையில் மீட்கப்பட்ட தாயும் மகனதும் சடலம் கொலையா \nஓமந்தையில் மீட்கப்பட்ட தாயும் மகனதும் சடலம் கொலையா \nஇன்று காலை 11 மணியளவில்வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்\nஇது பற்றி மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக கிணற்றில் இருந்து இளம் தாய் ஒருவரும் அவரது 7 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுளளனர்.\nகுறித்த வீட்டில் வசித்து வந்த குறித்த தாயின் மாமியார் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாமனார் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றுள்ளார். கணவன் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்.\nஇதன்போது குறித்த தாயும், மகனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.\nகிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற மாமியார் காலை 11 மணியளவில் சிறுவனுக்கு ஜெலி வாங்க்கி கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயையும, மகனையும் காணவில்லை. இதனையடுத்து அவர்களை தேடிய போதே அவர்களது சடலம் வீட்டில் இருந்த கிணற்றில் காணப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சமபவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன் சுதாசினி வயது 30), சதீஸ்வரன் டினோஸன் (வயது 07) என்பவர்களாவர்.\nகொலையா அல்லது தற்கொலையா என இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மண்டையோட்டுக்குள் உலோகத் துண்டு\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தேடி வரும் பாம்பு .\nசிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்\nபிரதமரிடம் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கை தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உடனே கைவாங்க வேண்டும்\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\nஅன்ரன் பாலசிங்கம் சமாதான ஒப்பந்ததில் கையொழுத்துவைக்க மறுத்துவிட்டார்: நான்தான் துண்டினேன்\nஅரசாங்கத்தை நம்பி எதுவுமே நடைபெறவில்லை - பிரித்தானிய தூதுவரிடம் விக்கி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11234-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&s=19a71acc3ab81182dfbe71f5bd9e5017", "date_download": "2018-06-21T14:34:42Z", "digest": "sha1:A7AG4MUUIO5L27AMDGHHO6QHE7DKBJ5Q", "length": 17610, "nlines": 264, "source_domain": "www.mayyam.com", "title": "பண்ணைபுரமும் பக்திமார்க்கமும்", "raw_content": "\nஇசைஞானியின் மந்திர இசையில் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் இசைப்பாடல்கள் ஏராளம். பக்திமார்க்கத்தில் ராஜாவின் இசைப்பணி 63 நாயன்மார்களின் வரிசையில் 64-ஆவது பக்தராக அவரை இ���ைக்கிறது என்பேன். பக்தி உணர்வுக்கு தனது மேன்மையான இசையால் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மனிதர். அவரது சொந்தக் குரலாக இருக்கட்டும், மற்ற பின்னணிப் பாடகர்களைக் கொண்டு பாடப்பட்ட பாடலாகட்டும், ஒவ்வொன்றுமே புறக்கணித்து செல்லமுடியாதவை. பல்வேறு மனித உணர்வுகளிலேயே பக்தி நிலை முற்றிலும் வேறுபட்டது எனலாம். தன்னை முழுவதுமாக ஒப்படைக்கும், குவியப்படுத்தும் அது ஒருவித மயக்கநிலை. ஹிப்னாடிசம் என்பார்களே இசைஞானியின் இசையில் மயிலிறகு கொண்டு வருடும்படியான பக்திப் பாடல்களும் உண்டு, தன்னிலை இழந்து நரப்பு புடைக்க ஆட்டம்போட வைக்கும் ஒருவித பித்துப் பாடல்களும் உண்டு, தன்னிலையிலேயே இருக்கவைத்து கண்களில் நீர்வரவைக்கும் பாடல்களும் உண்டு. ரோமங்கள் சிலிர்த்து நம் சரீரமே அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பாடல்களும் உண்டு. பொதுவாக ராஜா இசையில் பாடல் என வந்துவிட்டால் குரல் மட்டுமே பிரதானம் என்றில்லாமல் ஒவ்வொரு வாத்திய இசையுமே அதற்கான தனியுலகத்தில் இயங்கிக்கொண்டே கூட்டாக சேர்ந்து சேர்ந்து பலவண்ணப் பூக்களாக அலங்கரிக்கும் தன்மை கொண்டவை. பல ஊர்களில் அமைந்திருந்தாலும் ஒரு சில தளங்களில் அமைந்துள்ள திருக்கோயில்(கள்) நமக்கு ரொம்பவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா.. அதுபோல இத்திரியில் உங்களுக்குப் பிடித்த பக்திரசப் பாடல்களை பதியுங்கள். ஆனால் ஒரு வேண்டுகோள். பாடல் உங்களிடம் என்னென்ன வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, எவ்வளவு நெருக்கமான ஒன்று என்பதையும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து எழுதுங்கள். இணையத்தில் அதுபோல காணப்படும் கட்டுரைகளையும் இங்கே பகிரலாம். திரையிசைப் பாடல்கள், தனியிசைத் தொகுப்புகள் என பரவியிருக்கும் இசைச்சித்தரின் பக்திப் பாடல்களை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி. இறைநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இங்கே பங்குபெறனும் என்ற விதிகிடையாது. இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் ராஜாவின் பக்திப் பாடல்கள் உங்கள் மனதை எதோ செய்கிறது என உணர்ந்தாலோ, வேறொரு தளத்திற்கு பயணிக்கச் செய்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்தாலோ நீங்களும் இங்கே பங்குபெற்று உங்கள் எண்ணங்களை பதியலாம்.\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nபாலின் வெண்ணிற பிறைத் திங்கள��ம்..\nஆன்மிக சாரத்தை சலைன் பாட்டிலில் நிரப்பி நரம்பு வழியே உடலுக்குள் செலுத்தினால் எப்படியிருக்கும் அப்படியொடு உணர்வு.. இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போதெல்லாம் மனம் பாரம் குறைந்து ஒரு பறவையாய் நமது மேற்கத்திய மலைத்தொடர் முழுதும் சிறகடித்து பறப்பது போல உணர்வு. இந்த ஒரு பாடல் மட்டுமல்ல..ரமணருக்கான ராஜாவின் தொகுப்பின் உள்ள பாடல்கள் அனைத்துமே. குரலில் இவரைப் போல ஒரு பன்முகத்திறமையை வேறெங்கும் இதுவரை காணவில்லை. உணரவில்லை. சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. இவரது இசை மீதான ஆளுமையை அப்படியே ஒரு நிமிடம் மறந்துவிட்டு நின்றாலும், பின்னணிக் குரல் என்ற ஒரு தளத்தில் கூட அப்படியொரு ஆளுமை. குன்றிலிட்ட விளக்குபோல.. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போல அவரது ஜீவனுள்ள குரல் காற்றில் பலவித உணர்வுகளை பரப்பிக் கொண்டே இருக்கிறது.\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nஇசை ஞாநியின் பக்தி கலந்த இசை அமைப்பு சிறப்பபானது என்பது அனைவரும் அறிந்ததே\nஆனால் அவர் 64 நாயன்மார் அளவிற்கு உயர்த்துவது சற்று மிகை பட்டது\nஒன்றினை ஒப்புக் கொள்கிரேன் . நீங்கள் அவரின் பக்தர் எனவே உயர்த்தி எழுதவேண்டும்\nஇவருக்கு முன் திரு டி.r .பாப்பா , குன்னக்குடி , g .ராமநாதன் போன்றவர்களை எந்த வரிசயில் சேர்பீரோ \nதிரு டி.எம்.எஸ். மற்றும் சீர்காழி பாடிய பாடல்கள் அவ்வளவு பக்தி கொள்ளவில்லையோ அல்லது நீங்கள் கேட்டதே இல்லையோ \nஇத்திரியில் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதனால உங்களது பதிவிற்கு பதில் எழுத பல நாட்கள் ஆகும். பொறுத்திருக்கவும்.\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த 'பக்தி' பாடல்கள் பல உண்டு. அதில், இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன் இதில் சிறப்பு என்னவென்றால், பாடல் வரிகளும் காவியத்தன்மை வாய்ந்தவை. No pedestrian lyrics here.. இசையும் நம்மை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச்செல்லும்.\n1. பார்த்த விழி பார்த்தபடி... படம்: குணா\n2. எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ படம்: பாரதி\n1. முதல் பாடல். இதில் கோரஸ் பெண்கள் பாடுகிறார்கள்...\nஇடங்கொண்டு விம்மி .. இணை கொண்டு இறுகி\nஇளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட\nஇறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட\nகொள்கை நலம் கொண்ட நாயகி\nநல்லரவின் படம் கொண்ட அன்புப்பணிமொழி\nபார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க\nகாத்திருந்த காட்சி இங்குக்காணக்கிடைக்க ...\nபாடலாசிரியர் வாலியா, புலமைப்பித்தனா சரியாகத் தெரியவில்லை.. அற்புதம் பாடியவரோ யேசுதாஸ்.. பாடலின் பாதிப்பைச் சொல்ல வேண்டுமா\n2. இரண்டாவது பாடல், பாரதி படத்தில், பாரதியார் எழுதாத ஒரு பாடல். புலமைப்பித்தன் எழுதி, மது பால கிருஷ்ணன் பாடிய பாடல். உதாரணத்துக்கு சில வரிகள் இதோ:\nவரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்\nபிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்\nதமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திரு உளம் வேண்டும்\nசக திருக்கெனை தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும்\nஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன் .\nஅண்டும் திருத் தொண்டன் எனும், அடியார்க்கொரு தொண்டன் ..\nநெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து ... (எதிலும் இங்கு இருப்பான்)\nதெளிய நீரோடை போன்று பிரவாகமாய் வரும் இசை... Very meditative.\n// இடங்கொண்டு விம்மி .. இணை கொண்டு இறுகி\nஇளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட\nஇறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட\nகொள்கை நலம் கொண்ட நாயகி\nநல்லரவின் படம் கொண்ட அன்புப்பணிமொழி\nஇது \"அபிராமி அந்தாதி\" . அபிராமி பட்டரால் பாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/42.html", "date_download": "2018-06-21T14:24:10Z", "digest": "sha1:USK7IDGZYNYNCADFUP7OO5JK3CGRXCWR", "length": 20631, "nlines": 433, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போ���ித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 42 வது அமர்வுஎதிர் வரும் மே மாதம் பெர்லின் நகரில் இடம்பெறவுள்ளது.\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nமே மாதம் 17 திகதி 2014 சனிக்கிழமை\n9:30 என் கே ரகுநாதனின் “பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி“ அறிமுகமும் விமர்சனமும். :-ஷோபாசக்தி\n10:30 தெணியானின் \"இன்னும்சொல்லாதவை \" வாழுவனுபவங்கள் : சந்துஸ்\n11:00 சாதியமும் சுயவிசாரணையும் : - ஜீவமுரளி\n11:30 \"தலித்விடுதலையில் சாதியச்சாடல்கள்\" அருந்ததியார் சமூகத்தை முன்வைத்து :-என் சரவணன்\n14:00 ”இடைநிலை” :- விஜயன் விஜயதாசன்\nதிட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை\n15:00 பாலியல் அரசியல் :- லிவிங் ஸ்மைல் வித்யா\nநெறிப்படுத்தல் :- ஹரி ராஜலட்சுமி\n16:00 மலையகம் : “இருள்வெளிப்பயணம்\n17:00 2009 பின் இலங்கையில் சிறுபான்மையினர் : ரவுஃப் முகமட் காசிம் Rauf Mohamed Cassim\n18:00 சுமதியின் “இங்கிருந்து” திரையிடலும் விமர்சனமும்\nமே 18 ம் திகிதி 2014 ஞாயிறு\n10:00 போரின் பின் பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் ( ஆய்வு அறிக்கையும் முன்மொழிவுகளும் : நளினி ரத்னராஜா - பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர்\n14:00 நவதாரளவாதமும் புனரமைப்பும் மீளிணக்கமும் :- நிர்மலா ராஜசிங்கம்\nமகாணசபைகளும் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமும் :- எம் ஆர் ஸ்ராலின்\n16:00 லீனா மணிமேகலையின் ” வெள்ளைவான் கதைகள்”\nவாசுகனின் “அடையாளம்” ஓவியக்கண்காட்சியும் தமயந்தியின் புகைப்படக்கண்காட்சியும்இடம்பெறும்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக��கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/07-actress-asin-ready-srilanka-shooting-ban.html", "date_download": "2018-06-21T13:56:17Z", "digest": "sha1:XZ4OZO2GUGXDVVKVETWWKTJ5SNEXK245", "length": 11803, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆசினுக்குத் தடை வருமா? | Asin writes to Actors association | ஆசினுக்குத் தடை வருமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆசினுக்குத் தடை வருமா\nதான் இலங்கைக்குப் படப்பிடிப்புக்குப் போனதற்கு என்ன காரணம் என்பதை விவரித்து நடிகை ஆசின் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளாராம். இதைப் பரிசீலித்துப் பார்த்து நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.\nஇலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்னணியில் அங்கு நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு இந்திய நடிகர், நடிகையர்யாரும் போகக் கூடாது என்று ஃபெப்சி மற்றும் தமிழ்த் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கோரிக்கை வைத்தன.\nஇதை ஏற்று அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட யாருமே போகவில்லை. அதேசமயம், சல்மான் கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட சிலர் மட்டுமே விழாவுக்குப் போயிருந்தார்கள்.\nதடையை மீறிப் போனவர்களின் படங்களை தென்னிந்தியாவில் திரையிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழ்த்திரையுலகினர் யாரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை, தடை விதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் நடிகை ஆசின் இந்தத் தடையை மீறி தற்போது கொழும்பில் முகாமிட்டு சல்மான் கானுடன் ரெடி இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவருக்குத் தடை விதிக்கப்படும் என ராதாரவி அறிவித்தார்.\nஇதனால் வெகுண்ட ஆசின், நான் மட்டுமா இலங்கைக்குப் போகிறேன். இந்திய கடற்படைத் தளபதி வருகிறார், இந்திய கிரிக்கெட் அணிவருகிறது, சென்னையிலிருந்து விமானங்கள் போகிறது என்று ரமணா ஸ்டைலில் பதிலளித்திருந்தார்.\nஇதனால் தமிழ்த்திரையுலகினர் மேலும் கோபமடைந்தனர். தனது செயலுக்கு ஆசின�� நியாயம் கற்பிக்கப் பார்ப்பதாக கருதிய அவர்கள் தடை போடும் முடிவுக்குக் கிட்டத்தட்ட வந்து விட்டதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், ஆசின் அவசரம் அவசரமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளாராம்.\nஅதில், இலங்கையில் படப்பிடிப்பை நடத்துவது தயாரிப்பாளரின் முடிவு. அப்படத்தில் நடிக்க நான் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால் மீறி செயல்பட முடியவில்லை.\nஎனவே தான் இலங்கை படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நடிகர் சங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக நான் செயல்படவில்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறித்து நடிகர் சங்கம் விரைவில் கூடி ஆலோசித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.\nஆசின் தற்போது விஜய்யின் காவல்காரன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅடடா அசின்... அழகிய அசின்... பார்க்க பார்க்க திகட்டாத க்யூட் போட்டோக்கள்- வீடியோ\nஅசினுடன் ஓணம் கொண்டாட அமெரிக்காவில் இருந்து வரும் ராகுல்\nரீமேக் செய்யலாமே ஆசின் தரும் ஐடியா\nபார்வை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு... அசின் மீது வழக்கு\n'லக்ஸ்' அம்பாசடர் ஆனார் ஆசின்\nஸ்ரீதேவி அழைப்பை நிராகரிக்கவில்லை-மறுக்கிறார் ஆசின்\nஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி\nதனிமூனாக ஹனிமூன் சென்ற காஜல்... 'நாசமா போச்சு'... இது நடந்தது பாரிஸில்\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nallakannu-speech-1292017.html", "date_download": "2018-06-21T14:32:33Z", "digest": "sha1:FECYHYF3XPR5XMJANPGHRQ5UDNE4IW5U", "length": 8307, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது: நல்லக்கண்ணு", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nநீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது: நல்லக்கண்ணு\nநீட் தேர்வுக்கும், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும் சம்பந்தம் கிடையாது. அதற்கு இது தீர்வாகாது என நல்லக்கண்ணு தெரிவித்தார்.\nநீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது: நல்லக்கண்ணு\nPosted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 12 , 2017 06:32:00 IST\nநீட் தேர்வுக்கும், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும் சம்பந்தம் கிடையாது. அதற்கு இது தீர்வாகாது என நல்லக்கண்ணு தெரிவித்தார்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் ஏற்கனவே கல்வி முறையில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு தேவையற்றது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் கிடையாது. நீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவர்களை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கிவிட அரசு முயல்கிறது. போராட்டம் இல்லாமல் கோரிக்கைகள் வெற்றி பெற முடியாது.\nஇவ்வாறு நிருபர்களிடம் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nதினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்\nவிரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்: டி.டி.வி.தினகரன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-21T13:59:27Z", "digest": "sha1:R2XD7BYINF4POIASHEGJ6C64WAFF7DF6", "length": 7154, "nlines": 144, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: January 2010", "raw_content": "\nஎன் காதல் வானில் ஒரு வெண்ணிலவே\nஅது வளர்ந்து வந்தது என் நெஞ்சிலே\nதாயின் கனிவை கண்டதுன் உறவிலே\nஅது சேயாய் வளர்ந்த்துன் கருவிலே\nஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே\nகூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே\nகாதல் பசலையும் உன் பிரிவிலே\nஅது தீரும் நேரமோ நான் உன் அருகிலே\nஉன்னால் வந்த காதல் நோயிலே\nநோயே மருந்தாம் வள்ளுவன் சொல்லிலே\nஉன்னில் நான் தெளிந்தேனடி பொன்னிலவே\nஎன் இரவின் இருள் நீக்கும் வெண்ணிலவே\nபகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே\nவானில் தேய்ந்து வளரும் வெண்ணிலவே\nஎன்னோடு இருக்கையிலே என்றும் முழுநிலவே…\nLabels: ஜே கே கவிதைகள்\nதானேங்கி கண் நோக்கி மனம் நோக்கும்\nகாதல் பசலைவாழ் கைசேரா ஊடல்\nLabels: ஜே கே கவிதைகள்\nமதி மயக்கி தொடரும் விநாடி பயணம்\nதன் முடிவை தானே தேடும் விரலிடை மரணம்\nLabels: ஜே கே கவிதைகள்\nஎன்றோ எழுதிய கவிதை - 14\nLabels: எ எ க, கேயார் கவிதைகள், சூலை 1988\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஜே கே அவர்களின் இந்திய விஜயம், கேயார் அவர்களின் பணிப்பளு, பருப்பு ஆசிரியரின் தீர்த்த யாத்திரை காரணங்களினால் 'பதிவு' பக்கமே வர முடியவில்லை...\nதங்களின் மேலான படை���்புகளையும் படிக்க இயலவில்லை\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nஎன்றோ எழுதிய கவிதை - 14\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/06/blog-post_21.html", "date_download": "2018-06-21T13:49:14Z", "digest": "sha1:CX3ROODYOHI3CUQBH7XSMY3IWMPSA4G7", "length": 10889, "nlines": 120, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட் ~ My Diary", "raw_content": "\nகுழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட்\nநடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள்.\nஇதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது.\nஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கப் பிரியப்படுவார்கள். இரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் பேசுவார்கள். ஒரு தாய் பசியோ, பட்டினியோ எங்கள் பிள்ளையை நாங்கள் வளர்த்துக்கொள்வோம். யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விடுவாள். மற்றொருவள் தன் கடைசி மகனைத் தத்துக்கொடுக்க சம்மதித்து விடுவாள்.\nதத்துக்கொடுத்த பெண்ணை அந்தப்பகுதி மக்கள் இரக்கமில்லாதவள், பாசமில்லாதவள் என்று தினமும் திட்டுவார்கள். அதே நேரம் தத்துக்கொடுக்க மறுத்த பெண்ணைத் தாயென்றால் இப்படித்தான் ���ருக்கவேண்டும் என்று போற்றுவார்கள். வறுமையும் தொடர்ந்தது.\nஇப்படியாக 18 வருடம் கழிந்தபின், ஒரு நாள் தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை தன் நிஜ தாய் தந்தையரைப் பார்க்க வருவான், உயர்தர உடுப்புக்களோடு, கையில் விலையுயர்ந்த பரிசுகளும், பணமும் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வான்.\nஇதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பக்கத்து வீட்டு வறுமையில் உழலும் பையன் தன் தாயிடம் - நீதான் என் வாழ்க்கையைப் பாழாக்கினாய். முதலில் என்னைத்தான் தத்துக்கேட்டார்களாமே நீ கொடுக்க மறுத்த்தால் இன்று என் வாழ்க்கையே வறுமையில் இருக்கிறது. செல்வச்சீமானாக இருந்திருக்க வேண்டியவன், உன்னால் இப்படியாகி விட்டேன். மகன் இப்படிச்சொல்வதோடு கதையை முடித்திருப்பார் மாபசான்.\nஇளம் தாய்மார்களே வேலையை விடுவதற்கு முன் யோசியுங்கள். குழந்தைக்குப் பாதுகாப்பு தேவைதான் - அதில் முக்கியமானது \"பொருளாதாரப் பாதுகாப்பு\"\nஉண்மை தான்.எனக்கும் குழந்தைக்காக வேலை விடுவது நல்லது என்று தோன்றினாலும்,பொருளாதார ரீதியாக மிகுந்த பின்னைடுவு நேரிடும்.\"பொருளாதாரப் பாதுகாப்பு\" என்ற அடிப்படையில் யோசித்தே முடிவு எடுக்க வேண்டும்.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nகுழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெ...\nபஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2017/10/blog-post_25.html", "date_download": "2018-06-21T13:43:35Z", "digest": "sha1:ZRJ6E54TTZV3TO5C4FM4DTR34B36TRGV", "length": 22683, "nlines": 148, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: ஆழமற்ற நதி -ஜெயமோகன்", "raw_content": "\nஇந்தக் கதையை வாசிக்கும் போது சுஜாதாவின் டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு நாடகம் நினைவில் வந்தது. “கோமா பத்தி எங்களுக்கு எவ்வளவு தெரியும் ஒருவேளை அவர் ஒருவிதமான மேம்போக்கான ஸ்டுப்பர்ங்கிற நிலையிலே இருந்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருக்கார்னா என்ன ஒரு பரிதாப நிலை அது” என்று நினைக்கும் டாக்டர் நரேந்திரன் கோமாவில் இருக்கும் நோயாளியின் ஆக்சிஜன் குழாய்களைப் பிடுங்கி விடுதலை தருவார். கருணையின் பாற்பட்டு நரேந்திரன் இதைச் செய்கிறார்.\nஇருந்தும் இப்படியான நிகழ்வுகள் என்னதான் “கருணைக் கொலை” எனினும், அந்த சொல்லாட்சியில் “கொலை”யும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. காசிநாதன் இதையே தேவையின் பாற்பட்டு செய்கிறார். செயல் ஒன்றுதான் ஆனால் அதன் பின்னுள்ள நோக்கம் வேறுபடுகிறது. ஒரு செயலின் பின்னுள்ள நோக்கமே ஒரு செயலின் தரத்தை நிர்ணயிக்கிறது. எனவே, அந்த குற்றவுணர்வின் உந்துதலினாலே காசிநாதன் பாவத்திற்கான பிரயாச்சித்தத்தைச் செய்ய முனைகிறார்.\n“பாவத்தைக் கரைப்பதற்கான எந்த ரசாயனமும் கங்கையில் இல்லை. ஆனால் இந்த சமூகத்தின் 'கங்கையின் மூழ்கினால் பாவம் நீங்கும்' எனும் கூட்டு மனம், பாவத்தை நீக்கும் நம்பிக்கையைத் தருகிறது” என்று ஓஷோ ஓர் அற்புதமான கருத்தைச் சொல்கிறார். உண்மையில் பாவம் அல்லது புண்ணியம் என்பதைத் தீர்மானிப்பது யார் இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் பாவமும் புண்ணியமும் செய்தே ஆகவேண்டும். பாவத்திற்குப் பலனும் புண்ணியத்திற்குத் தண்டணையும் தனித்தனியே கிடைக்கும் என்று வியாசர் மகாபாரதத்தில் சொல்கிறார். ஆக மனித மனம் தான் பாவம் என நினைக்கும் ஒன்றிலிருந்து விடுபட அதற்கான பிராயச்சித்தத்தை நோக்கி நகர்கிறது எனினும், காசிநாதன் போன்றவர்கள் அதிலும் ஒரு பொய்த்தோற்றத்தையே சிருஷ்டிக்கிறார்கள் என்பதை இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடிக்கிறார் ஜெயமோகன்.\nஎய்தவன்-அம்பு இரண்டில் யார் குற்றவாளி என்று கேட்டால், ஒரு செயலுக்கு ஜடப்பொருளை யாரும் குற்றம் சுமத்த முடியாது. அதை எய்தவனே எப்போதும் செயலுக்கு ஆதாரமாக இருப்ப��ன். கதிரை ஒரு ஜடப்பொருளாகக் கருதியே காசிநாதன் குடும்பத்தார் அவன் மூலமாக தாங்கள் விரும்பியதைச் செய்துகொள்கிறார்கள். அப்போது கதிரின் சம்மதத்தை யார் கேட்டார்கள் கதிரை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் பிராயச்சித்தத்தை மட்டும் அவனைக் கொண்டு செய்விப்பது எந்த விதத்தில் நியாயம் கதிரை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் பிராயச்சித்தத்தை மட்டும் அவனைக் கொண்டு செய்விப்பது எந்த விதத்தில் நியாயம் பாவத்தைச் செய்தவர்கள் ஒருவராக இருக்க அதற்கான பிராயச்சித்தத்தைச் செய்வது மற்றொருவர் என்பது எந்தவிதத்தில் ஏற்புடையது பாவத்தைச் செய்தவர்கள் ஒருவராக இருக்க அதற்கான பிராயச்சித்தத்தைச் செய்வது மற்றொருவர் என்பது எந்தவிதத்தில் ஏற்புடையது இதுதான் கதிரின் அழுகைக்குக் காரணமா\nஇந்தக் கதையில் கதிரின் அழுகைக்கான காரணங்களை கண்டடைவதன் மூலமே வாசிப்பில் இக்கதையை நாம் விரித்தெடுக்க முடியும். இந்தச் செயலைச் செய்யும்போது கதிர் ஏன் சிறு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியின் உள்ளே நுழைகையில் நமக்கு கதிரின் அழுகைக்கான வேறு காரணங்கள் புலப்படுகின்றன. வாழ்க்கையில் தான் இத்தனை நாளும் பட்ட அவஸ்தைகளைத் தன்னுடைய தந்தையும் படக்கூடாது என்றுதான் கதிர் அச்செயலுக்கு எதிர்ப்பு காட்டவில்லை என்று கொண்டால், இப்போது கதிர் அழுவது ஏன் என்ற கேள்வியின் உள்ளே நுழைகையில் நமக்கு கதிரின் அழுகைக்கான வேறு காரணங்கள் புலப்படுகின்றன. வாழ்க்கையில் தான் இத்தனை நாளும் பட்ட அவஸ்தைகளைத் தன்னுடைய தந்தையும் படக்கூடாது என்றுதான் கதிர் அச்செயலுக்கு எதிர்ப்பு காட்டவில்லை என்று கொண்டால், இப்போது கதிர் அழுவது ஏன் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை உள்ள உணர்வும், அதைச் செய்து முடித்தபின் எழுகின்ற உணர்வும் எப்போதுமே வேறானவை. தான் இந்த நிலையில் இருந்தபோதும் தன் தந்தை தன்னைக் கைவிட முனையவில்லை. ஆனால் நானோ தந்தையைக் கைவிட்டு விட்டேன் என்ற குற்ற உணர்வினால் கதிர் அழுதிருக்கலாம். அப்படி விட நேர்ந்துவிட்ட கையறு நிலையில் தான் இருந்துவிட்டதை எண்ணி அவன் அழுதிருக்கவும் கூடும்.\nகடைசியில் கதிரின் அழுகையைக் கேட்டு காசிநாதனும் அவர் குடும்பத்தாரும் ஏன் கலவரமுற்று அச்சப்பட வேண்டும் தாங்கள் இது நாளும் செய்து வந்தவை வெட்ட வெளிச்��மாயிற்றே என்றா தாங்கள் இது நாளும் செய்து வந்தவை வெட்ட வெளிச்சமாயிற்றே என்றா தன் செயல்கள் அனைத்தையும் கடவுள் கவனிக்கிறார் என்று மனிதன் நம்புவதால்தான் சிலவற்றைச் செய்வதற்கு அவன் தயக்கம் காட்டுகிறான். சிலர் அந்த தயக்கத்தை விட்டு வெளியேறி விடுவதும் உண்டு. அப்படி வெளியேறியவர்கள் ஏனைய மனிதர்களோடு சகஜமாக இருக்க முடியாது என்பதும் வெளிப்படை. தாங்கள் அத்தகைய ஒரு நிலையை அடைந்து விட்டோமோ என்றுதான் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மனிதர்கள் தாங்கள் நல்லவர்கள் என்பதைவிடவும், தாங்கள் நல்லவர்கள் என்பது பொய்யாகி விடக்கூடாது என்றுதான் அதிகமும் அச்சம் கொள்கிறார்கள்.\nஉயிருள்ள அனைத்துமே உணர்வுகள் உள்ளவைதான் என்பதைச் சொல்லும் ஜெயமோகனின் ஆழமற்ற நதி ஓர் ஆழமான சிறுகதை. சாதாரண மனிதர்களிடையே கதிரைப் போன்றவர்களை இறைவன் ஏன் படைக்கிறான் என்பது புரியாத புதிர். அந்தச் சாதாரண மனிதர்கள் இத்தகைய அசாதாரணமான மனிதர்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை இந்தக் கதை சொல்கிறது. கதிரைப் போன்ற துரதிருஷ்டசாலிகள் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தாலே அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது எனில் காசிநாதன் போன்று செல்வச் செழிப்பில் திளைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தால் என்னவாகும்\nஎன்னதான் நதி ஆழமற்றிருந்தாலும் அதன் இயல்பு மாறுவதில்லை என்பதைப் போலவே உயிருள்ள அனைத்தின் இயல்பும் ஒன்றுதான் என்பதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம். அதை நினைவில் நிறுத்தும்போதுதான் நாம் முழுமையான மனிதர்களாவோம்.\nஇந்தக் கதை கச்சிதமான வார்த்தைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அவற்றில் கவனம் செலுத்தும்போதே இந்தக் கதை செல்லும் திசையை நாம் அறிய முடியும். ஆங்காங்கே அவ்வாறு வெளிப்படும் வார்த்தைகளும் சரி இக்கதையின் தலைப்பும் சரி நமக்குக் காட்டுவது ஒன்றெனில், இறுதியில் வெளிப்படும் கதிரின் அழுகை அதன் எதிர்த்திசையைக் காட்டுகிறது. அதன் மூலமாகவே இக்கதையின் தரிசனம் வெளிப்படுகிறது.\nசமீபமாக நான் வாசித்த கதைகளில் ஆழமற்ற நதி முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை.\nLabels: ஆழமற்ற நதி, சிறுகதைகள், ஜெயமோகன்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-dhanaulti-adventure-trip-002166.html", "date_download": "2018-06-21T13:51:12Z", "digest": "sha1:5EJHQATEQZHXR7KYXRVJITZARPVDIIBY", "length": 9784, "nlines": 142, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go to Dhanaulti for adventure trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»தனௌல்டிக்கு ஒரு சாகச சுற்றுலா செல்வோமா\nதனௌல்டிக்கு ஒரு சாகச சுற்றுலா செல்வோமா\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nஇது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...\nநவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..\nஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்..\nகாதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. அமைதியான மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலுக்கு பெயர் போன இந்த இடம் சம்பாவிலிருந்து முசூரி செல்லும் வழியில் உள்ளது. முசூரிக்கு மிக அருகாமையில், வெறும் 24 கி.மீ. தூரத்தில் இந்த இடம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு வருபவர்கள் இதன் அருகில் இருக்கும் டூன் பள்ளத்தாக்கின் மதிமயங்கும் அழகில் சொக்கி விழுவது நிச்சயம். வாருங்கள் ஒரு எட்டு போய்ட்டு வருவோம்...\nதனௌல்டியில் உள்ள புகழ் பெற்ற முதன்மையான தலமாக விளங்குகிறது எக்கோ பூங்கா. இந்த பூங்கா டியோடர் காடுகளால் சூழ்ந்துள்ளது. முசூரி வனத்துறையால் உருவாக்கப்பட்ட எக்கோ குடில்களையும் இங்கு காணலாம். இந்த குடில்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கிக் கொள்ளலாம்.\nஇது போக 'ஆலு கெட்' என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் உருளைக்கிழங்கு தோட்டமும் இங்கு மிகவும் பிரபலமான இடம். மேலும் தசாவதார் கோவில், புது டெஹ்ரி நகரியம், பரேஹிபனி மற்றும் ஜோரண்டா அருவிகள், டியோகர்ஹ் கோட்டை மற்றும் மடடிலா அணை போன்றவைகள் தனௌல்டிக்கு மிக அருகில் இருக்கும் மற்ற சுற்றுலாத் தலங்கள்.\nஇங்கு வருபவர்கள் தீர விளையாட்டுக்களான மலை ஏறுதல், ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் தங்தர் முகாமில் நடை பயணம் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இந்த முகாம் அடிப்படை வசதிகளுடன் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கும் ஏற்பாடும் செய்து கொடுக்கிறது.\nபயணிகள் இங்கே விமானம், இரயில் மற்றும் தரை வழி மார்க்கமாக சுலபமாக வந்தடையலாம். ஜாலி கிரான்ட் விமான நிலையம் தான் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் விமான நிலையம்.\nடேராடூன் மற்றும் ரிஷிகேஷ் ரயில் நிலையங்கள் தான் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையங்கள். மேலும் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் நகரங்களான டேராடூன், முசூரி, ஹரித்வார், ரிஷிகேஷ், ரூர்கி மற்றும் நைனிடாலில் இருந்து இங்கு வருவதற்கு பேருந்து வசதிகளும் உண்டு.\nதனௌல்டிக்கு சுற்றுலா வர விரும்புபவர்கள் கோடை மற்றும் குளிர் காலங்களில் இங்கு வருவதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த காலங்களில் மிதுவான வெப்ப நிலையே இங்கு நிலவும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-21T14:17:43Z", "digest": "sha1:CQHXEOB6AQTVK6HM267EPCJ2MGZ4A2SV", "length": 11390, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசஞ்சண்முகனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊர��ல் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர் பார்வதியம்மையார். இவர் சைவவேளாளர் குலத்தில் பிறந்தவர். இவர் இளமையிலே ஆர்வத்தோடு கல்வி கற்றுப் பெரும் புலமை பெற்றுவிட்டார். தம் காலத்தில் பலர் போற்ற வாழ்ந்த பெரும் புலவராக விளங்கினார். ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என காரணத்தைக் காட்டி ஆங்கிலப் பாடத்துக்கு பாடநேரத்தைக் கூட்டியும் தமிழ்ப் பாட நேரத்தைக் குறைத்தும் தலைமை ஆசிரியர் ஆணைக் கொண்டுவந்தபோது அதனை எதிர்த்துப் பள்ளியிலிருந்து வெளியேறினார். மதுரை சேதுபதிப் பள்ளியில் பாரதியார் தமிழாசிரியராக வேலையில் சேருவதற்காக தாம் விடுப்புப் போட்டு அவர் இடத்தில் பாரதியார் பணிசெய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.\nஇவருடைய இயற்பெயர் சண்முகம்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்தார். அவருடைய தந்தை அரசப்பப் பிள்ளை தாய் பார்வதி அம்மாள். அழகர்சாமித் தேசிகரிடம் தொடக்கக் கல்வியும் சிவப்பிரகாச அடிகளிடம் தமிழ்க் கல்வியும் பயின்றார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.\nமதுரை மீனாட்சி அம்மன் சந்தத் திருவடிமாலை\nஇவர் இயற்றிய உரை ஆராய்ச்சி நூல்கள் தொல்காப்பியப்பாயிர விருத்தி, திருக்குறள் உரை விளக்கம் ஆகியன செந்தமிழ் இதழ்களில் இடம் பெற்று வெளிவந்தன. தொல்காப்பியப்பாயிர விருத்தி, சண்முக விருத்தி என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இந் நூலை இலக்கணப் புலமை பெற விரும்புவோர் விரும்பிப் பயில்கின்றனர். இந்நூல் ஓர் இலக்கண ஆராய்ச்சிக் களஞ்சியம் ஆகும்.\nஇவர் கலந்துகொண்ட புலமைப் போர்கள் பல. அவற்றுள் ‘உம்மை’யைப் பற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியும், மறுப்பும் குறிப்பிடத் தக்கவை. ‘உம்மை’ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வென்ற சண்முகனார் முடிவில், “இதுகாறும் உம்மை நிலை அறியாதிருந்த நீவீர் இனியேனும் உம்மை நிலை அறிவீராக” என்று இரு பொருள்பட எழுதினார்.\nஎனினும், இவரோடு யாழ்ப்பாண தமிழறிஞர் சி. கணேசையர் நடத்திய விவாதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து மு���்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும், அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2014, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=452031", "date_download": "2018-06-21T14:10:31Z", "digest": "sha1:NEEFOZ43SL5HRKMP7AL3KROWSSSCRUDH", "length": 7540, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பரிஸ் தாக்குதல்தாரி ஒரு பிரான்ஸ் பிரஜை: உள்துறை அமைச்சர்", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nபரிஸ் தாக்குதல்தாரி ஒரு பிரான்ஸ் பிரஜை: உள்துறை அமைச்சர்\nபரிஸில் பொலிஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய நபர் ஒரு பிரான்ஸ் பிரஜை என பெல்ஜிய உள்துறை அமைச்சர் ஜான் ஜம்போன் தெரிவித்துள்ளார்.\nபரிஸ் தாக்குதலை பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள், குறித்த நபர் அபு யூசிஃப் அல்-பெல்ஜிகி என்ற பெல்ஜிய பிரஜை என்று குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தெரிவித்த அமைச்சர், துப்பாக்கிதாரி கரீம் சௌர்ஃபீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் பெல்ஜிய வெளிநாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பதை கண்டறியும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இரண்டாவது சந்தேக நபரை கைது செய்வதற்கான முழு முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பரிஸில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல்தாரி பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டா���்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஹரிரிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு\nகிரேக்கத்தில் தேசிய துக்க தினம்: பிரதமர் அறிவிப்பு\nநிலக்கரி பயன்பாடு குறைக்கப்படும்: ஜேர்மன்- பிரான்ஸ் உறுதி\nஇத்தாலியிடமிருந்து ஈராக்கிற்கு மனிதாபிமான உதவிகள்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=534003", "date_download": "2018-06-21T14:10:39Z", "digest": "sha1:DJK4AWZVQSAGMQZDYXZE6I3ZND4RNQPI", "length": 6680, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கு சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்!", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nநீர்வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கு சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்\nநாட்டில் நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான கலந்துரையாடல் அன்மையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சில் இடம் பெற்றறுள்ளது\nநாட்டில் தொழில்நுட்பத்தைபோன்று நிதி முதலீடுகளை மேற்கொள்வதற்கும் சீன முதலீட்டாளர்கள் விரும்பம் ���ெரிவித்துள்ளனர்.\nபாரிய அளவிலான நீரியல் இன உற்பத்தி தொடர்பில் இவர்கள் சீனாவில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி\nஇலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமட்டக்களப்பில் களைகட்டிவரும் முந்திரிப்பழ விற்பனை\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/803.html", "date_download": "2018-06-21T13:51:11Z", "digest": "sha1:HW2BN3HGEGVME5DSLHZ347FPO7SUYCBY", "length": 6200, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "கேளிக்கை வரி விதிப்பு - தமிழக அரசு மீது தயாரிப்பாளர் சங்கம் அதிருப்தி!", "raw_content": "\nHome / Cinema News / கேளிக்கை வரி விதிப்பு - தமிழக அரசு மீது தயாரிப்பாளர் சங்கம் அதிருப்தி\nகேளிக்கை வரி விதிப்பு - தமிழக அரசு மீது தயாரிப்பாளர் சங்கம் அதிருப்தி\nஅரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது. அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது. விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட வேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம்.\nதமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி ப��க்கவில்லை. எல்லா படமும் பாகுபலி படம் அல்ல. திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக்கொள்கிறோம். வங்கிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை .ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்கு பணத்தை வாங்கி படங்கள் தயாரிக்கப்படுவாதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசு அமைச்சக அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர் உட்பட அனைவரிடமும் கோரிக்கை வைக்க உள்ளோம்.\nசிவாஜி மணிமண்டப திறப்பு விழா ரஜினி, கமல் ஹாசன் பங்கேற்க உள்ளனர். முதல்வர் பங்கேற்று இருந்தால் இந்த மணிமண்டப திறப்பு விழா சிறப்பாக இருந்திருக்கும். அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பனி முடிவுக்கு வரும் அதில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் சிலைகள் வைக்கப்படும். அதில் எம்.ஜி.ஆர் மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறும் என்றார்.\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-21T14:04:32Z", "digest": "sha1:VRPBCFO7AC4DJJ6QURY33JERQP3ZZS53", "length": 9686, "nlines": 210, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: January 2011", "raw_content": "\nஊடல் கொண்டு, கூடல் செய்து,\nகடமை பயின்று, கர்மம் கழித்து,\nமுடிந்தால் சந்ததி பெருக்கி வாழ்வதென்பர்\nகடமையும், கர்மமும் தானே கழிய\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஇது, பஞ்ச பூதங்கள் சேர்ந்த\nதவமாய், வரமாய், சுகமாய், ஆகும்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nவிண்ணையே அளந்து, மண்ணையும் பிளந்து,\nதன்னிலே ஓளித்து, ஊணிலே வளர்த்து,\nமடி தந்து, மதி தந்து,\nஉடை தந்து, உணர்வும் தந்து,\nவிழி தந்து, வழி தந்து,\nவாழ்வும் தந்து, வாழ்வாய் வந்து,\nLabels: ஆகஸ்ட் 2009, ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஅலைகள் என் காலோரம் சேர்கையில்\nஎன் ��ாதல் உன் செவியில் விழாதிருக்கும்..\nLabels: ஜே கே கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2011/12/24-i_13.html?showComment=1323793279778", "date_download": "2018-06-21T13:55:50Z", "digest": "sha1:2IWKX56NLZOARCR6JW3ZN4I3RZHWJRIN", "length": 35306, "nlines": 159, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-I", "raw_content": "\nமார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில் உடலும் மனமும் குளிர நீராடி மேற்கொள்ளும் இறைவழிபாடும் ரம்மியமானவை. இந்த மார்கழி மாதத்தில் திருமாலை ஆராதிக்கும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வணங்கும் திருவாதிரைத் திருநாளும் மஹா வ்யதீபாதமும் அதிக முக்யத்வம் வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் நாள் திருவாதிரைத் திருநாள் ஆகும்.\n1.விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுஷ்மான் 4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம் 7. சுகர்கம் 8. த்ருதி 9. சூலம் 10. கண்டம் 11. விருத்தி 12. த்ருவம் 13. வியகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம் 16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான் 19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம் 22. சாத்யம் 23. சுபம் 24. சுப்ரம் 25. ப்ரம்மம் 26. ஜந்ரம் 27. வைத்ருதி எனும் இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று வ்யதீபாத யோகம்.\nநட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பது போல இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இந்த யோகங்களில் ஒன்றான வ்யதீபாதம் மார்கழி மாதத்தில் வரும்போது இதற்கு \"மஹா வ்யதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.\nமஹா வ்யதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு மூன்று கிலோமீட்டர்கள் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.\nசந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமரான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்���ுடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான்.\nஅப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வ்யதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவபிரானாவார். தவிர, இந்த மஹா வ்யதீபாதத்தன்று \"தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஅன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்களும் அடங்கும். அதிலும் மஹா வ்யதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது நம் மரபின் நம்பிக்கை.\nஅத்ரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் வ்ணங்கி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம ப்ரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்தவர் அனசூயா தேவி.\n\"மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்” என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்னி கற்பிற் சிறந்த பதிவ்ரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்ரி- அனசூயா ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் வணங்கியதையும் அனசூயா தேவி சீதாதேவிக்குப் பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதையும் இராமாயணம் குறிப்பிடுகிறது.\nகலகம் உண்டாக்குவதில் கெட்டிக்காரரான நாரதர் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் சென்றார். \"அத்ரி மகரிஷியின் மனைவி அனசூயாதேவியின் கற்பைச் சோதிக்க மூவரும் தனித்தனியாக சென்று வாருங்கள்\" என்று கேட்டுக் கொண்டார்.\nமும்மூர்த்திகளும் மாறுவேடத்தில் அனுசுயாதேவியின் குடிலுக்குள் நுழைந்தனர். அவர்களை வரவேற்று விருந்து படைத்தார் அனசூயா. அதில் திருப்தியுற��த அவர்கள், அனசூயா தேவியை ஆடை ஏதும் அணியாமல் உணவு பரிமாறும்படி கேட்டனர். அதற்கு உடன்படுவதாகத் தெரிவித்த அனசூயா தேவி, தன் கணவரும் தவ ஸ்ரேஷ்டருமாகிய அத்ரி மகரிஷியை மனதுக்குள் வணங்கி அவர் கமண்டலத்திலிருந்த நீரை அவர்கள் மூவரின் மேலும் தெளித்து மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களை மடியில் கிடத்தித் தாய்ப்பாலும் அருந்தும்படி செய்தார்.\nஅப்போது குடிலுக்குத் திரும்பிய அத்ரி மகரிஷியும் தமது ப்ரார்த்தனையின் பலனே இம்மூவரும் என்று சொல்லியபடியே மூன்று குழந்தைகளையும் வாரி அணைக்க 3 தலைகளும் 2 கால்களும் 6 கைகளும் ஒரே உடலில் இணைய தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும்.\nஅத்ரியின் புதல்வர் என்பதும் மூவரின் அம்சங்களும் நிறைந்தவர் எனக்குறிக்க தத்த+ஆத்ரேயர் என்ற பெயர் கொண்டார்.இவரின் அவதாரம் மார்கழிப் பௌர்ணமியில் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் நிகழ்ந்தது.\nப்ரயாகையில் இவருக்குக் கோயில் இருக்கிறது. அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாயம் போன்றவை கிடையாது. உத்திரப் ப்ரதேசத்தில் குருமூர்த்தி என்றால் அது தத்தாத்ரேயரையே குறிக்கும். அதேபோல இவர் இமயத்தில் நெடுநாட்கள் ஆத்ரேய மலைப்பகுதியில் தவம் இயற்றிய குகைக்கு தத்தா குகை என்றே பெயர். ஸஹய மலையில் காவிரியின் உற்பத்தி ஸ்தானத்துக்கருகிலும், சித்ரதுர்கா மலைப்பகுதியிலும், குல்பர்கா அருகே கங்காபூரிலும் இவர் தவம் புரிந்த குகைகள் இருக்கின்றன.\nதமிழகத்தில் சேர்ந்தமங்கலத்திலும், சேலம் ஸ்கந்தகிரியிலும், புதுக்கோட்டையிலும், சேங்காலிபுரத்திலும் தத்தருக்கு சிலைகளுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல் அவதூதரான தத்தாத்ரேயர் தனக்கு ஞானத்தைக் கற்பித்தவர்கள் யார் என்று விளக்கமளிக்கும் உரையாடல் மிகவும் தத்வார்த்தமும் தெளிவும் நிறைந்ததாகும்.\nமுன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன், பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த யௌவனரான ஒரு துறவியிடம்,\n”மனிதர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், புகழ் பாராட்டு, செல்வம் ஆகியவற்றை அடையவே அறம், பொருள், இன்பம், வீடென்ற சக்கரத்துள் அழுந்தியிருக்கிறார்கள். சதா காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரோ அவைகளால் தீண்டப்படாமல், கங்கையில் மூழ்கிக் களிக்கும் யானையைப் போல - இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீரே உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று\n”என் புத்தியில் புகுந்து குருவாய் விளங்குபவர்கள் எனக்குப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியர்களிடமிருந்து நான் பெற்ற போதனையால் நான் முக்தனாகச் சஞ்சரிக்கிறேன். என்றபோதும் நான் போதனை பெற்ற 24 குருமார்களைப் பற்றிக் கூறுகிறேன். கேளும்.\nபூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிக்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்தி, குளவி ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மிகம், தத்தாத்ரேயர், தொன்மம், வரலாறு\nபூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேர்க்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தயாரிப்பவன், பாம்பு, வண்டு, கூட்டில் உள்ள புழு ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.\nஇதுவரை அறியாத அரிய தகவல்களுடன் கூடிய\nதாத்த்ரேயர் குறித்த அருமையான பதிவைத் தந்தமைக்கு\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nபகிர்வு அருமை..சேந்த மங்கலம் தத்தாத்ரேயர் சன்னிதி சென்றுள்ளேன்..அடியேனும்\nநான் புனேயில் இருந்த இரண்டு வருடங்களில் தத்தாத்ரேயரை அடிக்கடி தரிசனம் செய்ததுண்டு.\nஇங்கு பிள்ளையார் கோயில் போல அங்கு தத்தா ஆலயங்கள் எல்லா இடங்களிலும் தென்படும்\nதாள் ப‌ணிந்து அறிய‌க் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌ அனேக‌ம் த‌ங்க‌ளிட‌ம்... எம் கைக‌ள் கொண்ட‌ம‌ட்டும் அள்ளிக் கொள்கிறோம். ந‌ன்றி ஜி எம் கைக‌ள் கொண்ட‌ம‌ட்டும் அள்ளிக் கொள்கிறோம். ந‌ன்றி ஜி அந்த‌ ஜியைக் கேட்டால் இந்த‌ ஜியிட‌ம் கிடைப்ப‌த‌ற்கு\nபுதிய இடு���ை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபதார்த்த குண சிந்தாமணி - காலத்தின் வாடா மலர்\nபதார்த்த குண சிந்தாமணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டா சரஸ்வதி மஹால் காப்பாற்றிய தமிழின் பொக்கிஷம் இது. நாம் உட்கொள்ளும், உபயோகிக்கும் அத்தனைக்க...\nதனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களையும் பற்றித் தனிப்பட்ட முறையில் ஓஷோ பேசிய உரைகளின் தொகுப்பு இவை. ”நான் ���ேசி...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசுபாஷிதம் - I அல்லது நீதிக்கோவை\nசுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப் புராதனமான வடிவத்தில் சான்றோர்களின் அனுபவங்கள் ச்லோகங்கள் போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சு என்றா...\nவஜ்ர ஸூசிகா உபநிஷத் - யார் ப்ராம்மணன்\nவஜ்ர ஸூசிகா உபநிஷத் ஆஞ்சனேயருக்கு ராமபிரான் உபதேசித்த 108 உபநிஷத்துக்களில் 38வது. ஸாம வேதத்தைச் சேர்ந்தது வஜ்ர ஸூசிகா உபநிஷத். வஜ்ரம் என்றால...\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nஅக்ஷீப்யாம் தே ஸூக்தம் - நிவாரணத்தின் ஆதிவேர்.\n”இப்போது உனக்கு ஆச்சர்யமானதொரு விஷயம் சொல்கிறேன். உங்களுள் யாராவது நோயுற்றிருந்தால், அவரோ மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனத்தில் நின...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nமூடப்பட்ட கதவுகள் குறித்த கவிதை\nதத்தாத்ரேயரும் 24 குருமார்களும் - II\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/250.html", "date_download": "2018-06-21T13:59:09Z", "digest": "sha1:EMQIP3IB32BDDQ2X52F24LKZPM5QUQ6H", "length": 44225, "nlines": 561, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்", "raw_content": "\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇது என்னுடைய 250வது பதிவு..\nகடந்து வந்த பதிவுலகப் பாதை பற்றி ஏற்கெனவே மைல் கற்கள் கடக்கும்போது சொல்லி இருப்பதாலும் இன்று நேரம் இல்லாததாலும் நேரடியாக மனதில் பதிவிட எண்ணி இருக்கும் விஷயத்துக்கே சென்று விடுகிறேன்...\nஎனினும் என்னோடு இணைபிரியாமல் இணைந்துள்ள நண்பர்கள்,பின்னூட்டமிடும் பெருந்தகைகள், வாசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. தொடர்ந்து இணைந்திருங்கள்...\nஅத்தனை திரட்டிகளுக்கும் மறக்காத மனமார்ந்த நன்றிகள்...\nஇன்று விடுமுறை நாளில் அவசர அவசரமாக நிகழ்ச்சி முடிந்து விளையாடப் போகிற (இன்று நம்ம வெற்றி FM அணிக்கு ஒரு சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி இருக்கிறது) என்னுடைய பரபரப்பிலும் இரு பதிவுகள் போட இலகுவாக துரிதமாக தட்டச்சு பண்ணி தந்த சகோதரி வனிதாவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்...\nஃபெடரர் எனும் பெரு வீரன்\nநேற்று இரவு ரொஜர் ஃபெடரர் என்ற மாபெரும் டென்னிஸ் வீரரின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் பதிக்கப்பட்ட நாள்.\nஇன்னுமொரு இறுதிப்போட்டி - இன்னுமொரு ஃபெடரர் வெற்றி என்று இலேசாக சொல்லிவிட்டு போக முடியாதளவு விறுவிறுப்பான நீண்ட நேரம் நீடித்து சென்ற ஒரு பிரமாண்டமான இறுதிப்போட்டி.\nவழமையான டென்னிஸ் போட்டிகள் ஒன்றரை அல்லது இரண்டு மணியத்தியாலங்களில் முடிவுறும் போட்டிகளில் நேற்று எனது பொறுமையையும் ஒரு கணம் சோதித்துவிட்டது இந்த இறுதிப்போட்டி.\nபின்னே... ஆளுக்கொரு gameஆக வென்று கொண்டே இழுத்தடித்துக்கொண்டே போனால்...\nநீண்ட யுத்தம்.. முடிவில் அரவணைப்பு..ஆறுதல்.. வாழ்த்துக்கள்\nதத்தம் பரிமாறுதலில்(serve) வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே முப்பது GAMEகளை இறுதி செட்டில் ஏற்படுத்தி விட்டார்கள்..\nஃபெடரர் ரசிகனான எனக்கு இப்படி ஃபெடரருக்கு தொல்லை கொடுத்தவர்களில் ரஃபேல் நடால், பீட் சாம்ப்ரசுக்குப் பிறகு ஏன் அவர்களை விட அன்டி ரொடிக் அவரது வாழ்க்கையில் விளையாடிய மிகச்சிறந்த போட்டியாக நேற்றைய போட்டியை நான் கருதுகிறேன்.\nநேற்று இறுதிவரை உயிரைக்கொடுத்துப் போராடிய அன்டி ரொடிக் ஒரு கட்டத்தில் வென்றால் கூடப் பரவாயில்லை என்றே தோன்றியது.\nவிம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்துடன் ஃபெடரர்\nஒருவாறாக 4மணி நேரம் 15 நிமிடங்களின் பின்னர் ஃபெடரர் தனது ஆறாவது விம்பிள்டன் பட்டத்தை அடைந்தபோது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதைவிட எனக்கு ஒருபடி மேல் திருப்தி\nகாரணம் ஃபெடரர் சிறிதுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் தரப்படுத்தலில் முதலாமிடத்துக்கு வந்துள்ளார்.\n2008ம் ஆண்டு ராசியில்லாத வருடமாக அமைந்தபோதும் இந்த வருடத்தின் முதல் இரு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலுமே மகுடம் சூடியிருக்கிறார் ஃபெடரர்.\nஇப்போது அதிகம் விம்பிள்டன் பட்டம் வென்றவர்களில் அமெரிக்கரான பீட்சாம்ப்ராசை விட ஃபெடரர் ஒன்று மட்டுமே குறைவு.\nஅத்துடன் நேற்றைய வெற்றியுடன் சாம்ப்ராசின் 14 கிராண்ட் ஸ்லாம்கள் வென்ற சாதனையை ஃபெடரர் முந்தியிருக்கிறார்.\nநேற்று இறுதிப்போட்டியைப் பார்க்க சாம்ப்ராஸ் நேரில் வருகை தந்திருந்தும், அமைதியாக, அழகாகப் போட்டியை ரசித்ததும், தனது முன்னாள் எதிர் தன் நாட்டு வீரரைத் தோற்கடித்து தன்னுடைய சாதனையை நெருங்கி வரும் வேளையிலும் புன்முறுவல் மாறாது ரசித்த அழகே அழகு.\nமுன்னாள் டென்னிஸ் சாம்பியன் பீட் சாம்ப்ராஸ்\nஉண்மையிலே என்னைப்பொறுத்த வரை கிரிக்கெட்டை விட டென்னிஸ் தான் கனவான்களின் ஆட்டம்.\nநான்கு மணித்தியாலங்களுக்கு அதிகமாகப் போராடியும் இறுதிவரை வேகம் குறையாமல் மோதிக்கொண்டோரில் வெற்றி பெற்ற ஃபெடரருக்கு வெற்றிக்கான தங்கக்கிண்ணம்.\nஈடுகொடுத்து சளைக்காமல் போராடித் தோற்ற போதும் பல ரசிகர்களிடமும், முன்னாள் வீரர்களிடமும் பரிதாபங்களையும், பாராட்டுக்களையும் அன்டி ரொடிக் பெற்றுக்கொண்டார்.\nதளுதளுத்து கண் கலங்கி நின்ற ரொடிக்கைப் பார்த்தபோது தோல்வியின் வேதனையும், உயிரைக்கொடுத்து போராடும் போது அது நான்கு நிமிடமோ, நான்கு மணிநேரமோ, நாற்பது வருடமோ தோற்றுப்போனது தோற்றுப்போனது தான் என்ற வாழ்க்கையின் வேதனையின் பாடம் ஏனோ நினைவில் வந்து மனதை சங்கடப்படுத்தியது.\nநேற்றைய இறுதிப் போட்டியைப் பார்த்த பொது இருவருமே தோற்கக் கூடாது என்ற எண்ணமும் வந்தது.. அவ்வளவு தூரம் இருவருமே சளைக்காமல் மோதினார்கள்.. ஆனால் என்ன செய்வது வெற்றி என்பது யாரோ ஒருவருக்கு தானே..\nஃபெடரரைப் பற்றி எழுதவேண்டும் என்று பலதடவை நினைத்ததுண்டு. நேற்றைய விம்பிள்டன் இறுதிப்போட்டி இந்த வாய்ப்பளித்துள்ளது.\nவெற்றி பெற்றாலும் கர்வம் காட்டாத, தோல்வியுற்றால் துவண்டு போய் அல்லது கோபமடைந்து, கொதித்து உணர்ச்சி வயப்பட்டு போய் கோழையாகி விடாத நேர்த்தியான விளையாட்டு வீரன் - Real sportive player\nவிளம்பரங்களில் வந்தாலும் ஓவரான அசகாயத்தன, சாகசம் காட்டாத உண்மையான சாம்பியன்.\nபுகழ்ச்சிகளாலும், வெற்றிகளாலும் மயங்காத, எதிர் வீரர்களை ஏளனப்படுத்தாத, வம்புக்கிழுக்காத நல்ல மனிதர்.\nதேவையற்ற பரபரப்பு, கிசுகிசுக்களில் சிக்காதவர்.\nஇதைவிட ஒரு மனிதருக்கு வெற்றி மேல் வெற்றிகிட்ட வேறென்ன குணங்கள் வேண்டும்\nபி.கு :- இந்த நீண்ட நெடும் போட்டியைப் பார்த்துவிட்டு இந்திய – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேசப்போட்டி எப்படி என்று பார்க்க அலைவரிசையை மாற்றினால் - வீரர்களுக்குப் பதிலாக மழை விளையாடியிருந்தது. மழையின் கைங்கர்யம் இந்தியாவுக்கு தொடர் சொந்தமாகியுள்ளது.\nமுக்கியமான வீரர்கள் சிலர் இல்லாமல் பெற்ற வெற்றி என்பதாலும் தோனி சிறப்பாக விளையாடியிருப்பதாலும், தோனியும் இந்திய அணியும் கார்ட்டூன்கள், விமர்சனங்கள், பதிவுகளிலிருந்து கொஞ்சம் தப்பித்துக்கொள்ளலாம்.\nat 7/06/2009 10:36:00 AM Labels: ஃபெடரர், டென்னிஸ், நண்பர்கள், பதிவு, ரொடிக், லோஷன், வலைப்பதிவு, விம்பிள்டன்\nமுதலில் உங்களது 250 வது பதிவுக்கு வாழ்த்துகள்....\nஎன்ன அண்ணா விளையாட்டு செய்திகளை நீங்க விட்டாலும் விளையாட்டு உங்கள விடமாட்டாது போல....\nஅன்று நீங்கள் ஒளிபரபுத்துறைக்குள் உள் வாங்கியவர்கள் சிலர் தாங்களேதான் எலாம் என்று தம்பட்டம் அடித்தக்கொண்டு இருக்கிறார்களே அண்ணா.\nஅவர்கள் கதைகளைக்கேட்டா கோபமும் வருகிறது, சிரிப்பு சிறிப்பாயும் வருகிறது\nஉங்கள் பணி தொடரட்டும் அண்ணா ....\nமுதலில் வாழ்த்துக்கள் 250 வது பதிவுக்கு. தொடரட்டும் பதிவுலக பயணம்.\nபெடரர் அருமையான வீரர். அவருடைய திறமைக்கு கிடைத்த பெரிய பரிசுதான் இது. இருந்தாலும் அவரால் களிமண் தரையில் பிரெஞ்சு கிண்ணத்துக்கான போட்டித்தொடரில் அவரால் இலகுவாக நடாலை வெல்ல முடியவில்லை. கவலையாக இருந்தது. இம்முறை வென்றுவிட்டார்தான். ஆனால் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னர் நீண்ட நேரம் அரையிறுதிப்போட்டியில் விளையாடி களைப்புற்றமையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இருந்தாலும் பெடரர் ஒப்பற்ற வீரன் என்பதில் சந்தேகம் இல்லை..\nவெற்றி அணி வெற்றின் பெற வாழ்த்துக்கள் அண்ணா......\nநேற்று மேற்கிந்திய தொடரில் இந்தியா தொடரைக் கைப்பற்றிவிட்டது. தோனி தொடர்ந்தும் 4வது தடவையாக நேற்றும் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றார். இது ஒன்று போதும் தோனி அதிர்ஷ்டக்கார வீரன் என்பதற்கு. அட ஏற்க மறுக்கிறார்களே அவரிடம் திறமை இருக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவருக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கு. தயவு செய்து ஏற்றுக்கொள்ளங்கப்பா..\nஉண்மை தான்... பெடரர் நிச்சயம் ஒரு அற்புத மனிதன். அதே நேரம் சாதனை மனிதரும் கூட. நடால் இல்லாததும் அவருக்கு வாய்ப்பாக போய் விட்டது.\nஆண்டி ரோடிக்கை பற்றி சொல்லவே தேவை இல���லை. ரோடிக்கின் செர்வீஸ் தான் அவருக்கு பலம். இறுதி செட்டின் இறுதி கேம் வரை ஒரு முறை கூட ரோடிக்கின் செர்வீசை அவர் முறியடிக்கவில்லை.\n5-1 என இரண்டாவது செட்டின் டை பிரேக்கரில் முன்னணியில் இருந்த அவர் அந்த செட்டை பறிகொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனை.\n500 அடிக்க வாழ்த்துக்கள் பாஸூ\n\"2008ம் ஆண்டு ராசியில்லாத வருடமாக அமைந்தபோதும் இந்த வருடத்தின் முதல் இரு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலுமே மகுடம் சூடியிருக்கிறார் ஃபெடரர்\"\nஇந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் (அவுஷ்திரேலிய ஓவின்)நடாலிடம் ஃபெடரர் தோற்றிருந்தார், அதன்பின் நடந்த பிரெஞ் மற்றும் விம்பிள்டன் போட்டிகள் வெற்றி பெற்றுள்ளார்.\nஅருமையான பதிவு, உங்களது நிகழ்ச்சிகள் போலவே...\nலோஷன் எனும் பெரு வீரன்.. :))\n250 பதிவுகளைத் தாண்டிய உங்கள் பதிவுலகு மேலும் சிறக்க எனது பாராட்டுக்கள்.\nஅருமையான ஆட்டம் எனக்கு பெடரர் தோற்கப்போகின்றாரோ என நெஞ்சு திக்திக் என்றது ஆனாலும் இறுதியில் வென்றுவிட்டார். 250ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\n250.... என்னால் ஒரே ஒரு ப்ளாக் எழுத முடியலே.. எப்படித்தான் 250 கிராஸ் பண்ணிங்களோ. வாழ்த்துக்கள் \nஉண்மையிலே federer ஒரு மிகப்பெரிய சாதனையாளர்.\n250 வது பதிவு மேலும் மேலும் வளர வாழ்த்துகள் நண்பா\n250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார். ரோடிக் வெற்றி பெறவில்லையே என்று கவலையா இருக்கு சார். ஏன்னா.. நான் எப்போதுமே தோற்பவர்கள் கட்சி தான்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பதிவுலகில் வலம் வருகிறேன்.............\nவிடாமல் பதிவுகளை தொடுக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் சார்.\n250 பதிவுகள் படைத்த சாதனைக்கும் Ice cream உண்டா\nஎன்ன கொடும சார் said...\n250 ஆவது பதிவாக சானியாவை பற்றி எழுதியிருந்தால் நிச்சயம் பெரிய hit ஆகியிருக்கும். பெடரர் என்றால் சமஷ்டி மாதிரி ஒரு தீர்வு திட்டமா\n250 என்ற மைல் கல்லை அடைவது ரொம்ப பெரிய காரியம் தான். அது எழுதி பார்த்தால் தான் தெரியும்.\nஉங்களது 500 ஆவது பதிவாக ஒரு குஜிலியை பற்றி எழுதினால் நான் ice cream வாங்கி தருவேன்.\nவாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் உங்கள் பணி, கூடவே நாங்களும் தொடருவோம் உங்களின் தளத்தை\nஇன்னும் பல 250 கள் வரும் எங்களுக்கு தெரியும், தம்பியின் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும் (பேப்பர் தம்பியில்ல, எங்கள சொன்னோமில்ல... )\n௧௪ கிராண்ட்ஸ்லாம் சாதனை படைத்தவர் சொல்லிட்டாரு நம்ம பெடெரர் தான் உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீரர் என்று பிறகென்ன\nஉயிரைக்கொடுத்து போராடும் போது அது நான்கு நிமிடமோ, நான்கு மணிநேரமோ, நாற்பது வருடமோ தோற்றுப்போனது தோற்றுப்போனது தான் என்ற வாழ்க்கையின் வேதனையின் பாடம் ஏனோ நினைவில் வந்து மனதை சங்கடப்படுத்தியது.\nஉங்களது 250 வது பதிவுக்கு வாழ்த்துகள்....\nவாழ்த்துக்கள் அண்ணா... நாங்கள் இருக்கிறோம் நல்ல ரசிகர்கள் தங்கள் பதிவு கண்டு பயன்கொள்ள.. தொடர்ந்து எழுதுங்கள், வலையுலகில் நிமிர்ந்து நில்லுங்கள்.. நேற்றைய போட்டிதான் நானும் முழுதாக கண்டுகளித்த டென்னிஸ் போட்டி... விறுவிறுப்பாக இருந்தது டென்னிஸ் மீது ஆர்வமும் தொற்றிக்கொண்டது... பதிவு கலக்கல் என்றும் போல.. வாழ்த்துக்கள் என்றென்றும்... நேற்றைய போட்டிதான் நானும் முழுதாக கண்டுகளித்த டென்னிஸ் போட்டி... விறுவிறுப்பாக இருந்தது டென்னிஸ் மீது ஆர்வமும் தொற்றிக்கொண்டது... பதிவு கலக்கல் என்றும் போல.. வாழ்த்துக்கள் என்றென்றும்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2017/02/blog-post_16.html", "date_download": "2018-06-21T13:55:27Z", "digest": "sha1:7PDWDXE6OBFHGYXOL2FE2R6OSS6E37DI", "length": 15251, "nlines": 230, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: பிரத்யேக பேட்டியும் ஜனநாயக நாடும்!", "raw_content": "\nபிரத்யேக பேட்டியும் ஜனநாயக நாடும்\nகனத்த சரீரத்துடன் வந்த அவர்\nநானேதும் கேட்குமுன் அவரே பேசினார்\nஎனைப் பற்றிப் படர்ந்து சூழ்ந்துவிட்டது\nநானாக அதைச் சொல்ல முடியாது\n(தோன்றியது: 15.02.17 இரவு 9.20\nஎழுத ஆரம்பித்தது: 16.02.17 காலை 9.20\nஇறுதிவடிவம் எட்டியது: 16.02.17 மதியம் 1.20)\n(தோன்றியது: 16.02.17 மதியம் 1.30\nஎழுத ஆரம்பித்தது: 16.02.17 மதியம் 1.50\nஇறுதிவடிவம் எட்டியது: 16.02.17 மதியம் 5.15)\nLabels: கவிதைகள், கேசவமணி, நிகழ்காலம்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nஒரு சிறு இசையின் சோக இசை\nபுலரியின் முத்தங்கள் -மனுஷ்ய புத்திரன்\nபிரத்யேக பேட்டியும் ஜனநாயக நாடும்\nஒரு புளியமரத்தின் கதை பொன் விழா பதிப்பு\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-3\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-2\nமனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/2010/06/22/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-21T13:47:24Z", "digest": "sha1:4AGD2PTD4OK6VRCNOFV7TD5VKLYWGZJK", "length": 9129, "nlines": 152, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "தன்னம்பிக்கைக் கவிதை – பா.விஜய் | Rammohan's Blog", "raw_content": "\nதன்னம்பிக்கைக் கவிதை – பா.விஜய்\nமேலும் தன்னம்பிக்கைக்கு Rammohan இணையத்திலிருந்து:\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்(படங்களுடன்)\nகெமன்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது\nபாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்\nOne Response to தன்னம்பிக்கைக் கவிதை – பா.விஜய்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nபோர்க்களமா வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\n வீட்டில் இருந்தே பதிவு செய்யலாம்\nதன்னம்பிக்கைக் கவிதை - பா.விஜய்\n« மே ஜூலை »\nkarthik on போர்க்களமா வாழ்க்கை – தன…\nmunirathinam. m on போர்க்களமா வாழ்க்கை – தன…\nsilambarasan on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ndhivya on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nzakir hussain on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\nganga on தன்னம்பிக்கைக் கவிதை –…\nm.prabakaran on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\nAnwar Basha on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nSARANYA on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ntheeba on சுயம் போற்றி…தன்னம்பிக்க…\ndurga on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ndurga on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nashwini on உலகத்தமிழ் செம்மொழி மாநாடு…\nSUNDARAM on இணையத்தில் வாக்காளர் பட்டியல்\nkarthik on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\n”பிரம்மாண��டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/22184308/9-people-in-the-Sterlite-Protest-is-a-brutal-example.vpf", "date_download": "2018-06-21T14:28:17Z", "digest": "sha1:VRYJ6H27Z56QJ2EHDPTWRLI62O35PZZR", "length": 9776, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "9 people in the Sterlite Protest is a brutal example of state sponsored terrorism Rahul Gandhi || ஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் ராகுல் காந்தி கடும் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் ராகுல் காந்தி கடும் கண்டனம் + \"||\" + 9 people in the Sterlite Protest is a brutal example of state sponsored terrorism Rahul Gandhi\nஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் ராகுல் காந்தி கடும் கண்டனம்\nதூத்துக்குடியில் போராட்டம் நடத்திய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். #RahulGandhi SterliteProtest\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nபொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் நடத்திய பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 9 பேர் கொல்லப்பட்டது, அரசு ஸ்பான்ஸர் செய்யும் பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காக எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது,” என கூறிஉள்ளார்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவ���ாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்\n2. உயிருடன் நோயாளி; குடும்பத்தினரிடம் ‘உடல்’ ஒப்படைப்பு அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்\n3. தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல், மீண்டும் அமெரிக்கா செல்கிறார்\n4. இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண்\n5. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கடுமையான பாதுகாப்பு கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/07/blog-post_2257.html", "date_download": "2018-06-21T14:04:07Z", "digest": "sha1:KZSJVFERLGOZJGTW4TMRDHS2UNHKOCU4", "length": 16587, "nlines": 286, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: அறிவாயா அடுத்தவன் வலி ...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 3 ஜூலை, 2012\nஅறிவாயா அடுத்தவன் வலி ...\nஉறவினை விட காணாத உறவில்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:22\n10 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஅறிவாயா அடுத்தவன் வலி ...\nஉனக்கும் காதல் வரும் ...\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறத��\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rofvape.com/ta/", "date_download": "2018-06-21T13:47:13Z", "digest": "sha1:FAU7QS5JUOZ7HRQRG537FMOCLRW5CCD7", "length": 4406, "nlines": 140, "source_domain": "www.rofvape.com", "title": "நீர் வேப்பர் சிகரெட்டுகள், Ecig தோட்டாக்களை, மின் சிகரெட் தயாரிப்புகள், மிகவும் சிறப்பான மின் CIGS - Rofvape", "raw_content": "\nஆல் இன் ஒன் ஸ்டார்டர் கிட்\nநாம் ஒரே மின்னணு சிகரெட் உற்பத்திப் பொருட்களில் கவனம் செலுத்துகின்றது\nசூனியக்காரன் இசட் பெட்டி 233W\nnessary தொடர்பு நல்ல வேலை ஆரம்பத்தில் மிகவும் முக்கியமானது. நம்மிடம் தொடர்பு கொள்ள ஒவ்வொரு மதிப்பு வாடிக்கையாளர் எங்கள் சிறந்த சேவை மற்றும் ஆதரவை வழங்க வேண்டும் வரவேற்கிறோம்.\nதரை 6, வட சைட் Xinlong தொழில்நுட்ப பூங்கா, எண் 2, Dawangshan தொழிற்சாலை 1st சாலை, Shajing டவுன், Baoan மாவட்டம், ஷென்ஜென் குவாங்டாங், சீனா (பெருநில) என்னும்\nRofvape எப்போதும் எங்கள் தயாரிப்பை உற்பத்தி செய்வதற்கு சூழ்நிலைக்கு மிகவும் தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கியமான பொருள் பயன்படுத்த முயற்சி. புதிய முதல் தொழில்முறைக் வாடிக்கையாளர்கள் எப்போதும் எங்கள் முன்னுரிமை உள்ளன, உங்கள் திருப்தி எங்கள் pursuit.Once நாங்கள் ஒன்றாக வந்து, நான் உங்கள் விசுவாசமான நண்பர்களாக இருக்க வேண்டும், நான் நம்புகிறேன் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/06/sbi.html", "date_download": "2018-06-21T13:49:42Z", "digest": "sha1:YMVXKWLFGRSRLAKFFSJ7I3TU24NNCD4F", "length": 26908, "nlines": 480, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: SBI - இன்று முதல் அமல்படுத்தியுள்ள சேவை கட்டணம் என்னென்ன? எதற்கெல்லாம் கட்டணம்?", "raw_content": "\nSBI - இன்று முதல் அமல்படுத்தியுள்ள சேவை கட்டணம் என்னென்ன\nநாட்டின் மிகப் பெரிய பொது���்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :\n1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.\n2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.\n3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.\n4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.\n5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.\n6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.\nரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.\nரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.\n7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும்.\nரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.\n8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட\nபுக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.\n9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.\n10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nஅரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல...\nபிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்\nபள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்...\nபிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடிய...\nகணினி அறிவியல் பாடத்திற்க்கு மேல்நிலைப்பள்ளிகளில் ...\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்ட...\nடி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் வ...\n2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தி...\n'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்ச...\nதமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் ...\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர...\nஅரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்...\nபடிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் ...\nNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்...\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள...\nஎம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங...\nமருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள்...\nமாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ...\nமீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்...\nரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி க...\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nஉயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா..\nமருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய வ...\nTNPPGTA.COMவாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த...\nசென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் 28-ம் தேதி பத...\nஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உரு...\nமதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு...\nஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்க...\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீ...\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில...\nஇவரெல்லாம் எப்பவோ நமது கல்வித்துறைக்கு வந்திருக்க ...\nமாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அ...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள...\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பா...\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு...\nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை சேர்ப்ப...\nபணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்த...\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nதகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவர...\n'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பி...\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு\nஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீட...\nPAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 மு...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017\nஅரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதிய...\nPG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: த...\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்து...\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை...\nஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., ச...\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்\n24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்\nபிஎஸ்என்எல்-ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு...\nஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக...\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்க...\nமாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்\nதொகுப்பூதியத்தில் பரிதவிக���கும் SSA பணியாளர்கள் : த...\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்க...\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா...\nFlash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுத...\nஜிஎஸ்டி சட்டம்: வணிகர்களின் சந்தேகங்களை போக்க கட்ட...\nபொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திடீர் உய...\nவங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1124", "date_download": "2018-06-21T14:34:46Z", "digest": "sha1:MPARCIRJMOMB72V6ZDIMFLBQMGPOE7UG", "length": 4843, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "மக்களின் முதல்வர் !! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nமக்களோடு மக்களாக மக்கள் (டெல்லி) முதல்வர் மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.\nசவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களா நீங்கள்\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2015", "date_download": "2018-06-21T14:35:03Z", "digest": "sha1:PNDOINE3XODCHPWIJ4R6PNJ73BIILWTL", "length": 6227, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "வெயிலும், மழையும் சேர்ந்துலப்பா அடிக்குது! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nவெயிலும், மழையும் சேர்ந்துலப்பா அடிக்குது\nஅதிரையில் நேற்று பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வந்த நிலையில், இன்று காலையிலிருந்தே வானம்\nமேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இன்று காலை 7:15AM மணியளவில் ஆரம்பித்த இந்த\nமழை தூரல், வெயிலுடன் சேர்ந்து மாறி மாறி அடித்து வருகிறது. இதனால் மாணவர்கள்\nபள்ளி இருக்காது என கருதி உற்சாகத்தில் இருந்து வந்தனர். இருருந்தாலும் இப்பொழுது மாத\nதேர்வு நடைப்பெற்று கொண்டுருப்பதால் பள்ளிகளில் இன்று வழக்கம் போல் வகுப்புகள்\nஆனால் எந்த சூழ்நிலை இருந்தாலும் மக்தப் மாணவர்கள், மக்தபிற்க்கு வந்த பிறகு தான் பள்ளிக்கு செல்கின்றனர் என\nஅதிரை பிறையில் காணாமல் போனதாக பதியப்பட்ட திருச்சி சிறுவன் பக்கத்து வீட்டு பெண்ணால் கடத்தப்பட்டான்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/387", "date_download": "2018-06-21T13:56:04Z", "digest": "sha1:6K5QAQ3Z6BF6CCEGK76U7ELB5EPOI2VC", "length": 17407, "nlines": 103, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » புத்தாண்டும் படைப்பூக்கமும்", "raw_content": "\n« கற்ற தமிழும் கையளவும்\nநடுவுல கொஞ்சம் ‘கள்’ளக் காணோம் »\nஅனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள். சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலக���் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன்.\nஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் பெயர் என்று அப்படியே பயன்படுத்தாமல் ஏன் முகப்புத்தகம் முகநூல் எனப் பெயர்க்க வேண்டும் என்றும் முன்பு நான் எண்ணியதுண்டு. ஆனால், சிலவற்றை இப்படிப் பெயர்ப்பதில் தவறில்லை என்பதோடு அதுவே அழகாகவும் இருப்பதால் ஏற்றுக் கொள்ளலாம். தவிர, வலியது நிலைக்கும் என்னும் டார்வின் கோட்பாட்டின்படி இன்று பலரும் முகப்புத்தகம் முகநூல் என்று சொல்லி அது நிலைத்துவிட்டதையும் உணரலாம்.\nநிற்க. முகநூல்/முகப்புத்தகமானாலும் சரி, லின்க்டு-இன், கூகுள்+, டுவிட்டர் போன்ற இன்ன பிற குமுகவலைத் தளங்களானாலும் சரி, ஒரு வகையில் அச்சத்தையே உண்டாக்குகின்றன. 66ஏ-விலோ வேறு ஏதேனும் காரணமாக உள்ளே பிடித்துப் போட்டு விடுவார்களோ என்னும் அச்சம் (மட்டும்) இல்லை. சும்மா உள்நுழைந்த உடனே உங்களுக்கு இவரைத் தெரியலாம் என்று கொண்டு வரும் பட்டியல் பெரும்பாலும் பொருத்தமாக இருப்பது தான். எப்படி… எப்படி இத்தளத்திற்கு எங்களுக்குள் ஏதோ மூலையில் இருக்கும் ஒரு தொடர்பு தெரிந்தது என்று ஒரு பக்கம் வியப்பாகவும், மறு பக்கம் மலைப்பாகவும் அச்சமாகவும் இருக்கிறது. அதோடு உங்களின் இந்த நண்பர் அல்லது நண்பரின் நண்பர் இந்தச் செய்தியைப் படித்தார், இந்தத் தளத்தைக் கண்டார் என்று சம்பந்தம் இல்லாமல் என்னிடம் வந்து சொல்லும் இவை, என்னைப் பற்றி யாரிடம் என்னவென்று சொல்லுமோ தெரியவில்லை\nஇது பரிந்துரைப்பதை நான் கேட்பதா என்று பலசமயம் வீம்புக்காகவே அது சொல்லும் தொடர்புகளோடு இணைத்துக் கொள்வதும் இல்லை. அதையும் மீறிப் பரவலாகி வரும் குமுகவலைத்தளங்களைத் தள்ளவும் முடியாமல், தயங்காது சேரவும் முடியாமல் இடைப்பட்ட நிலையில் பட்டும் படாத நிலையில், விட்டும் விடாதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.\nஇவற்றில் இன்னுமொரு சிக்கலாக நான் உணர்வது இத்தளங்கள் நுகர்வுத் தன்மையை அதிகரிப்பதாகவும் படைப்புத் தன்மையைக் குறைப்பதாகவும் இருக்கின்றன என்பது தான். இதனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கலாம். தொடர்பை, உறவைப் பேணுதலும், சிறு நேர அளவளாவலும், இரசனைகளைப் பகிர்தலும், அவசரக் கேள்விகளுக்குப் பதிலும், உதவிகளும் கிடைப்பதும், பல சமூகக் காரணிகளுக்காகப் படைதிரட்டலும் எனப் பல்வேறு நன்மைகள் பயப்பவையாக இருப்பதை நானும் ஏற்றுக் கொள்வேன். இருப்பினும் எனக்காக நான் செலவிட முடிகிற நேரத்திற்கு இவை போட்டியாகத் தான் இருக்கின்றன என்பதையும் கூடவே உணர்கிறேன்.\nமுன்பெல்லாம் அவ்வப்போது நாட்குறிப்பு எழுதுவதுண்டு. அன்றைய நாளின் ஆயாசங்கள் அலுப்புகள் வெற்றிகள் மகிழ்ச்சிகள் என எதையேனும் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்ததிலும் ஒரு நிறைவு கிடைக்கத் தான் செய்தது. ஒரு வகைச் சுய ஆய்வுக்கும் சுய உந்துதலுக்கும் வழியாக இருந்த அந்தப் பழக்கமும் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது.\nவலைப்பதிவும் கூட அப்படித் தான். அப்பழக்கமும் சிதைந்து விடாதிருக்க வேண்டுமாயின் நுகர்வுத் தன்மையை மட்டுமன்றிப் படைப்புத் திறனையும் பெருக்கிக் கொள்ள உழைக்க வேண்டும். சென்ற ஆண்டும் இதே சிந்தனை இருந்த போதும் அதனைச் செயலாக்குவதில் பெரு வெற்றி பெறவில்லை. எழுத நினைத்துப் போட்டு வைத்த பட்டியல் கூட அப்படியே இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன இனி வருங்காலத்தில் சிறப்பாக இயங்கலாம். சென்ற காலத்துத் துவளல்கள் வருங்காலத்துக் கனவுகளைச் சிதைக்க நான் என்றும் விடுவதில்லை.\nவோர்டுபிரசு (சொல்லச்சு ) செயலியை 2.3யில் இருந்து 3.5க்கு இற்றைப்படுத்திப் புத்தாண்டைத் தொடங்குகிறேன். ‘இதற்கு இத்தனைக் காலம் ஆச்சுதா’ என மலைக்காமல் வாழ்த்திச் செல்க\nTags: குமுகவலை, படைப்பூக்கம், புத்தாண்டு\nPosted in சமூகம், பொது\n5 Responses to “புத்தாண்டும் படைப்பூக்கமும்”\nதுவளாத படைப்பூக்கம் என்றும் தழைத்திட வாழ்த்துகள்\nஇனிவரும் காலமுழுதும் கிரந்தக் கலப்பின்மை மட்டுமின்றி தெரிந்தவரையில் தனித்தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த ஆசை. அதைப் பழகுவதற்கென்றே வலைப்பதியவும்…\nவாழ்த்துகளுக்கு நன்றி கண்ணன். அன்றாடப் பேச்சில் கூட தமிழ் எழுத்தும் படிப்பும் குறைந்து போன நாட்களில் ஆங்கிலம் சற்று அதிகமாகத் தலை தூக்குவதை உணர்கிறேன். அதனால் அயல்சூழலிலும் தமிழை மறவாது இருக்கவும் பேணிக் காக்கவும் எழுதுவது அவசியமாகிறது. தொடர்வோம்.\nFacebook-ஐ “முகநூல்” என்று குறிப்பிடுவதை அதிகம் காண்கிறேன்.\nஎனவே Facebook-ஐ முகநூல் எனவும் வழங்கலாம் என்று கொள்க 🙂\nஉண்மை தான் மஞ்சு. நினைவில் இருந்து எழுதினேன். பிறகு தான் முகநூல் என்பதே இருக்கும் வழக்கு என்பதை உணர்ந்தேன். இரண்டும் ஒன்று தானே என்று விட்டு விட்டேன் 🙂 சுட்டியதற்கு நன்றி. இடுகையில் திருத்தி விடுகிறேன். எவ்வாறு இருக்கிறீர்கள்\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/900.html", "date_download": "2018-06-21T13:53:58Z", "digest": "sha1:3SZVUFIOGGBBC3YQ3HCO7SKXTFSWLNXE", "length": 5791, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "பிரபல நடிகைக்கு தந்தையான விஜய் மல்லையா!", "raw_content": "\nHome / Cinema News / பிரபல நடிகைக்கு தந்தையான விஜய் மல்லையா\nபிரபல நடிகைக்கு தந்தையான விஜய் மல்லையா\nபல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்த முடியாமல் தற்போது லண்டனில் தலைமறைக உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரபல நடிகை சமீரா ரெட்டியின் தந்தை என்ற பரபரப்பு தகவல் பரவி வருகிறது.\n‘வாரணம் ஆயிரம்’, படம் மூலம் தமிழ் சினிமாவி ஹீரோயினாக அறிமுகமான சமீரா ரெட்டி, தொடர்ந்து ‘வேட்டை’, ‘நடுநிசி நாய்கள்’, ‘வெடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிறகு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக்கொண்டவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது சமீராவுக்கு ஒரு குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில், சமீரா ரெட்டியின் திருமணத்தின் போது, விஜய் மல்லையா தந்தை ஸ்தானத்தில் இருந்து அவருக்கு கன்னியாதானம் சம்பிராயத்தை செய்து வைத்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உறவு முறையில் விஜய் மல்���ையா சமீரா ரெட்டிக்கு தந்தை முறை, என்று செய்திகள் பரவி வருகிறது.\nஇது குறித்து விசாரிக்கையில், விஜய் மல்லையா சமீரா ரெட்டியின் நெருங்கிய உறவினர் என்றும், அதனால் தான் அவரது திருமணத்தில் கன்னியாதானம் சம்பிராத்தை அவர் செய்தார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா குறித்து தினம் தினம் புது தகவல்கள் வெளியாக, தற்போது வெளியாகியுள்ள சமீரா ரெட்டியின் விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் சமீரா ரெட்டி பிரபலமாகி வருவதாகவும், அவரை சில இயக்குநர்கள் அனுகி நடிக்க அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0698.aspx", "date_download": "2018-06-21T14:25:03Z", "digest": "sha1:BX5LTPZTNDC6PBII5PPH6TVX2SAYEOMU", "length": 19267, "nlines": 80, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0698 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஇளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற\nபொழிப்பு (மு வரதராசன்): (அரசனை) \"எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்\" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.\nமணக்குடவர் உரை: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.\nபரிமேலழகர் உரை: இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.\n(ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக��கப்படுவர் என்பது கருத்து.)\nவ சுப மாணிக்கம் உரை: இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக.\nஇளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.\nபதவுரை: இளையர்-(என்னைவிட)வயதில் இளமையானவர்; இ(ன்)னமுறையர்- (எனக்கு)இந்தவகையில் உறவின் முறையுடையவர்; என்று-என்பதாக; இகழார்-பழிக்கமாட்டார்; நின்ற ஒளியோடு-பெற்றுள்ள சிறப்போடு, இறைமையாண்மை கருதி, அதிகாரத்தோடு; ஒழுகப்படும்-ஒழுகுதல் செய்யப்படும்.\nமணக்குடவர்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது;\nபரிப்பெருமாள்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது;\nபரிப்பெருமாள் குறிப்புரை: முறையர் என்றது இளங்கிழமையின் முறை. [இளங்கிழமையின் முறை-தொடக்க காலத்துப் பழக்கத்தால் உண்டான முறைமை]\nபரிதி: இவர்க்கும் நமக்கும் இப்படி நட்பு இவர் நமக்கு இன்ன முறையாம் என்ற இப்படி அரசரை அவமதியாது;\nகாலிங்கர்: இவர் மிகவும் இளையராய் இருந்தார் என்றும், ஒருவாற்றால் நமக்கு இன்னமுறையினர் இவர் என்றும், கருதிக் கொண்டு இகழாராய்;\nபரிமேலழகர்: இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது;\n'இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இவர் எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று கருதி அரசரை அவமதிக்காமல்', 'அரசன் வயதில் இளையவனாக இருக்கிறான் என்றாவது, நெருங்கிய சொந்தக்காரனாக இருக்கிறான் என்றாவது அஜாக்ரதையாக இருந்துவிடாமல்', 'அரசரை இவர் எமக்கு இளையவர் உறவினர் என்று அவமதியாது', 'இவர் எம்மைவிட இளையர் என்றும், எமக்கு இன்ன உறவு முறையினர் என்றும் அரசரை இகழாமல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று தாழ்வாக எண்ணாமல் என்பது இப்பகுதியின் பொருள்.\nநின்ற ஒளியோடு ஒழுகப் படும்:\nமணக்குடவர்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.\nபரிப்பெருமாள்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது காலத்துக்குத் தக்க காட்சி செய்யவேண்டும் என்றது. இவை மூன்றும் பெரும்பான்மையும் தன் அரசனை நோக்கின.\nபரித���: அவர்மாட்டு நின்ற ஒளியோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அவ்வரசர்க்கு அவரது குலமரபினால் உளதாம். நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளி உண்டு அன்றே; மற்று அதனோடு சாரக் குறிக்கொண்டு ஒழுக அடுக்கும் அமைவுடையோர் என்றவாறு. [அமைவுடையோர்-தகுதியுடையோர்]\nபரிமேலழகர்: அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.\nபரிமேலழகர் குறிப்புரை: ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.\n'அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு) பொருந்த மதித்து நடக்க வேண்டும்', 'அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி நடந்து கொள்ள வேண்டும்', 'அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்', 'அவரிடம் பொருந்தியுள்ள அரச விளக்கத்தோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், நின்ற ஒளியோடு நடக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.\n'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன\nதாம் பார்த்து வளர்ந்தவர், தமக்கு உறவுகாரர்தான் என்று தலைவரைப் பொருட்படுத்தாத மனநிலையை நீக்கி ஒழுகுக.\nதலைவரைத் 'தமக்கு இளையர்தாமே, இன்ன உறவுமுறை யுடையவர்தாமே' என்று தாழ்வாக நோக்காது, அவர்தம் அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப மன்னரைச் சார்ந்தோர் ஒழுகுதல் வேண்டும்.\nஆட்சியாளருடன் பழகும்போது இவர் வயதில் இளையர்; இன்ன முறையில் உறவினர் என்று தலைவரை அவமதியாமல் ஆட்சியின் அதிகாரச் சிறப்புக்கு மதிப்பு தந்து சேர்ந்தொழுகுவோர் நடந்துகொள்ள வேண்டும். தலைவர் வயதில் சிறியவராக இருந்தாலோ அல்லது அவர் நெருங்கிய உறவுமுறையில் உள்ளவராக இருந்தாலோ அது கருதி சார்ந்தொழுகுவார் தலைவரை மதியாமல் நடக்க உள்ளம் உந்தப்படலாம். ஆனால் ஆட்சியாளரின் தலைமை, ���ிறப்பு இவற்றிற்கு உரிய மதிப்பைத் தந்தே பழகவேண்டும். தலைவர்க்கு நெருக்கமாக இருப்பவர் தலைவரைவிட அறிவிலும் அனுபவத்திலும் கூடியவராக இருந்தாலும் இறையாண்மையை மதித்தே ஒழுகவேண்டும். அதுவே மாட்சிமையுள்ள பழகுமுறை.\n'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன\n'நின்ற ஒளியோடு' என்றதற்கு பெற்றுநின்ற தலைமையோடே, நின்ற ஒளியோடு, குலமரபினால் உளதாம் நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளியோடு, அவர் மாட்டு நின்ற கடவுட்டன்மையொடு, நின்ற அரசாக்கினையை அறிந்து அதனோடு, அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன், அவர் இருக்கும் உயர்ந்த நிலையாகிய சிறப்பு, அரசின் ஆட்சி ஒளியோடு, அதிகாரம், அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு), அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி, அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு, நின்ற புகழுடன், அரச விளக்கத்தோடு, அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப, அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.\nஒளி என்பது கடவுளைக் கண்டபோது உண்டாகும் அன்பு கலந்த அச்சவுணர்வு போன்றதோர் உயர்ந்தநிலை என்பர். 'நின்ற ஒளியோடு ஒழுகப்படும்' என்பது இப்பொழுது பெற்றிருக்கிற சிறப்புக்கேற்ப ஆட்சியாளரைச் சார்ந்தவர் நடந்துகொள்ள வேண்டும் எனப்பொருள்படும். ஒளி என்றதற்கு 'அதிகாரம்' எனப் பொருள் கூறியுள்ளார் வ சுப மாணிக்கம். அரசியல் அமைப்பின் அடிப்படையான 'Sovereignty' அதாவது இறையாண்மை என்று சொல்லப்படுவதை 'நின்ற ஒளி' குறிக்கிறது எனலாம்.\nஅரசுரிமை பெற்றவனிடம் ஓர் ஒளியுண்டு என்பது முன்னையோர் கொள்கை. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் (சீவக சிந்தாமணி. 248 பொருள்: அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும்) என்று உலகம் காக்கின்ற வேந்தரிடத்து ஓர் ஒளி உண்டென்றும், அவ்வொளியே உலகினைக் காக்கும் பெருந்திறமென்றும் சிந்தாமணி கூறுகின்றது.\n'நின்ற ஒளியோடு' என்றது பெற்றிருக்கும் தலைமை, பதவி, சிறப்புக்குத் தக எனப் பொருள் தரும்,\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nஇறையாண்மையை மதித்து மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று அவமதியாமல் ஆட்சித் தல���வரது அதிகாரத்தை மதித்து ஒழுக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2018-06-21T13:38:58Z", "digest": "sha1:4EVZ6WQ3ARNJ673PODNL4UN5FZ2BZ2JJ", "length": 4448, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "தீ Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nதூரத்துப் புனைவுலகம் – 17 உருகி ஓடும் சொற்களின் பாதை\nMarch 21, 2015 admin\tஃபாரென்ஹீட் 451, க்ளாரிஸ், சென்னை, ட்வைன், தீ, தூரத்து புனையுலகம், நாலந்தா பல்கலைக் கழகம், மோண்டாக், ரே பிராட்பரி, வெ. ஸ்ரீராம், ஷேக்ஸ்பியர், ஹ்வான் ரமோன்\nம. மணிமாறன் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்பதும், அவற்றைப் பின் தொடர்வதும் அவ்வளவு எளிதானதில்லை. மனதிற்கு உவப்பானதாக மாற்றங்கள் இல்லாமல் போகிறபோது மரபினில் ஐக்கியமாவதும், அதன் பெருமைகளை ஊதிப் பெருக்கிப் பேசுவதும் தவிர்க்க முடியாத செயலாகிப் போகிறது பலருக்கும். மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கற்க முயல்பவர்களே புதிய எல்லைகளை அடைகிறார்கள். இது எல்லாத் துறைகளையும் போலவே இலக்கியத்திற்கும் கூட பொருந்தும். அதிலும் குறிப்பாக புனைகதைகளுக்கு மிகவும் பொருந்தும். நூற்றைம்பது வருட புதின இலக்கியவரலாற்றில் புதிய, புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வடிவத்தைக் கலைத்து அடுக்குவது, வடிவமேயில்லாத புதிய வடிவத்தை உருவாக்குவது எனப் புதிய எழுதுதல் முறைகள் இன்றுவரையிலும் புதிது புதிதாக எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வடிவத்தில் மட்டுமில்லாது கருத்தியல் ரீதியாக பொருளடக்கத்திலும் கூட புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. இப்போது யாரும் தனிநபர் ஒருவரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/may/20/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2705599.html", "date_download": "2018-06-21T14:30:45Z", "digest": "sha1:426ZAQTFKQ7KQ2GYUJNPTZN3STH635TO", "length": 6224, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சரக்கு வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசரக்கு வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்\nமேட்டூர் அருகே சரக்��ு வேன் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.\nகர்நாடக மாநிலம், செங்கப்பாடியிலிருந்து சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு விருந்துக்கு சரக்கு ஆட்டோவில் 30-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விருந்து முடிந்து சரக்கு ஆட்டோவில் மீண்டும் செங்கப்பாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர் அருகே சென்றபோது ஆட்டோவின் டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 சிறியவர்கள், 7 பெரியவர்கள் என 14 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&s=8ebd886ffd1a50b44b8985a9a136ae1c", "date_download": "2018-06-21T14:12:58Z", "digest": "sha1:MDIIUH6NE7ZO5GV2MZ7A7BJ7PDFYAK2X", "length": 32974, "nlines": 555, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18", "raw_content": "\nஎந்த ஒரு நல்ல காரியம் துவக்கினாலும், அந்த கணேசப்\nநல்ல மனங்கள் மெச்சும் நடிகர்\nஆரம்பித்து வைக்கிற நல்ல காரியம் துவக்குகிற நானும்\nகணேசப் பெருமானை வணங்கித் துவக்குகிறேன்.\nஅன்றாடங்கள் தருகிற துன்பங்கள் தாங்காமல் அழுதோடி வரும் கூட்டத்தின்\n\"என்னைத் தேடி வந்தால் இன்பமுண்டு எல்லோருக்கும்\"\nஎனும் உறுதி தந்து சிரிக்கின்ற\nஅன்றாடங்கள் தருகிற துன்பங்கள் தாங்காமல் அழுதோடி வரும் கூட்டத்தின்\n\"என்னைத் தேடி வந்தால் இன்பமுண்டு எல்லோருக்கும்\"\nஎனும் உறுதி தந்து சிரிக்கின்ற\nகலை தெய்வம் சிவாஜி கணேசப் பெருமானையும்\nஎங்கள் நடிகர் திலகம் வைத்திருக்கிறார்.\nஎங்களூர் பங்குனித் தேரோட்டத்தில் நண்பர்களோடு\nநான் தேரிழுத்ததை ஒப்பிடலாம்... இன்று, திரியின்\nஇயலாத மிகக் கனமான இரும்பாலான தேர் வட நீளத்தை பல நூறு பலம் மிகுந்த கரங்கள் வியர்வைப்\nகிடைத்த விரலளவு இடைவெளியில் கை பதித்து,\nபலம் பொருந்திய பலநூறு கைகள் உங்களுடையவை.\nகம்பீரத் தேர், உங்கள் இழுப்பால்\nநகர, நகர எழும் பரவசக் கோஷத்தோடு கலந்து விட்ட மெலிதான குரலும்,\nசக்தி மிகுந்த அந்த சாதனைக்\nபெரியவர் அய்யா திரு.சுப்ரமணியம் ராமஜெயம்,\nஇந்தப் பாடலின் முதல் வரி கொண்டே துவங்கட்டும்.\nநிம்மதியுமாய் நடிகர் திலகத்தை நேசிப்போர் வாழ்வில் நலம் துலங்கட்டும்.\nஅதில் வரும் இந்த \"ராதே\nநடிகர் திலகத்தின் மென்பாடல்கள் மீதான என்\nமீண்டும் அழகான இசைக் கேலி.\nகேலியும், காதலுமாய் துரத்துகிற போது,\nகைபிடித்திழுத்து, முகம் திருப்பி, முகத்தில் முகம்\nகாதலி விலகி ஓட, ஓட்டமில்லாத வேக நடையில்\nஒயிலாக விரட்டி வரும் போது,\nகதை பேசுகிற அந்தப் புன்னகை...\nஒரு கடமையாக, தன் தொழில்\nதங்களுடைய பொற்கரங்களால் துவங்கப்பட்டுள்ள இத்திரியும் முந்தைய பாகங்களைப் போல் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதோடு அபார வரவேற்பினையும் பெறும் என்பதில் சற்றும் ஐயமில்லை.\nதங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஎன் மனதில் உறைந்திருக்கும்,நிறைந்திருக்கும் ,எனை கடவா,நான் கடவா ,விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தியை தொழுது ,\nஇத்திரியின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன். ஆதவன் ஒளி கடவுள். எங்கள் கர்ணனின் மூலம். திரிக்கு தங்கள் எழுத்துக்கள்\nஎண்ணையாகட்டும்.பற்றவைக்க ,நானும்,ராகவேந்தரும் உள்ளோம்.(நாராயண நாராயண )\nஎன்னை கடவா கடவுள்தான் என்னுடைய கணினிக்கு கடவு சொல்.\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nதிரி ஒளிர வாழ்த்துக்கள். நான் எழுத நினைத்து ,ஆனால் தடித்த தோல் கொண்ட தமிழ் நெஞ்சங்களால், தள்ளி போன ஒரு தொடர். புரிகிறதா ,இல்லையா என்றாவது சொல்லி தொலைத்தால் எழுதுவதை பற்றி மறு சிந்தனையாவது செய்யலாம்.\nநடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி.-\nஎன் பிறப்பிற்கு ஒரு சிறந்த அர்த்தம் அளித்த என் மண்ணின் அசல் வித்து, உலகதிறமைகளின் மொத்த உறைவிடம்,அங்கீகாரம் பெறாத சரஸ்வதி மைந்தன் ,என் கலைஞானத்தை முழுமை பெற செய்த தெய்வ மகன், திறமை தவிர வேறு கண்டிலா உத்தம புத்திரன் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை தொடங்கும் உத்தேசம் இருந்தது.சரியான பொருட் தேர்வு ஏற்கெனவே செய்து முடித்தது. ஆய்வு தொடங்க இதுவே தருணம். விஷயங்கள் அறிந்திருந்தாலும் , சரி பார்க்க தொகுக்க நேரம் செலவாகும்.(இங்கே உள்ள அங்கத்தினர்களிடம் நான் எதிர்பார்த்த எண்ண எழுச்சி இருக்குமா என்பது சந்தேகம்). ஆனால் ஒரு முரளி,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு வாசு ,ஒரு சாரதி, ஒரு வெங்கி ,ஒரு சி.க,ஒரு கல்நாயக்,ஒரு ஆதிராம்,ஒரு கலைவேந்தன் ,மற்றும் முகம் தெரியா பல அறிவு ஜீவிகள் (PM )இருக்கும் தைரியத்தில் துவங்குகிறேன்.\nஎந்த ஒரு கலையும் எக்காலத்திலும் முழுமை கண்டதில்லை. நாளும் வளரும், தேயும்,தேய்ந்து வளரும்,மாறும்,புதுப்பிக்கும், எல்லா திசையிலும் உள்ள அம்சங்கள் கவர்ந்து புதுமை காணும்,விஞ்ஞானத்தின் கூறுகளால் அக-புற மாறுதல்கள் எய்தும் ,மனித வாழ்க்கையின் வளர்ச்சிகளால் புற மாறுதல்கள் காணும்,இயல்பு கொண்டது.எந்த புள்ளியிலும் தொடங்கி,எங்கும் முடிவெய்துவதல்ல. அதே போல முழுதும் ஓர் இரவில் மாற்றம் காண்பதல்ல. ஒரு மனிதர்,ஒரு நிகழ்வு,என்று இதனை நிகழ்த்தி விட முடியாது. இது ஒரு பிரத்யேக குழு சார்ந்த எண்ண எழுச்சி,பொழுது போக்கு,கலாச்சாரம்,நுண்ணரசியல்,அயல் நுழைவுகளை அங்கீகரிக்கும் போக்கு இவை சார்ந்து குறுகிய வட்டத்தில் நிகழ்பவை. மொழி சாரா கலைகள் நீட்சி பெரும் கூறுகள் ,அங்கீகாரம் பெரும் சாத்தியங்கள் அதிகம்.(ஓவியம்,சிற்பங்கள் போன்றவை).மொழி சார் கலைகளோ பிரத்யேக குழுவின் அங்கீகாரம் வேண்டுபவை.\nஇதில் மனிதனின் அறிவின் நீட்சியை,புதுமை வேகத்தை புது திசையில் செலுத்தும் உயர்-ரக கலை முயற்சிகள், மற்ற பொதுமை சார் கற்பனை வளமற்ற கீழ்மை கலைகளால் நசுக்க பட்டு,புரிந்து கொள்ள படாமல் அல்லது வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல்,காலத்தை மீறி நிற்கும் தன்மை பெறும். இதனை நிகழ்த்தும் அற்புத கலைஞர்கள் மற்றும் கிரியா ஊக்கிகள் , வாழும் காலத்தில் கீழ்நிலை மனிதர்களின் நுண்ணரசியல்,கீழ்தர வியாபார தந்திரம் இவற்றால் பாதிக்க பட்டு துன்புறுதல், காலம் தோறும் நாம் காணும் நிகழ்வுகள்.\nஇதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.\nஇதனை செலுத்தி,மக்களை ஒரு படி மேற்செலுத்தி செல்லும் கலைஞர்கள்,காலத்தை மீறி நிற்பார்கள்.நினைக்க படுவார்கள்.அறிச்டோபானஸ் ,இப்சென்,லியனார்டோ டா வின்சி ,வாத்ஸ்யாயன் ,மாக்கிய வில் ,ஷேக்ஸ்பியர்,கம்பன்,சாத்தர்,விட்டோரியோ டிசிகா,பிகாசோ,மொசார்ட் ,சிவாஜி கணேசன் போன்ற மேதைகள் ,தான் வாழும் காலத்தை மீறி ,கலைகளை முன்னெடுத்து சென்ற பிறவி மேதைகள்.\nகலைகளின் கூறுகள் மாறி கொண்டே இருக்கும். ஓவியர்களின் நிகழ் பட வரைவு(மனிதர்,சுற்று பொருட்கள்),இயற்கை காட்சிகள், புகை பட கலையினால் தேய்வு கண்ட போது ,ஓவியன் தன்னை pointilism ,sur realism ,impressionism ,expressionism ,cubism என்று தன்னை புதுப்பித்து மாற்றம் கண்டு ஜீவித்தது.performing arts என நிகழ் கலைகளோ , கூத்து,பண் ,நாடகம்,திரைப்படம் என வெவ்வேறு வடிவெடுத்து ,அக-புற மாற்றங்கள்,சாத்திய கூறுகள் சார் வடிவ அக-புற மாற்றங்கள்,வியாபார வீச்சுக்கள் சார்ந்த பொருட்புழக்கம்,அந்தந்த கால மக்களின் அறிவு நிலை,எண்ண எழுச்சிகள்,மாற்றம் தேடும் விழைவு, அரசியல்-கலாச்சார நிகழ்வுகள்,வாழ்வு நிலை மாற்றங்கள் இவை சார்ந்து தன்னை இறுக்கி,நெகிழ்த்தி,மாற்றி,நிலையாமையே நிலையாய் கொண்டு மாற்றமே மாற்ற இயலா விழைவாய் கொண்டு , உயிர்பித்து வாழ்வதுமல்லாமல், மற்ற மாற்று கலைகளுடன் போராடி வெல்ல வேண்டிய அவசியமும்,அவசரமும் கொண்டது.\nஇதனை நிகழ்த்தி காட்டுவோரையே ,சமுகம்,பெருமையுடன் நினைவு கூற கடன் பட்டது. நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.\nஇது சார்ந்து உங்கள் எண்ணங்களை முன்னோட்டமாக வரவேற்கிறேன்.\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_10", "date_download": "2018-06-21T14:26:44Z", "digest": "sha1:EWYQ7F5C4M7QP3MPMIK2GOJEYMXHCP4I", "length": 6456, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "���ிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1761 - தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை இறப்பு.\n1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது.\n1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.\n1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர் (நினைவுச்சின்னம் படத்தில்).\nஅண்மைய நாட்கள்: சனவரி 9 – சனவரி 11 – சனவரி 12\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2017, 00:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-honor-9-with-6-gb-ram-coming-india-august-014447.html", "date_download": "2018-06-21T14:18:39Z", "digest": "sha1:BPL43DIVRSJEL3DTNUDPDX3DNFOLJVEA", "length": 12247, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Honor 9 with 6 GB RAM coming to India in August - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n6ஜிபி ரேம், 20எம்பி+12எம்பி டூயல் கேம் கொண்ட ஹானர் 9 - இந்திய வெளியீடு.\n6ஜிபி ரேம், 20எம்பி+12எம்பி டூயல் கேம் கொண்ட ஹானர் 9 - இந்திய வெளியீடு.\n1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி; மிரட்டலான ஆபரை அறிவித்தது பிஎஸ்என்எல்.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஹூவாய் பி20: அழகில் கவர்ந்திழுக்கும் கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nரூ.19,999/-க்கு ஏற்ற நியாயமான அம்சங்கள் தான்; ஆனால் நம்பி வாங்கலாமா.\nஹூவாய் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அதன் ஹானர் 9 6ஜிபி மாறுபாட்டை அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் சீனாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 9 ஸ்மார்ட்போனை அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.21,780/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.25,570/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.28,419/- என்ற விலைக்கும் சந்தையை அடையலாம்.\nஜிங்டாங், லின்க்ஸ் மற்றும் வால் ஆகியவற்றிலிருந்து ஜூன் 16 அன்று விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வண்ணங்களில் - ப்ளூ, ஆம்பர் கோல்ட், சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் - வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹானர் 9 அம்சங்களை பொறுத்தமட்டில் 5.15 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) 2.5 டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டு வருகிறது. 2.4ஜிக ஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயங்கும் இந்த தொலைபேசி மாலி ஜி71 எம்பி8 ஜிபியூ உடனான 4ஜிபி / 6ஜிபி ரேம் ஆதரவு கொண்டுள்ளது.\nதவிர, 64ஜிபி / 128ஜிபி உள் சேமிப்பு ஆதரவும், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5. இயங்குதளத்தின் கீழ் இயங்குகிறது மற்றும் 3200எம்ஏஎச் பேட்டரித்திறனுடன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது.\nஹானர் 9 ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை பின்புற கேமரா கொண்டுள்ளது. அதாவது 20 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது.\nஇந்த கேமிராக்கள் ஆட்டோஃபோகஸ், ஜியோ-டேக்கிங், டச் போகஸ், பேஸ் டிடெக்ஷன், எச்டிஆர், பனோரமா மற்றும் ஒரு இரட்டை டோன் எல்ஈடி ப்ளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் ரியர் கேமராவானது எப் / 2.2 துளை மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவும் கொண்டுள்ளது. முன்பக்கம் எப்/2.0 துளை கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.\nஇதர அனைத்து புதிய சாதனங்களைப் போலவே, ஹானர் 9 ஒரு கைரேகை ஸ்கேனருடன் வருகிறது, இது முகப்புப் பொத்தானுடன் பதிக்கப்பட்ட முன் பலகத்தில் உள்ளது.\nஇக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் யூஎஸ்பி டைப்-சி போர்ட், அகச்சிவப்பு சென்சார், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், என்எஃப்சி, ஹைபிரிட் டூயல் சிம் ட்ரே, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. மேலும் அளவீட்டில் 147.3 x 70.9 x 7.45 மிமீ மற்றும் 155 கிராம் எடையும் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்\nபசங்களா வந்து நில்லுங்க கிளாஸ் அட்டனென்ஸ்: செல்பீ அட்டகாசம்.\nகேமரா பிரியர்களே.. இதோ விவோ X21-ஐ நம்பி வாங்க 6 காரணங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2012/", "date_download": "2018-06-21T14:29:05Z", "digest": "sha1:FFNVP7CPLFGXUCD72N4MSMZWGZ4ELPON", "length": 35194, "nlines": 405, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: 2012", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்\nஉணர்வு பேரின்பமெய்தக் கூடியதாக அமைந்தது.\nஸ்டீபன் ஹாக்கிங் காலம் சார்ந்த பதிவுகளைக் கூறுவதற்கு முன்பே,\nமுதற்பாவலரின் வள்ளுவக் காலப் பதிவுகள் உலகை வியக்க வைத்தன. காலத்தின் உண்மைத் தன்மையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே\n,” வாழ்நாளைச் சிறிதுசிறிதாக அறுக்கும் வாளே, நாளெனக்” காட்டிச் சென்ற வள்ளுவத்தின் வாய்மை எண்ணினும் மேன்மையுடையது.\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்\nவாள துணர்வார்ப் பெறின். _ [அறம்;துறவறவியல்;-நிலையாமை-334 ]\nவாயுறைவாழ்த்தில் பல வாழ்வுத்தளங்கள் கணினி நினைவகமாய் எண்ணிறந்து காணப்படினும் புறப்பொருள் சார்ந்த பல்வேறு விழுதுகளுள் ஐம்புலன்களைப் பற்றிய மேலறிவைப் பகிர்தலுக்காய் இக்கட்டுரையின் சூழல் நோக்கப்பட்டது.\nமனிதனின் இயக்கச்சூழலில் புலன்கள் முதன்மைப்பங்கு வகிக்கின்றன. சமூகத் தகவல்தொடர்பிலிருந்து இல்லறநலம் மேம்படுவது வரை புலன்களின் செயல்கள் சமமாய்ப் பேணப்படுவதையே மனிதன் விரும்புகிறான். நல்லெண்ணங்களை முன்னியக்குவது புலன்களேயாகும். புலன்களின் சமநிலை தவறுவதாலேயே சமூகச்சிக்கல்கள் கிளர்ந்தெழுகின்றன என்பது இயல்பான உண்மையாகும். இத்தகு\nமுக்கியம் பெற்ற புலன்களின் இயக்குநிலையை செந்நாப்புலவர் பல நிலைகளில் எடுதுக்காட்டியுள்ளார்.\nதற்காலச் சூழலில் தடம் மாறிய மனிதத்தடங்கள் எதிர்மறை செயலூக்கிகளாய் வலம் வருவது கண்டு சமூகமேம்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். விழிப்புணர்வில்லாத விழியிழந்த அவலநிலை தொடர்கின்ற சமூகப்போலித்தனம் அதிகரித்துவருகிறது. பண்பாட்டுச்சிதைவு புரையோடியிருக்கும் சமூகக்களத்தில் வாழ்வியல் நசுக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஒழுக்கமென்ற\nஎல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கான இயல்புச்சூழல் மிகையாகி வருவதாக சமூகவியலாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பண்பட்ட உயர்நெறிகளை வாழ்வியல் கோட்பாடுகளாகக் கூறிய தெய்வப்புலவர் இவ்விழிநிலை நீங்க மலர்ப்பாதையொன்றை அமைத்துத் தருகிறார்.\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடுவாழ் வார். [ அறம் – பாயிரம் – இறைவணக்கம் – 6 ]\nநமது ஐம்புலன்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தினால் ஒழுக்கநெறி மேம்படும். இவ்வுணர்வுகளைப் பக்குவப்படுத்துபவன் இறைவன். அவ்வொழுக்கநெறியில் வாழும் உண்மையான இறைப்பற்றே நீண்ட நலவாழ்வைக் கிட்டச் செய்யும். தற்போதைய சமூகப்பிறழ்தன்மையை மாற்ற வள்ளுவனின் இத்தீர்ப்பினை தன்மனத்தீர்ப்பாய் அனைவரும் கொள்ளுதல் நன்று. தனிமனித ஒழுக்க மேம்பாடு சமூக உயர்விற்கான\nவித்து என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.\nசமூகமறுமலர்ச்சிக்கான தொடக்கம் கல்வியால் கிட்டுமென்பது அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இவ்வுலகம் உயர்வு பெற வேண்டுமென்பதற்காக அனைவரும் அரிதின் முயன்று உழைக்கிறோம். இவ்வுழைப்பினைச் செம்மையாக்கிச் சீராக்கும் பணியினை கல்விச்சாலைகள் செய்ய வேண்டும். உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம் என்பதை நாயனார் நயம்படக் கூறுகின்றார்.\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\n[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை- 24 ]\nஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல்\nமலையானவை. இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் தோட்டியால் காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். இவ்விதைகள் இன்றைய கல்விக்களத்தில் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.\nஇத்தகைய புலன்களை இவ்வுலகில் அடக்கியாண்ட அறிவுத்திண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு மாந்த���ையும் காட்டுகிறார் செந்நாப்போதார்.\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\n[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை – 25 ]\nதேவர் தலைவனாகிய இந்திரன் ஐம்புல உணர்வினை அடக்கியாண்ட\nஅறிவுத்திண்மைக்கு எடுத்துக்காட்டாவான். இந்திரனைக் காண முடியாதவர்க்கு அப்துல்கலாம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.\nஐம்புலனாய்ந்தவன் அறிவின்கண் உலகம் :\n‘ பற்றற்ற பெரு மனிதர் பொற்பாதங் காண எத்தனை கோடி ஆண்டு எனக்கு வேண்டுமம்மா ‘ எனக் கேட்ட மனிதனிடம் காந்தியைக் காட்டினாள் பாரதத்தாய். சுவை, ஒளி, தொடுஉணர்வு, ஓசை, மணம் என்ற ஐவகைப் புலனுணர்வின் வகைகளையும் ஆராய்ந்தறிந்தவன்கண் உலக இயக்கம் அடங்கியுள்ளதென பெருநாவலர் கூறியது மேம்பட்ட உண்மை.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\n[ அறம் – பாயிரம் - நீத்தார்பெருமை – 27 ]\nமுப்பதுகோடி முகங்களில் விடுதலையுணர்வினை துளிர்க்கச் செய்த அம்மகாத்மா வள்ளுவக்கோட்பாட்டிற்குப் பொருத்தமானவரென்றே கருதலாம். ஐம்புலன் சுவைகளை ஆராயும் அறிவுடையோர் சமூகவளர்ச்சியின் தூண்களாவர். புலன்வென்ற குற்றமற்ற அறிவுடையோர் ‘ யாம் இல்லாத ஏழையென்று’ கருதிப் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்.\nஇலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\n[ அறம் – இல்லறவியல் – வெஃகாமை – 174 ]\nஇத்தகைய தன்னலமிலாத் தன்மான வித்தகர்களையே நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது. புலம் வெல்லும் புன்மையை உருவாக்குவதே வாழ்வின் வெற்றிமிகு கோட்பாடாகும்.\nஐம்புலனாசை அழிவைத் தரும் :\nநம் நாட்டின் போற்றத்தக்க பெரும்பேறு புத்தபிரான் இங்கு தோன்றியதாகும். ஆசையை அறுத்தால் துன்பம் நீங்குமென்ற அப்பெருமானின் வழிநின்று வள்ளுவனும் வானோங்கிய கோட்பாடொன்றை நம்முன் வைக்கிறார்.\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nவேண்டிய வெல்லாம் ஒருங்கு .\n[ அறம் – துறவறவியல் – துறவு – 34 ]\nஐம்புல உணர்வுகளை தீயவழியில் செலுத்தாமல் அடக்க வேண்டும். தீயவழியில் செல்லத் தூண்டும் பொருள்கள் மீதுள்ள ஆசைகளை விட்டுவிட வேண்டும். பற்று விட்டவனைத் துன்பம் பற்றாது என்ற உயர் வாழ்வியல் தத்துவம் வள்ளுவரால் மட்டுமே கூற முடியும்.\nசமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேர��ப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை. காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக்\nகண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\n[ இன்பம் – களவியல் – புணர்ச்சிமகிழ்தல் -1101 ]\nதன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்பு. இவ்வன்பே நம் பண்பாட்டுச்சிதைவை வேரோடு அறுக்கும் வலிமையானகூர்வாளாகும்.\nஐயனின் ஐம்புலனாளும் தன்மை :\nஒழுக்க நெறி வாழ்ந்து, அறிவுத்திண்மை பெற்று, ஐம்புலன்சுவை ஆராயும் அறிவுடையோனாய், புலன் வென்ற புன்மையோடு, ஆசை அறுத்து, தூய நல்லன்பின் இல்லறம் செழிக்க வாழ்வோரே வாழ்வாங்கு வாழ்பவராவார். இந்த உயர்நிலையடைய ஐம்புலன்களையும் கையாளும் அரியவித்தையினை நமக்குக் கற்றுக்கொடுத்த ஐயனின் ஐம்புலனாளும் தன்மை’ இவ்வுலகம் உய்ய உயர்ந்த நல்வழியாகும். ஒவ்வொரு\nநிமிடமும் உங்களால் உலகை வெல்ல முடியும். முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசியுங்கள். யோசிக்கும் நிமிடத்தின் வெற்றிச்சமன்பாடு வள்ளுவத்தில் உள்ளது.\nஉலகத் திருக்குறள் பேரவைக்கு நான் வழங்கிய கட்டுரையின் முகப்பு .\nகுருநாதன் கவிதைகள்.: இல்லறப்பள்ளி: எனது இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில் நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்த...\nஎனது இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில் நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்துக் கவிதையில் கணிதம் கட்டாயம் இடம் பெற வேண்டுமென்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று இக்கவிதையை எழுதினேன்.\nஒரு கவிதைச் சமன்பாடு இதோ :\nஇரா.பாண்டியன், ச. சங்கீதா இல்லறப்பள்ளி.\n[ பாண்டியன் + சங்கீதா ] =\n[ அறம் ] + [ அன்பு ] +\n2 பாண்டிய [ இளவரசிகளும்,இளவரசர்களும் ]\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudivilaan.blogspot.com/2008/12/2.html", "date_download": "2018-06-21T14:22:58Z", "digest": "sha1:C7YJ637QSKWHJXEDDFO2HCCDTD5GMJDK", "length": 13616, "nlines": 133, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்: கிசு கிசு குசுலக்குமாரி (2)", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nசனி, 13 டிசம்பர், 2008\nகிசு கிசு குசுலக்குமாரி (2)\n... ... ... குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.\nகுசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.\nதரையில் கால் படாமல் தான் குசுலக்குமாரி விழாவில் உலாவிக் கொண்டிருந்தாள். அரைசாண் உயரத்தில் தூக்கு சப்பாத்து அணிந்து, நடக்க முடியாமால் நடந்துக் கொண்டிருந்தாள். அனைவருக்கும் அன்றைய வேடிக்கை அவளின்றி வேறு யார் யாருமே அவளைக் கண்டுக் கொள்ளா விட்டாலும், வலிய சென்று பேசி, தான் பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள தயங்கவில்லை. அப்படி யாருமே கிடைக்காத போது என்ன செய்திருப்பாள் யாருமே அவளைக் கண்டுக் கொள்ளா விட்டாலும், வலிய சென்று பேசி, தான் பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள தயங்கவில்லை. அப்படி யாருமே கிடைக்காத போது என்ன செய்திருப்பாள் ஆம், அதே தான், கையில் இருக்கும் கைப்பேசியைக் காதோரம் வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் நண்பர்களை வழக்கம் போல வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.\nஉணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நடிகன் சுடலையைப் பார்த்து விட்டாள். சுடலையும் அவளைத் தூரத்திலே பார்த்து விட்டு பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். குசுலக்குமாரி அவனை நோக்கித்தான் நடக்கிறாள்.\nவாழ்த்து சொல்லி விட்டு கடமைக்குப் பரிசையும் கொடுத்துவிட்டு அப்பவே தப்பித்தோம் பிழைத்தோம் என நழுவினான் சுடலை. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதாய் பத்திரிக்கைகளில் வெளிவந்த கிசுகிசுக்களைக் கண்டு அரசியல்வாதியின் ஆட்கள் அவனைப் பலமுறை மிரட்டி உள்ளனர். ஒருமுறை அவர்கள், தாட்கள் வெட்டும் கத்தியோடு அவனைச் சீவ வந்தனர். ஏதோ பேசி தப்பித்தான் நடிகன். இப்போது ஞாபகத்தில் அதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. கையில் அவன் ஏந்திக் கொண்டிருந்த தாள் தட்டும் அவனோடு சேர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.\nசுடலை செய்த ஒரே பாவம், கு��ுலக்குமாரியோடு \"காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்\" என்ற இருபத்து நான்கு அத்தியாயங்களைக் கொண்ட ஓர் அறுவை நாடகத்தில் நடித்து தொலைத்ததுதான். குசுலைக் காட்டிலும் சுடலைக்கு நடிப்பு நன்றாகவே வரும். பொழிவான முகத் தோற்றம். திடமான உடல். கம்பீரமான குரல். பழக இனிமையானவன். சுருங்கச் சொன்னால், ரசிகன்களைக் காட்டிலும் ரசிகைகளின் எண்ணிக்கை தான் அதிகம்.\nபகட்டு இல்லாத மனிதன். முக்கியமாக, மணமாகாத நடிகர்களில் இவனும் ஒருவன். \"காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்\" நாடகத்துக்குப் பிறகு சுடலையின் நிசக் காதல் கதையும் கண்ணீரில் மூழ்கியது என்பது பிரிதொரு செய்தி. அது குசுலக்குமாரிக்கு நல்ல வசதியாகி போயிற்று. படப்பிடிப்பு இடங்களில் சுடலையுடன் பல்லி போல ஒட்டிக் கொள்வாள். சுடலை விலகிச் சென்றாலும் விடமாட்டாள். காரணம், கிசுகிசுக்கள் மூலம் தனக்கு இன்னும் பிரபலம் கிட்டும் என்பதில் குசுலக்குமாரிக்கு அசைகக்க முடியா நம்பிக்கை. ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களைச் சேகரித்து தருவதற்கே ஒருவரை வேலைக்குச் சேர்த்துள்ளாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nகாதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் முற்பகல் 10:31\n13 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:32\nயோவ் என்னா ஒரு அநியாயம்... கதை தொடங்கியதும் முஞ்சி போச்சி.....\n13 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:34\nநல்ல வேளை விளக்கம் கொடுக்கப்பட்டது. சிரமப்பட்டு படித்து கெட்ட வார்த்தையோனு நினைச்சிட்டேன்...\n13 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:35\nபரிசல்காரன் @ வருகைக்கு நன்றி\nவிக்கீ @ ஆமா, \"ஷுடால் - சுடலை\" படிக்கும்போது வித்தியாசமாகத்தான் இருக்கும்.... கூப்பிடும்போது அவ்வளவா தெரியாது... அதனாலத்தான் விளக்கம்\n13 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:03\n14 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:33\nகதை சுவாரஸ்யமாகச் செல்கிறது... இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதியிருக்கலாம்...\n16 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:40\nகதை சுவாரஸ்யமாகச் செல்கிறது... இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதியிருக்கலாம்...\n16 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:40\nபரிசல்காரன், விஜய் ஆனந்த், து. பவனேஸ்வரி @ வருகைக்கு நன்றி\n16 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:06\nபுதிய இடுகை பழைய இடுக���கள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநினைவை எட்டிய முதற்நூறு (1-20)\nகிசு கிசு குசுலக்குமாரி (5)\nகிசு கிசு குசுலக்குமாரி (4)\nகிசு கிசு குசுலக்குமாரி (3)\nகிசு கிசு குசுலக்குமாரி (2)\nகிசு கிசு குசுலக்குமாரி (1)\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tmilll-arrivu-ktaikll/", "date_download": "2018-06-21T13:56:25Z", "digest": "sha1:4XFVCJOVU24CRODFKR4YHDDDA3U3FGRZ", "length": 8812, "nlines": 81, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழ் அறிவு கதைகள் - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nஇது ஒரு குழந்தைகளுக்கான கதை களஞ்சியம்.\nதாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கருத்துச் சித்திரம் (கார்டூன்) தொலைகாட்சிகளும், யுடுயுப்பில் பாடலுடன் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், ஆக்கத்திறனும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.\nகதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். ஆக்கத்திறன், கற்பனை திறன் வளரும்.\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nTags : அறிவு கதைகள்ஆன்மிகக் கதைகள்ஓஷோ கதைகள் கதைகள்குட்டி கதைகள்குட்டீஸ் கதைகள்குழந்தைகளுக்கான கதைகள்சிந்தனை கதைகள்சிறுவர் கதைகள்தன்னம்பிக்கை கதைகள்தமிழ் அறிவு கதைகள்தமிழ் கதைகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/sep/17/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2774652.html", "date_download": "2018-06-21T14:32:36Z", "digest": "sha1:FPGGASASGY6YTVUTQOBJ7TECCJYYG5NW", "length": 6401, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவாரூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்���ர விலக்களிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nமேலும், நீட்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலர் மா. வடிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2014/05/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T13:54:59Z", "digest": "sha1:E726R4BNJALSGJ7HK7D4E2Y2OIJBIMKG", "length": 18848, "nlines": 120, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "சுவிசேஷங்களும் கட்டுக்கதை மழுப்பல்களும் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← யோவான் ஸ்நானகரும் இயேசுவும் வரலாற்று உண்மையும்\nஇயேசு பிறப்பு கட்டுக் கதைகள் →\nபுதிய ஏற்பாடு – சுவிசேஷங்கள் – நம்பகத் தன்மை வாய்ந்ததா\nஇக்கட்டுரையில் நாம், பைபிள் மழுப்பலாளர், இயேசு மரணம் அடைந்து 100 வருடத்திற்குள் எழுதப்பட்ட ஏடுகள் உள்ளன எனப் பெருமையாக புனைந்தது, அப்படி சொல்ல்ப்படுவது ஏடு அல்ல, ஒரு கிழிசல் காகிதம், அதில் ஒரு வார்த்தை கூட முழுமையாய் இல்லை எனக் காட்டினோம். மேலும் பல நூறு ஏடுகள் பயனில்லை ஏன் என்றால், பொ.கா.60 பவுல் கடிதமே குழப்புகிறது, அப்போஸ்தலர் நடபடிகள் மேலும் கதை மாற்றி சொல்கிறது.\nஅ) சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு வரலாற்றுஞானம் இல்லை.\nஆ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம்\nஇதை ஒருசில உதாரணம் மூலம் காட்டினோம். பல நூறு உள்ளது. நாசரேத் மலை மேல் யூத ஜபக்கூடம் என்பது உளறல், 20ம் நூற்றாண்டில் தான் மக்கள் பயனில் வந்தன எனக் காட்டினோம். அடுததது\nதெனாரியம் காசு ஏசு கா��த்தில் யூதேயாவில் புழக்கத்தில் வரவே இல்லை என்பதை வைத்து வெற்று வார்த்தைகள் & திட்டுதல் எனும் வழக்கத்தில் ஒரு பதிவு.\nதெனாரியம் இல்லை, பெரும்பாலும் டெட்ராட்ரகம் எனும் காசாக இருக்கலாம் எனதான் சொல்கிறது இரண்டுமே. அடுத்த வரி பைபிளைக் காப்பற்ற ஏன் பழைய காசாக இருக்கலாமோ என கேள்வியை எழுப்புகிறது\nமேற்கத்தைய நாடுகள் ஏசு புராணக் கதையை காப்பாற்ற இப்படி ஊகம் மூலம் மட்டுமே செய்யும். அது ஆதாரம் இல்லை\nநண்பர் ஒரு வரலாற்றாசிரியர் எழுதியதான ஒரு ஆதாரம்\nசரித்திர பேராசிரியர்களின் மேற்கோள்களையும் காணலாம்,Prof Butcher – There’s an outside chance that the tribute penny of Tiberius’ predecessor, Augustus, did circulate in Judea. They had the image and superscription of a Caesar, albeit the wrong one, but perhaps that’s all that’s necessary to believe in the authenticity of the tribute penny story. திபேரியுவுக்கு முன்பு அரசாண்ட அகுஸ்துராயனின் தெனாரியங்கள் யூதேயாவில் புழக்கத்தில் இருந்தன. அவைகள் சீசரின் உருவமும் பெயரும் பொறிக்கப்பட்டவை. அதுவே வரிப்பணம் குறித்த சுவிசேசச் செய்திக்கு போதுமான ஆதாரத்தைத் தருகிறது என்கிறார் பட்சர் என்கிற சரித்திர பேராசிரியர்.\nபேராசிரியர் சொல்வது (there is outside chance), ஒரு வெளிப்புற வாய்ப்பு சிறு வழியில் பழைய காசாக இருக்கலாம். ஏசு புராணக் கதையை காப்பாற்ற எல்லாம் ஊகமே\nஷூவிற்காக காலை வெட்டி பொருத்த செய்யும் முயற்சிகள்\nசுவிசேஷக் கதாசிரியர் யாரும் ஏசுவை நேரடியாக பார்த்து பழகியவர் இல்லை. வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:\nஅதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.\nபேரராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.\nநம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய து கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; ஏழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.\nநாம் புரிந்து கொள்வது – சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை.\nசர்ச் பிதாக்கள் வைத்து பார்ப்போம்.\nCLAUDIUS CAESAR (41-54 CE) 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேனியஸ் எனும் சர்ச் பிதா ஏசு மரணம் க்ளடியஸ் சீசர் காலம் (41-54 CE) என்கிறார்.\nஏசு பிறந்த வருடம் எது தெரியாது, இறந்த வருடம் எது தெரியாது, சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள் – குழப்பமே- இது இன்றில்லை சுவிசேஷம் புனையப்பட்ட காலத்திலேயே.\nசீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும்- கிறிஸ்துவ சூழ்ச்சிகளும்\nஏசுவுடைய இயக்கம் ரோம் ஆட்சியை எதிர்ப்பது, அவர் வார்த்தைபடி நாய்கள் யூதரல்லாத ரோமினரை கர்த்தருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இக்கதையிலும் ஏசுவின் யுத இனவெறியைக் காணலாம்.\nசீசர்க் காசு கதையின் அடிப்படை, யூதப் பாதிரிகள், யூத மக்கள் பலர் கூடி உள்ள இடத்தில், ரோமன் வீரர் முன் இக்கேள்வி எழுப்பபட்டது, ஏசு வரி கட்டலாம் எனில் மக்கள் ஏசுவை வெறுப்பர், கட்டக் கூடாது எனில் ரோமன் வீரர்கள் கைது செய்யலாம் என, ஆனால் வேறொரு இடத்தில் நான்காவது சுவியில் யூத மக்கள் சொல்வதாக பெரும் அருவருப்பான பொய்\nயோவான்19:12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூதர்கள், ‘ நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி ‘ என்றார்கள்.\nஷூவிற்காக காலை வெட்டி பொருத்த செய்யும் முயற்சிகள்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-van-heusen+shirts-price-list.html", "date_download": "2018-06-21T14:24:44Z", "digest": "sha1:FPZ672SYSCSW2SPDRHTIXM3HBUP2DDHV", "length": 30533, "nlines": 792, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண வான் ஹீயூசென் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap வான் ஹீயூசென் ஷிர்ட்ஸ் India விலை\nகட்டண வான் ஹீயூசென் ஷிர்ட்ஸ்\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.448 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. வான் ஹீயூசென் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட் SKUPDcIXrL Rs. 1,999 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள வான் ஹீயூசென் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் வான் ஹீயூசென் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n9 ரூ குறைவான கிடைக்கக்கூடிய வான் ஹீயூசென் ஷிர்ட்ஸ் உள்ளன. 629. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.448 கிடைக்கிறது வான் ஹீயூசென் வோமேன் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட் SKUPDcJ8VO ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nசிறந்த 10வான் ஹீயூசென் ஷிர்ட்ஸ்\nவான் ஹீயூசென் வோமேன் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் வோமேன் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nவான் ஹீயூசென் வோமேன் s ஸெல்ப் டிசைன் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் வோமேன் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் வோமேன் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் வோமேன் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் வோமேன் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் வோமேன் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் s செக்கெரேட் பெஸ்டிவெ ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் சப்போர்ட் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் S ஸெல்ப் டிசைன் பார்ட்டி ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் ஸ் பிசினஸ் ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nவான் ஹீயூசென் சப்போர்ட் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nவான் ஹீயூசென் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nவான் ஹீயூசென் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nவான் ஹீயூசென் சப்போர்ட் மென் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t51782-topic", "date_download": "2018-06-21T13:39:44Z", "digest": "sha1:4YAOFETCHSS2DSWVJSAKG75PB7KEX6BU", "length": 14218, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடி", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎ���்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியி���் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபதினைந்து மாடி கட்டிடம் ஒன்றிற்கு லிப்டில் பயணிக்கும் ஒருவன் தினமும் பதினாலாவது மாடி வரை மட்டுமே லிப்டில் செல்கிறான்..\nஅதன் பிறகு மாடி படியில் நடந்து ஏறி பதினைந்தாவது மாடிக்கு போனான்.\nதினமுமே இப்படி தான் போகிறான்.\nஇத்தனைக்கும் லிப்டி பதினைந்தாவது மாடிவரைக்கும் செல்லும்.\nஅவன் குண்டு இல்லை..உடம்பு இளைக்க இப்படி செய்யவில்லை..\nஏன் அவன் பதினைந்தாவது மாடி வரை லிப்டில் செல்ல மாட்றான்\n14வது என் வரைதான் அவருக்கு எட்டியது .15 என்ற என் அவ்ருக்கு எட்டவில்லை\nநீங்க கடிச்ச கடி எனக்கு வலிச்சுட்டது ராம்\nஅது நான் இல்ல, அது நான் இல்ல\nwinkaja wrote: அது நான் இல்ல, அது நான் இல்ல\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2015/10/blog-post_20.html", "date_download": "2018-06-21T13:52:24Z", "digest": "sha1:NYIIU5MFOHIXF4JPLS7GMTJBSW72EH5D", "length": 4226, "nlines": 48, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : பாட்டி வைத்தியம்", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\n1. சீதபேதி கடுமையாக உள்ளதா ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.\n2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.\n3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.\n4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.\n5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வே���்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.\n6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.\n7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.\n8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.\n30 வகை கீரை பயன்களும்\nஉடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/01/2.html", "date_download": "2018-06-21T14:04:32Z", "digest": "sha1:2AKYIXB3U3Y6WHAAOQVP3PDX45CFOEG2", "length": 6941, "nlines": 114, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: பலாப்பழமும் பலகையும் - 2", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nபலாப்பழமும் பலகையும் - 2\nதொகுப்பு தமிழ் at 6:24 PM\nசேவியரின் இணையக்காதல் என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் படித்துப் பார்த்தேன். மீண்டும் ஒருமுறை\nகடற்கரையில் கால் படுவதை விட\nஇதை மீண்டும் மீண்டும் படிக்கும்பொழுது, மனம் \" கணினிப் பலகை \" என்பதை ஏன் \" computer monitor \" என்பதற்கு இணையாக எடுத்துக்கொள்கூடாதா என்று எண்ணியது. இது தொடர்ப்பாக என்னுள் தோன்றிய எண்ண அலையின்\ncomputer monitor எனபதை கணினித்திரை என்றும் அழைக்கின்றோம்.\nKey board - விசைப்பலகை\nஎன்று சொல்லும்பொழுது ஒரு ஒழுங்கு இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது\ncomputer screen என்னும் எண்ணத்தில் தான் கணினித்திரை என்று அழைக்க ஆரம்பித்தோம்.\nmonitor என்பது liquid crystal display (LCD) அளவிற்கு வந்துவிட்டக் காரணத்தால்\ncomputer monitor என்பதை கணினிப்பலகை அழைப்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது\nதிரை (screen) என்றயுடன் நம் நினைவிற்கு வருவது திரையரங்குதான். திரைப்படங்களைத் திரையில் கண்டுக்களிக்கிறோம். Theatre screen என்பதை திரைப்பலகை என்றும் விளிக்கலாமே\nகல்வி என்றயுடன் கண்முன்னே வந்து நிற்பது அதுதான் கரும்பலகை ( Blackboard )\nகரும்பலகை என்றயுடன் பலரை நினைவுப்பயணத்திற்கு பின்நோக்கி இட்டுச்செல்லும்.\nஇப்படி எல்லாம் சொற்களை அமைத்துக் கொள்ளலாம்\nஇது என்னுடைய எண்ண அலைகள் தான்.\n1.keyboard - விசைப் பலகை, தட்டச்சுப் பலகை\n2.computer monitor - கணினிப்பலகை, கணினித்திரை\nLabels: சொல் ஒரு சொல், பலகை\nmaiden attempt - கன்னி முயற்சியா \nகட்டுப்பாடு யாருக்கு தான் பிடிக்கும்\nகிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2\nதமிழர்களின் அறிவு திரையரங்குகளின் அருகில் \nபலாப்பழமும் பலகையும் - 2\nஇதர என்பது தமிழ்ச் சொல்லா\n௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்\n௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்\n௰௧.பலாப்பழமும் பலகையும் - 1\n௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்\n௮.கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/page/2", "date_download": "2018-06-21T14:03:19Z", "digest": "sha1:QTVILKDSPY3AZX7NPAGTWW2JRKBM4U7Q", "length": 6992, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "திருகோணமலை | SLT News - Part 2", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\n17 வயது பௌத்த பிக்குவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பொலிஸார்\nதிருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சோதனை […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/sep/17/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2774489.html", "date_download": "2018-06-21T14:33:23Z", "digest": "sha1:DUFGYHUNP7O2EJQV22B5Q5URFPRQLIUD", "length": 6080, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான கபடி போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான கபடி போட்டி\nமேட்டுப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சேலம் மண்டலஅளவிலான கபடி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.\nமேட்டுப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேலம் மண்டல அளவிலான கபடி போட்டி 13, 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் கொங்கு நாடு பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், சேலம் கணேஷ் கல்லூரி இரண்டாம் இடத்தையும், சேலம் ஏவிஎஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின. முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களை சேலம் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளும், முதல்வர் ஆர்.ஏ.சங்கரன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். உடற்கல்வி இயக்குனர் சேட்டு உடன் இருந்��ார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/sep/16/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-19%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2773865.html", "date_download": "2018-06-21T14:33:57Z", "digest": "sha1:MIOQFAWBQP4RTBW7NRENCZESVS6PLLC3", "length": 8689, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆற்றல் சேமிப்பு- தணிக்கை தொழில் நிறுவனங்களுக்கு 19இல் விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆற்றல் சேமிப்பு- தணிக்கை தொழில் நிறுவனங்களுக்கு 19இல் விழிப்புணர்வு முகாம்\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றல் சேமிப்பு- தணிக்கை குறித்த விழிப்புணர்வைப் பெறும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ராஜராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nஆற்றல் தணிக்கை மேம்பாடும், ஆற்றல் சேமிப்பும் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து, மாவட்ட தொழில் மையங்கள் வழியாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆற்றல் சேமிப்பு- தணிக்கை குறித்த விழிப்புணர்வும், அதற்கான பயிற்சியும் தொழில்நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மேலும், 50 சதவீதம் மானியக் கட்டணத்தில் ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளவும், தணிக்கை ஆலோசனைப்படி இயந்திரங்களை நிறுவினால் அதற்கான முதலீட்டில் 25 சதவீதம் மானியம் அளிக்கவும் பரிந்துரைக்கப்படும்.\nஇதற்கான விழிப்புணர்வு கூட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி மண்டபத்தில் இம்மாதம் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.\nகூட்டத்தில், ஜே.சி.ஐ. சர்வதேச பயிற்சியாளர் பி.டென்சிங் , சிவகங்கை கே.��ல்.என். பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மற்றும் ஆற்றல் ஆலோசகர் வெங்கடநாராயணன் மற்றும் நானும் (ராஜராஜன்) ஆற்றல் சேமிப்பு குறித்து விளக்கமளிக்கவுள்ளோம்.\nகூட்டத்தில், மாவட்டத் தொழில் மைய திட்ட மேலாளர் ஸ்வர்ணலதா, கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சங்கரசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவர் பரமசிவன், மாவட்டத் தொழில் மைய உதவிப் பொறியாளர் (தொழில்கள்) முருகன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.\nஎனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, ஆற்றல் சேமிப்பு முறைகள் குறித்து விளக்கம் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.wordpress.com/tag/rss/", "date_download": "2018-06-21T14:44:25Z", "digest": "sha1:A6LBNM5LYIM3CJEWDJAOU3I4I6LZ4JTA", "length": 10492, "nlines": 108, "source_domain": "en.wordpress.com", "title": "RSS — Blogs, Pictures, and more on WordPress", "raw_content": "\nநான் சாதாரண ஸ்வயம்சேவக் -8\n(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்\nமுந்தய பகுதியின் தொடர்ச்சி )\nஇந்த அனைத்து வேலைகளையும் செய்வது, ‘சாதரண ஸ்வயம்சேவக்’ என்கிற முறையில் நமது கடமை. அதற்காக அசாதாரணமாக ஆகவேண்டிய அவசியமில்லை. இது ஒவ்வொரு ஸ்வயம்சேவகனின் வேலை. இதை செய்துகொண்டே நாம் நமது சங்க காரியத்தை வளர்க்க முடியும். இவை அனைத்தையும் செய்வதற்குத் தேவையான விஷயங்கள் என்ன\nநாம் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரியவராக வேண்டும்.\nஅவர்களுக்காக கஷ்டப்படுவதற்கு எப்போதும், எல்லா விதத்திலும் தயாராக இருக்க வேண்டும். அதுவும் சுயவிருப்பத்தாலேயே விருப்பத்தாலேயே தூக்கத்திலேயே செய்ய வேண்டும் இது நம்முடைய வேலை என்பதற்காக எப்படியும் செய்து முடித்து விடக்கூடாது உண்மையிலேயே பரஸ்பரம் அன்பு நான் உருவாகும் உறவை உணர்ந்து செய்ய வேண்டும்.\nகுறைந்தபட்சம் இந்த இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டு��். இத்துடன் மூன்றாவதாக ஒரு விஷயம்: சங்க காரியத்தின் மீது பற்று உருவாக்க விரும்புகிறோமல்லவா நாம் சங்க வேலை செய்கின்ற முறை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடியும் முழுமையகவும், குற்றமே இல்லாத படியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எவரிடமாவது ஷாகாவிற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு, நாமே ஷாகாவிற்க்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா பார்க்கப் போய்விட்டால் அப்போது யார் வருவார்கள் நாம் சங்க வேலை செய்கின்ற முறை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடியும் முழுமையகவும், குற்றமே இல்லாத படியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எவரிடமாவது ஷாகாவிற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு, நாமே ஷாகாவிற்க்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா பார்க்கப் போய்விட்டால் அப்போது யார் வருவார்கள் யார் நம் பேச்சை கேட்பார்கள் நம் மூலமாக வேலைகள் சரியாக நடக்கவில்லை என்றாலோ, நமது முழுத்திறமை வெளியிடவில்லை என்றாலோ, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு; முக்கியமானது நாம் நமது வேலையை உண்மையோடு செய்ட்தோமா யார் நம் பேச்சை கேட்பார்கள் நம் மூலமாக வேலைகள் சரியாக நடக்கவில்லை என்றாலோ, நமது முழுத்திறமை வெளியிடவில்லை என்றாலோ, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு; முக்கியமானது நாம் நமது வேலையை உண்மையோடு செய்ட்தோமா எதிர்பார்த்தபடி செய்தோமா நாம் அது இது என்று சின்னச் சின்னக் காரணங்களுக்காக தினசரி வேலையை ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டே போய் தளர்ந்து போகச் செய்வோமேயானால், நாம்மை எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நம்முடைய நடைமுறை இது போல் இருக்குமேயானால், ‘தெரியும் உங்களுடைய நடத்தை’ என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் கொடிகட்டிப் பறக்கும் அழகு தெரியும் அப்போது நம்மிடம் பதிலே இல்லாது போய்விடும். எனவே, நம்முடைய நடத்தை முழுமையக பழுதில்லாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்போது இந்தக் கண்ணோட்டத்தில் எல்லோருக்கும் நம்மிடம் நம்பிக்கை உள்ளதா என்று பார்ப்போம்.\nநம்பிக்கைக்குரியவர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் நம் வாழ்க்கை தூய்மையானதாக இருக்க வேண்டும். எவருடைய வாழ்க்கை தூய்மையற்றதோ, பவித்ரமற்றதோ, எவரிடம் தீய பழக்கங்கள் இருக்கின்ற வாய்ப்புள்ளதோ அவரிடம் யாருக்கும் நம்பிக்கை இருக்காது. எனவே நாம் நமது வாழ்க்கையை துய்மையாக்கிக்கொள்ளவேண்டும். கறையே இல்லாமல் சுத்தமாகத் துவைத்த வெள்ளை வேஷ்டிபோல் இருக்க வேண்டும். ஒரு தனிநபர் என்ற முறையில் சுத்தமானவன், ஒழுக்கமானவன் என்று நம்மில் ஒவ்வொரு ஸ்வயம்சேவக் விஷயத்திலும், சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். இதை அவர் அனுபவபூர்வமாக அறிந்திருக்க வேண்டும். ஸ்வயம்சேவக் மிகவும் நல்ல ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும். நம்மிடம் எவ்வளவோ பெரிய பெரிய உதாரணங்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=534404", "date_download": "2018-06-21T14:07:12Z", "digest": "sha1:DUZN2HGJ5DC5HMDVEHJHIKMII5SKNY7M", "length": 7170, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வித்தியா கொலை வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nவித்தியா கொலை வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.\nயாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாய நீதிபதிகள், இன்று (புதன்கிழமை) இத்தகவலை அறிவித்துள்ளனர்.\nகடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் விசாரணைகள் கடந்த மாதம் முடிவுறுத்தப்பட்டு, நேற்றைய தினம் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரையும், இன்று எதிரிகள் தரப்பு சாட்சிகளின் தொகுப்புரையும் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இவ் வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்கு மன்று தீர்மானித்துள்ளது.\nமாணவி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டை இறுதிவரை 9 எதிரிகளும் மறுத்து வந்துள்ள நிலையில், இவர்களில் 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் மன்றில் முடிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க உழைக்க வேண்டும் – டக்ளஸ் எடுத்துரைப்பு\nதவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு\nவிபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nயாழில் 1,800 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது – ரொஹான் பெர்னாண்டோ\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2014/10/blog-post_29.html", "date_download": "2018-06-21T14:37:37Z", "digest": "sha1:MZK4ZU4PRZB3M32TN3GZ547EUI6TVK6O", "length": 39042, "nlines": 384, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: அம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஅம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'\nபடைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன். விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக வாசித்த காலச்சுவடும், அம்பையின் நேர்காணலும் அதுவரை இருந்த வாசிப்பின் திசையை மாற்றியிருக்கின்றது. இப்படி ஒருவர் வெளிப்படையாகவும், விமர்சன பூர்வமாகவும் எல்லாவற்றையும் உடைத்துப் போடமுடியுமா என யோசிக்க வைத்த நேர்காணலது.\nஅப்போது பதின்மவயதுகளிலிருந்த எனக்கு அம்பை ஏதோ இருபதுகளில் இருப்பவரைப் போன்ற உற்சாகமுடையவராகத் தெரிந்தார். அவர் அப்போதே 50களில் இருந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிந்தாலும், நகுலனைப் போல அவர் ஒரு இளமையானவராகவே எனக்குள் இன்றுமிருக்கின்றார். அம்பையின் இறுதியாய் வந்த 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு' தொகுப்பை வாசிக்கும்போது அதே உற்சாகத்தையும், அவருக்குப் பின் வந்த/வரும் எந்தத் தலைமுறையும் நெருக்கங்கொள்ளும் கதைகளையுந்தான் எழுதியிருக்கின்றார் என்பதைக் கண்டுகொண்டேன்.\nமுரகாமியின் எந்த நாவலை வாசித்தாலும், அதில் வரும் பாத்திரங்களுக்கு எவ்வளவு வயதாயிருந்தாலும், அவர்களின் பதின்மப்பருவங்களை எங்கோ ஓரிடத்தில் முரகாமி தொட்டுச் செல்லாமல் கடந்து சென்றிருக்கமாட்டார். அதற்கு இறுதியாய் வந்த 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' என்ற நாவலில் கூட, கதையில் Tsukuru Tazaki, 36 வயதாக இருந்தாலும், நாவலைத் தொடங்கும்போது sukuruயின் பதின்மமும், 20களில் தற்கொலையிற்கு த்யாராகும் மனோநிலையை விபரிப்பதுடனேயேதான் நாவல் தொடங்குகின்றது. அவ்வாறே அம்பையின் கதையை வாசிக்கும்போது, அதில் வரும் பாத்திரங்கள் எத்தகைய வயதுகளில் இருந்தாலும் -என்றுமே வயதுபோகாத- ஒரு இளம்பெண் கதைகளிற்குள் மறைந்தும் மறையாத மாதிரி இருப்பதை அவதானிக்க முடியும்.\nஇந்தத் தொகுப்பில் 'பயணம் - XX' என்ற இலக்கமிட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இப்படி 'பயணம்' என தலைப்பிடப்பட்டு கடந்த தொகுப்பில் வந்த கதைகளின் நீட்சிதான் இதுவெனினும், ஒவ்வொரு பயணங்களும் வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன. பாரிஸிற்குப் போய் மரபுவாதிகளிடம் சிக்குப்படுகின்ற இராவணன் கோட்டை என்றாலென்ன, 'திருவள்ளுவர்' சிலையுடன் நெருக்கம் கொள்கின்ற இங்கிலாந்துக் கதையாயிருந்தாலென்ன எல்லாமே பயணித்தலின் குறுக்குவெட்டு முகங்களே.\nஇந்தியாவிற்குள் பயணிக்கும்போது நிகழ்பவை சில சிரிப்பைத் தருகின்றன என்றால பல பதற்றங்களை ஏற்படுத்துகின்றன. பயணிப்பதில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் பற்றி பலர் நிறைய எழுதியிருக்கின்றனர்/ விவாதிருக்கின்றனர். ஒரு கதையில் வரும் பாத்திரம் நடுத்தரவயதுகளில் இருந்தாலும், இந்த வயதில் ஜூன்ஸ் அணிந்து பயணித்தாலும் ஆண்களின் கண்கள் எப்படி உற்றுப் பார்க்கும் என நினைத்து, ஜூன்ஸ் அணிவதைத் தவிர்க்கும்போதே, அம்பை இளம் பெண்களுக்கு இருக்கும் இடைஞ்சல்களை -ஆடையின் அரசியலை- மிக எளிதாக வாசிப்பவருக்குச் சொல்லிவிடுகின்றார்.\nடெல்கியில் படிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய இன்னொரு கதையில், அந்தப் பெண் டெல்கியிற்கு ரெயினில் பயணிக்கும்போது இன்னொரு பெண்ணைச் சந்திக்கின்றார். இந்த -மற்ற- பெண், தன் ஊரில் குடும்பத்தினர் பிடிக்காத யாரையோ ஒருவரைக் கல்யாணங் கட்டித்தரப்போகின்றனர் என்பதற்காய் வீட்டை விட்டு எவ்வித தயாரிப்புமின்றி ஓடிவருகின்றவர். ஆனால் டெல்கியைப் பற்றி ஒன்றுமே அறியாத இந்தப் பெண் எப்படி டெல்கியில் தப்பிப்பிழைக்க முடியும் என டெல்கி யூனிவசிட்டியில் படிக்கும இந்தப்பெண் பதற்றமடைகிறார். கடந்த வருடங்களில் படித்துக்கொண்டிருக்கும் அவரை நடந்துபோகும்போதே துப்பட்டாவைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றிருக்கின்றனர். இன்னொரு நாள் ஆண் நண்பனோடு இரவில் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவனைத் தாக்கிவிட்டு இவரை நெருங்கமுயன்றபோது அருந்தப்பில் தப்பியவர். வேறொருநாள், வாகனத்தில் பயணம் போனபோது, ஒரு குழு அரைநிர்வாணமாய்ப் பெண்ணை சிதைத்து அவரை எங்கோ புதைக்கப் போய்க் கொண்டிருந்ததை கண்டுமிருக்கின்றார். அவரைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு மட்டுமில்லை, அப்படி சிதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அடுத்தநாள் எந்தப் பத்திரிகையில் செய்தி வரவில்லை என்பதையும் அறிந்து, இப்படி அடையாளந்தெரியாது எத்தனை பெண்களின் உயிர்கள் பாலியலிற்காய் காவுகொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்தும் கவலைப்படுகின்றார்.\nஇவ்வாறான ஒரு பெருநகரிற்கு எவரையும் தெரியாது ஊரிலிருந்து தப்பிவந்து விட்டேன் என நினைக்கும் பெண் எவரின் துணையின்றி வாழமுடியுமா என இந்த வளாகப்பெண் அந்தரப்படுகின்றார். ஒருகட்டத்தில் 'தயவுசெய்து திரும்பிப் போய்விடு, இது நீ நினைக்கின்ற நகரமல்ல, இதே ரெயினிலேயே திரும்பிச் சென்றுவிடு' என்று வற்புறுத்துகின்றார். படிக்கும் இந்தப் பெண்ணே தனியே வீட்டைப் போவதே அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதால் அவரின் மாமா ஒருவரே கூட்டிப்போக ரெயில்வே ஸ்ரேசனில் வந்து நிற்கிறார். ஆனால் வீட்டை விட்டு ஓடிவந்த பெண் திரும்பிப் போகாது, பெருநகரிற்குள் -எங்கே போவதெனக் கூட தெரியாது- நுழையத் தொடங்குகின்றார். இறுதியில், கதை சொல்பவர் தன் உடல் சில்லிடுகின்றது என்கிறார். அதற்கு டெல்கி குளிர் மட்டுமே காரணமில்லை என்பதோடு கதை முடிகின்றது. நமக்குள்ளே இப்படி டெல்கி என்ற பெருநகருக்குள் வந்து விழுந்துவிட்ட அந்த மற்றப்பெண்ணுக்கு என்ன நிக்ழப்போகின்றது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுகின்றன.\nஇன்னொரு வடஇந்தியப் பயணத்தில், ஒரு முதியவர் ரெயினுக்குள் தண்ணீர் தாகத்தில் தவிக்கிறார். அந்தப் பெட்டி முழுதும் அவருக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றார்கள். அவர்களே அனைவரும் இவரை விட சாதியின் படிமுறைகளில் வேறுநிலைகளில் இருப்பார்கள். எனவே பயணிக்கும் இந்தப்பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார். கதைசொல்லி தண்ணீரைக் கொடுத்தாலும், அந்த முதியவர் இவரின் என்ன சாதி எனக்கேட்கின்றபோது நான் உங்கள் சாதியல்ல என்கிறார். திரும்பத் திரும்ப சாதி என்ன என முதியவர் கேட்டாலும், இந்தப் பெண், தான் என்ன சாதியென்பதைச் சொல்லவேமாட்டார். இதனால் முதியவர் தண்ணீரை வாங்கிக் குடிக்காது தாகத்துடன் அடுத்த ஸ்டேசனில் இருக்கும் பைப்பில் தண்ணீரைக் குடிக்கிறார். பின்னர் அந்த முதியவர் இரெயினுக்குள் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை/பாக்குப் போடும்போது பாக்கு தொண்டைக்குள் சிக்குபட்டு மூச்சிவிடத் திணறத்தொடங்குவார். தண்ணீரை அவசரத்திற்கு இந்தப் பெண் குடுக்கும்போது, தண்ணீர் இதற்கு வேலை செய்யாது, எனச் சொல்லிவிட்டு, இன்னொருவருவர் அவர் உடலைத் வளைத்துப் பிடித்து, ஒருமாதிரியாக பாக்கை எடுத்துவிடுவார். இந்த முதியவரின் சிந்திய பாக்குச் சாறை அந்த நபரே சுத்தமும் செய்துவிட்டு, அந்த முதியவரிடம், பாத்ரூம் சுத்தமாய்த்தானிருக்கிறது, நீங்கள் போய்க் குளிக்கலாம் என்கிறார். உதவிய மனிதர் தலித் என்பதால், இப்படித் தொட்டுக் காப்பாற்றியதால், அவருக்குத் 'தீட்டு' வந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.\nஅந்த தலித், தானொரு வைத்தியர் எனவும், நீங்கள் ஒரு தலித்தில்லை எனத் தெரியும், பிறகும் ஏன் சாதியைச் சொல்லி தண்ணீர் கொடுக்க மறுத்தீர்கள் எனக் கேட்பார். இந்தப் பெண், 'அந்த முதியவருக்கு இவ்வளவு சாதிவெறி இருக்கும்போது, என்னால் இப்படித்தான் இருக்க முடியும்' என்கிறார். அப்போது அந்த தலித் டாக்டர், 'உங்களுக்கு சாதி அடையாளத்தை மறுக்கும் தெரிவிருக்கிறது, ஆனால் எங்களால் அப்படி முடியாது' எனச்சொல்வது கதையின் மிகக் கூர்மையான இடம். அது மட்டுமின்றி கதையின் முடிவில் அந்த முதியவர் துவாயை எடுத்துக்கொண்டு 'தீட்டு' க்கழிக்க பாத்ரூமைப் போவதுகூட, ஒருவரின் உயிரைத் தலித் காப்பாற்றினால் கூட, அவர்களால் எந்த்ப்பொழுதில் சாதிப்பெருமிதத்திலிருந்து வெளியேறி��ிடமாட்டார்கள் என யதார்த்தை அறைந்து சொல்கின்ற இடம்.\nஅம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.\n'நிலவைக் காட்டிய பெண்' எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. வளாக நாட்களில் தன்னோடு ஒத்த இரசனைகளுள்ள நண்பனோடு ஒரு பெண் நெருக்கமாகின்றார். அந்தப் பெண்ணை கறுப்பானவள் என்று பிறர் கேலிசெய்யப்படும்போது, இந்தப் பெண்ணைக் காப்பாற்றுபவனாக அவனேயிருக்கின்றான. ஒருமுறை இருவருக்கும் ஜரோப்பாவில்(வெவ்வேறு நகரங்களில்) சில மாதங்கள் தங்கிப்படிக்கும் வாய்ப்பு வரும்போது, உடலாலும் நெருக்கமாகின்றனர். திரும்பி வரும்போது அந்தப் பெண் தான் கர்ப்பமடைந்திருக்கின்றேன் எனச்சொல்லி, இந்தியா போனதும் திருமணம் செய்வோம் என்கின்றாள். 'நான் உன்னைத் திருமணம் செய்வதென்று நினைக்கவேயில்லை. உனது நிறத்தை நீயே பார்த்ததில்லையா' என அவளின் அடியாழம்வரை சென்று வேதனை செய்கின்றான். இந்தியா திரும்பும் பெண், மிகவும் கஷ்டப்பட்டு அபோர்ஷன் செய்கின்றாள். அபோர்ஷனிற்கு வெளிநாட்டிலிருந்து காசனுப்பிய அவனை ஓரிடத்திற்கு கூப்பிட்டு, இந்தக் காசிற்கா நான் என்னை உன்னிடந்தந்தேனென செருப்பெடுத்து அடிக்கிறாள்.\nகாலம் நகர்கின்றது. இந்தப் பெண் பேராசிரியை ஆகிவிட்டார் மட்டுமில்லை, இப்படித் தன் மகன் செய்தான் என்பதை அறிகின்ற அந்த ஆணின் தாயோடு நெருக்மும் ஆகிவிட்டார். 'நீ அபோர்ஷன் செய்தது உன் தெரிவு. ஆனால் இப்படி உதவியில்லாது எங்கோ தொலைவில் போய் நின்று செய்யும்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். நான் உனக்குத் துணையாயிருந்திருப்பேன்' என்கிறார் அந்த ஆணின் அம்மா. ஆனால் இந்தப் பெண்ணுக்கு தான் பிரியமாய் வளர்க்க விரும்பிய இரட்டைப் பிள்ளைகளை இப்படியான நிலைக்குப் போகச் செய்துவிட்டேன் என்கின்ற கவலையிருக்கிறது. அதை எப்படிக் கலைந்து தன் 'தாளத்தை' நிதானமாக்கின்றார் என்பதை அம்பை இந்தக் கதையில் அற்புதமாக எழுதியிருப்பார். அந்த ஆண் அப்படிச் செய்துவிட்டான் என்ற வேதனை அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இருக்கின்றது. அது குறித்த எந்த நிந்தித்தலும் பிறகு கதையில் எங்குமேயில்லை. எனெனில் இப்போது அந்தப் பெண் தனக்கான உலகில் வாழத்தொடங்கிவிட்டாள். ஆணின் இருப்பு அவளின் வாழ்வோ இருக்கிறதோ இல்லையோ அவர் முன்னர்போல வேதனைப்படப்போவதில்லை. இதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையென புரிந்துகொள்வதில் பெண்களைப் போல பல ஆண்களால் இருக்கமுடிவதில்லை.\nஇதைத்தான் இன்னொரு கதையான, 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவில், குடும்பம் நெருக்குகிறதென, மூன்று வயதுப்பிள்ளையுடன் தன்னை விட்டுவிட்டுப்போன துணையை, ஒரு பெண் நினைத்துப் பார்க்கின்ற கதையும் வேறுவிதமாய்க் கூறுகின்றது. 'நீ ஏன் என்னை விட்டுப்போனாய், உனக்குப் பிறகு நான் சந்தித்த எந்த ஆணும் உன்னைப் போல இருந்ததில்லையே. ஒரு கறுப்புச் சிலந்தியைப் போலவாது என்னுடன் கூடவே இருந்திருக்கலாமே' என உடல்வலி மிகுந்த இரவில் தன் துணையை சிலந்தியாக உருவகித்துப் பார்க்கின்ற வித்தியாசமான கதை.\nபெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் த்ப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது\nஅறிமுகத்துக்கு நன்றி. வாங்கி வைத்திருக்கிறேன். வாசிக்க இன்னும் வாய்க்கவில்லை.\nநன்றி ஷாஜகான். அம்பையின் முன்னைய சிறுகதைத் தொகுப்புக்களை ஏற்கனவே வாசித்திருப்பீர்களென நம்புகின்றேன்.\nஅம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'\nரொபர்டோ பாலனோ (Roberto Bolano)\nநான், ஜெஸி மற்றும் நீங்கள்\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nஎத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் \nபெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/10/5.html", "date_download": "2018-06-21T13:46:42Z", "digest": "sha1:LLVIPVA4GS5PA3K4LAGSALO6OTTD7LGQ", "length": 14296, "nlines": 176, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-5", "raw_content": "\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-5\nமுன்னைய பாகங்களை இங்கே அழுத்திப் படிக்கவும். சற்றே அதிகமாகக் காக்க வைக்கிறேன் என்றாலும், இயலுமான அளவுக்கு நேர்த்தியாகக் கருத்துக்களைப் பகிர வேண்டிய கடப்பாடு இருப்பதால் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nசென்ற பாகத்தில் சொன்னது போல, மொழியானது கேட்டல், பேசுதல், வாசித்தல் எழுதுதல் என்ற படி வரிசையில் கற்பிக்கப்பட்டால் மாணவர்களால் இலகுவாக விளங்கிக் கொள்ளப்படும் என்கிறார் சிவா பிள்ளை. இது பற்றி நான் முன்னரே ஒரு முறை சொல்லி இருந்தால் கூட, மீண்டும் வலியுற���த்த வேண்டி இருக்கிறது. காரணம், இது தொடர்பாக நான் உரையாடிய பலரின் கருத்துக்கள்.\nஒரு குழந்தை தன்னுடைய தாய் மொழியைக் கற்கும் வரிசையில்தான் இந்தக் கற்றல் படிவரிசையும் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தென்பட்ட போதும், பலர் ஏற்க மறுக்கிறார்கள். அது ஏன் என்பது எனக்கும் புரியவில்லை, சில நாட்களுக்கு முன் என்னுடன் தொலைபேசிய சிவா பிள்ளை அவர்களுக்கும் புரியவில்லை. சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ‘அ' என்ற எழுத்தை அடையாளம் காண்பதற்கும், ‘அ' எழுதக் கற்பதற்கும் முன்னரே அம்மா என்ற சொல்லைக் கேட்டும், பேசியும் இருப்பீர்கள். அதன் பின் ஆசிரியரால் உங்களுக்கு ‘அ' என்ற சொல் அடையாளம் காட்டப்படும். அதன் பின்னர் அதை எழுதக் கற்றுக் கொள்வீர்கள். அவ்வாறாக நீங்கள் கற்றுக் கொண்டது போலவே இந்தப் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள் என்பதுதான் சிவா பிள்ளையின் வாதம். இல்லை நாங்கள் பிறந்த உடனேயே ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா' என்று எழுதிய தாதாவா, அப்படியே இருந்துவிட்டுப் போங்கள், எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வராதீர்கள்.\nதமிழ் மொழி கற்பிப்பதற்கு சரியான பாடத்திட்டம் ஒன்று அவசியமாகிறது. அதன் அவசியம் பற்றிச் சிவா பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்;\nஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டுக் கல்வித் திட்டத்துக்கேற்ப பாட அமைப்புக்கள், திட்டங்கள் உண்டு. சில நாடுகளில் தமிழ் மொழி ஏனைய அந்நாட்டு மொழிகளுடன் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. சில நாடுகளில் பல காலம் இருந்தும் அது குறிப்பிட்ட அளவிலேயே சமூகக் குழுக்களால் கல்வி புகட்டும் பழைய தரத்தில் இருந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் உலகளாவிய ரீதியில் அவரவர் மொழிக்கு மதிப்பும், உயிரும் அந்தந்த நாட்டுக் கல்விச் சபைகள் கொடுத்து வருகின்றன. மேற்கு நாடுகளில் ஏனைய இந்திய மொழிகள் சரிசமமாக ஏனைய ஐரோப்பிய மொழிகள் கற்பிக்கும் தரத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அந்தந்த நாட்டுக் கல்வித் தினக் கழகப் பாடத்திட்ட அமைப்புகளுக்கு ஏற்ப கற்பிக்கும் வழி முறைகளும், அதற்கான தரமான புத்தகங்கள், நவீன சாதனங்கள், அம்மொழிக்கான மென்பொருள்கள் அமைக்கப்பட்டு ஒரே தரத்தில் இருப்பதே ஆகும்.\nஇங்கிலாந்து நாட்டில் மொழி கற்பித்தலில் ஆறு தரநிலைகள் இருப்���தாகவும், அந்த ஆறு தரநிலைகளின் படி மாணவர்களுக்கான பல்லூடனப் பாடங்களை ஆசிரியர்கள் உருவாக்கலாம் எனவும் சிவா பிள்ளை குறிப்பிடுகிறார். இங்கிலாந்தில் பயன்படும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய படிநிலைகளுக்கான பாடத்திட்டம் வருமாறு. (தமிழ்ப்படுத்திப் போடுமளவுக்கு நான் விற்பன்னன் அல்லன்)\nமேலுள்ள பாடத்திட்டத்தில் ஒவ்வொரு தர நிலையிலும் ஒவ்வொரு குழந்தையும் எதை அறிந்து வைத்திருக்க வேண்டும் என வரையறுத்து இருக்கிறார்கள். அதற்கேற்றவாறு தமிழிலும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கினால், கற்பித்தல் இலகுவாகும் என்பது சிவா பிள்ளையின் வாதம். இதே முறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி ஆங்கிலமல்லாத வேறு ஐரோப்பிய மொழிகளும், இந்திய மொழிகளும் வெற்றிகரமாகக் கற்பிக்கப்பட்டு வருவதாக சிவா பிள்ளை குறிப்பிடுகிறார்.\nஇனிப் பட்டறையின் முக்கிய கட்டத்துக்குப் போகிறோம். தமிழ் எழுத்துக்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதற்கும் சிவா பிள்ளை வேறு முறைகளைச் சொல்கிறார். புள்ளிக் கோடுகளால் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் புள்ளிகளை இணைத்துப் பிள்ளையை எழுத வைக்காமல், பல்லூடன மென் பொருள்கள், சில இலத்திரனியல் கருவிகள், ஏன் இறப்பரில் செய்யப்பட்ட எழுத்துருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுத்துக்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யச் சொல்கிறார் சிவா பிள்ளை. அதே போல், எங்கள் வாழ்வில் நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ புகுந்துவிட்ட சினிமாவைக்கூட தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தலாம் என்கிறார் சிவா பிள்ளை. அவை பற்றி அடுத்த பாகத்தில்\nசுட்டிகள் இளைய தலைமுறை, கற்பித்தல், தமிழ், பட்டறை\nமிக அருமையான கருத்துக்கள். நன்றி கிருத்திகன்\nமனித உருவில் மிருகங்களாய் நாம்\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 25-ஒக்ரோபர் 31 200...\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 18-ஒக்ரோபர் 24 200...\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 11-ஒக்ரோபர் 17 200...\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-7\nநான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 04-ஒக்ரோபர் 10 200...\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-6\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-5\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 27-ஒக்ரோபர் 03 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhisham.blogspot.com/2016/08/mgsreekumar-talks-about-arrahman.html", "date_download": "2018-06-21T13:52:39Z", "digest": "sha1:LONJQFICAXG4QGTZXNVHW2ZHHGY6H3D5", "length": 3695, "nlines": 85, "source_domain": "nhisham.blogspot.com", "title": "M.G.Sreekumar Talks about A.R.Rahman, Ilayaraja and MSV | Hisham.M", "raw_content": "\nவர்ணம் தொலைக்காட்சிக்காக பிரபல பாடகர் M.G.Sreekumar அவர்களை நேர்கண்ட போது அவர் மனம் திறந்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். நிறைவில் அவர் பாராட்டைப்பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். ழுழுமையான நிகழ்ச்சியிலிருந்து ஒரு சிறுபகுதி\nவாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புட...\nவாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி\nசீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன...\nசில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2004/10/blog-post_17.html", "date_download": "2018-06-21T14:00:06Z", "digest": "sha1:BORZXRZWW2R23KRAJE4FU2VUQEOKAI4T", "length": 9279, "nlines": 158, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: பி.ச.குப்புசாமி கவிதைகள்", "raw_content": "\nநின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்\nசென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்\nதெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்\nசொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய\nமின்னலும் பொய்உன்றன் மென்னடை - இன்முகம்\nகன்னிகை நாணம் கருத்தை அறிவித்த\nவாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய\nஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்\nபிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்\nநன்றி: பல பத்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் பிரசுரமான இக்கவிதைகளைப் பத்திரமாய் வைத்திருந்து தந்துதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29110", "date_download": "2018-06-21T13:46:51Z", "digest": "sha1:EM3DASXYCDEVYIAJ72IQI4H6XRDFOHBY", "length": 7951, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "கொரில்லா���ை விட்டு பிரிந", "raw_content": "\nகொரில்லாவை விட்டு பிரிந்த ஜீவா\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்து வந்த ‘கொரில்லா’ படத்தின் தன்னுடைய காட்சிகளை அனைத்தையும் முடித்து விட்டு பிரிந்திருக்கிறார்.ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியது. பின்னர் தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ஜீவா தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் முடித்திருக்கிறார்.\nஇந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாக இருக்கிறது. தாய்லாந்தில் `காங்' சிம்பன்சி குரங்குடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல��...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/sep/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2774400.html", "date_download": "2018-06-21T14:31:50Z", "digest": "sha1:2ZCI2JQIVQ5MEF3IGXLCSSZAMPY2WQPF", "length": 6183, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: உடன்குடி மாணவர் தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதேசிய துப்பாக்கி சுடும் போட்டி: உடன்குடி மாணவர் தேர்வு\nஉடன்குடி டிடிடிஏ பள்ளி மாணவர், தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nதமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் 6 மண்டலங்களாக நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில், உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் எம்.பாலஅரவிந்த் பங்கேற்று, இரண்டாவது இடம் பெற்றார். இதன் மூலம் அவர் தில்லியில் நடைபெற உள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.\nமாணவர் பாலஅரவிந்துக்கு, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தங்க மோதிரம் மற்றும் ரொக்கப் பரிசை பள்ளி நலக் குழுத் தலைவர் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை வழங்கினார். மாணவர் பால அரவிந்த், என்சிசிஆசிரியர் ஐசக் கிருபாகரன் ஆகியோரை, தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-06-21T14:28:28Z", "digest": "sha1:EN6S5JGP5NX6CUGG7JMSGXLJRJTOABKS", "length": 15624, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கஸ்டடி மரணங்கள் மீது தாமாக முன்வந்து பொது நலவழக்கு தொடர்ந்த 16 உயர்நீதிமன்றங்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nகஸ்டடி மரணங்கள் மீது தாமாக முன்வந்து பொது நலவழக்கு தொடர்ந்த 16 உயர்நீதிமன்றங்கள்\nBy Wafiq Sha on\t December 29, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாட்டில் நடைபெறும் கஸ்டடி மரணகளுக்குத் தீர்வு காண 16 உயர் நீதிமன்றங்கள் தாங்களாக முன் வந்து பொதுநல வழக்குகள் பதிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் தேதி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 2012 இற்குப் பிறகு சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறையில் மரணித்தவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத நிலையில் அதனை வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி மதன் B லோகுர், மற்றும் நீதிபதி தீபக் குப்தா அடங்கிய பென்ச்சிடம் கல்கத்தா உயர் நீதிமன்றம், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், குஜராத், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட எட்டு உயர் நீதிமன்றங்கள் கஸ்டடி மரணங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 16 உயர் நீதிமன்றங்கள் சிறையில் ஏற்படும் கஸ்டடி மரணங்கள் தொடர்பாக தாமே முன்வந்து பொது நல வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நாட்டில் உள்ள 1382 சிறைகளில், நிலவும் கொடுமையான சூழ்நிலைகளை குறித்த வழக்கு ஒன்றை விசாரித்தபோது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கஸ்டடி மரணம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்காத 8 நீதிமன்றங்கள் அது குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அந்நீதி மன்றங்களின் தலைமை பதிவார்களுக்கு நீதிமன்றத்தின் தலைமை செயலாளர் மூலம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகடந்த செப்டெம்பர் 15 ஆம் தேதி கஸ்டடி மரணங்கள் பெரும் குற்றம் என்றும் அவை கைதிகளின் உயிர் மற்றும் சுதந்திரந்த்தில் அரசு காட்டும் வெளிப்படையான அலட்சியம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்தும் சிறை சீர்திருத்தங்கள் குறித்தும் பல வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதுடன் சிறையில் இருந்து விடுவிக்கக் உத்தரவிடப்பட்ட பல கைதிகள் இன்னும் சிறையில் வாடுவது குறித்து தனது அதிர்ச்சியையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nTags: உச்ச நீதிமன்றம்கஸ்டடி மரணம்சிறைவாசிகள்நீதிபதி தீபக் குப்தாநீதிபதி மதன் B. லோகுர்\nPrevious Articleஆதியநாத் மீதான வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிட்ட ஆதியநாத் அரசு\nNext Article 19 வருடங்களாக தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஆலிம் நிரபராதி என்று விடுதலை\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/blackberry-tour-9630-black-price-p23dt.html", "date_download": "2018-06-21T14:07:40Z", "digest": "sha1:7YA7KZ7RCQSU554PSS57FB5AUJIS5BL7", "length": 15755, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nம��ாபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக்\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக்\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 3.2 MP\nஒபெரடிங் சிஸ்டம் BlackBerry OS\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Vibration\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nஇன்புட் முறையைத் Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Single SIM\nப்ளாக்பெர்ரி டௌர் 9630 பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=452631", "date_download": "2018-06-21T14:02:26Z", "digest": "sha1:A2HQWV47NHLJKPHXK5AZLLB5VG3HJRYV", "length": 7247, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: வொஷிங்டன் ���ூதரகத்தில் வாக்களித்த பிரான்ஸ் வாக்காளர்கள்", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: வொஷிங்டன் தூதரகத்தில் வாக்களித்த பிரான்ஸ் வாக்காளர்கள்\nபிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, வொஷிங்டனில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர்\nபிரான்ஸிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பிரான்ஸ் மக்கள், தமது நாட்டு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் (சனிக்கிழமை) இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.\nபிரான்ஸில் இன்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், வெளிநாடுகளில் வாழும் பிரான்ஸ் மக்கள் பல்வேறு நாடுகளிலும் உள்ள தூதரகங்களின் ஊடாக வாக்களித்திருந்தனர்.\nபூகோளஅரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு நாடாக பிரான்ஸ் விளங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. சபை, நேட்டோ அமைப்பு, வீட்டோ அதிகாரம் என பல்வேறு கோணங்களில் செல்வாக்கு செலுத்தும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தல், உலக நாடுகளினால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஹரிரிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு\nகிரேக்கத்தில் தேசிய துக்க தினம்: பிரதமர் அறிவிப்பு\nநிலக்கரி பயன்பாடு குறைக்கப்படும்: ஜேர்மன்- பிரான்ஸ் உறுதி\nஇத்தாலியிடமிருந்து ஈராக்கிற்கு மனிதாபிமான உதவிகள்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்க���ட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?cat=50&paged=2", "date_download": "2018-06-21T13:46:11Z", "digest": "sha1:Y25IBCAOYV52NAD6O6KOKPKAP3TBY2QF", "length": 3710, "nlines": 108, "source_domain": "maalan.co.in", "title": " கடைசிப் பக்கம்-கல்கி | maalan | Page 2", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nகல்கி வார இதழில் எழுதும் பத்தி\nபுது யுகம் பூத்த போது….\nகாளைகள் மோதலில் கசங்கும் மலர்கள்\nஇனி மின்நூல்களே நம் நூல்கள்\nஅரசியல் லாவணியால் யாருக்கு லாபம்\nமழையில் மாட்டிக் கொண்டார் பாரதிதாசன்\nசந்திரனுக்குப் போகும் முன்னால். . .\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2014/05/blog-post_9826.html", "date_download": "2018-06-21T13:44:14Z", "digest": "sha1:AINAK5MS3QXB5LYDBKEVOSF2K5EISX7T", "length": 5577, "nlines": 71, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : சாமைக் காரப் புட்டு", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nதேவையானவை: சாமை அரிசி மாவு – 500 கிராம், எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு – சிறிதளவு, உளுந்து – ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.\nபலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்ட��ு. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.\nமணக்கும் மண்பானை உணவகம் - திருச்சி\nஎண்ணெய் சேர்க்காத எலுமிச்சை சாதம்\nசிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்\nமாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு\nஇயற்கை உணவும் இனிய வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-21T13:54:24Z", "digest": "sha1:KTQ6AUEL4YW6DTSPR6JUG5NXMCTHDCVC", "length": 14670, "nlines": 131, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "ரியலிசப் படங்கள் ~ My Diary", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்சமய ட்ரெண்டான ரியலிச படங்களைப் பற்றி நான் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்காடித்தெரு, கற்றது தமிழ், நந்தலாலா, உன்னைப்போல் ஒருவன், தெய்வத்திருமகள் - இந்தப்படங்களின் க்ளிப்பிங்சைப் பார்க்கும் போதே மனதை ஒரு பதட்டம் ஆக்கிரமிக்கிறது. இவற்றின் இயக்குனர்கள் ஒரே குரலில் சொல்லும் செய்தி - உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்தேன். இவர்கள் சொல்வது நிச்சயம் சரிதான். ஒரு முறை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தோம் (இனிமேல் ஏழேழு ஜென்மத்துக்கும் அங்கு செல்ல மாட்டேன், அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கொடுத்தாலும் கூட). வழக்கம் போல் என் மகளுக்கு பாத்ரூம் வந்துவிட்டது. அங்கு இருந்த லேடீஸ் டாய்லெட் - தனியாக கதவுடன் இருக்கக்கூடியவை 6 இருந்திருக்கலாம் மற்றவை வெட்டவெளி. உள்ளே ஒரு பெருங்கூட்டம். தனி டாய்லெட்டுக்கு காத்திருப்பதெல்லாம் நிச்சயம் கஷ்டம். தள்ளிக்கோங்க ப்ளீஸ் அவசரம் என்ற ஒரு சிறு வயது சேல்ஸ் பெண், அங்கு யாரிருக்கிறார் பக்கத்திலிருக்கின்றனரா, தூரத்திலிருக்கிறாரா என்பதையெல்லாம் பார்க்காமல் என் காலுக்கு மிக அருகிலேயே அமர்ந்து விட்டார். நாமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு கண்கள் தளும்பிவிட்டன. ஒரு சின்னஞ்சிறு பெண் பக்கத்திலிருக்கும் யாரையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இயற்கை உபாதையைத் தணித்துகொள்வது எனக்கு பரிதாபமாக இருந்தது. என்ன ஒரு மோசமான வேலை பார்க்கும் சூழல்\nநான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு\nதமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -\nசென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.\nBL மாணவன் வழிப்பறி கொள்ளை\nகல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்\nஇதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா\nபடம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.\nஅலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.\nசில நேரம் எனக்கும் FANTASY படம் பாக்கணும் போல இருக்கும்...\nஆனா அதையே பாக்க முடியாதே\nஎல்லா சுவையும் இருக்கிற உணவு மாதிரி இதையும் எடுத்துக்க வேண்டியதுதான்\nஹாஆஆய் லெமூரியன் நெடுநாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கமெண்ட்டுக்கு நன்றி. வழக்கம் போல் மேலும் எழுதுவதற்கான ஆர்வத்தை உங்கள் கமெண்ட் அளிக்கிறது. :)\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nஆசிரியர்கள் உலகின் 5 ரகசியங்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://planetarium.gov.lk/web/index.php?option=com_ninjaboard&view=forum&id=14&Itemid=2&lang=ta", "date_download": "2018-06-21T14:26:46Z", "digest": "sha1:2EWKTICUBTLOZ6RXUVPGFM434BKXO7D6", "length": 3095, "nlines": 96, "source_domain": "planetarium.gov.lk", "title": "Astro IT Lab", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி இணையதள பொது மண்றம் வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு இணையதள பொது மண்றம் Astro IT Astro IT Lab\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nமுகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2018 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2014/07/14.html", "date_download": "2018-06-21T14:14:16Z", "digest": "sha1:B2KHSOVEVHR5XC5CTU37YYPTLC4ZTTSG", "length": 31566, "nlines": 388, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-14) | செங்கோவி", "raw_content": "\n14. கதை சொல்லும் முறை\nஒரு ஹீரோ. அவனுக்கு ஒரு குறிக்கோள். அதற்கு தடை பண்ண ஒரு வில்லன். இந்த மூன்றையும் வைத்து, ஒரு கதை இப்படி ஆரம்பித்து இப்படி முடிகிறது என்று ஒரு ரஃப் ஐடியாவுக்கு வந்துவிடலாம். அதை வைத்து ஒரு பக்கம் முதல் நான்கு பக்கங்களுக்குள் ஒரு கதையை எழுதிவிடலாம்.\n அதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் மூலம் கற்போம். ஓஷோவா சாமியார்க்கும் திரைக்கதைக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு யோசிக்கிறீங்களா சாமியார்க்கும் திரைக்கதைக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு யோசிக்கிறீங்களா சொல்றேன். சிக்கலான ஆன்மீக விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர் ஓஷோ ரஜனீஷ். அவருடைய ஜோக்குகள் உலகப் புகழ்பெற்றவை.\nஅப்படி ஒருமுறை ஜோக் பற்றிப் பேசும்போது, ஒரு ஜோக் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியிருந்தார். அது எந்த புத்தகத்தில் வந்தது என்பதுகூட மறந்துவிட்டது. அவர் சொன்னதின் சாராம்சம் இது தான்: மக்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறோம். (தெரியாத விஷயம் என்றால் அதை ஓரிரு வரியில் விளக்குகிறோம்.) முதலில் அது சாதாரணமானதாகவே தோன்றும். கடைசிவரியில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம். இது இப்படித்தான் முடியும் என்றோ அல்லது அசுவாரஸ்யமாகவோ கேட்டுக்கொண்டிருந்தவருக்கு, அந்த ட்விஸ்ட் ஒரு சர்ப்ரைஸைக் கொடுக்கும்.\nஜோக் என்ற பெயரில் வரும் ஒருவரி கவுண்டர் பஞ்ச்களையோ அல்லது வார்த்தை விளையாட்டையோ அவர் சொல்லவில்லை. ஒரு சிறுகதை போல், சிறுகுறிப்பு போல் வரும் ஜோக்குகளுக்கு அதைச் சொன்னார். நீங்க கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா, ஒரு சுயதம்பட்டத்தோட இதை விளக்கிடலாம்.\nஎனது நானா யோசிச்சேன் பதிவில் வந்த எனது நகைச்சுவை அனுபவம் ஒன்று கீழே தர்றேன். படிங்க:\nஎங்க ஏரியால சீன் படத்தையும் ‘இங்கிலீஸ் படம்-A படம்’ன்னு சொல்வாங்க. ஒருநாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கிசான் படம் பார்க்கப் போயிருந்தேன். நம்ம ஊரு ஆளு ஒருத்தரு பார்த்துட்டு வீட்ல போய்ச் சொல்லிட்டாரு. சொன்னவன் கரெக்டாச் சொல்ல வேண்டாமா அதை விட்டுட்டு ‘சின்னைய்யா, உம்ம மகன் படிக்கப்போகாம இங்கிலீஸ் படம் பார்த்துட்டுத் திரியறான்.,கண்டுச்சு வைய்யும்’ன்னு சொல்லிட்டாரு.\nவீட்டுக்குப் போறேன், நைனா பஞ்சாயத்துக்கு ரெடியா இருக்காரு. ’என்னய்யா..படிக்க அனுப்புனா, படம் பார்த்துட்டுத் திரியறீகளாமே’ன்னு ஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்க கிளாஸ்க்கு மட்டும்() லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு) லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு..இங்கிலீஸ் படத்துக்குப் போவீகளோ’ன்னாரு. எனக்கும் முதல்ல மேட்டர் உறைக்காம’ ஆமாப்பா..சண்டை சூப்பரா இருக்கும்..பார்க்க காமெடியாவும் இருக்கும்ப்பா’ன்னு சொல்லவும் அப்பன்கிட்டயே டபுள் மீனிங்கான்னு காண்டாகிட்டாரு.\nஅப்புறம் தான் அவரு வேற இங்கிலீஸ் படத்தைப் பத்தி பேசறாருன்னு புரிஞ்சிக்கிட்டு ‘இல்லைப்பா..இது நல்ல படம் தான்..கராத்தே சண்டைப்படம்’ன்னேன். கொஞ்சம் டவுட் குறைஞ்சு ‘அப்படியா..என்ன படம்ப்பா அது படத்துப் பேர் என்ன’ன்னாரு. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. ‘என்னய்யா முழிக்கிறே பேரைச் சொல்லு’ன்னாரு. வேற வழியே இல்லாம, பேரைச் சொன்னேன் “புராஜக்ட் A\".\n அதே சம்பவத்தை கீழே சின்ன மாற்றத்தோட எழுதியிருக்கேன். வேற வழியில்லை, படிங்க:\nஒருநாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கிசான் படம் பார்க்கப் போயிருந்தேன். நம்ம ஊரு ஆளு ஒருத்தரு பார்த்துட்டு வீட்ல போய் ‘சின்னைய்யா, உம்ம மகன் படிக்கப்போகாம இங்கிலீஸ் படம் பார்த்துட்டுத் திரியறான்.,கண்டுச்சு வைய்யும்’ன்னு சொல்லிட்டாரு.\nவீட்டுக்குப் போறேன், நைனா பஞ்சாயத்துக்கு ரெடியா இருக்காரு. ’என்னய்யா..படிக்க அனுப்புனா, படம் பார்த்துட்டுத் திரியறீகளாமே’ன்னு ஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்க கிளாஸ்க்கு மட்டும்() லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு) லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு..இங்கிலீஸ் படத்துக்குப் போவீகளோ’ன்னாரு. எனக்கும் முதல்ல மேட்டர் உறைக்காம’ ஆமாப்பா..சண்டை சூப்பரா இருக்கும்..பார்க்க காமெடியாவும் இருக்கும்ப்பா’ன்னு சொல்லவும் காண்டாகிட்டாரு.\n‘இல்லைப்பா..இது நல்ல படம் ..கராத்தே சண்டைப்படம்’ன்னேன்.\nவேற வழியே இல்லாம, பேரைச் சொன்னேன் “புராஜக்ட் A\".\nஏன்னா எங்க ஏரியால சீன் படத்தையும் ‘இங்கிலீஸ் படம்-A படம்’ன்னு ��ொல்வாங்க. அதனால தான் அவர் கடுப்பாகிட்டாரு. அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா\nஇரண்டிற்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. மேலே சிவப்புக் கலரில் இருக்கும் விஷயத்தை முதலில் இருந்து கடைசிக்கு நகர்த்தியிருக்கிறேன். ஆனால் இரண்டும் கொடுக்கும் எஃபக்ட் வெவ்வேறானவை.\nமுதல் ஜோக்கை படிக்கும்போது, ‘எங்க ஏரியாவில் இங்கிலீஸ் படம் - ஏ படம்ன்னு சொல்வாங்க’ எனும் தகவல் உங்களுக்கு முதலிலேயே தரப்படுகிறது. அடுத்து ‘இங்கிலீஸ் படம் பார்த்துட்டு திரியறான்’ என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. முடிவில் புராஜக்ட் ஏ என்று சொன்னதும், ஒரு சர்ப்ரைஸும் ‘மாட்டுனான்’ எனும் சந்தோசமும் உங்களுக்கு கிடைக்கிறது. இரண்டாவது உதாரணத்தில் நைனா கடுப்பாவது ஸ்கூல் கட் அடித்ததற்கு மட்டும் தான் என்ற தோற்றம் வருகிறது. எனவே புராஜக்ட் ஏ என்று சொல்லும்போது, பெரிய சிரிப்பு வருவதில்லை. பின்னர் சிவப்புக் கலரில் விளக்கம் வரும்போது, ஒரு புன்னகை வேண்டுமானால் வரலாம்.\nஜாக்கிசான் நடித்த படம். அது இங்கிலீஸ் படம். எங்க ஏரியாவில் சீன் படத்தை இங்கிலீஸ் படம் என்று சொல்வார்கள். ஏ படம் என்றும் சொல்வார்கள், புராஜக்ட் ஏ. – இந்த ஐந்து இன்ஃபர்மேசனும் சேர்ந்து கொடுக்கும் எஃபக்ட் தான் அந்த நகைச்சுவை. எதை படிப்பவர்க்கு முதலில் தருவது, எதை பின்னர் தருவது என்பதில் தான் இருக்கிறது விஷயமே. முதல் ஜோக்கில் முதல்வரியிலேயே புராஜக்ட் ஏ படத்திற்குப் போனோம் என்று சொல்லாமல், படத்தின் பெயர் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது என்று யோசியுங்கள்.\nஇதே சம்பவத்தை ‘குழந்தைகள் மீதான வன்முறை’ எனும் தலைப்பில் பேசும் முற்போக்கு அறிவுஜீவி சொன்னால், எப்படிச் சொல்வார் என்று கற்பனை செய்துபாருங்கள். செய்யாத தவறுக்காக குழந்தையின்மீது ஏவப்பட்ட கொடூர தாக்குதல் எனும் ரேஞ்சில் பில்டப் ஏறிவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், என் அப்பா என்னை ஒருமுறைகூட அடித்தது கிடையாது. ‘அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா’ என்பதில் உறங்குகிறது அந்த உண்மை’ என்பதில் உறங்குகிறது அந்த உண்மை அதைச் சொல்லியிருந்தால், ஜோக் என்ன ஆகியிருக்கும் என்று பாருங்கள். (இன்னொரு உதாரணம்: பாம்பு மாசமா இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி அதைச் சொல்லியிருந்தால், ஜோக் என்ன ஆகியிருக்கும் என்று பாருங்கள். (இ���்னொரு உதாரணம்: பாம்பு மாசமா இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி\nஇது தான் ஒரு கதை சொல்லும்போதும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. சிலர் ஆரம்பிப்பார்கள். ‘மச்சான்..இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா செம காமெடிடா’ என்று ஒரு சம்பவத்தை பயங்கர சிரிப்புடன் விவரிப்பார்கள். நமக்குத்தான் சிரிப்பே வராது. உண்மையில் அது காமெடியான விஷயமாகவே இருக்கும். ஆனால் சொல்லும் ஆர்டரில் அது வெறும் சம்பவமாக வெளிப்பட்டு விடும்.\nகாரணம், எதை முதலில் சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்பதில் கவனம் எடுக்காமல் சொல்வதால்தான். உங்களிடமும் ஒரு நல்ல கதை இருக்கலாம். ஆனால் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லவில்லை என்றால் சொதப்பிவிடும்.\nஇந்த ஓஷோவின் அறிவுரையை மனதில் நிறுத்துங்கள். அத்துடன் ஹிட்ச்காக்கின் அறிவுரையையும் சேர்த்தால்……….\nதொடர்ந்து படிக்க வேண்டும்.நாளை படித்து விட்டு..............\nபடம் எடுக்க மட்டுமல்ல பதிவு எழுதவும் கற்றுக்கொடுத்தது பதிவு\nபடம் எடுக்க மட்டுமல்ல பதிவு எழுதவும் கற்றுக்கொடுத்தது பதிவு\nஆம். எங்கள் வீட்டில் கூட இப்படி நடப்பதுண்டு. நகைச்சுவை என்று இல்லை. கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டி நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை, ட்விஸ்ட் லைனை முதலிலேயே போட்டு உடைத்து கடுப்பேத்துவார்கள்\nஏன் இதுக்கு இப்படிச் சிரிக்காங்கன்னு சொல்ல முடியாம முழிச்சிருப்பீங்களே..சேம் ப்ளட்\nவார்த்தைகள் கோர்வையாக இருக்க வேண்டும் என்ற சூத்திரம் புரிகிறது \nபுராஜக்ட் A, பாம்பு மட்டுமல்ல உங்களது பல அனுபவ பதிவுகளை உதாரணமாக கொடுக்கலாம்\nமிகச் சிறந்த பகிர்வு... வார்த்தைகளை மாற்றிப் போட்டு எழுதுவது எப்படின்னு இதைப் படித்து தெரிந்து கொள்ளலாம்...\nஎஸ்.வி ஜோக்குகளந்த வகைப் பட்டவை. உதாரணத்திற்கு ஒன்று\n\" ஹலோ ஐயா இருகிறரா\nசரி நான அப்புறம் போன் செய்கிறேனென்று போனைக் கட் பன்னுகிறார்.ஏனெனில் பேசியவர் பெண், இன்னும் சிரிப்பு வரவில்லையா\nஇருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்\nCasablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்\nரத்தக்கண்ணீர் (1954) : சினிமா அலசல்\nவேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம்\nஹிட்ச்காக்கின் Secret Agent (1935) - திரை விமர்சனம...\nஅரிமா நம்பி - திரை விமர்சனம்\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டி��் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98595", "date_download": "2018-06-21T13:57:09Z", "digest": "sha1:6TSRRGMSVFJQ3OWKMTDM2A5RDIDACEGD", "length": 5042, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சைவ சமய போதகராக மாறிய பாதிரியார் ஜெகத் கஸ்பர்- (VIDEO)", "raw_content": "\nசைவ சமய போதகராக மாறிய பாதிரியார் ஜெகத் கஸ்பர்- (VIDEO)\nசைவ சமய போதகராக மாறிய பாதிரியார் ஜெகத் கஸ்பர்- (VIDEO)\nநெற்றியில் வீபூதி அணிந்து சைவ சமய போதகராக அவதாரமெடுத்துள்ளார் பாதிரி ஜெகத் கஸ்பர். புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர். புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்து ஏராளமான பணம் சம்பாதித்தார்.\nஇப்பொழுது சைவ சமய போதகராக மாறி புதிய பிழைப்பொன்றை தொடங்கியுள்ளார்.\n(உண்மையான கிறிஸ்தவ பாதிரிகள் எந்தக்காலத்திலும் வீபூதி அணியமாட்டார்கள். ஆனால் போலிகள் போடும் வேஷசத்துக்கு ஏற்றமாதிரி தங்களை மாற்றிக்கொள்வார்கள். )\n பட்டப்பகலில் மருமகளின் வெறிச் செயல்\nமைக்கேல் ஜாக்சனின் 45 டிகிரி கோண நடன அசைவின் ரகசியம் வெளியானது\nரூ.330 கோடி (50 Million Dollars) வரதட்சணை கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த 68 வயது சவூதி இளவரசர் – (video)\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/010416-uyirkalaikkakkautiramvalankuvomnikalvu", "date_download": "2018-06-21T14:12:11Z", "digest": "sha1:43VGLZ5TVAASCMI2KMAOBP2SNY7XVEYK", "length": 2563, "nlines": 18, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.04.16- ''உயிர்களைக் காக்க உதிரம் வழங்குவோம்'' நிகழ்வு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n01.04.16- ''உயிர்களைக் காக்க உதிரம் வழங்குவோம்'' நிகழ்வு..\nகாரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்றய தினம், காரைதீவு பிரதேச செயலகமும் அக்கரைப்பற்று லயன்ஸ் கழகமும் இணைந்து நடாத்திய ''உயிர்களைக் காக்க உதிரம் வழங்குவோம்'' எனும் தொனிப் தொனிப்பொருளின் கீழான இரத்ததான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வு, காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றதோடு, சிறப்பு அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின் பொறுப்பு வாய்ந்த முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகறாணி கிருபைராஜா, கணக்காளர் ஜனாப். யூ.எல்.ஜவாஹீர் மற்றும் அலுவலக ஊழியர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/category/slokas-mantras/devotional-songs-lyrics/page/3/", "date_download": "2018-06-21T14:25:20Z", "digest": "sha1:2O63UYZXGL6JS3E63WD546LMPHMAX36X", "length": 13513, "nlines": 101, "source_domain": "divineinfoguru.com", "title": "Devotional Songs Lyrics – Page 3 – DivineInfoGuru.com", "raw_content": "\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே உடல் பற்றிய பிணி ஆறுமே வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே அவர் குடும்பம் தழைத் தோங்குமே அவர் குடும்பம் தழைத் தோங்குமே சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான் (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான் அன்பு பெருகி அருள் …\nமண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ -மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2) தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ -மண்ணுக்கும் விண்ணுக்கும் Please follow …\nஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம் அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம் ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம் அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம். இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம். சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம் சரண்யம் த்வாம் …\nஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை அரிகரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்தமலை (ஜீவன்) கார்த்திகை தோறும் மாலை அணிந்து நாற்பது நாளும் நோன்பும் இருந்து நாவில் ஐயன் நாமம் பொழிந்து நடந்தே சென்று கோவிலடைந்து இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில் கோடி மணி தந்தான் என்னிடத்தில் (ஜீவன்) நெய் விள‌க்காலே அலங்காரம் சரணம் என்னும் ஓம்காரம் சர்வமும் அதிலே ரீங்காரம் ஆசையில் மோதும் அலையாவும் ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌ …\nரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா சபரிமலை சுவாமி சபரிமலை சுவாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும் ரோசாப்பூ … ரோசாப்பூ … ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா என் ஐயா பொன் ஐயா ராசா என் ஐயா பொன் ஐயப்ப ராசா என் ஐயா …\nஉதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …\nதியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர‌ சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக‌) சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் சுவாமி சங்கீதத்தின் அமுத‌ சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர‌ ராஜ‌ பூஜை என்றும் (தியாக‌) செவியினில் தேன் சிந்தும் இனிய‌ சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த‌ …\nசுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் நான் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …\nசபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி) மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா) மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித தெய்வமே தூயவனே …\nUllam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/23150659/Shoot-at-Tuticorin-today-One-killed-5-people-were.vpf", "date_download": "2018-06-21T14:28:49Z", "digest": "sha1:GSZZBN6UXTPGSLAMQ343UFDRUNGWP653", "length": 12022, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shoot at Tuticorin today One killed; 5 people were injured || தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம் + \"||\" + Shoot at Tuticorin today One killed; 5 people were injured\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் மதுரை டிஐஜி பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. 4 நீதிபதிகள் முன்னிலையில், 6 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது.\nமருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பே��ுந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன.\nஅரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2 முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர் போராட்ட மக்கள்.\nசாலையோரமிருந்த வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும் பதட்ட நிலையை அடைந்துள்ளது. பின் வந்த தீயணைப்பினர் போராடி தீயை அணைத்தனர்.\nவாகனம் தீ வைக்கப்பட்டதையொட்டி தூத்துக்குடி பிரையண்ட் நகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வாகனத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.\nதூத்துக்குடி அண்ணாநகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர் உயிரிழந்துள்ளார்.\nபடுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n2. “ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டிய தினகரன்” திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை\n3. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் - எழும்பூர் நீதிமன்றம்\n4. சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை\n5. சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2013/10/blog-post_17.html", "date_download": "2018-06-21T13:54:18Z", "digest": "sha1:JI2VS7G65SC2PPF7Y56IMWCRVUNFIBLO", "length": 9015, "nlines": 170, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: தனிமை ...", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nதனது துணையாய் பயன்படுத்த முடியாத\nசூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ...\nஇந்த தனிமையும் கொக்கரித்து போகிறது ..\nவெறுமையில் சிரிகிறது தனிமை ...\nதொலைந்து போன தன்னைத் தானே தேடும்\nதன்னை தேடுகிறதிந்த தனிமை ....\nதனிமையில் வாடுகிறது தனிமை ...\nமுடித்த விதம் பிரமாதம்... வாழ்த்துக்கள்...\nதனிமைக்கு காவியமே படைத்துவிட்டீர்கள் நண்பரே...\n@திண்டுக்கல் தனபாலன் .... வருகைக்கும்\nநாம் சிரிக்கும் நாளே தீபாவளி ...\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌனங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=a050def80a9565dda2fd17aaa2ba5d74", "date_download": "2018-06-21T14:10:54Z", "digest": "sha1:MB2KTPUYTG3PLCMVHUIZI2SM3HM7AZH4", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர��கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்���ள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015092938521.html", "date_download": "2018-06-21T13:54:50Z", "digest": "sha1:X5V66RBYOIAC6WYPQURZZA7Q3JCX2P55", "length": 7164, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "தாரை தப்பட்டை டப்பிங் பணியில் தீவிரம் காட்டும் வரலட்சுமி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தாரை தப்பட்டை டப்பிங் பணியில் தீவிரம் காட்டும் வரலட்சுமி\nதாரை தப்பட்டை டப்பிங் பணியில் தீவிரம் காட்டும் வரலட்சுமி\nசெப்டம்பர் 29th, 2015 | தமிழ் சினிமா\n‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா தற்போது ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.\nஇளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது, இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படமாகும். பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.\nகரகாட்டம் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகி வரும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nநாயகியான வரலட்சுமி, படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் விறுவிறுப்பாக டப்பிங் கொடுத்து வருகிறார். இவர் டப்பிங் கொடுப்பதுபோல் உள்ள காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nவிரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/02/blog-post_26.html", "date_download": "2018-06-21T14:23:52Z", "digest": "sha1:I2KEXOZ3XEVEXHWQAG3J4FUOKK6VNEBV", "length": 20726, "nlines": 292, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சீடன்.", "raw_content": "\nதெய்வம் மனுஷ ரூபேனா..என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட படம். மலையாளத்தில் நந்தனம் என்கிற பெயரில் வெளிவந்து இன்றளவில் க்ளாசிக் வரிசையில் ஹிட்டான படம். வழக்கமான காதல் கதையில் கொஞ்சம் பக்தி மூலாம் பூசப்பட்ட கதையை அங்கே படத்தின் பாடல்களின் ஹிட்டாலும் இயக்குனர் ரஞ்சித்தின் பிரபல்யத்தாலும் ஓடியது. அதை தமிழில் செய்யப் போகிறார்கள் என்று நினைக்கும் போதே.. எப்படி இருக்குமோ என்று யோசித்தேன். யோசித்தது சரிதான் என்று தெரிகிறது.\nபழனியில் ஒரு அரண்மனையில் வயதான பாட்டி ஒருத்தி மட்டும் இருக்க, அவளை பார்த்துக் கொள்ள மேலும் ரெண்டு பாட்டிகளும், ஒரு அழகிய இளம் வேலைக்காரியான மகாலஷ���மியும் இருக்கிறார்கள். மகாலஷ்மிக்கு பக்கத்திலிருக்கும் பழனி மலை முருகன் கோயிலுக்கு போகக்கூட முடியாத அளவுக்கு மூன்று கிழவிகள் இருக்கும் வீட்டில் வேலை. அவளுடய ஒரே தோழி பக்கத்து வீட்டு மாமி மட்டும்தான். பாட்டியின் ஒரே பெண்ணின் பேரன் லண்டன் போவதற்கு முன் பாட்டியை பார்க்க வீட்டிற்கு வர, பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார்கள். மகாலஷ்மிக்கும் தான் அந்த வீட்டு வேலைக்காரி என்று தெரிந்தாலும், காதல் அவளை ஆக்ரமிக்கிறது. ஆனால் பேரனின் அம்மாவோ.. தன்னுடய பையனுக்கு லண்டனிலிருக்கும் தன் தோழியின் மகளை தேடிப் பிடித்து திருமணம் செய்ய நினைக்கிறாள். தன் மகனுக்கும்,மகாவுக்குமான காதல் தெரிந்தும். அப்போது வருகிறான் மடப்பள்ளியில் சமையல்காரனாய் இருக்கும் சரவணன் என்கிற சமையல்காரன். சரவணன் வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள் காதலர்களை சேர்த்து வைத்ததா என்பதை .. வேறென்ன.. பார்த்துக் கொள்ளுங்கள்.\nபடத்தை என்னதான் தமிழ்க்கடவுள் முருகனின் வீடான பழனியை களமாய் வைத்திருந்தாலும், முழுக்க, முழுக்க தரவாட்டு வாடை. ஒரு கதையை அந்த அந்த களத்திற்காகவே ரசிக்கலாம். தரவாடு, வயதான பாட்டி, குருவாயூரப்பன் கோயில் என்று மலையாள படமாய் ரசிக்க முடிந்ததை, அப்படியே தமிழில் பார்க்க ஒட்டவேயில்லை. அதிலும் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார் பொதுக் குளத்தில் இருக்கிற தண்ணீரைப் பற்றி.. நீ தெனமும் குளிப்பதால் சுவையாய் இருக்கிறது என்று. மலையாளத்தில் தரவாட்டு வீடுகளில் குளிப்பதற்கு குளம் இருக்கும் அதனால் அந்த வசனம் சரி. அதையே இங்கேயும் பேசும் போது செம காமெடியாய் இருக்கிறது. முக்கியமாய் காதல் ஜோடிகளுக்குள் எந்த விதமான கலா மாஸ்டரும் இல்லை (அதாங்க.. கெமிஸ்ட்ரி). கிட்டத்தட்ட ஆளாளுக்கு பேசினதையே பேசிக் கொண்டிருக்கின்றார்கள் டிவி சீரியல் போல. இரண்டு மணி நேர படமே போட்டு தாக்குது. இதில நம்ம தினாவின் பாடல்கள் வேறு. தனுஷ் பாடும் சமையல் பாட்டைத் தவிர பெரிதாய் ஏதும் இப்ரஸ் செய்யவில்லை.\nஇடைவேளையின் போது தனுஷ் வருகிறார். ஆல்மோஸ்ட் கடவுளுக்கான பில்டப்புடன். க்ளைமாக்ஸுக்கு முன் திடீரென காணாமல் போய்விடுகிறார். என்னமோ ஏதோ நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, விவேக்கை வைத்து ஜாதகம் சரியில்லை என்று சொல்ல வைத்ததை தவிர வேறு என்�� மாபெரும் விஷயத்தை செய்துவிட்டார் என்று தெரியவில்லை. நியாயமாய் பார்த்தால் இந்த கேரக்டருக்கு இவ்வள்வு பில்டப் தேவையேயில்லை. விவேக் சார். வர வர முடியல. பார்த்துக்கோங்க.\nசுஹாசினி, ரெண்டு கிழவிகள்,பொண்வண்ணன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஹீரோ கிருஷ்ணாவுக்கு நடிப்பில் ஏ கூட வரவில்லை. படத்தை பார்க்க வைக்க முயல்பவர்கள் இரண்டுபேர். ஒருவர் அனன்யா, இன்னொருவர் தனுஷ். ரெண்டு பேரும் நல்ல துறுதுறுப்பான நடிப்பு. மலையாளத்தில் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் பொயட்டிக்காக இருக்கும்.\nஅதன்பிறகு வசனங்கள். இதில் எல்லாமே மிஸ். பழைய டிவி சீரியல் பார்த்த எபெக்ட் வருகிறது. கொஞ்சம் கூட காலத்திற்கும், நம்மூரின் கலாச்சாரத்திற்கும் கொஞ்சமும் பொருந்தாத கதையை பழைய சூப்பர் குட் சௌத்ரியின் பார்ட்னரான குட்நைட் மோகனின் மகன் தயாரித்திருக்கிறார்.குட்நைட் காயில்களின் விளம்பரம் ஆங்காங்கே வருகிறது. இடைவேளைக்கு அப்புறம் வருவான் வடிவேலன் வாசனை வருவதை தடுக்க முடியவில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன காட்சிகள் முக்கியமாய் வெள்ளைப் புடவையில் மயில் டிசைன் காட்சிப் போல ஓரிரு இடங்கள் வருவதை தவிர பெரிதாய் சிலாகிக்க ஏதுமில்லை.\nசீடன் – உம்மாச்சி படம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nசீடன் – உம்மாச்சி படம்.\nஎன்ன சீடனை பொட்டுன்னு போட்டிங்க அப்ப சீடன் 'ஓடான்' னா\nமொக்கையான படத்திற்கும் அருமையான விமர்சனம் ....இங்க (எங்க ஊர்ல) படம் பிளாப்புன்னு சொல்லிட்டாங்க ...\nmister kovai neram.. அதென்ன உங்க ஊர்ல மட்டும்\nகடைசி பன்ச் செம்ம... அது என்ன சுஹாசினி, இரண்டு கிழவிகள்.. மொத்தம் மூணு கிழவிகள்னு சொல்ல வேண்டியதுதான..\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nP.k.Pயின் ஊஞ்சலில் ”பதிந்ததில் பதிந்தவை”\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\n7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.\nவாதை, காமம், வன்புணர்ச்சி, குரூரம், வன்மம், வன்முற...\nசாப்பாட்டுக்கடை- காசி விநாயகா மெஸ்\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ���ரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/sep/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-2772588.html", "date_download": "2018-06-21T14:33:47Z", "digest": "sha1:RSULO4W2N5JG6CUITLX4O7D3U36FC6XQ", "length": 8406, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரானார் ஹலிமா யாக்கோப்!- Dinamani", "raw_content": "\nசிங்கப்பூரின் முதல் பெண் அதிபரானார் ஹலிமா யாக்கோப்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக ஹலிமா யாக்கோப் என்னும் பெண் அந்நாட்டு அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுளார்.\nசிங்கப்பூரின் அரசியல் சட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் அதிபர் தேர்தலானது ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய இனக்குழுவினருக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி இம்முறை மலாய் இனத்தவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது.\nஅதன்படி இம்முறை ஹலிமா யாக்கோப், தொழிலதிபர்கள் மொஹம்மத் சாலே மரிக்கன் மற்றும் பாரீத் கான் ஆகிய மூவரும் களத்தில் இருந்தனர். இவர்கள் மூவரில் ஹலிமாவினைத் தவிர மற்ற இருவரும் அதிபர் பதவிக்கான குறைந்த பட்ச தகுதிகளை கொண்டிருக்காத காரணத்தால் ஹலிமா போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.\nஹலிமா யாக்கோப் 1954-ஆம் ஆண்டு இந்தியாவினைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய தந்தைக்கும், மலேசியப் பெண்ணுக்கும் பிறந்தவர். தன்னுடைய அரசியல் பயணத்தினை, சிங்கப்பூரின் பிரபலமான மக்கள் செயல்பாட்டு கட்சியுடன் துவக்கினார். 2011-இல் அந்நாட்டின் அமைச்சரவையில் இணைந்தவர், 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகரானார்.\nநாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக விதிமுறைகளின்படி கடந்த மாதம் தன்னுடைய சபாநாயகர் பதவி மற்றும் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தார்.\nஇவரது பதவியேற்பு விழாவானது நாளை காலை அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இஸ்தானாவில் நடைபெறுமென்று, பிரதமர் லீ சீன் ஹுங் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹலிமா, 'நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைகளில் கவனம் செலுத்த வேண்டும். மேன்மையை நோக்கி உழைக்க தோளோடு தோள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/07-tamil-movies-eeasal-song.html", "date_download": "2018-06-21T13:49:59Z", "digest": "sha1:GLQQH7EL6INAIWVJX7WKE2R2DT5MQEEK", "length": 8915, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு பாட்டை 24 பேர் சேர்ந்து 24 மொழிகளில் பாடி புதிய சாதனை படைத்துள்ளனர். | Eeasl unit creates new record | ஒரு பாட்டு-24 பாடகர்கள்-புதிய சாதனை - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு பாட்டை 24 பேர் சேர்ந்து 24 மொழிகளில் பாடி புதிய சாதனை படைத்துள்ளனர்.\nஒரு பாட்டை 24 பேர் சேர்ந்து 24 மொழிகளில் பாட�� புதிய சாதனை படைத்துள்ளனர்.\nஈசல் படத்துக்காகத்தான் இந்த கின்னஸ் சாதனை முயற்சியாம்.\nஈசல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இது ஒரு ஆவிக்கதை. ஆனால் பயமுறுத்தும் ஆவிக் கதையோ அல்லது மாயாஜாலங்கள் நிறைந்த மாந்த்ரீகக் கதையோ அல்ல. சற்று வித்தியாசமாக எடுத்திருக்கிறார்களாம்.\nஇப்படத்தில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாட்டை 24 பேர் சேர்ந்து, 24 மொழிகளில் பாடியுள்ளனராம்.\nநடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர்.\nஇப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார்.\nஇப்படத்தில் ஹீரோவாக மிதுனும், ஹீரோயினாக சுனு லட்சுமியும் நடிக்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஎன்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nசமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனிமூனாக ஹனிமூன் சென்ற காஜல்... 'நாசமா போச்சு'... இது நடந்தது பாரிஸில்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன் #BiggBoss2Tamil\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1169.html", "date_download": "2018-06-21T13:48:22Z", "digest": "sha1:UZJKXO4ATLTGZJK4QYGOEX3CJSZU3NCQ", "length": 3929, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "விஜயால் இந்திய அளவில் ம���தலிடத்தை பிடித்த தமிழ் சேனல்", "raw_content": "\nHome / Cinema News / விஜயால் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த தமிழ் சேனல்\nவிஜயால் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த தமிழ் சேனல்\nதனியார் தொலைக்காட்சிகளில் இந்திய அளவில் இந்தி சேனல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டி.ஆர்.பி ரேட்டிங்கிளும் இந்தி சேனல்களே முதலிடத்தை பிடித்து வந்த நிலையில், விஜயால் தமிழ் தொலைக்காட்சிக் ஒன்று டி.ஆர்.பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nதீபாவளி பண்டிகையன்று சன் டிவியில் தெறி ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தால் சன் டிவி டி.ஆர்.பி-யில் இந்திய அளவில் டாப் 5 நிகழ்ச்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் சன் டிவி இந்திய அளவில் டி.ஆர்.பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nதீபாவளிக்கு ரிலிஸான மெர்சல் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, டிவி யில் ஒளிபரப்பான ’தெறி’ படமும்\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1246.html", "date_download": "2018-06-21T14:08:53Z", "digest": "sha1:GZSW7IV77TNHHFRVRPH5DQV6Q6LWVOHZ", "length": 5759, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "தனுஷ் பட நாயகியின் பரபரப்பு செக்ஸ் புகார்!", "raw_content": "\nHome / Cinema News / தனுஷ் பட நாயகியின் பரபரப்பு செக்ஸ் புகார்\nதனுஷ் பட நாயகியின் பரபரப்பு செக்ஸ் புகார்\nதனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கூறியுள்ள செக்ஸ் புகார், திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகள் குறித்து கூறி பரபரப்பை ஏற்பச்டுத்தி வரும் நிலையில், தனுஷ் நடித்த முதல் இந்தி படத்தில் அவரது தோழியாக நடித்த இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர், தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லை குறித்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது ‘வீர் தி வெட்டிங்’ படத்தில் நடித்து வரும் ஸ்வரா பாஸ்கர், இது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் புதிதாக நடிக்க வந்தபோது, அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரு இயக்குனர் எனக்கு தொந்தரவு கொடுத்தார். இரவும், பகலும் என்னை தொடர்ந்தார். காட்சி பற்றி பேச வேண்டும் என்று ஓட்டல் அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது குடிபோதையில் இருந்தார்.\nபடப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரத்திலேயே காதல் பற்றியும், செக்ஸ் குறித்தும் ஒருநாள் இரவு சேர்ந்து இருப்பது பற்றியும் என்னிடம் பேசத் தொங்கினார். குடித்துவிட்டு என் அறைக்கு வந்து அவரை கட்டிப்பிடிக்கும்படி தொந்தரவு செய்தார். அவருக்கு பயந்து மேக்கப் போட்டதும் என் அறை விளக்குகளை அனைத்துவிடுவேன். இருட்டிலேயே மேக்கப் கலைப்பேன். அவர் வந்துவிடுவாரோ என்ற பயம் தான் அதற்குகாரணம்.\nபடத்தின் நிர்வாக தயாரிப்பாளரிடம் இதுபற்றி புகார் செய்தேன். 2 வாரம் தொந்தரவு இல்லை. மீண்டும் பழைய கதையை தொடங்கினார். படவாய்ப்பு பற்றி கவலைப்படக்கூடாது. போனால் போகட்டும். ஆனால் தவறான தொடர்புக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பது எனது அறிவுரை” என்றார்.\nரஜினியால் பெயர் மாறிய டார்ஜிலிங் ஓட்டல்\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-06-21T14:31:15Z", "digest": "sha1:SFM2K6CJW6DLARJGCIITJV54IFMHGMNE", "length": 20822, "nlines": 112, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: மாற வேண்டும் மனித மனங்கள்!", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nமாற வேண்டும் மனித மனங்கள்\nமாலைப்பொழுது மழையால் நனைந்திருந்தது. பள்ளியிலிருந்து புறப்பட்டேன். “ ஐயா, மழை வரும்போல இருக்கு. பாத்துப் போயிட்டு வாங்கய்யா “ அன்புடன் வழியனுப்பிவைத்த தலைமையாசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கும். எப்பொழுதும் பரவியிருக்கும் இயல்புக் குணச்சூழல் உணர்வுகளே அச்சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கத் தோன்றும் அடிக்கூறுகளாக இருக்க வேண்டும். அவ்வியல்புக் குணம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த��தாலும் அது வெளிக்கொணரப்படாமலேயே மனித வட்டங்களுள் மூழ்கிவிடுகின்றன. அல்லது மூழ்கடிக்கப்பட்டுவிடுகின்றன. அவ்வியல்புக் குணமே அன்பின் அணுக்களை புன்சிரிப்பின் முகவரியை மனிதநயத்தின் உன்னதத் தன்மையை வெளிஉலகில் தூவுகின்றன. இத் தூவல் அமைந்த இடம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பணியாற்றுவதற்குப் பூஞ்சோலையைக் கொணரும். அவ்விடம் மீண்டும் செல்லத் தூண்டும் மனவிருப்பத்தை பரப்பும்.\nநான் பார்த்த நான் விரும்பும் இடம் என் பள்ளி. என் தலைமையாசிரியரின் இயல்புக்குணம் என் மனவிருப்பத்தின் பரவிடம். என் மேல் அக்கறை கொண்டு அவர் பேசியதாக நான் கருதவில்லை, அவரது இயல்புக் குணம் அவரை முன்நிறுத்துகிறதென்றே நான் எண்ணுகிறேன்.\nசீரான வேகத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. முதல் அழைப்பினை தவிர்த்தேன். மீண்டும் மீண்டும் அழைக்கவே வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றேன். கூப்பிட்டது என் நண்பர் கணித ஆசிரியத் தோழர்..\nஎப்பொழுதோ பார்த்த தேர்வுப்பணிக்கு உழைப்பூதியம் வந்திருப்பதாகவும் என்னைத் தவிர அனைவரும் உழைப்பூதியம் வாங்கி விட்டதாகவும் விரைவாகச் சென்று அதை வாங்கிக் கோள்ளும் படியும் அவர் என்னைப் பணித்தார். அப்பள்ளித் தலைமையாசிரியர் என்னை விரைவாக வந்து வாங்கும் படி வற்புறுத்தியதாகவும் கூடுதல் தகவலையும் கூறினார். எப்பொழுதும் கடைசியில் சொல்லப்படும் தகவலே நம்மை முன்னெடுக்கும் வேக உணர்வின் முகவுரையாய் அமையும்.\nமணியைப் பார்த்தேன். ஐந்தைத் தொட்டிருந்தது. இன்னும் பத்து கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும். ஏனென்றால் நான் தேர்வுப்பணியாற்றிய பள்ளியின் தலைவர் சற்றுக் கடுமையானவரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அவரிடமிருந்து இதுவரை எவ்விதக் கசப்பான அனுபவமும் கிட்டியதில்லை. நான் மதிக்கும் என் கெழுநகை நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பனுபவங்கள் என்னை அவர்மீது ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருந்தது.\nவண்டியை சற்று வேகமாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், எப்பொழுதும் செல்லும் வேகத்தை விட சற்றுக் கூடுதலாக மிகைவேகத்துடன் செல்லத் தலைப்பட்டேன். சரியாக ஐந்து பதினைந்து மணிக்கு அப்பள்ளி வளாகத்தில் நுழைந்தேன். பள்ளி நிசப்தமாக இருந்தது. பள்ளியின் தலைவரும், எழுத்தரும் இருந்தார்கள். என் எச்சரிக்கை உணர்வை சற்று மிகைப்படுத்திக் கொண்டேன். சொற்களை தேர்ந்தெடுத்துப் பேச வேண்டுமென்று என் மனதிற்குக் கட்டளையிட்டேன். எச்சூழலிலும் அதிக நேரம் அங்கு இருக்கக்கூடாதென்று என்னை நான் ஆணையிட்டேன்.\nதலைவர் அறையில் அவர் எதோ வேலையாக இருந்தார். நான் சற்றுத் தயங்கியபடியே அனுமதி பெற்று நுழைந்தேன். என்னைப் பார்த்தவுடன் “ ஓ தேர்வுக்காசா “ என்றார். நான் ஆம் என்றேன். அவரிடம் சொற்களை அளந்து தான் பேசவேண்டும் என்று என் மதிப்பிற்குரிய நண்பர் அறிவுறுத்தியிருந்தார்.\nஏனெனில் கசப்பான அனுபவம் எதையும் என் ஆசிரியர் வாழ்வில் சந்தித்திராதவன் நான். மேசையின் மேல் ஏதோ கட்டம் போட்டக் காகிதம் இருந்தது. சரி. பணப் பட்டுவாடாப் பதிவேடு போலும் என்றெண்ணி என்சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்தேன். அப்பொழுது அங்கே ஒரு பூகம்பம் வெடித்ததாய் உணர்ந்தேன்.\nஎன்ன, வந்ததும் கையை நீட்றீங்க நீங்க வந்ததும் காசு கொடுக்கணுமாக்கும் நீங்க வந்ததும் காசு கொடுக்கணுமாக்கும் நீங்க வருவீங்கன்னு நாங்க காத்திக்கிட்டா இருக்கமுடியும் நீங்க வருவீங்கன்னு நாங்க காத்திக்கிட்டா இருக்கமுடியும் அடுத்து அவர் பேசியது என் காதுகளில் விழவில்லை. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். என் ஆசிரியர் அனுபவத்தில் பல தலைமையாசிரியர்கள், பல உயரதிகாரிகள், பல ஆசிரியர்கள், என்று பலரைச் சந்தித்தவன் நான். அச்சுழலில் மிகவும் பொறுமையாக இருக்கத் தலைப்பட்டேன். அது எனக்குச் சற்று மிகையாகக் கூடப் பட்டது.\nநான் ஒரு ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலராய் இருந்தது கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஏனெனில் உயரதிகாரிகளைப் பிரச்சனை நிமித்தம் சந்திக்கும் பொழுது அவர்கள் மிகுந்த உயர்குரலில் பேசுவார்கள். நான் அமைதியாக பிரச்சனையின் மையக்கூறுகளை எடுத்துக்கூறி பிரச்சனையின் வீரியத்தையும் அவரையும் அமைதிப்படுத்த முற்படுவேன். இது என் சங்கம் எனக்குச் சொல்லிக்கொடுத்த நல்லனுபவம்..எனவே தான் அச்சூழலில் என்னைக் கட்டுப்படுத்தினேன். அவரிடம் வாக்குவாதம் செய்வது அழகல்ல என்பதை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் நான் கையை நீட்டியதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். சட்டைப்பையிலிருந்து கையைப் பயன்படுத்தாமல் பேனாவை எடுக்கும் உத்தி எனக்குத் தெரியவில்லை.\nஉழைப்பூதியத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். எழுத்தர் எனக்குத் தெரிந்தவர். கண்களால் என்னிடம் இரக்கம் காட்டினார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்து அறையை விட்டு வெளியேறினேன்,\nஎன்னய்யா அவன் எனக்கு முன்னால கையை நீட்டுறான் அவன் வந்தால் நாம தயாரா இருக்கணுமோ அவன் வந்தால் நாம தயாரா இருக்கணுமோ என்னைப் பற்றி ஒருமையில் அவர் தன் எழுத்தரிடம் கூறியது கேட்டுச் சிரித்துக்கொண்டேன். நான் எதுவும் பேசாதது அவரின் மனதை உறுத்தியிருக்க வேண்டுமென நினைத்துக் கோண்டேன். சரியாக மிகச் சரியாக நான் தேர்வு நாள்களில் என் பணியைச் செய்ததற்கான பிற்கூலி ஏன் இவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்னைப் பற்றி ஒருமையில் அவர் தன் எழுத்தரிடம் கூறியது கேட்டுச் சிரித்துக்கொண்டேன். நான் எதுவும் பேசாதது அவரின் மனதை உறுத்தியிருக்க வேண்டுமென நினைத்துக் கோண்டேன். சரியாக மிகச் சரியாக நான் தேர்வு நாள்களில் என் பணியைச் செய்ததற்கான பிற்கூலி ஏன் இவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்ற வினா என்னுள் சுழன்று கொண்டே இருந்தது. மிக மெதுவாக இச்சம்பவத்தின் நிழலை உள்வாங்கிக் கொண்டே நகர்கையில் “ ஐயா, பத்திரமாக வீட்டுக்குப் போயிட்டீங்களா என்ற வினா என்னுள் சுழன்று கொண்டே இருந்தது. மிக மெதுவாக இச்சம்பவத்தின் நிழலை உள்வாங்கிக் கொண்டே நகர்கையில் “ ஐயா, பத்திரமாக வீட்டுக்குப் போயிட்டீங்களா என் தலைமையாசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கூப்பிட்டது ஆறுதலைத் தந்தது.\nஅடுத்தவர்களிடம் மனித நயத்துடன் நடந்துகொள்ளத் தயங்குபவர்கள் மனித நேயத்தை மாணவர்களிடம் எங்ஙனம் கொண்டு போய்ச் சேர்க்கமுடியும் அன்னை தெரசாக்களும் மகாத்மாக்களும் இத்தகையோரிடம் பொய்த்துப் போக யார் காரணம் \nவிடைக்குள் மூழ்குகையில் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் நினைவில் வந்து போனது.\nதன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்\nபன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் \nஇன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை\nமன்னியுமென் றெழிற்கனிவாய் மல்ர்ந்தார்நம் அருள்வள்ளல்.\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்த இயேசு பெருமகனாரின் பாடல் எனக்குச் சற்று இளைப்பாறலைத் தந்தது.\nபின் குறிப்பு : ( எனக்கு மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தந்த பள்ளியெதுவென புதுக்கோட்டை ஆசிரியப்பெருமக்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும் )\nகரந்தை ஜெயக்குமார் 8 August 2014 at 18:52\nஇதுபோன்ற மனிதநேயமில்லா மனிதர்களிடம் பயில்கிறார்களே மாணவ்ர்கள், அவர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது நண்பரே, இவரது மாணவர்கள் இவரிடம் எதைக் கற்றுக் கொண்டு பள்ளியை விட்டு வெளிவருவார்கள்...\n அவ்வாசிரியரிடம் பலருக்கும் பலவித கசப்பனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. என் அனுபவ்த்தைப் பகிர்ந்து கொண்டேன். என் மனப்பாரம் குறைந்ததைப் போலுணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா \nஒருமுறை இதுபோன்ற ஒருவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என் நண்பர் கூறினார். இவ்வாறாக உள்ள எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர்களைப் பற்றி பேசுவதை விடுத்து நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர்களைப் பற்றி பேசு, சிந்தி என்று கூறினார். அதனை நான் கடைபிடிக்கிறேன். தங்களுக்கும் இந்த ஆலோசனை உதவும் என நம்புகிறேன்.\nஎன்ன செய்வது மனிதர்கள் பலவிதம் ..இவர்களையும் வாழ்வில் கடந்தே போக வேண்டிய நிலை சார்..மௌனமாய் இருந்தது அவருக்கு உறுத்தலை உண்டாக்கியது நன்று..நன்றி\nஉங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nமாற வேண்டும் மனித மனங்கள்\nவிதை ( விடுதலைப் போராட்டப் பயணச் சுவடுகள் )\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhisham.blogspot.com/2008/12/", "date_download": "2018-06-21T13:41:55Z", "digest": "sha1:FRJXANGWPBGAXVQFAG577P5I7ECGB5ZI", "length": 72503, "nlines": 277, "source_domain": "nhisham.blogspot.com", "title": "Hisham.M: December 2008", "raw_content": "\nநட்சத்திர இடங்களில் நடக்கிற ஜல்சாக்கள் அம்பலத்திற்கு வருவது மிகக்குறைவு. காரணம் அநேகமானவர்கள் படித்த ஜல்சாக்காரர்கள். குப்பத்து ராமசாமி கோவிந்தன் கடையில குடிச்சிட்டு ஏரியாவையே நாரடிக்கிறான். ஏன்னா அவன் படிச்சது நாலு எழுத்து. ஆனால் மிஸ்டர் ஞானம் பக்கத்துல இருக்கிறவன் முகம்தெரியாத அளவுக்கு இருட்டுல நட்சத்திர விடுதியில அடிக்கிறது வொட்கர், பியர்னு ஏகப்பட்ட சமாசாரம். வெளியில வந்தார்னா ஜென்டில்மன் மாதிரி நடந்துகொள்வார். இவங்�� ரெண்டு பேரும் பன்றதும் ஒரே மாதிரியான தப்புதான் இருந்தாலும் அது சமூகத்துல குறித்த நபருக்கு இருக்கக்கூடிய அந்தஸ்தை பொறுத்து பெயர்சூட்டப்படும்.\nவார இறுதிகளில் குடும்பத்தோட போய் பாதி வெந்த ரொட்டியை மூன்று மணி நேரம் உட்கார்ந்து சாப்பிட நிறைய பேர் துரித உணவகங்களுக்கு போவது வழக்கம். அங்கே திரைக்கு பின்னால் நடக்கிற சமாசாரங்களை நீங்க தெரிஞ்சிக்க வேணாமா.\nஅமெரிக்காவின் சிக்கன் துரித உணவகம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.\nசிக்கன் துரித உணவகத்தின் முகாமையாளர் வழக்கம் போல தன்னுடைய கடமைகளை ஆரம்பிக்கிறார். இணையத்தளத்தில் அன்றைய தினம் வந்திருந்த மின்னஞ்சல்களை பார்வையிட்ட அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ராமசாமி அண்ணணுக்கு வாரதவிட சில நல்ல ஜல்ஸா படங்களும் ஒரு செய்தி குறிப்பும் வரையப்பட்ட ஒரு மின்னஞ்சல்.\nநீங்க ரொம்ப ஆவலாக எதிர்பார்ப்பதால் முழுமையான விபரங்களை தருகிறேன்.\nஅப்படி இந்த சிக்கன் துரித உணவகத்தில் என்ன நடந்தது\nபணி நீக்கம் செய்யப்பட்ட கலிபோர்னியவைச்சேர்ந்த இரண்டு பெண்களும் மற்றுமொருவரும் இந்த உணவகத்தின் சமையலறை பகுதியில் கடைமையாற்றி வந்திருக்கிறார்கள். ஒரு நாள் இந்த மூன்று பேரும் சமையலறை தொட்டியில் உல்லாசமாக குளித்தது மாத்திரமல்லாமல் அதை படமெடுத்து இணையத்தளத்தில் பதிவு செய்திருக்கிறர்கள்.\nஇந் படங்களுக்கு இணையத்தில் வழங்கப்பட்ட தலைப்புகள். (மன்னிக்கனும் இதை தமிழாக்கம் செய்தால் அர்த்தம் பிழைத்து விடும்.)\nஇது மேற்கலகத்திற்கு புதிய விடயமில்லை. இதற்கு முதல் ஆகஸ்ட் மாதம் டிரசபநச மiபெ என்ற ஒர துரித உணவகத்தில் ஒருவர் உலலாசமாக குளித்துவிட்டு அதை படம் பிடித்து அதற்கவர் இட்ட தலைப்பு'ஆகஸ்ட் 7ம் திகதி இன்று என்னுடைய பிறந்த தினம் அதுக்காக வித்தியாசமா சமையல் தொட்டியில் குளிக்கிறேன்.''\nபொழுதுபோக்காக இந்த கோமாளிகள் செய்கிற இந்த அருவறுக்கத்தக்க செயல்கள் நகைச்சுவைக்கான விடயங்கள் இல்லை. சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை இது போன்ற ஜல்ஸாக்கள் ஒழிக்கப்பட வேண்டும்.\nமேலாடை இல்லாத உலக தலைவர்கள்.\nராமசாமி அண்ணே பார்க்கக் கிடைக்காத அரிய புகைப்படங்களை பார்க்க ஓடி வாரீங்களா....\nஇதுவரையில் கோட் சூட்டோட பார்த்த உலகத்தலைவர்களை உல்லாசமாக பார்த்து பரவசப்படுங்கள்.\nமீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..........\nரஷ;ய அதிபர் விளடிமிர் புடின்.\nகங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ரீகன் அருகினிலே....\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ரேனால்ட் ரீகன்.\nயமுனா நதி இங்கே ராதை மனம் எங்கே கண்ணன் போவதெங்கே.....\nநிலா அது வானத்து மேலே.....\nமுன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி.\nராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க........\nமுன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் மனைவியுடன்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜெரால்ட் போர்ட்\nஅமெரிக்க புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா.\nபதிவுலகும் ஊடகத்துறையும் நானும் (பதிவு 01)\nபதிவெழுத ஆரம்பிச்ச பிறகு எனக்குள்ள கொஞ்சம் பக்குவம் தெரியுது. முன்பெல்லாம் எதெற்கெடுத்தாலும் அவசரப்படும் என்னோட புத்தி இப்போ பிரேக் அடிச்சு நின்னு நிதானமா யோசிக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் என் ஆழ் மனதில் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை அனுமதி வாங்கிக் கொள்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னுடைய உள் மனதின் வெளிப்பாடுகள் என்பதால் என்னுடைய உள் மனது சராசரி ஒருவரின் பார்வையில் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை பின்னூட்டங்கள் வழியாக தெரிந்து கொள்கிறேன்.\nஒவ்வொரு பதிவரின் பதிவுக்கும் கிடைக்கிற பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள். நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் என்னை ஊக்கப்படுத்தி பதிவுலகின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்த பாபு, கோவி கண்ணன் மற்றும் பல நண்பர்களையும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் மனம் திறந்து சார்பாகவோ சார்பற்ற விதத்திலோ தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்களுக்கும் பதிவுலகில் என்னை தொடரும் கலைக்குமார், KT.Sarangan, Ilangan போன்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள். என்னுடைய பதிவுகளை பதிவுலகம் பார்ப்பதற்கு முதல் இரண்டு பேரை வட்புறுத்தி படிக்கச் செய்து கருத்தறிவதுண்டு. ஒருவர் அண்மையில் என்னுடைய சாதனையை முறியடித்த சக பதிவர் லோஷன். எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்கு ஒரு நாளில் எத்தனை பேர் தளத்தை பார்வையிடுகிறார்கள் என்ற போட்டி. (மூனு பதிவெழுதி சாதனை படைத்ததையும் பதிவெழுதாம சாதனை படைத்ததையும் யாருக்கும் சொல்ல மாட்டேன். வேணும்னா லோஷனிடமே கேட்ட�� தெரிந்து கொள்ளுங்கள்.) அடுத்தவர் மேடோனா அக்கானு அன்போடு அழைக்கும் அருந்ததி அக்கா. என்னுடைய பதிவுகளின் பின்னனி இது.\nபதிவுகளால் நான் வருந்திய பொழுதுகள்.\nசில சந்தர்ப்பங்களில் அநாதையாக பெயர் குறிப்பிடப்படாமல் வருகிற மோசமான மொழி அறிந்தவர்களின் பின்னூட்டங்கள் மனசுக்கு கொஞ்சம் கவலை தந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இருந்தாலும் நான் கவலைப்படுவதன் மூலமாக குறித்த அநாதையின் மோசமான பின்னூட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யக்கூடாது என்கிற காரணத்திற்காக மனதை தைரியப்படுத்திக்கொள்வதுண்டு. (அநாதை என்று விழித்ததற்கு காரணம் அவர்கள் பெயர் சொல்ல கூச்சப்படும் கேவலமான மொழி அறிந்தவர்கள்.) சில பின்னூட்டங்கள் குறி பார்த்து சுடுவதை போல இன ரீதியான தாக்குதல்கள். ஜம்பதை தாண்டும் என்னுடைய பதிவுகளின் முடிவில் ஒரு விடயத்தை மாத்திரம் தெளிவாக புரிந்து கொண்டேன். என்னுடைய பெயரை வைத்துதான் என் பதிவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள் சிலர்.\nசில கேவலமானவர்களின் சில பின்னூட்டங்கள் (அநுதாபம் தேடும் நோக்கத்தோடு பதியவில்லை). இவர்களுடைய ISP முகவரி Stat Counter இல் பதிவாகியுள்ளது.\nஅட பல பேருக்கு பிறந்த முஸ்லீம் நாய்களே....\nகண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நான்\nபதிவுலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளை என்னோட தோழி வைதேகி (வெற்றி அறிவிப்பாளர் ரொம்ப நல்லவங்க) நான் கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நின்று கொண்டிருந்த கதையை சிரித்துக்கொண்டே ஞாபகப்படுத்தினாள். சந்தோசமாக ஒத்துக்கொண்டேன். ஏன் என்றால் நான் காக்கா புடிச்சோ பின்வாசல் வழியாகவோ ஊடகத்துறைக்கு வரவில்லை. இது என்னுடைய பல நாள் கனவு, உழைப்பு. இன்று நான் உழைக்கும் ஒவ்வொரு ரூபா காசும் வியர்வை சிந்தி உழைக்கிறேனோ இல்லையோ அவை என்னுடைய திறமைக்கு கிடைக்கும் சன்மானம் என்று நினைக்கிறேன்.(வியர்வை சிந்தி உழைக்கனும்னு ரொம்ப நாள் ஆசை காத்திருக்கிறேன் சந்தர்ப்பத்திற்கு)\nஇலங்கை வானொலியில் அறிவிப்பாளர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத்தேர்வில் பங்குபற்றுவதற்கான கடிதம் என் வீட்டுக்கதவை தட்டியது.(இன்னும் அந்த கடிதத்தை பத்திரமா வெச்சிருக்கேன்)\nமுதல் முறை இலங்கை வானொலிக்கு கண்டியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டேன். நிறைய எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் கொழும்புக்கு செல்கிறேன். சரியாக இடத்தை கண்டுபிடித்து இலங்கை வானொலியை அடைய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வரவேற்பரையில் காத்திருந்தேன் ஒவ்வொருவராக குரல் தேர்வுக்காக போய் வருகிறார்கள். அப்போது குரல் தேர்வை நடத்தும் மூத்த அறிவிப்பாளர் ஒருவர் வெளியில் வந்தார். அவரிடம் நடந்ததை சொல்லி கடிதத்தை காட்டினேன்;. அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் பல கனவுகளோடு வந்த எனக்குள் ரிச்டரில் கூட அளக்க முடியாத அளவு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ''எங்க படுத்து கெடந்துட்டு வாறிங்க. வெளியில போ உனக்கெல்லாம் வாய்ப்பு தர முடியாது''. என்று சொல்லிவிட்டார். கெஞ்சிக்கேட்டேன் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. நான் தாமதித்து வந்திருக்க கூடாது அதற்கான உண்மையான காரணத்தை அவர் ஏற்றுக்கொள்ளாதது பெரும் வேதனை அளித்தது. ஒரு வேளை அரசியல்வாதியின் கடிதம் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரோ என்னவோ. இலங்கை வானொலிக்கு முன்னால ஒரு மாமரம் இருக்கு அதுக்கு கீழ நின்னுகிட்டிருந்தேன்(இன்றும் அந்த மாமரத்த பார்த்தால் எனக்கு அந்த ஞாபகம் வரும்). வீட்டில் இருந்து புறப்படும் போது கண்ட கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக என்னை கேலி செய்த வேதனை என்னை அறியாமலேயே கண்ணீரை வர வச்சிடுச்சி. அப்போ அந்த வழியா இரண்டு பேர் தமிழ்ல கதைச்சுகிட்டு வந்தாங்க யாருன்னு தெரியல இதுக்கு முதல்ல பார்த்ததும் இல்ல. கண்ணீரில் மூழ்கிப்போன என்னிடம் வந்து எதுக்காக அழுறீங்கன்னு விவரம் கேட்டாங்க நடந்ததயெல்லாம் சொன்னேன். ஒருத்தர் திரு ஜெயக்கிருஷ;ணா மற்றவர் திரு சந்திரமோகன் ரெண்டு பேரும் மேல் அதிகாரிகளோட கதைச்சு நேர்முகப்பரீட்சையில் தோற்ற எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தாங்க. நம்பிக்கையோடு முகம் கொடுத்தேன் நடந்த மூன்று கட்ட தெரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று முதலாவதாக தெரிவானேன். அதற்கு பிறகு பலரும் சோதனைக்காலமாக நினைக்கும் பயிற்சிக்காலம். இலங்கை வானொலியில் வந்த உடனே ஒலி வாங்கியை கையில கொடுத்து அறிவிப்பு செய்யச் சொல்ல மாட்டாங்க அதற்கு பல படிமுறைகள் இருக்கு. 7 மாத கால பயிற்சி............................\nபயிற்சியின் தொடர்ச்சி நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவில்....\nமெக்சிக்கோ அழகியின் தெரியாத பக்கம்.\nராமாசாமி அண்ணே முதல்லே சொல்லிட்டேன் தலைப்பை பாத்துட்டு அடிச்சி புட���ச்சி ஓடி வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல.\nசூப்பரா இருக்காங்கல்ல. நல்லா சொடுக்கி பெருசா பாத்துகிங்க ஏன்னா இவங்கள இனி கண்ணாடியோடு சுருக்கு விழுந்த முகத்தோடதான் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன். தெரியாத பக்கத்தை தெரிஞ்சிகிறதுக்கு முதல்ல தெரிஞ்ச பக்கத்த தெரிஞ்சுகிங்க.\n1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சினாலோ என்கிற இடத்தில் பிறந்த லாரா ஸுனிகாவுக்கு (Laura Elena Zúñiga Huizar) இப்ப வயது 23. இவர் அழகில் மயங்காதாவர்கள் இவர் பிறந்த சினாலொவில் இருக்க முடியாது. இந்த வருடம் மெக்சிக்கோவின் சினாலோவில் நடந்த அழகி போட்டியில் பட்டம் வென்று மெக்சிகோ அழகு ராணி பேட்டிக்குத்தெரிவாகி 3ம் இடத்தை பிடித்தார் ஸுனிகா. இதன் மூலமாக 2009 உலக அழகி போட்டியில் பங்கபற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் என நம்பப்பட்டது. அழகியின் தந்தை ஸ்டீபனுக்கு தன் மகள் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் இருந்தது. பாவி பய புள்ள பாதியிலயே எல்லாத்துக்கும் பிரேக் அடிச்சிடுச்சி.\nடிசம்பர் 23ம் திகதி ஸுனிகா மற்றும் அவருடைய காதலன் உட்பட 7 பேர் மெக்சிக்கோ பாதுகாப்பு பிரிவினரால்கைது செய்யப்படுகிறார்கள்.\nஸீனிகா தன்னுடைய காதலன் உட்பட 7 பேருடன் வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் தொடர்பான தகவல் அறிந்த பாதுகாப்பு பிரிவினரால் இவர்களுடைய வாகனம் வழிமறிக்கப்பட்டது. சோதனையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவான ஆயுதங்களையும் 53 300 டொலர்களையும் கைப்பற்றினர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட அழகி ஸுனிகா கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது அழகி ஸுனிகா தன்னுடைய காதலன் தன்னை கடத்தி கொண்டு சென்றதாக கதை சொல்லியிருக்கிறார். மெக்சிக்கோ அழகி போதைபொருள் கடத்தல் குழுவை வழிநடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.\nஇவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ளுர் அழகிப்பட்டமும் உலக அழகி போட்டியில் பங்குபற்றும் சந்தர்ப்பமும் பறிபோகும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.\nபில்லா படம் பாத்த மாதிரி ஒரு பீலிங். நயன்தாராவை உலக அழகியாக நினைச்சிடாதீங்க சம்பளத்தை ஏத்திரப்போறாங்க.\nயேசு நாதர் கிருஷ்ணபரமாத்மா புத்தர் நபிகள் நாயகம் இவர்கள் நேசித்த ஒன்று............\nகிறிஸ்மஸ் தினத்தில் என்னுடைய நாள் காலைப்பொழுது நேத்ரா TV இல் காலை விடிவெள்ளி சிறப்பு நிகழ்ச்சியோடு ஆரம்பமானதில் கோடி சந்தோசம். கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லவில்லையென்று எந்தவொரு நண்பரும் என்னை கோபிக்க முடியாது எல்லாருக்கும் டிவியில் வாழ்த்து சொல்லிட்டோம்ல. கிறிஸ்மஸ் காலை சிறப்பு நிகழ்ச்சியில் மன்னிப்பு என்ற தலைப்பை வழங்கியிருந்தோம். ஏராளமான நண்பர்கள் தொகுப்பாளர்களை கதைக்க விடாமல் கருத்து சொன்னதால டயட் இல்லாம நிகழ்ச்சி செய்த திருப்தி.\nயேசு நாதரிடம் இருந்த உயிரிய பண்புகளில் ஒன்று.....\nகிருஷ்ணபரமாத்மா வலியுறித்திய பண்புகளில் ஒன்று.....\nநபிகள் நாயகம் போற்றிய பண்புகளில் ஒன்று....\nபுத்தர் போதித்த பண்புகளில் ஒன்று....\nஇது கடவுளின் பண்பு. இதனாலதான மன்னிக்கிறவன கடவுள்னு சொல்றாங்களோ. இந்த உயரிய பண்பு எல்லா புத்திஜீவிகளுக்கும் வராது. எத்தனை புதுவருடங்கள் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் எங்கள மாத்த முடியாது. நாங்க எதுக்கு அவன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் இப்படி சொல்கிறவர்கள் எதை சாதிச்சதா நினைச்சு பெருமை பட்டுக்கொள்றாங்களோ தெரியல.மன்னிக்கிறதால என்ன குறைஞ்சு போயிடும்னு பயப்பட்றிங்க. உங்க எதிரிகளுக்கு உங்களால கொடுக்கக்கூடிய பெரிய தண்டனை மன்னிப்பு. மன்னிப்பை போல ஒரு தண்டனை இருக்க முடியாது சீசர் சொல்லியிருக்கிறார்.\nதன்னை காட்டிக் கொடுத்த சீடனை கூட மன்னித்த மாமனிதர் யேசு பிறந்த இந்த நாளில் உலகம் கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தில் உலக மக்கள் எல்லாருக்கும் பணிவாக நான் கேட்டுக் கொள்வது என்னான்னா மன்னிப்போம் மறப்போம்.\nஇன்னைக்கு யாராவது கேக் மற்றும் பலகாரம் ஏதாவது கொண்டு வந்து தாரதா இருந்தா மாலை 6.30க்கு முதல்ல கொண்டுவாங்கப்பா. நான் என்றால் இதுவரைக்கும் யாருக்கும் பண்டிகை பலகாரம் கொடுத்ததில்லை ஏன்னா அப்படி கொடுத்தா உலகத்துல இருக்கிற எல்லா பண்டிகைக்கும் இல்ல கொடுக்கனும். அது நான் பெற்ற பாக்கியம். பொதுவாக வானொலி தொலைக்காட்சி தொகுப்பாளராக கடமையாற்றும் ஒருவர் எல்லா பண்டிகையையும் கொண்டாட வேண்டியது கடமை.\nபொருளாதார சிக்கல்கள் நீங்கி, பயங்கரவாதம் அடியோடு அழிந்து, உலகெங்கும் சமாதானமும் சந்தோசமும் நிலைத்திருக்க எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.\nபி.கு - பிறக்கப்போகும் புது வருடத்தில் பதிவுலகத்திற்கு பாசத்தோடு சொல்கிறேன். மதச்சார்பான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இரண்டு இனத்தவர்கள் முட்டி மோத களம் அமைக்கும் விதமான பதிவுகளை தவிர்ப்போம். இனச்சார் மதச்சார் நிறச்சார் கொள்கைகளை ஒழித்து புதுவருடத்தில் புதிய சிந்தனைகளை பதிவுலகம் பதிய முன்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇலங்கை பாடசாலை மாணவிகளுக்கு நீள்காற்சட்டை அணிய தடையா\nஇலங்கையின் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரனவக்கவுக்கு,\nபஞ்சத்துல அடிபட்ட பரதேசி பாசத்துடன் எழுதிக்கொள்வது. ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போட்டதில்ல. ஆனா நீங்க எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ. உங்களுடைய ஒவ்வொரு சிந்தனையும் செயலும் சாய்வு கோபுரம் போல் இலங்கையின் புகழை உலகத்திற்கே கொண்டு செல்லும்.\nஐயா உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த நாட்டின் முதுகெலும்பு. இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் அவர்களுடைய கலாச்சார விழுமியங்களை அடியோடு ஒழித்துக்கட்ட தனித்து நின்று போராடுகிற ஒரு வீரன். பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகைக்கான அழைப்பை விடும் ஒலிபெருக்கிகளுக்கு மாத்திரம் தடையை ஏற்படுத்திய மாவீரன் ஐயா நீங்கள். அடுத்து முஸ்லிம் பாடசாலை பெண்கள் அணியும் நீள்காற்சட்டைக்கு ஆப்பு வைக்க போறிங்களாமே. ஜயா நீங்க வேணும்னா பாருங்க இதுக்காகவே வேடுவ இனத்தவங்க உங்களுக்கு பெரிய ஒரு கௌரவிப்பு விழாவே நடத்தப்போறாங்க. (அடுத்தது ஹிஜாப்தானே அதுதான் தலையில கட்டுவாங்க).\nஇப்படி நல்ல சமாசாரங்களா பன்னுற உங்கள பாத்து பிச்சு மணி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி.'' உலக பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிற தருவாயில் பெற்றோல் விலை குறையுமா குறையாதா என்கிற தருவாயில் எப்படி ஐயா உங்களால் மாத்திரம் இப்படி மொக்கை சிந்தனைகளை கொண்டு வர முடிகிறது'' என்று கேட்குறான் மடப்பய அவனுக்கெப்படி புரியம். நீங்க பன்னுங்கய்யா நாங்க எப்பவும் உங்க கூடதான் எங்களுக்கு மான் கராத்தே எல்லாம் நல்லா தெரியும்.\nஐயா கை கழுவாம சாப்பிடுறவன் எத வேணும்னாலும் சொல்லட்டும். கடைசியா நீங்க கொண்டு வரப்போற நீள்காற்சட்டை தடை சூப்பர் பாடசாலை பசங்கெல்லாம் ஒரே குஷியா இருக்காங்கன்னு கஞ்சா சொல்றான். அத விட சந்தோசமான ஒரு செய்தி நம்ம பூந்தி பாய் போராட்டம் நடத்தப்போறாராம். இது சந்தோசமான போராட்டம் நீங்க கொண்டு வரப்போற இந்த சட்டத்தை இலங்கை முழுவதும் கொண்டு���ரணும் என்றும் அதிலும் குறிப்பாக பெண்கள் நீள்காற்சட்டை போடக்கூடாதுன்னு கொண்டு வரணுமாம். அப்பதான் சாமி நாடே சிக்கனமா வாழ கத்துக்கும். அதுக்கப்புறம் பாருங்க கொலை கற்பழிப்பு எல்லாம் எப்படி குறையுதுன்னு. அந்த போராட்டத்துல உங்கள ஒருத்தன் உலக நாயகன்னு சொல்லிட்டாங்கய்யா சந்தோசத்துல அவன மேஞ்சிட்டாய்ங்க. ஏன்னா நீங்க என்ன உலக நாயகன் மாதிரி ஒம்பது பொன்னாட்டியா வைச்சிருக்கிங்க. ஐயா நீங்க நல்லவரு .\nஎன்னதான் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சமாசாரத்தை கொண்டு வரும்போது. நம்ம ஐடியா மணியையும் நீங்க கூப்பிட்டிருக்கனும். அவன் எவ்வளவு மேட்டர் வைச்சிருக்கான் தெரியுமா. அவன் சொல்றான் நயன்தாராவ உங்கட ஆலோசகராக்கியிருக்கணுமாம். ஏன்னா இந்த ஆடை விசயத்துல ரொம்ப சிக்கனம் பேண்றவங்க இவங்கதான். நிறைய சமாசாரங்கள சொல்லி கொடுத்திருப்பாங்கய்யா. அப்புறம் நம்ம ஊர் முக்கோண தொலைக்காட்சியில நடத்துற டான்சிங் ஸ்டார் மாதிரி நிகழ்ச்சிகள்ல வார பெண்களின் உடையை எல்லாருக்கும் கட்டாயப்படுத்தியிருக்கணுமாம். சாமி நீங்க நாலு எழுத்த படிச்சவங்க தப்பா ஏதும் சொல்லி இருந்தா மன்னிச்சுகிங்க.\nகலாசாரம் சம்பிரதாயம் எல்லாம் எவனோ ஒருத்தன் உருவாக்கினது தானே அத நம்ம சீங்கம் நீங்க உருவாக்கினா என்ன. முஸ்லிம் அமைச்சர்ட மகளே நீள்காற்சட்டை இல்லாம போறப்போ இவனுங்களுக்கு என்னவாம்.\nஐயா இப்பதான் சீனாக்காரிகள் நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க இன்னும் பலபல சமாசாரங்கள கொண்டுவாங்க அப்புறம் பாருங்க பேங்கொக்,இந்துனேசியா,சோமாலியான்னு கலக்கப்போறோம்.\nகிறிஸ்மசிற்கு தேவாலயத்திற்கு பெய்ன்ட் அடிச்சு பொங்கல் கொண்டாடப்போகும் உண்மையான முஸ்லிம்.\nபி.கு - இப்படியான சமாசாரத்திலாவது அமெரிக்காவ முந்தப்போரத நினைச்சா பெருமையா இருக்கு.\nஇலங்கை முஸ்லிம்களின் அவல நிலை. தலை இருந்தும் முண்டங்களாய் இன்னும் எத்தனை காலத்திற்கு வாழப்போகிறோம்\nஇலங்கையில் ஹிஜாபிற்கான தடை வெகு தொலைவில் இல்லை. இனி பெண்களுக்கு பதிலாக தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆண் தலைவர்கள் அணியட்டும் ஹிஜாப். இறை வணக்கத்திற்கான அழைப்பிற்கு ஆப்பு வைச்சு ரொம்ப நாளாச்சு. இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கு சொல்லி என் தலைக்கு ஆபத்து வந்தா முகப்புத்தகத்தில் நான் படித்த அஸ்மி��ின் கவிதை. இவர் யாரென்று எனக்கு தெரியாது. சிந்திக்க வைக்கிற கவிதை என்பதால் என் பதிவில் இடம் ஒதுக்குகிறேன்.\nகொஞ்ச காலத்திற்கு முதல் இலங்கையில் அநேக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் நிலையை இந்தப்படம் எடுத்துக்காட்டுகிறது. (முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் இலைகள் கொண்ட பசுமையான மரம்.)\nதலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே\n'தங்கத்தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'\nதலைவர்நாம் என்றவர்கள் தXXXXX முன்னாலே\nதலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்\nதருவாரே சில எலும்பு அதற்கு\nதலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்\nதடுமாறும் எம் வாழ்க்கை தரிசு\nதலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க\nதலைதப்பினால் போதும் என்கின்ற கோழையரை\nதலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது\nதலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்\nதலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு\nதலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க\n''நாயே இது உனக்கு நாங்கள் கொடுக்கும் கடைசி முத்தம்'' - ஸெய்தி\nஅன்புள்ள ராமசாமியின் மின்அஞ்சலை நாகரீகம் கருதி சில சென்சாருக்கு பிறகு U சான்றிதழோடு உங்கள் பார்வைக்கு தருகிறேன்(அடைப்புக்குள் நான்)..\nஉலகத் தலைவன் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் பெருமிதம் பிடித்த கொலைக்காரன் சப்பாத்துக்களால் அடிவாங்கியது உலக வரலாற்றில் சந்தோசமான ஒரு பதிவு. அதில் ஒரு சப்பாத்தாவது அவன் முகத்திரையை கிழித்திருக்கக்கூடாதா\n(என்ன இருந்தாலும் அவர் ஓரு நாட்டின் தலைவர் இல்லையா இப்படியா நடந்து கொள்வது )\nதனித்து நின்று போராடிய ஈராக் டிவி நிருபர் ஸெய்தியின் தில் கூட்டமாக வந்த கொலைக்காரனின் பாதுகாவலர்களுக்கு என்றும் வராது. கூட்டு சேர்ந்து ஸெய்தியின் கை கால்களை முறிக்கவும் முகத்தில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தவும் தான் அவர்களால் முடியும். அரபுலகில் ஸெய்தி இப்பொழுது ஒரு தேசபக்தனாக போற்றப்படுகிறான். (ஆளாலுக்கு உசுப்பேத்தி அவன் குடும்ப வாழ்க்கையை நாசமாக்கிடாதிங்கப்பா)\nபடம் - அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த பரிசு.\nவல்லரசு தலைவன் அவனுடைய ஆட்சிக்காலத்தில் விதைத்தவற்றை பிரியாவிடையில் பெற்றுக்கொண்டான். இவன் மீது வீசப்பட்ட சப்பாத்துக்களை பல கோடிகளை கொடுத்து ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகின்றனர்.\n(உலக பொருளாதாரத்தின் ஆணிவேராக இருந்த எங்கள் உலக தலைவருக்கு என்னதான் கோபம் இருந்தாலும் ஈராக் செய்தது அவ்வளவு நல்லதாக படவில்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்திருக்கலாம்தானே)\nசதாமை இலக்கு வைத்து யுத்தத்தை ஆரம்பித்தவன் சதாமை கொன்ற பிறகும் ஈராக்கின் ரத்தத்தை இன்னும் ருசிபார்ப்பதேனோ\n(ஸெய்தி போன்றவர்களை விட்டு வைக்க கூடாது பாருங்கோ)\nஈராக் பெண்களின் கற்பை பறிக்கவும் சிறுபிள்ளைகளின் ரத்தத்தை குடிக்கவும் இன்னுமொருவன் ஈராக் மண்ணில் காலடி எடுத்த வைக்க அஞ்சமாட்டானா\nஈராக்கின் புழுதி படிந்த சப்பாத்து தாக்குதலை விட கேவலமான ஒரு தாக்குதலை துப்பாக்கி ரவைகள், க்ளஸ்டர் குண்டுகள், விமானத்தாக்குதல்கள் ஏற்படுத்த முடியுமா\n(ஈராக் சப்பாத்துல அப்படி என்ன இருக்கு)\nபுத்தாண்டில் பதவியேற்கும் ஒபாமாவுக்கு இதை விட மகத்தான ஒரு வரவேற்பை யாரால் கொடுக்க முடியும்\n(பாவம் இப்பதான் புள்ள குட்டிகளோட வெள்ளை மாளிகைக்கு சுன்னாம்பு அடிக்க கிளம்பியிருக்காரு அவர எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க.)\nசனிக்கிழமை அரச தொலைக்காட்சியில் மாலை செய்தி அறிக்கையை வாசிச்சிட்டு நொறுக்குத்தீணியோட சந்தோசமா வீடு திரும்பினேன். Body wash பன்னிட்டு சூடா ஒரு காப்பி குடிக்கலாம்னு குளிக்கபோன தண்ணீ கட். சடார்னு என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது கொஞ்ச காலத்துக்கு முதல்ல நான் தகவல் பரிமாற்று தொலைக்காட்சியொன்றில் பார்த்த தண்ணீர் இல்லாம போனால் புத்தீஜீவிகள் என்ன செய்வார்கள் என்ற விவரணத்திரைப்படம்தான். அப்படி ஒரு நிலை வந்தா தண்ணீரைப்பொன்ற ஒரு திரவப்பதார்த்தத்தின் தேவை அதிகரிக்கும் அதை எங்கிருந்து பெறுவது. இருக்கவே இருக்கு ஒரேஞ்ச் பழச்சாறு மற்றும் பால். இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா சூப்பர் ஸ்டாரின் கட்அவுட் இற்கு பாலாபிNஷகம் செஞ்ச மாங்கா பசங்களுக்கு கல்லடிக்க நினைக்காதா சவரம் செய்வதற்கு ஒரேஞ்ச் பழச்சாறு ஆனால் சவரம் செய்த பழச்சாறு இன்னும் பல தேவைகளுக்கும் பயன்படும். இப்படி நினைச்சு பார்க்க முடியாத பல விடயங்கள்.\nஇருக்கும் போது அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க இது தண்ணீருக்கு மட்டுமில்ல லியனாடோ டாவின்சி என்கிற அறிஞன் வாழ்ந்த காலத்தில் கூட அவர் சொன்ன பல கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது டாவின்சி வாழ்ந்திருக்க வேண்டிய யுகம் மாறிப்போனதாக நான் உணர்கிறேன். டாவின்சியைப்பற்றி பதிவெழுத ரொம்ப நாளாக காத்திருந்தேன். சந்தர்ப்பம் அமைந்துவிட்டது.\nஇத்தாலியில் ஒரு வழக்கம் பெயரோடு பிறந்த இடைத்தையும் சேர்த்தே அழைப்பார்கள். லியனாடோ இவர் வின்சி என்ற இடத்தில் பிறந்தார். வின்சியில் பிறந்ததால் டா வின்சி என்று அழைத்தார்கள். பொதுவாக லியனாடோ என்றே தன்னுடைய படைப்புகளில் பெயர் இடுவது இவரது வழக்கம். இவர் தன்னுடைய தந்தை பெயரை அதிகம் பயன்படுத்துவதில்லை அதற்கு போதிய சான்றுகள் இல்லாத வரலாறு சொல்லும் கதை லியனாடோ முறைதவறி பிறந்த குழந்தை என்பதாகும்.\nமோனாலிசா ஓவியம் மூலமாக உலகப்புகழ் பெற்ற லியனாடோவை கட்டிடக்கலைஞராகவும் ஓவியராகவும் சிற்பியாகவும் பொறியியலாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அறிந்திருக்கிறோம். லியானாடோவின் பல ஓவியங்கள் இன்றும் பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டாலும் அவருக்குள் இருந்த ஓவீயங்களின் மவுசு காரணமாக நாம் அறியாத இன்னுமொரு பக்கம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இவர் ஒரு சிறந்த சிந்திக்கக்கூடிய கற்பனை கதைகளை எழுதும் திறமைப்படைத்தவர்.\nவலைப்பூ யுகம் லியனாடோவின் காலத்தில் இருந்திருந்தால் இருப்பினும் அவருடைய படைப்புக்கள் பலவற்றை இணையதளங்களில் படிக்க கிடைப்பது சந்தோசத்தை தருகிறது.\nஇவருடைய சிந்தனைக்கதைகள் சிறுபிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு கதைகள் இல்லை. பல உள் அர்த்தங்களை கொண்ட வயது வந்தவர்களுக்கான அர்த்தமுள்ள கதைகள். நான் படித்த ஒரு கதை கொடி மரமும் பழைய கம்பும்.\nசுவர்க்கத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் பசுமையான இலைகளை கொண்ட ஒரு கொடி தன்னுடன் நெருங்கி இருக்கும் ஒரு பழைய கம்பை கேவலமாக பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டது.\nஏய் பழைய கம்பே நீ என்னை விட்டு சற்று விலகி செல்லக்கூடாதா என்று கேள்வி எழுப்பியது அந்த கொடி..\nஎந்த பதிலும் சொல்லக்கூடாது என்ற திடமான கொள்ளையோடு இருந்த கம்பு எதுவும் பேசவில்லை.\nஅடுத்ததாக அந்த கொடி தன்னை சுற்றி இருந்த முள் வேலி ஒன்றை பார்த்து நீ என்னுடைய அழகைக் கெடுக்கிறாய் உன்னால் ஒதுங்கிப்போக முடியாதான்னு கேட்டதாம்.\nகாதில் வி��ாதது போல வேலியும் தன்பாட்டில் இருந்தது.\nகொடி உச்சியில் இருந்து இதை கவனித்துக்கொண்டிருந்த பல்லி கதைக்க ஆரம்பித்தது.\nஇந்த பழைய கம்பு உன்னை தாங்கிக்கொண்டிருக்கு.\nஇந்த முள் வேலி தீய சக்திகளிடமிருந்து சதா உனக்கு பாதுகாப்பு தருது..\nஇது போல ஏராளமான சிந்தனை கதைகளை லியனாடோ எழுதியிருக்கிறார். இதில் பல கதைகள் உண்மை வடிவில் இருந்து வாய்க்கு வாய் பரவி மாற்றம் பெற்று விட்டன.\n(உங்க கிட்னியை தட்டி ஒரு சிந்தனையை பின்னூட்டமா போடுங்க.....)\nஇவருடைய சிந்தனை கதைகளை படிக்க ஆசைப்படுபவர்களுக்காக... லியனாடோவின் கற்பனை கதைகள்.\nதண்ணீ வருது குளிச்சிட்டு வாரேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.\nஅண்மையில் நான் படித்த மனிதர்களில் எனக்கு பிடித்த அத்தியாயங்கள் பலவற்றை கொண்ட ஒரு புத்தகம் தீபன். நல்ல ஒரு இலக்ரொனிக் ஓவியர்(இன்னும் வெளியுலகம் அவரை சரிவர அறியவில்லை). வார இதழ்களில் கார்டூன்களை அரங்கேற்றி வருகிறார். அவர் வரைந்த ஓவியம் என்னை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது உடனே பதிவெழுத ஆரம்பித்துவிட்டேன்.\nநாய்களைப்போல மனிதர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ள அரசாங்கங்கள் இடம் கொடுப்பதேனோ புரியவில்லை.\nஒரு சின்ன பையன் தன் அம்மாவிடம் '' அம்மா ஏன் இங்க நிறைய பேர் மழையே இல்ல சோடி சோடியா குடை பிடிச்சிகிட்டு இருக்காங்க'' என்று கேட்குறான். அந்த அம்மாவால எப்படி பதில் சொல்ல முடியும். ஒரு தாயாக அல்லது தந்தையாக உங்களுடைய கேள்வியின் நாயகன் அதான் உங்க பிள்ளைக்கு கடலின் கடற்கரையின் பூங்காவனத்தின் அழகை ரசிக்கச்செய்ய உங்களால் முடியுமா\nகாதல் உலகத்திலே ரொம்ப புனிதமானது ஒத்துகிறேன். ஆனால் காதல் வேற காமம் வேற. காம சோடிகளின் ஒத்திகைக்கு பொது இடங்கள் என்ன சாபக்கேடா. உலகத்தின் மிக மோசமான விபச்சார குடில்களுக்கு இறைவன் கொடுத் தண்டனை சுனாமி. தாய்லாந்து பெண்களை விற்று வருமானம் தேடுகிற பொட்ட நாடு. பத்தாயா கடற் கரை அதற்கு பெயர் போன இடம். புடவைக் கடைகளில் பெண் பொம்மைகளை வித்தியாசமான ஆடைகளோட பார்த்திருப்போம். ஆனால் அங்கே பெண்களை அரைகுறை ஆடைகளோடு விலை குறித்து வாடகைக்கு வைத்திக்கிறார்களாம். இந்துனேசியா உயிரூட்டமுள்ள நில அதிர்வுகளை கொண்ட நாடு. இங்கே கடற் கரைகளை காமக்கரைகள் என்று சொல்லலாம். பொறுமையிழந்த இறைவன் சுனாமி எனும் சுத்தமான நீ��ால் கொஞ்சம் கழுவி வைத்தான். மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அடிக்கடி அவர்கள் சந்திக்கிற நில அதிர்வுகள் வெறும் எச்சரிக்கைகள் மாத்திரம்தான். இன்னுமொரு பத்தாயாவாக உருமாறுகிறது இலங்கையின் பம்பலபிட்டி (தலைநகரில் அமைந்திருக்கும் ஒரு இடம்) சீனாவின் பிச்சைக்காரிகள் இங்குதான் AC அறைகளில் தங்கியிருக்கிறார்கள். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பிறகு பம்பலபிட்டி பத்தாயாவாக மாறுகிறது. சந்திக்கு சந்தி சொகுசான கார்களுக்கு கை காட்டும் சீன பிச்சைக்காரிகளை நான் பார்த்திருக்கிறேன்.(வெற்றி FM இரவு நிகழ்ச்சி முடிஞ்சு போற நேரம் பார்த்திருக்கேன் )\nஇதை பொறுப்பான பதவிகளில் உள்ள நல்லவங்க கண்டும் காணமல் போறாங்களோன்னு எனக்குள்ள ஒரு சந்தேகம்.(பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப வழியாக கூட இருக்கலாம்) ஒன்று மட்டும் உறுதியாக சொல்லுவேன் பம்பலபிட்டி தாய்லாந்தின் பத்தாயாவாக மாற இன்னும் ரொம்ப காலம் தேவையில்ல. பகல் பொழுதுகளில் ஒழுக்கமான குடும்பப்பெண்களின் அரைநிர்வாண ஆடைகள் நடவடிக்கைகள் மட்டுமல்லாது இலங்கையில் அதிக கிளப்களையும் பப்புகளையும் கொண்ட இடமாக பெயர் பெற்றுக்கொண்டதும் இதுக்கு நல்ல சான்றுகள்.\nஉலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு நல்ல ஒரு இடத்தை கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமானால் நாளைய இலங்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.\nஇலங்கை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு.\nமேலாடை இல்லாத உலக தலைவர்கள்.\nபதிவுலகும் ஊடகத்துறையும் நானும் (பதிவு 01)\nமெக்சிக்கோ அழகியின் தெரியாத பக்கம்.\nயேசு நாதர் கிருஷ்ணபரமாத்மா புத்தர் நபிகள் நாயகம் ...\nஇலங்கை பாடசாலை மாணவிகளுக்கு நீள்காற்சட்டை அணிய தடை...\n''நாயே இது உனக்கு நாங்கள் கொடுக்கும் கடைசி முத்தம்...\nவாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புட...\nவாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி\nசீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்���் போன...\nசில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2004/11/blog-post_110009876010573796.html", "date_download": "2018-06-21T13:56:59Z", "digest": "sha1:HKG3CCUJBMAGWOPUCQIMBM7TQBNP3SQO", "length": 8177, "nlines": 107, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: அமெரிக்க குடியேறிகளுக்கு உதவும் தீர்ப்பு", "raw_content": "\nஅமெரிக்க குடியேறிகளுக்கு உதவும் தீர்ப்பு\nஇதைப் பற்றி விவரமாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஓடும் உலகத்தை உட்கார்ந்து கூட பார்க்க முடியாத நிலை. :-) மடியில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னை எடுத்துக் கொள் என்று நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தபோது அசட்டையாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இப்போது காலத்தின் பின்னால் கால்தடுக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆதலால், நான் விவரமாக எழுதாவிட்டால் பாதிப்பில்லை. ஆனால், இவ்விஷயம் முக்கியமானது என்பதால் இணைப்பு கொடுக்கிற சுட்டி வேலையாவது செய்யலாம் என்று இதை எழுதுகிறேன்.\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இத்தீர்ப்பு குடியேறிகளுக்கு உதவக் கூடியது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரென்க்விஸ்ட் பழமைவாதி (Conservative). குடியேற்றப் பிரச்னைகளில் அரசாங்க முடிவுக்கு எதிரான நிலை எடுக்காத இயல்புடையவர். அவரே, இத்தீர்ப்பைச் சொல்லியுள்ளது ஆச்சரியமானது. வரவேற்கத் தக்கது. சுருக்கமாகச் சொன்னால், விஷயம் இதுதான். குடியேறிகள் மோட்டார் வாகன விபத்தில் சிக்கிக் கொண்டு, பொருள்களுக்கோ உயிருக்கோ சேதம் விளைவித்தால், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட வகை செய்யும் ஒரு சட்டப்பிரிவு இருந்தது. அது சரியில்லை என்று சுப்ரீம் கோர்ட் இப்போது சொல்லியிருக்கிறது.\nமேலும் விவரமாகப் படிக்க இங்கே சுட்டுங்கள்.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-06-21T14:00:41Z", "digest": "sha1:6C2XPGAP74GJI5VP76FEXOV6XKBXYCRH", "length": 24603, "nlines": 372, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: உனை தேடும் உயிர்மூச்சு", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 6 ஏப்ரல், 2013\nஉப்பு நீர் சுமக்கும் மேகம்\nதாகமுடன் உன் வரவை ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசகோதரா... கசியும் கண்ணீரில் கரைந்திடும் நினைவுத்தடங்கள் கண்டேன்...\nகவிதையை மட்டும் ரசிக்கின்றேன்.வரிகள் வலிக்கிறது...\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 2:17\nமிக்க நன்றி இளமதி தங்கள் வருகைக்கும் வண்ணமான கவிதைக்கும் ...........வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:20\nதாகமுடன் உன் வரவை ..\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 4:49\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:00\nமிக்க நன்றி ப்ரியா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:25\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:25\nமனம் தொட்ட அருமையான கவிதை\nபதிவுக்குள் நுழைவதே ஒரு அழகிய\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:51\nமனம் தொட்ட அருமையான கவிதை\nபதிவுக்குள் நுழைவதே ஒரு அழகிய\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:51\nமிக்க நன்றி ரமணி சார் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நன்றி.....வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:47\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:23\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:23\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:52\nமிக்க நன்றி வேதா இலங்காதிலகம் .\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:14\nமிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே\nஆமாம் ரொம்ப பிரியம் எனக்கு\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:15\nமிக்க நன்றி சுப்பு தாத்தா\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி என் விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்\nயாரும் வரலாம் எதுவும் பேசலாம்\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 4:16\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:35\nமிக்க நன்றி சோபனா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .வாழ்கவளமுடன்\n8 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 2:09\nஏன் இத்தனை வலிகளை வரிகளில் வைத்தீர்கள். வலிக்கிறது.\n9 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 1:59\nமிக்க நன்றி சசி கலா ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nநினைவுகள் வலிப்பதால் வரிகளும் வலிக்கிறது\n9 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:35\nவலிகளை எல்லாம் வரிகளில் அப்படியே வரைந்திருகிறீர்கள். அருமை அருமை.\n26 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:36\n27 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:00\nவலி சுமந்த காதல் கவிதை வரிகளைக் கண்டு உள்ளம் க���முறுதிங்கே பிரிவின் துயர் ஆற்று இறைவா என்று மனம் உருகிக் கண்ணீரால் கழுவிச் செல்கின்றது சகோதரா .இன்பக் கவிதைகளும் இனிதே தொடர\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98597", "date_download": "2018-06-21T14:01:51Z", "digest": "sha1:U4YJ55TOBPLSJF374EMN2E6MWBEA2FLK", "length": 5829, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "அமைதியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க்!", "raw_content": "\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க்\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க்\nபுதிதாக வௌியிடப்பட்டுள்ள உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளது. 163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கை 67 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 இடங்கள் முன்னேறியுள்ளது. புதிய பட்டிய��ின் அடிப்படையில் தெற்காசியாவில் முதலாம் இடம் பூட்டானுக்கும் இரண்டாம் இடம் இலங்கைக்கும் கிடைத்துள்ளது.\nஇந்த புதிய பட்டியலின் அடிப்படையில் உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தொடர்ந்தும் 10 ஆவது ஆண்டாக தேர்வாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது. ஐஸ்லாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஒஸ்திரியா, போர்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சிரியா தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் மிக மகிழ்ச்சியான நாடு பட்டியலில் டென்மார்க் எத்தனையாவது இடம்\nஉலகின் பணக்கார நாடுகள் பட்டியலில்,\nசக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து முதலிடம்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/30.html", "date_download": "2018-06-21T14:05:48Z", "digest": "sha1:WQU5HIQYOZJ6WIZS73KHERYUXYV4FXYF", "length": 25814, "nlines": 235, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மரணத்திற்கு பின்னரும் 30 நிமிடங்கள் துடித்த முகமது அலியின் இதயம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅத���ரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மரணத்திற்கு பின்னரும் 30 நிமிடங்கள் துடித்த முகமது அலியின் இதயம்\nமரணத்திற்கு பின்னரும் 30 நிமிடங்கள் துடித்த முகமது அலியின் இதயம்\nமுகமது அலி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவருடைய இதயம் அடுத்த 30 நிமிடங்களுக்கு துடித்ததாக அவருடைய மகள் ஹானா தெரிவித்துள்ளார். குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி,74 நேற்று முன்தினம் காலமானார். உலகம் முழுவதும் உள்ள குத்துச்சண்டை ரசிகர்கள் இந்த தகவலை அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முகமது அலி கடந்த 34 ஆண்டுகளாக பார்க்கின்சன் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவித வாத நோயாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவாச கோளாறு ஏற்படவே, முகமது அலி பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் மறைவு குத்துச்சண்டை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.\nபொதுமக்கள் அஞ்சலி முகமது அலியின் உடல், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இறுதிச்சடங்கு வரும் 10ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nமகள் உருக்கம் முகமது அலி மரணத்தின் போது என்ன நேர்ந்தது என்று அவரது மகள்களில் ஒருவரான ஹனா அலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பாவின் கடைசி தருணத்தில் நாங்கள் அனைவரும் அருகில் இருந்தோம். அவரை கட்டியணைத்த படியும், முத்தமிட்டபடியும், கைகளை பற்றிக் கொண்டும் இருந்தோம்.\nதுடித்த இதயம் பிரார்த்தனையும் செய்தோம். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த பின்னரும் கூட இதயம் மட்டும் துடிப்பை நிறுத்தவில்லை. சுமார் 30 நிமிடங்கள் இதயம் துடித்துக் கொண்டு இருந்தது.வலிமையான மனிதர் இது அவரது உடல் வலிமையை காட்டுவதாக இருந்தது. அவரை போன்ற ஒரு மாமனிதரை ஒரு போதும் பார்க்க முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். நோயுடன் பல ஆண்டுகளாக போராடிய முகமது அலியின் மரணத்திற்குப் பின்னரும் அவரது இதயம் 30 நிமிடங்கள் துடித்தது என்பதைக் கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர���கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன ���டந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/sep/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2774049.html", "date_download": "2018-06-21T14:32:48Z", "digest": "sha1:7MEB4PE4ZDFHJLXGC6UKBXETYPGSYF7M", "length": 6939, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் மீது கொலை வழக்குப் பதிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் மீது கொலை வழக்குப் பதிவு\nமகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபானி. இவரது மனைவி சித்ரகலா. இவர்களுது மகன் பாலமுருகன்(12). சில தினங்களுக்கு முன்னர் பாலமுருகன் காதணி விழாவை ஆடம்பரமாக நடத்துவதற்காக உறவினர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. விழா முடிந்ததும் எதிர்பார்த்த அளவு மொய்ப் பணம் வராததால் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தண்டபானி டெய்லர் வேலைக்காக கர்நாடக மாநிலம் சென்றுவிட்ட\nநிலையில் சித்ரகலா பூச்சி மருந்தை தானும் குடித்துவிட்டு மகன் பாலமுருகனுக்கு கொடுத்துள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், பாலமுருகன் உயிரிழந்தார். சித்ரகலா சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇதில், 12 வயது மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக பொள்ளாச்சி தாலூக்கா போலீஸார் தாய் சித்ரகலா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சித்ரகலாவுக்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18857", "date_download": "2018-06-21T14:35:35Z", "digest": "sha1:CFB2BDMBVCLZZSCLB7D3Z5Y5VHTVPEKR", "length": 10763, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: ப்ளோரிடா ஆய்வு தகவல்! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: ப்ளோரிடா ஆய்வு தகவல்\nநட்ஸ் உணவுகளில் பாதாம் மிகவும் சிறந்த உணவு. இது உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாவதுடன், அவர்கள் சீக்கிரம் நடைபழக ஆரம்பித்துவிடுவார்கள். பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும். இனி, ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பாதாம் குறித்து மேற்கொண்ட ஆய்வின் தகவல்கள் பற்றி காணலாம்…. .எச்.ஈ.ஐ (H.E.I): எச்.ஈ.ஐ என்பது Healthy Eating Index (H.E.I) ஆகும். நாம் உட்கொள்ளும் உணவுமுறை அல்லது டயட்டினால் நாம் பெரும் நன்மைகள் அல்லது தீமைகளை குறித்த அளவுகோல் என்று கூட இதை கூறலாம். இந்த கணக்கின்படி தினமும் 14கிராம் பாதாம் உட்கொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என ப்ளோரிடா ஆய்வாளர்கள் ஆய்வொன்றை மேற்கொண்டனர்.\nபாதாமில் இருக்கும் சத்துக்கள்:பாதாமில் தாவர புரதம், கொழுப்பு அமிலம், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நமது உடற்சக்தியை அன்றாடம் சீர்கெடாமல் பார்த்துக்கொள்பாவை ஆகும்.\n14 வார ஆய்வு: ப்ளோரிடா பல���கலைக்கழக ஆய்வாளர்கள் தினமும் பாதாம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து 14 வார ஆய்வொன்றை நடத்தினர். இதில் 29 தம்பதியினர் அவர்களது குழந்தைகளுடன் பங்குப்பெற்றனர். இதில் பங்குபெற்ற பெண்களின் வயது ஏறத்தாழ 35, குழந்தைகளின் வயது 5-6 என்றும்.\nபாதாம் முறை: குழந்தைகளுக்கு தினமும் 14 கிராம் பாதாம் வெண்ணெய் உணவும், பெற்றோர்களுக்கு தினமும் 14 கிராம் பாதாமும் உட்கொள்ள ஆய்வாளர்கள் வலியுறுத்தினர். இதை ஆன்லைன் மூலமாக தினமும் அவர்களுக்கு நினைவூட்டவும் செய்தார்கள்.\nஎச்.ஈ.ஐ கணக்கு:14 வார இறுதியில் அவர்களது எச்.ஈ.ஐ எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அவர்களது உடலில் புரதச்சத்து மேலோங்கியிருந்தது. அவர்களது எச்.ஈ.ஐ. ஸ்கோர் 53.7-ல் இருந்து 61.4 என்ற கணக்கிற்கு உயர்ந்திருந்தது.\nஊட்டச்சத்து மாற்றம்:குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்திருந்ததை ஆய்வாளர்கள் உணர்ந்தனர்.இதனால் அவர்களது உடற்திறன் மேலோங்கி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வறிக்கை ஊட்டசத்து ஆய்வறிக்கை பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது (Journal)…\nபென்ஸ் கார் நிறுவனத்தின் 3.75 லட்சம் மதிப்பிலான புதிய சைக்கிளை வாங்கிய கேரள சிறுவன் இம்ரான்\nசென்னை-திருச்சி விமானம் நான்கு நாட்களுக்கு ரத்து\nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19748", "date_download": "2018-06-21T14:35:16Z", "digest": "sha1:P3XP2JA63T55WXAWASXAFAEHY6LLW632", "length": 5968, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை சி.ஏம்.பிலேன் பகுதியில் உள்ள ஹனீஃப் பள்ளியில் பராமரிப்பு பணி! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத��\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை சி.ஏம்.பிலேன் பகுதியில் உள்ள ஹனீஃப் பள்ளியில் பராமரிப்பு பணி\nஅதிரை 21வது வார்டு சி.ஏம்.பிலேன் பகுதியில் உள்ள ஹனீஃப் பள்ளியில் கடந்த சில நாட்களாக உள்பள்ளியில் டைல்ஸ் ஒட்டும் பணி மற்றும் வெளிபள்ளியை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.தொழுகை வருபவர்களுக்கு பொதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால். அங்குள்ள பெரியோர்களின் பலர் நல்ல நோக்கத்தொடு பள்ளிக்காக நிதி கொடுத்து பள்ளியை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணியை செய்து வருகின்றனர் .\nமுத்துப்பேட்டையில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் காவல்துறையால் மீட்கப்பட்டனர்\nஅதிரை 21வது வார்டு சி.ஏம்.பிலேன் பகுதி பொது மக்கள் கோரிக்கை\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/25985", "date_download": "2018-06-21T14:35:40Z", "digest": "sha1:CCFSXPCTO7S7REDXGPCQ3Q2KICOV3NC4", "length": 6276, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயில் தனியார் ஊழியர்களுக்கு 4 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை அறிவிப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதுபாயில் தனியார் ஊழியர்களுக்கு 4 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை அறிவிப்பு\nதுபாயில் தனியாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து GULF NEWS வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கடந்த சில நாட்களுக்கு அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.\nதற்பொழுது அரசு தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதில் ஜூலை6,7 வார நாட்கள் விடுமுறை எனவும் அதனை தொடர்ந்து வெள்ளி, சனி வார விடுமுறை நாட்கள் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிரை பிறை மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை எதிரொலி நாளை மின் தடை இல்லை\nமாட்டுக்கறி வாங்கி சென்ற முஸ்லிம் இளைஞர்களை மாட்டு சானத்தை உண்ண வைத்த மாட்டு வெறியர்கள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/29549", "date_download": "2018-06-21T14:35:23Z", "digest": "sha1:5DMJ252O2TAG6WF6PR6W6AJ6W6H6B7K5", "length": 6599, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டையில் மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க அரசை கண்டித்து PFI அமைப்பினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டையில் மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க அரசை கண்டித்து PFI அமைப்பினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)\nஇந்தியாவை மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. இந��த அரசால் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமும், இஸ்லாமிய வன்முறைகளும் மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று மாலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், போஸ்ட் ஆபிஸ் முக்கம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிரை வழக்கறிஞர் நிஜாம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nநாளைய தினம் அதிரையில் நான்கு இடங்களில் இந்த தெருமுனைப்பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.\nமின் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/36677", "date_download": "2018-06-21T14:35:29Z", "digest": "sha1:LHV5L5GCN6PVBNFVD663SNNRVDZY75SL", "length": 12063, "nlines": 132, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஆபத்து...! - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஆபத்து…\nஅதிராம்பட்டினத்துக்கும் ஹைட் ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கும் நெடுவாசலுக்கும் அமெரிக்கா தூரம் இல்லை. எல்லாம் ஒரே நிலப்பரப்புகள் தான். பேராவூரனி, பட்டுக்கோட்டையில் இருந்து வெறும் 15 கிலோ மீட்டர்களே…. இது செயல்படுத்தப்பட்டால் நமதூருக்கும் பாதிப்புகள் வரலாம். ஏன் இது வெற்றியடைந்தால் கடற்கரையும் விளைநிலங��களும் ஒருசேர கலந்துள்ள நமது அதிரையிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம். நெடுவாசல் போராட்டக்களத்தில் நமதூர் பங்கு நிச்சயம் தேவை…\nஇந்த கட்டுரையை சற்று விளக்கமாக வாசிக்கவும்…\nபாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.\nஇந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.\nகாவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.\nமுதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள்.\nஇவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.\n”நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது.\nஇது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.\nஇதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது.\nஅதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.\nநிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது\n35 ஆண்டுகள் இ��ர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும்.\nமக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்\nமத்திய அயோக்கிய அரசே மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்ப பெறு தமிழ் மண்ணை நாசப்படுத்த அனுமதிக்க மாட்டோம்\nரூபெல்லா தடுப்பூசி கட்டாயமாக ​பெற்றோர்அனுமதியின்றியும் போடப்படும்: தமிழக அரசு\n+2 மாணவ, மாணவியர்களுக்கு சில அறிவுரைகள்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-hooghly-near-kolkata-002178.html", "date_download": "2018-06-21T13:48:38Z", "digest": "sha1:BXWLMJ3HYMUA6DCZIJVA4AAHVP2UMYK5", "length": 20855, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Hooghly Near Kolkata - Tamil Nativeplanet", "raw_content": "\n»\"ஹுக்ளி\" யாரும் அறியா மற்றொரு அழகை ரசிக்கப் போகலாமா..\n\"ஹுக்ளி\" யாரும் அறியா மற்றொரு அழகை ரசிக்கப் போகலாமா..\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nசின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற பெரிய மலைகள்..\nகிபி 1438ம் ஆண்டு கட்டப்பட்ட குரும்பெரா கோட்டை - தாஜ்மஹாலுக்கு மாற்றா\nவிவேகானந்தர் தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தது எங்கே தெரியுமா\nராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த தட்சினேஸ்வர் காளி கோயிலை பற்றி தெரியுமா உங்களுக்கு\nசிலிகுரி நகரில் ஒரு சிறிய சுற்றுலா\nகோருமரா தேசிய பூங்கா - வங்காளத்தின் அற்புதம்\nஹுக்ளி அல்லது ஹுக்ளி சுச்சுரா என்று அழைக்கப்படும் இந்த நகரம் இந்தியாவில் கதம்பமான வெளிநாட்டு கலாச்சார அம்சங்களுடன் காட்சியளிக்கும் நகரங்களில் ஒன்றாகும். போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இந்த நகரில் கலந்துள்ளன. முகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியபோது கொல்கத்தா, ஹல்தியா மற்றும் ஹுக்ளீ ஆகிய இடங்களில்தான். ஆங்கிலேயர்கள் வந்திறங்கி தங்களது ஆக்கிரமிப்புகளை துவங்கினர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.\nதற்போது ஹுக்ளி நகரம் ஒரு செழிப்பான ஆற்றங்கரை துறைமுகமா��� புகழ் பெற்றுள்ளது. கொல்கத்தா நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. ஹுக்ளியிலிருந்து ஆற்றுவழி பயணிகள் படகுப்போக்குவரத்து மூலமாக வடக்கு 24 பர்க்கானாக்களை சென்றடையலாம். ஹுக்ளி நகரம் முழுதுமே பாகீரதி ஆற்றின் கரையிலேயே அமைந்திருக்கிறது.\nகொல்கத்தாவிற்கு பயணம் செய்வோர் ஓரிரு நாட்கள் கூடுதலாக ஒதுக்கி ஹுக்ளிக்கும் பயணம் செய்யலாம். பண்டேல் சர்ச் மற்றும் ஹூக்ளி இமாம்பாரா ஆகியவை ஹுக்ளியில் தவறவிடக்கூடாத சுற்றுலா அம்சங்களாகும்.\nஹுக்ளி நகர மக்கள் பெருநகர் கலாச்சார நவீன நாகரிகத்தை அடிப்படையாக கொண்ட பழக்க வழக்கங்களுடன் காணப்படுகின்றனர். நீரால் சூழப்பட்டுள்ள இங்கு பெரும்பாலும் சுவையான கடல் உணவு வகைகள் பிரசிதிபெற்றவையாக உள்ளது.\nமேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் இரட்டை நகரம்தான் இந்த ஹௌரா. இந்தியாவில் உருவான பல்வேறு இரட்டை நகரங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஹௌரா பாலம், விவேகானந்தா, வித்யாசாகர், நிவேதிதா பாலம் ஆகிய நான்கு பாலங்களே இந்த ஹௌரா நகர்ப்பகுதியை கொல்கத்தாவுடன் இணைக்கின்றன.\nஹௌரா சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்\nபாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிகல் கார்டன் என்று அழைக்கப்படும் தோட்டப்பூங்கா ஹௌராவிலுள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. ஷிப்பூர் எனும் இடத்திலுள்ள இந்த தோட்டப்பூங்கா 100 ஹெக்டேர் பரப்பளவில் 12,000 வகையான தாவரங்களை கொண்டிருக்கிறது.\nஇந்த தாவரவியல் பூங்காவில் உள்ள கிரேட் பான்யன் ட்ரீ என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ஆலமரம் ஒன்று உலகத்திலேயே மிக ஆலமரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இதனருகே உள்ள சண்ட்ராக்ச்சி ஜீல் எனப்படும் ஏரி புகைப்பட ரசிகர்கள் பெரிதும் விருக்கூடியதாகும்.\nமேற்கு வங்காள மாநிலத்தின் எல்லா நகரங்களுடனும் போக்குவரத்து வசதிகளால் ஹௌரா நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதர முக்கிய நகரங்களுக்கு ஹௌராவிலிருந்து ரயில் சேவைகளும் உள்ளன.\nகல்னா நகரம் அன்னை அம்பிகா என்று வணங்கப்படும் காளி தேவி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். அது மட்டுமல்லாமல் ராஜ்பரி எனப்படும் அரண்மனை ஒன்றும் இந்நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. பிரசித்தமான 108 சிவன் கோவில்கள் கொண்ட கோவில் வளாகமும் இங்கு இடம் பெற்றுள்ளது. இந்த 108 கோவில் அமைப்பானது ஒரே மையபுள்ளியை கொண்ட இரண்டு வட்ட வடிவ அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.\nஇயற்கையான கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் டிகா சுற்றுலாத்துறை உருவாக்கப்பட்டதுதான் இந்த இரட்டை கடற்கரை. மிகப்பெரிய அளவில் இருக்கும் இக்கடற்கரை எத்தனை சுற்றுலா பயணிகள் வந்தாலும் நிரம்பி வழியாமல் வசதியாக இருக்கிறது. குளிர்காலங்களில் இங்கு ஏராளமான பயணிகள் குவிகிறார்கள்.\nடிகாவைச் சுற்றிலும் ஜுன்புர், ஷங்கர்பூர், சுபர்னரேகா நதி, தல்சாரி, மந்தார்மணி போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குடும்பத்துடன் சென்றாலும் சரி, காதலர்களாக சென்றாலும் சரி வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத நினைவுகளை இங்கே பெறலாம். அத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கே உள்ளன.\nபக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர நெரிசலில் இருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம்.\nஇரட்டை நகரங்களான பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச் எனும் இரண்டு நகரங்களுக்கு இடையே 7 கிலோ மீட்டருக்கு இந்த பக்காலி கடற்கரை தீவுப்பகுதி அமைந்துள்ளது. கடினமான தரையுடன் காட்சியளிக்கும் இங்கே கடலை ஒட்டி சைக்கிள் பயணம் மற்றும் ஓட்டப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட முடியும்.\nபக்காலி கடற்கரை தீவு தனிமையான இடத்தில் அமைந்திருப்பதுதான் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. பொதுப்போக்குவரத்து வசதிகள் இங்கு அதிகமில்லை என்றாலும் தனியார் வாகனங்கள் மூலம் இங்கு பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றின் மூலமாக ஹென்றி தீவு மற்றும் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவற்றிற்கு பயணிக்கலாம்.\nபக்காலி தீவுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஜம்புத்வீப் எனும் மற்றொரு அழகிய தீவுப்பகுதிக்கும் பயணிகள் சென்று வரலாம். புத் புதி எனும் நாட்டுப்படகுகளின் மூலமாக இந்த தீவுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஜம்புத்வீப் தீவில் இறங்கி சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநபதீப் என்பது பெங்காளி மொழியில் ‘ஒன்பது தீவுகள்' என்று பொருளாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப் எனப்படும் இந்த தீவு அந்தர்த்வீப், சிமந்தாத்வீப், ருத்ராத்வீப், மத்ய த்வீப், கோத்ரும்த்வீப், ரித்த்வீப், ஜானுத்வீப், மொஹத்ரும் த்வீப் மற்றும் கோலாத்வீப் எனவும் அழைக்கப்படுகிறது.\nமேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும் இடமாகும். நோபல் பரிசு பெற்ற இரபீந்தரநாத் தாகூரால் இங்கு உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதன் பன்னாட்டு பல்கலைக்கழகம், மேற்கத்திய அறிவியலுடன் கிழக்கின் கலாச்சாரமும், பாரம்பரியமும் போட்டியிடும் இடமாக உள்ளது.\nமேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் விலங்குகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.\nபாங்குரா நகரை சுற்றிலும் பல்வேறு முக்கியமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இந்த நகரத்திற்கு மேற்கில் சுசியானா மலை எனும் இடத்தில் ஒரு வெந்நீர் ஊற்று அமைந்திருக்கிறது. இது தவிர பாங்குரா மாவட்டத்திலேயே மிக உயரமான பெஹரிநாத் மலை முக்கியமான ஜைன வழிபாட்டுத்தலமாக புகழ் பெற்றுள்ளது. பாங்குரா நகரிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் முக்திமாண்பூர் எனும் இடத்தில் உள்ள அணைப்பகுதி இந்நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/", "date_download": "2018-06-21T13:47:44Z", "digest": "sha1:ILIIRRO4JE2OCRK6Y5ZU36OWWPHBCAOU", "length": 116864, "nlines": 577, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "2013", "raw_content": "\nTNPSC GROUP I தேர்வு அறிவிப்பு\nதமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் - குருப் 1 க்கான தேர்வு விபரம் மற்றும் தரவிறக்கம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2014\nஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nவிண்ணப்பக��கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.01.2014 வங்கி அல்லது தபால் துறை மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும்.\nவிண்ணப்பகட்டணம்: முதல் நிலை தேர்வு: ரூ 125/- முதன்மை(main exam) எழுத்து தேர்வு: ரூ 125/-\nவயது வரம்பு: 21 முதல் 30 வரை\nகீழ்க்கண்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது\nஅனைத்து பதவிகளுக்கான சம்பள விகிதம்:ரூ 15,600 - 39,100/-\nஇத்தேர்வு பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட இணைப்பை கிளில் செய்து தரவிறக்கம் செய்து படிக்கவும்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முகவரியை சொடக்கவும்\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டம்\nவெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் \"மகாத்மா காந்தி பிரவாசி சுரக்க்ஷா யோஜனா\" MGPSY (Mahatma Gandhi Paravasi Suraksha Yojana) எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.\nஇத்திட்டம் வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தால் (MOIA) வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான, தன்னார்வத்திட்டமாகும்.\nஇந்தியாவுக்குத் திரும்பி வரும்போதான குடியேற்றத்துக்கெனவும், அதோடு வயதான காலத்திற்கான சேமிப்புக்காகவும், வெளிநாடுகளில் பணி புரிகையில் அவ்வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமித்துக் கொள்ள இத்திட்டம் உதவி செய்யும். மேலும் MOIA ஆனது ஒரு ஆயுள் காப்புறுதித் திட்டத்தையும் அனைத்து MGPSY சந்தாதாரர்களுக்கும் வழங்கும்.\nஇத்திட்டத்தில் இணைத்து கொள்ள ஆர்வமுள்ள, தகுதியுள்ள பணியாளர்கள் தங்கள் விண்ணப் படிவங்களையும், அடையாள ஆதரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.\n1) ECR Passport மற்றும் ECR நாடொன்றில் செல்லுபடியாகும் ஒரு பணி அனுமதி அல்லது வேலை ஒப்பந்தம்.\n2) வயது 18 முதல் 50 வரை.\nஇத்திட்டத்தில் இணைகின்ற தகுதியுடைய வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் 3 முக்கியமான பயன்களைப் பெறுவார்கள்.\n1) NPS -லைட் இடமிருந்து ஓய்வுதிய பயன்.\n2) UTI AMC இடமிருந்து மறுகுடியேரும் (R&R) சேமிப்புகள்.\n3) LIC இடமிருந்து இலவச ஆயுள் காப்புறுதித் திட்டம்.\nசந்தா மற்றும் அரசு பங்களிப்பு விபரம்:\nஆண்டொன்றுக்கு ஆண்/பெண் சந்தாதாரர் ஒருவருக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை: ரூபாய் ரூ 5,000/-\nஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 1,000 + 900\n(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 2,000 + 900)\nஆக மொத்தம், ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்க��ன மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 1,9௦௦ =6,900 ஆகும்.\n(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 2,9௦௦ = 7,900 ஆகும்.\nMOIA இன் பங்களிப்பு 5 ஆண்டுகளுக்கு அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்த காலம் இதில் எது குறைவோ அந்த காலத்துக்கு வழங்கப்படும்.\nமுதிர்ச்சி தொகை வழங்கும் முறை:\nஇரண்டு முறையில் பணம் திரும்ப வழங்கப்படும்\n1) On return முறை: இம்முறையில், வெளிநாட்டிலிருந்து இந்திய திரும்பிய பின்னர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.\n2) On Retirement முறை: இம்முறையில் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு பணம் திரும்ப அளிக்கப்பட்டு , மீதிப்பணம் ஓய்வூதிய அடிப்படையில் மாத மாதம் வழங்கப்படும்.\nஎனவே வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களே உடனே \" The ministry Of Overseas Indian Affairs\" தொடர்புகொண்டு இத்திட்டத்தில் சேர முயற்சி செய்யுங்கள். இது உங்களது பிற் காலத்திற்கு உதவும்.\nதுபாய் நண்பர்கள் இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற அல்லது இந்த திட்டத்தில் இணைய கீழே உள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். (ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழேயுள் ள கமெண்ட் பாக்ஸ் ல் என்னிடம் கேட்கலாம்)\nபாங்க ஆப்ப் பரோடா கிளை, இந்திய தொழிலாளர் வள மையம்\nUAE அலுவலகம் 3 PM - 7PM (வேலை நாட்களில்)\nஇலவச தொலைபேசி அழைப்பு எண்: 1800 113 090 (இந்தியா) அல்லது 80046342 (UAE)\nவிக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா\nவிக்கல். இது எப்ப வரும்,எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.. ஆனா...வரவேண்டிய நேரத்தில தானா வரும். வந்த பின்னர் அத தடுக்க முடியாது.\nவிக்கல் என்பது \"டயாப்ரம்\" என்ற மெல்லிய தசை நம்ம மார்பகத்துல இருக்கிறது. நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த தசை சுருங்கி விரிகிறது. அதாவது நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது சுருங்கி, சுவாசத்தை வெளியிடும் போது விரிகிறது...\nசரி, இப்ப மேட்டருக்கு வருவோம்.\nவிக்கல் என்பது \"டயாப்ரம்\" எனும் தசை தோலின் \"சுருங்குதலே\" ஆகும்\n\"டயாப்ரம்\" சுருங்குவதற்கு \"ப்ரெனிக் நெர்வ்ஸ்\" எனும் ஒரு வகை நரம்புகள் . இந்த நரம்புகளில் திடிரென ஏற்படும் ஒரு வித எரிச்சல் காரணமாக \"டயாப்ரம் வேகமாக சுருங்கும் போது அதிகப்படியான காற்று நம் நுரையீரலிற்கு செல்லும், இதனை சாமாளிக்க \"எபிக்லாட்டிஸ்\" எனும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம் அதனால் ஏற்படும் விக் விக் என்ற சப்த்தம�� தான் விக்கல் என்கிறோம்.\nவிக்கல் திடிரென தன்னிச்சையாக ஏற்படும் ஒரு நிகழ்வு தானாம். இது நம்முடைய உடம்பிற்கு அவசியம் இல்லாத.... சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஒரு ஆய்வு.\nகிராமங்களில் விக்கல் வந்தால் தண்ணிய குடி என சொல்லுவார்கள், தண்ணிரை குடிக்கும் போது தடங்கள் ஏற்பட்டு ப்ரெனிக் நரம்புகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால் வந்த விக்கல் நின்று விடும்.\nசில பேர் விக்கல் வரும் போது சர்க்கரையை (சீனி) சாப்பிடு என்பர்.. இது ஏன் அப்படின்னு ஆராய்ந்து பார்த்தா...\nநாக்கில் திடிரென விழும் இனிப்புச்சுவையால் நரம்புகள் தூண்டப்பட்டு விக்கல் நிற்க உதவுகிறது.\nகணினியில் சில குறியீடுகளை எளிதாக உருவாக்க\nவிடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறிங்களா உங்கள் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு\nதமிழத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு அனைவரும் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டாட விரும்புவர். பெரும்பகுதியினர் சென்னையில் தான் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவ்வகையான பண்டிகைகளுக்கு செல்லும் போது திருடர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கும். பட்டப்பகலிலே தைரியமாக கொள்ளை அடிக்க கூட்டம் இருக்கும் போது வீட்டில் யாரும் இல்லை என அறிந்தால் கேட்கவா வேணும்.\nஇதனை தடுக்கவே மாநகர போலிஸ் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது\nவீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வோர் தங்கள் எல்லைக்குட்பட்ட அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்குச் சென்று தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.\nஇதற்காக மாநகர காவல் துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட பூட்டியிருக்கும் வீடுகளை அந்தந்த பகுதி போலீஸார் இரவும் பகலும் கண்காணிப்பர்.\nவீட்டை பூட்டிச்செல்லும் போது தங்களது பயண விபரங்களையும்,அதாவது புறப்படும் நாள்,திரும்ப வரும் நாள் போன்ற விபரங்களை வீட்டில் மதிப்பு மிக்க பொருள் உள்ளதா என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.\nநேரில் வந்து தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். இதற்காக எஸ்.எம்.எஸ் பதிவேடு ஒன்று பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. எஸ்.எம்.எஸ் தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வீடு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.\nஇந்த எஸ்.எம்.எஸ் தகவல்களை பராமரிக்கவும் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட எல்லை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நிமிடமும் பெறப்படும் எஸ்.எம்.எஸ் களை அந்தந்த காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு மஞ்சள் நிற பைக்கில் வரும் போலீஸார் அந்த வீடுகளை பகலிலும், நீல நிற பைக்கில் வரும் போலீஸார் இரவிலும் பாதுகாப்பில் ஈடுபடுவர்கள். சம்பந்தபட்ட வீட்டில் பணிபுரியும் தொழிலாளிகள், பால் காரர்கள், காய்கறிகாரர் மற்றும் பேப்பர் காரர்கள் கண்காணிக்கப்படுவர்.\nவீடு பூட்டியிருக்கு என்ற தகவலை 9840700100 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்ட முறையுள் தகவல் அனுப்பவேண்டும்.\n\"மோட்டு தெரிஞ்சா, உடனே கிளம்பி வீட்டிற்கு வந்து விடு\" \nமந்தியூர் எனும் கிராமத்தில் ஒரு அம்மா தன் பிள்ளையை மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் வளர்த்து வந்தாள். அவன் நன்றாக படித்து கல்யாண வயதை அடைந்த உடன் அவனுடைய அம்மா அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவன் கல்யாணம் ஆன பின்னும் தன்னுடைய அம்மா சொல்லை மதித்து அதன் படி நடந்து வந்தான். சில காலம் சென்றது, அவன் அம்மாவிடம் சென்று \"நான் விருந்துக்கு மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன்\" என்றான். அதற்க்கு அவனுடைய அம்மா \"போய் வா மகனே, \"மோட்டு\" தெரிஞ்சா உடனே கிளம்பி வந்து விடு\" என சொன்னாள். அவனுக்கு புரியவில்லை. இருந்தாலும் \"சரி\" எனக்கூறிக்கொண்டு விருந்துக்கு சென்றான்.\nஅங்கு அவனுக்கு நல்ல உபசரிப்பு. முதல் நாள் ஆட்டுக்கறிகுழம்பு, மறுநாள் கோழிக்கறி, மூன்றாம் நாள் மீன் கறி குழம்பு ...என சென்றது. அந்த நேரம் வயல் அறுவடை காலம் எனவே அனைவரும் வயல் அறுவடைக்கு மும்முரமாக இருந்தனர். மாமியார் வீட்டிலும் அனைவரும் வயலுக்கு சென்றதால் மனைவி மட்டுமே இருந்தாள். மதிய நேரம்... மனைவி தன்னுடைய கணவனை சாப்பிட அழைத்தாள், கணவனும் வந்து உட்கார்ந்தான் மனைவி மெதுவாக கணவனிடம் சென்று \" இன்றைக்கு அறுவடை என்பதால் அனைவரும் வயலுக்கு சென்று விட்டனர் எனவே சமைக்க நேரம் இல்லை இன்னைக்கு மட்டும் பழைய சோறு கஞ்சி சாப்பிடுறிங்களா\" என கேட்டாள். அதற்க்கு அவன் பரவாயில்லை கொண்டுவா\" என கூறினான். அந்த காலத்தில் பெரும்பாலா�� வீடுகள் மோட்டு வீடுகளாக (முக்கோண வடிவில்) தான் இருக்கும். இவன் பெரிய கிண்ணத்தில் இருந்த அந்த பழைய சோறு கஞ்சியை சாப்பிட தயாரானான் அப்பொழுது அந்த கஞ்சியில் உற்றுப்பார்த்தான் அதில் , அந்த வீட்டின் மேலுள்ள மோட்டு தெரிந்தது. இப்பொழுது அவனுடைய அம்மா சொன்ன வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. பொறுமையாக சாபிட்டான். பின்னர் மாலைபொழுது ஆனதும் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தான்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான்.\nஇத தான்.. கிராமங்களில் சொல்லுவார்கள் .. \"விருந்தும், மருந்தும் மூன்று நாள்\" என.\nசொந்த பந்தத்தில் திருமணம் செய்யலாமா\nபொதுவாக பெரும்பாலோர் தன்னுடைய பிள்ளைகளை சொந்த உறவினர்களுக்கே திருமணம் செய்து வைக்கவே விரும்புவர். ஏனெனில் அதுவே ஒரு பாதுகாப்பு என நம்புகின்றனர்.\nஇது ஒரு விதத்தில் நன்மை என்றாலும் பெரும்பாலோருக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதில் பார்வை குறைவு, இரத்த கசிவு பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nநமது உடலில் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கும். உடம்பில் எங்காவது அடிப்பட்டால் இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்க நமது உடம்பில் உள்ள இரத்தம் உறையும் தன்மையை அடையும். இது இரத்த கசிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தம் உறையும் தன்மை இருக்காது, இதனால் அவர்களுக்கு இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்.\nஇந்நோய் மரபு ரீதியானது இது ஆண்களையே அதிகம் பாதிக்கிறது, இந்நோய் உள்ளவர்களுக்கு பல் ஈருக்களுக்கிடையே இரத்த கசிவு ஏற்படும், சிறு காயம் ஏற்ப்பட்டாலும் பெருமளவு இரத்தம் வெளியேறும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.\nஅடுத்து சொந்தத்தில் திருமணம் செய்வதால் இருவருக்கும் ரத்த அணுக்களில் அதிக வேறுபாடு இருக்காது இதனால் பார்வை கோளாறு ஏற்படும். எனக்கு தெரிந்த ஒருவர் அவரது தாய் மாமா பொண்ணை தான் திருமணம் செய்தார். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன அவற்றில் இரண்டு பேருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. அதாவது கிட்டப்பார்வை நோய். அருகில் உள்ள பொருள் அவ்வளவு எளிதாக தெரியாது. அதுவும் மாலை நேரத்தில் பார்வை கோளாறு அதிகாமாக இருக்கும். இது நான் நேரில் பார்த்த நிகழ்ச்சி.\nஎனவே சொந்த ��ந்தத்தில் திருமணம் செய்யும் ஆசையை கைவிட்டால் அவர்களுடைய எதிர்கால சந்ததிகள் எந்தவித குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்கும்.\nமக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nமக்காவில் ஹஜ்ஜ் புனித யாத்திரை இன்று மீனா வில் இருந்து தொடங்குகிறது. நாளை அராபா தினம் ஆகும்.\nசட்டத்திற்கு விரோதமாக அதாவது அரசு அனுமதி இல்லாமல் யாரும் ஹஜ்ஜ் செய்ய முற்படுபட வேண்டாம் என சவூதி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nஏனெனில் மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடைபெறுவதால் அதிக அளவிலான ஹாஜிகள் கூடும் போது இடையூறு ஏற்படும் என கருதுகின்றனர்.\nஇதுவரை சட்டத்திற்கு விரோதமாக மக்காவிற்குள் நுழைய முற்பட்ட 1,106 ஹாஜிகளை சிறப்பு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் 593 வாகன ஓட்டுனர்களையும், 2,296 அடையாளம் தெரியாத நபர்கள் அதாவது எந்தவித சான்றும் இல்லாதவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nதாய்ப்f நகரிலிருந்து மலைக்குன்று வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்ற ஒரு நபர் காரில் சென்று கொண்டிருக்கும் போது மலை உச்சியிலிருந்து அவரது கார் கவிழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.\nபோலிஸ் அதிகாரிகள் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜித்தா போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\nகுவைத் நாட்டை சார்ந்த ஒரு நபர் குர்பானிக்கான கூப்பன்களை விற்று வந்ததை அறிந்த போலிஸ் அவரை உடனே கைது செய்து அவரிடமிருந்த 65,000 சவூதி ரியாலை கைப்பற்றினர்.\nமேலும் மக்கா நகருக்குள் யாரேனும் அல்லது எந்த கம்பனி நபர்களும் உணவு பொட்டலங்கள் கொடுத்தால அதனை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அப்படி சாப்பிட முற்ப்பட்டால் அந்த உணவு காலாவதி தேதியை பார்த்து சோதனை செய்து பின்னர் சாப்பிடவும், சந்தேகம் படும்படி இருக்கும் நபர்களிடமிருந்து எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹஜ்ஜை முன்னிட்டு, மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைய முயன்ற 55 நபர்கள் கைது\nபுனிதஹஜ்ஜை முன்னிட்டு ஜித்தாவிலிருந்து மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைவதை தடுக்க, அனைத்து புறவழி தடங்களிலும் அதிக அளவில் போலி���் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜித்தா தலைமை போலிஸ் அதிகாரி Maj.Gen.Abdullah Al Qahtani கூறினார்.\nமேலும் ஜித்தாவிலிருந்து 55 ற்கும் மேற்பட்ட பாலைவன தடங்கள் உள்ளன இதில் அல் ரேஹைலி, அபூ ஜலா மற்றும் அல் கும்ரா சாலைகளும் அடங்கும்.\nஇவ்வகையான அனைத்து தடங்களிலும் போலிஸ் உசார்படுத்துவதோடு திருட்டுத்தனமாக ஆட்களை ஏற்றிவரும் வாகனக்களை பறிமுதல் செய்யவும், அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதெற்கு ஜித்தாவிலிருந்து தான் அதிக அளவில் இத்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன அதாவது அல் காக்கியா,சுஹைபா ரோடு, அல் ஜம்ஜும், ஹுதா-அல்-ஷாம் போன்ற வழித்தடங்களில் அதிக அளவிலான அதிரடி படைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே இந்த வருடம் சவூதியில் வசிக்கும் நபர்கள் ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் முறையான ஹஜ்ஜ் அனுமதி (ஹஜ்ஜ் பேப்பர்) பெற்று செல்லவும். அனுமதி இல்லாமல் செல்பவர்களுக்கு ஒருவருட சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் செய்யப்படும்.\nஇதுவரை சட்டத்திற்கு புறம்பாக மக்காவிற்கு நுழையமுற்ப்பட்ட 15000 ஹாஜிகள் தடுத்து திருப்பி அனுப்பபட்டனர். அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 55 நபர்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் 12200 கார்கள் திருப்பி அனுப்பபட்டது.\nஒருவருக்கு காது நன்றாக கேட்டால் அவனுக்கு \"பாம்பு காது\" என்று கூறுகிறோம். தமிழில் \"இடியேறு நாகம் போல...\" என்ற மரபு சொல்லை பயன்படுத்துகின்றோம். பாம்பாட்டியின் மகுடி இசையைக்கேட்டு பாம்பு ஆடுகிறது, அவ்வாறாயின் பாம்புக்கு காது உண்டு தானே.. அதான் இல்லை.\nதமிழ் இலக்கியங்களில் \"கட்செவி\" என்று பாம்புக்கு கூறப்படுகிறது. பாம்பின் கண்ணே செவியாக பயன்படுகிறது என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது அறிவியலாரின் ஆராய்ச்சிகளின்படி நீர் அலைகளுக்கு ஏற்ப ஒரு கப்பல் எப்படி அசைகின்றதோ அது போன்று தரையில் இடம்பெறும் சிறு நிகழ்வுகளும் அதிர்வலைகளாக பாம்பின் தாடையால் உணரப்படுகிறது. அது உட்செவிக்கு அனுப்பபட்டு அதன் மூலம் மூளையை சென்றடைகிறதாம் ஆகையால் அவை மண்ணுக்குள் புதைந்து கொள்ளும்போதும் துல்லியமான ஒலி அலைகளை அவற்றால் உணரமுடியும்.\nஅப்படியென்றால் மகுடி இசையை கேட்க்கும் திறன் இன்றிய பாம்புகள் ஒரு தற்காப்புக்காகவே அவ்வாறு ஆடுகின்றன.\nஎல்லா வகையான HP Printer க்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nதற்பொழுது அனைத்து அலுவலகங்களிலும் கணினி மற்றும் பிரிண்டர் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. நிறுவனத்தின் அனைத்து அறிக்கைகளையும் உடனே கொடுக்க இந்த பிரிண்டர் உதவும்.\nசில நிறுவனங்களில் அந்த கணினி மற்றும் பிரிண்டர் ரொம்ப காலமாக பயன் படுத்தி வருவார்கள். சில நேரங்களில் அந்த கணினி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை பார்மேட் செய்து விடுவார்கள். இதனால் கணிணியிலிருந்த பழைய மென்பொருள்கள் அனைத்தும் அழிந்து விடும். இப்பொழது நமது பிரிண்டர் வேலை செய்யாது. பிரிண்டர்க்கான வன் தட்டு தேடியும் கிடைக்க வில்லை.\nபிரிண்டருக்கான வன்தட்டை வைத்து தான் அந்த பிரிண்டரை இயக்கமுடியும் என்று இல்லை. இணைய இணைப்பை பயன்படுத்தி அதற்க்கு தேவையான மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து அந்த பிரிண்டரை திரும்ப இயக்கமுடியும்.\nகீழ்க்கண்ட இணையதளத்திற்க்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.\nFind by product என இருக்கும் அதில் உங்களுடைய பிரிண்டரின் மாடல் எண்ணை கொடுக்கவும். பின்னர் கீழே அந்த பிரிண்டர் தொடர்பான மாடல் வரும் அதில் உங்களுடைய பிரிண்டரை தேர்வு செய்யவும்.\nபின்னர் \"Select your operating system\" என வரும் அதில் உங்களுடைய கணினி விண்டோ எது என தேர்வு செய்யவேண்டும். உதராணமாக windows xp அல்லது windows 7 அல்லது window 8 இதில் எது உங்கள் கணினியின் செயல்பாடு என தேர்வு செய்து \"NEXT\" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஇப்பொழுது கீழே பாருங்கள் \"Drivers- Product installation software\" என வரும் அதனை கிளிக் செய்வதன் மூலம் \"DOWNLOAD\" என ஒரு பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பிரிண்டருக்கான டிரைவர் மென்பொருள் கணினியில் தரவிறக்கம் ஆகும். தரவிறக்கம் ஆன உடன் உங்கள் பிரிண்டர் கேபிளை கணினியில் சொருகி RUN கொடுக்கவும். அவ்வளவு தான் இப்பொழுது உங்களுடைய பிரிண்டர் திறம்பட வேலை செய்யும்..\nALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் செய்ய.\nவளைகுடா நாடுகளில் பெரும்பாலோர் ALFA NETWORK ஐ பயன் படுத்துவார்கள். இது தங்களுடைய wifi சிக்னலை அதிகபடியாக இழுத்து உங்களது கணினியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தும்.\nஇந்த ALFA NETWORK பணம் கொடுத்து வாங்கி அதிலிருக்கும் வன்தட்டை (CD) தங்களது கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவார்கள்.\nசில நேரங்களில் அந்த வன்தட்டை நாம் எங்கே வைத்தோம் என மறந்து இருப்போம் அல்லது தொலைத்துவிட்டிருப்போம்.\nஅந்த மாதிரி நேரங்களில் இந்த இனைய தளம் உங்களுக்கு கை கொடுக்கும்.\nகீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று கீழ்க்கண்டவாறு செய்யவும்.\nProduct Model: AWUS036H (உங்களது ALFA மாடல் நம்பரை பார்க்கவும்)\nEnter secure Code to Download: (கட்டத்திற்கு வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்தை பார்த்து கட்டத்திற்குள் டைப் செய்யவும்.\nபின்னர் Download என்பதை கிளிக் செய்தால் கீழே கண்டவாறு வரும்\nஅதில் Windows / Mac / Linux என இருக்கும் உங்களுடைய கணினி Windows xp அல்லது Windows 7 எனில் Windows என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த Driver உங்களுக்கு கணினியில் தரவிறக்கம் ஆகும்.\nஅதனை கிளிக் செய்து run என்பதை கிளிக் செய்வதன் மூலம் ALFA NETWORK Wireless வேலை செய்யும்.\nகுறிப்பு: ரன் செய்யும் முன்னர் உங்களது ALFA NETWORK Wireless பின்னை கணினியில் சொருகி இருக்க வேண்டும்.\nஅவ்வளவு தான், இனிமே உங்களது கணினியின் Wireless Signal ஐ பாருங்கள், கண்டிப்பாக அதிகமாக கூடி இருக்கும், இணைய வேகமும் முன்னை விட அதிக விரைவாக இருக்கும்..\nசிகரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்\nஒரு சிகரெட் கம்பெனி தனது புதிய கிளையை திறப்பதை முன்னிட்டு அந்த கம்பெனியின் மேலாளர் ஒரு புது வகையான விளம்பரம் ஒன்றை செய்தார்.\nஅதாவது தங்களுடைய கம்பெனியின் சிகரெட்டை யார் வாங்கி பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மூன்றுவிதமான பயன்கள் கிடைக்கும் என உறுதி அளித்தார்\nஅதாவது எங்களது கம்பெனி சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றும்,\nஇரண்டாவது அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது என்றும்,\nமூன்றாவது அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்றும் கூறினார்...\nஇதனை கேட்ட மக்கள் அதிக அளவில் அக்கம்பெனி சிகரெட்டை வாங்கி குடித்தனர்... கம்பெனி மிகப்பெரிய லாபத்தை அடைந்தது.\nஎல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்.. அதில் ஓருவன் அக்கம்பெனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்..அக்கம்பெனி மேலாளர் எங்களை ஏமாற்றி விட்டார் எனவும் அவரையும், அந்த கம்பெனியையும் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினான்.\nஅதனை விசாரித்த நீதிபதி, அக்கம்பெனி மேலாளரிடம் விசராணை செய்தார்.\nமேலாளர் அதற்க்கு அளித்த விளக்கத்தை பார்த்து நீதிபதி திகைப்படைந்து விட்டார்.\n\"கணம் நீதிபதி அவர்களே... நான் பொய்சொல்லவில்லை, உண்மையை தான் கூறினேன்\"\nமுதலில் நான் சொன்னது.. சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றேன்... உண்மை தான், ஏனெனில் சிகரட்டை குடிப்பவர்கள் அற்ப காலத்திலேயே உயிரை இழந்து விடுவார்கள் பின்னர் எப்படி முதுமை அவர்களை வந்து அடையும்\nஇரண்டாவது \"அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது\"என்றேன். இதுவும் சரி தான். எப்படி என்றால் அதிக அளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஆண்மை தன்மை நாளடைவில் குறைந்து விடும், அவர்களுக்கு மொத்தத்தில் பிள்ளைகளே பிறப்பது கஷ்டம் இதில் ஆண் என்ன பெண் என்ன \" எனவே தான் அவ்வாறு சொன்னேன் என்றார்.\nமூன்றாவதாக \"அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரவே மாட்டான்\" என சொன்னேன். இதுவும் உண்மை தான்\nபுகைபிடிப்பவர்கள் அதிக அளவில் இருமி கொண்டே இருப்பார்கள். இரவிலும் சரி , இதனால் அந்த வீட்டிற்கு வரும் திருடன் அந்த சத்தத்தை கேட்டு \"வீட்டில் ஆள் தூங்காமல் இருக்கிறார்கள்\" என திரும்பி சென்று விடுவான். என்றார்..\nBio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.\nஇது அந்த மனிதனுடைய தகவல்கள், பண்புகள், பொழுதுபோக்கு, விருப்பம் மற்றும் கல்வி தகுதியை விளக்கும்.\nஇது ஓன்று அல்லது இரண்டு பக்ககங்களை கொண்டது. உங்களுடைய திறமைகள், அனுபவங்கள் மற்றும் கல்வி தகுதியை குறிக்கும்.\nஇது மிகவும் நீளமானதாகவும், அனைத்து தகவல்கள் அடங்கியதாகவும் இருக்கும். மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை உண்டையதாக இருக்கும். அனுபவங்களை அதிகமான அளவில் அடங்கி இருக்கும்.\nபாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..\nஇதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.\nஅப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்\nஅதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.\nசரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.\nபாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்\nஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது. அப்போ முட்டை முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..\nஇனிமே... பாம்பு, பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...\nதேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நாட்கள் விடுமுறை\nசவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (National Day) முன்னிட்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வாரவிடுமுறை அமலில் உள்ளது.\nசவூதி தேசிய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்களுக்கும் விடுமுறை விட சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஆகையால் சவூதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருநாள் (செப்டம்பர் 23) மட்டுமே விடுமுறையாக இருக்கும்.\nபூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்.\nமன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார்கள் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள் எனவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்க்காக அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.\nமேலும் அக்காலத்தில் போக்குவரத்து பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.\nபூனையை பார்த்தால் குடியுருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டு விடகூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.\nஅதனால் தான் பூனை குறுக்க��� போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.\nநம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விசயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைப்பிடிக்கிறோம்.\nபல விசயங்கள் மூட நம்பிக்கையாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.\nபூனை குறுக்கே போனால் அந்த வழியாக போககூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.\n\"இனிமே பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்..\n\"அது தூத்துகுடி பக்கம், கன்னியாகுமரி பக்கம் நடந்து போக, போகுதுன்னு அர்த்தம்.\"\nடி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013\nடி என் பி சி தேர்வு அறிவிப்பு 2013\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013\nகட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013\nதேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013\nவணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உட்பட 1064 பணியிடங்களுக்கு குருப் 2 தேர்வு நடைபெற உள்ளது.\nசெப்டம்பர் 5 ம் தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே கிளிக் பண்ணவும்\nஇத்தேர்வு 3 கட்டமாக நடைபெறும்.\nமுதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு\nமேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்\nவளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சரிக்கை\nவளைகுடா நாடுகளில் வாழ்பவர்கள் பலர் தாங்கள்அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓவர் டைம் வேலையும் பார்த்து பணம் மட்டுமே குறிக்கோள் என இருப்பார்கள். ஆனால் தங்களது உடல் மற்றும் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பார்கள். சரியான, சத்தான உணவு உண்ணாமை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றாலும், மேலும் வளைகுடா நாடுகளில் தட்பவெப்ப நிலைபடி அங்கு காற்றின் ஈரப்பதம் குறைவு, பிராண வாயும் குறைவு இதனால் அதிகமானவர்களுக்கு மூச்சு திணறல், ஹார்ட் அட்டாக் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுகளில் அதிக பதபடுத்தபட்ட கொழுப்பு உள்ளது இதனால் ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் என்று ஏதாவது வர வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகமானோர் தண்ணீரை விட கோககோலா மற்றும் பெப்ஸி அதிகமாக குடிப்பர் இதனால் சுகர் எளிதாக வந்து விடும் எலும்பும் பலம் இழக்கும்.\nஎனவே சத்தான உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுங்கள், அதிகமான அளவில் பழங்கள் சாப்பிடுங்கள், தயிர், மோர் அதிகம் உணவில் சேர்க்கலாம். காலை உணவை தவிர்க்காமல�� ஓட்ஸ், கார்ன்பிளாக்ஸ் போன்றவைகளையும் வாங்கி சாப்பிடலாம். தினமும் ஒரு மணி நேரம் குறைந்தது அல்லது அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்ய முயலுங்கள், இதனால் உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாக ஏற்பட்டு மூளை மற்றும் மனசை வலுவடையும். வேலைநேரத்தில் பதட்டத்துடன், மன இறுக்கத்துடன் வேலை செய்யாமல் ரிலாக்ஸாக வேலை செய்யுங்கள்.\nஇவ்வாரெல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே உணர முடியும் உங்களுடைய உடம்பு மற்றும் மனசை பற்றி.\nதேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை\nஇந்திய ஜனதொகையில் 67 % பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும் ஒரு மசோதா தான் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா.\nகிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ அரிசி அல்லது\nகிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது\nகிலோ 1 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ தானியம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.\nஇதனை ரேஷன்கடைகள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆனால் இந்த மசோதா நல்லதா.. அல்லது கெட்டதா என அறிய முடியவில்லை. ஏனெனில் இந்த திட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிடமிருக்கும் புழுத்து போன அரிசி, உணவு தானியங்களை விரைவில் விற்பதற்காகவா அல்லது கையில் இருக்கின்ற வற்றை விரைவில் விற்று விட்டு அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி விட்டு அந்நிய முதலிட்டை விட போகிறதா\nவாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற\nகீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு \"verification code\" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் \"online application\" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:\nஇ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்\nஇ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்\nஇ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்\nஇ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்\nஇ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை\nஇ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி\nஇ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்\nஇ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்\nஇ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்\nஇ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்\nஇ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்\nஇ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்\nஇ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்\nஇ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்\nஇ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்\nஇ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை\n(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை\n2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)\n3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)\n4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)\n5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)\n6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)\n7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)\nஇ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:\n1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)\n2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)\n3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)\n4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)\n5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)\n6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)\n7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)\n8. செயற்கை க���ற்றங்களுக்கு (பிரிவு 377)\nஇ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:\n1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)\n2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)\n3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)\n4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)\n5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)\n6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)\n7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)\n8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)\n9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)\n10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)\nஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)\nசொத்து (பிரிவு 478 முதல் 489)\nநாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)\nஇ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:\nகணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)\nமான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)\nசட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)\nகுற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)\n1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.\n2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.\n3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.\nவளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்டு Exit முடித்து சென்றவர்கள் மீண்டும் சவூதி வந்தால் திரும்ப கைது செய்யப்படுவார்கள்\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனத்திற்கு\nவளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட��டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.\nதற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)\nநேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.\nநேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நீலப்படம் (ஆபாசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.\nகுற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு எச்சரிக்கை\nதற்போது புனித மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடை பெறுவதால் இந்த வருட புனித ஹஜ்ஜில் ஈடுபடுபவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும். இதனால் சவூதி அரசாங்கம் இந்த வருடம் மற்ற நாடுகளிலுருந்து வரும் ஹஜ்ஜ் பயணிகளை 20 % குறைத்து உள்ளது.\nஎனவே சவூதியில் வசிக்கும் நபர்கள் (ஹஜ்ஜ் பேப்பர்) அனுமதியில்லாமல் ஹஜ்ஜ் செய்ய புறப்படுபவர்களை சவூதி போலிஸ் அவர்களை பிடித்து ஒரு வருடம் சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது.\nஇக்காமா முடிவடைந்த நிலையிலும், ஹுருஜ் அடித்து தாய் நாடு செல்ல இருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ்ஜ் செய்ய முற்பட்டால் அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும், 10 ஆண்டு காலம் அவர்கள் சவூதி வர முடியாத நிலையும் ஏற்படும்.\nபுனித மக்கா நகரில் வாகனங்களில் போதை போன்ற பொருட்களை கொண்டு சென்றால், அந்த வாகன உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்கவும், அந்த வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎனவே ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் ஹஜ்ஜ் பேப்பர் பெற்றுக்கொண்டு ஹஜ்ஜ் செய்ய ஈடுபடவும்.\nசவூதியில் வாழும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு இணையதளம்\nசவூதியில் வாழும் அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள தளமாகும். ஏனெனில் அரசாங்கம் சம்பந்தபட்ட வேலைகளை முடிக்க அதாவது தன்னுடைய இக்காமா நிலை, விசா சம்பந்தபட்ட விபரம், தன்னுடைய Exit/Re-entry பற்றிய முழு விபரம் போன்றவற்றை இங்கு அறியலாம்.\nமேலும் தன்னுடைய வாகனத்திற்கு ஏதேனும் Traffic Rules Violate இருந்தால் அதனையும் அறியலாம். இது மட்டுமல்ல இவை சம்பந்தபட்ட வகைகளுக்கு நீங்களே ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nஉங்கள் குடும்பத்தினர் உங்களுடன் இருந்தால் அவர்களுக்கு தேவையான Exit/Re-entry அடிக்க ஜவசாத் செல்ல தேவையில்லை. வீட்டிலுருந்தபடியே பணத்தை ஆன்லைனில் செலுத்தி Exit/Re-entry அடித்துக்கொள்ளலாம்.\nஇன்னும் நிறைய பயன்கள் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது செய்யவேண்டியது....\nகீழ் கண்ட லிங்கில் கிளிக் செய்யவும்.\nஇக்காமா நம்பர், மொபைல் நம்பர், e-mail முகவரி, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்ற மொழி போன்றவற்றை பதிவு செய்து விட்டு Terms and conditions-ல் ஒரு கிளிக் செய்து விட்டு OK செய்தால், உங்கள் மொபைலுக்கு ஒரு நம்பர் மெசேஜில் வரும், அந்த நம்பரை enter செய்தால்.\nஉங்களுக்கான Login செய்ய வேண்டிய “User Name\" & \"Password\" என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ள format பிரகாரம் அதை பூர்த்தி செய்தால், நீங்கள் பிரிண்ட் செய்வதற்காக ஒரு terms & conditions னுடன் கூடிய ஒரு டாக்குமெண்ட் display யாகும் அதை PRINT எடுத்து, அந்த printout-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பெயர், இக்காமா நம்பர் தேதி உங்கள் கையெப்பமிட்டு பக்கத்தில் உள்ள ஜவாஸாத் சென்று அங்கு இதைக் கொடுத்தால் 24 மணிக்குள் உங்களால் இந்த பகுதியில் login செய்ய முடியும்.\nஆகையால் இனிமேல் நீங்கள் ஜவசாத் செல்ல தேவை இல்லை. வீட்டிலுருந்தபடியே ஜவசாத் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஆன்லைன் வசதியை பெற..\nநீங்கள் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருக்கிறீர்கள், தன்னுடைய வங்கி கிளைக்கு நேரடியாக செல்ல முடியவில்லைய... நேரம் இல்லையா...\n��னது நண்பர் அமானுல்லா அவருக்காக இந்த பதிவு. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து \"வெளிநாட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலம் மின்கட்டணம், எல் ஐ சி (ம) தொலைப்பேசிக் கட்டணம் போன்றவைகளை கட்ட விரும்புகிறேன், அதற்க்கு வங்கியை தொடர்பு கொண்டபோது அவர்கள் எங்களது வங்கியின் இணையத்தளத்திற்கு சென்று பதிவு (REGISTER) செய்து அதனை பிரிண்டு எடுத்து அனுப்பிவைக்க சொன்னார்கள்\" என்றார்.\nசரி இப்பொழுது ஆன்லைன் மூலம் ஐ ஒ பி வங்கியில் எவ்வாறு Register செய்யலாம் என பார்ப்போம்.\nமுதலில் கீழே உள்ள இணையதளம் செல்லவும்\nபின்னர் நீங்களே புதியதாக Login ID மற்றும் Password கொடுக்கவும். கொடுக்கும்போது ஏதாவது நம்பர்களையும் சேர்த்து கொடுக்க வேண்டும். பின்னர் மற்ற விபரங்களை கொடுத்த பின்னர் இறுதியாக Submit கொடுக்கவும்.இப்பொழுது பிரிண்ட் என வரும் அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு பின்னர் தங்களது வீட்டுக்கு அனுப்பி அதனை வங்கியில் சமர்பித்தால் அவர்கள் விரைவில் உங்களுக்கு Login ID (ம) Password விபரத்தை அனுப்பி வைப்பர். இப்பொழுது நீங்கள் அதை பயன்படுத்தும் போது உங்களது தொலைபேசிக்கு தகவல் வரும் (Confirm) என சில நம்பர்கள் வரும் அதனையும் பயன்படுத்தும்போது இணையவங்கி பக்கம் ஓபன் ஆகும். இப்பொழுது நீங்கள் விரும்பிய எதையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nஎளிமையாக youtube வீடியோ வை தரவிறக்கம் செய்ய.\nYoutube வீடியோ வை எந்த வித மென்பொருளும் பயன்படுத்தாமல் எளிமையான முறையில் தரவிறக்கம் செய்யலாம்.\nமேலும் நீங்கள் விரும்பிய வகையில் விரும்பிய தரத்தில், மிகவும் உயர்ந்த தரத்தில் (MP4, FLV,WEBM, 3GP) தரவிறக்கம் செய்யலாம்.\nநீங்கள் செய்ய வேண்டியது.. உங்களுடைய browser ஐ அதாவது Google Chrome அல்லது Firefox அல்லது Opera இதில் ஏதாவது ஒன்றை ஓபன் செய்யவும் Firefox தான் சிறந்தது.\nFirefox ஓபன் செய்யவும் பின்னர் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யது, Add to Firefox கொடுக்கவும். பின்னர் Install கொடுக்கவும். அவ்வளவு தான் இப்பொழுது Firefox ஐ ரீ ஸ்டார்ட் கொடுக்கவும்\nஇப்பொழுது யூடுப் இல் நீங்கள் விரும்பிய வீடியோ விற்கு கீழே பாருங்கள் Download என்று ஓன்று இருக்கும். அதை கிளிக் செய்தால் அதில் நிறைய தர வகைகள் வரும். இங்கு நீங்கள் விரும்பிய தரத்தை தேர்வு செய்து எளிமையாக தரவிறக்கம் செய்யலாம்\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சா��ார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி \" யாருக்கு இது பிடிக்கும்\n.கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.\nபேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி\nஅந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து\n“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா\nஅவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி\n“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா\nஅனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.\nஅவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .\nநம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.\nஇவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்\nஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மைகள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.\n* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.\n* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.\n* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.\n* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.\n* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கரு��வேண்டும்.\n* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.\n* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.\n* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.\n* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.\n* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது\nசட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.\n* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.\n* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.\nமொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்��ாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nTNPSC GROUP I தேர்வு அறிவிப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் தி...\nவிக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா\nகணினியில் சில குறியீடுகளை எளிதாக உருவாக்க\nவிடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறிங்களா\n\"மோட்டு தெரிஞ்சா, உடனே கிளம்பி வீட்டிற்கு வந்து வ...\nசொந்த பந்தத்தில் திருமணம் செய்யலாமா\nமக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும்...\nஹஜ்ஜை முன்னிட்டு, மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழை...\nஎல்லா வகையான HP Printer க்கான மென்பொருள்களை இலவசமா...\nALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் ...\nசி���ரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்\nBio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.\nபாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் ...\nதேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நா...\nடி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013\nவளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சர...\nதேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை\nவாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற\nவளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்...\nஇந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு ...\nசவூதியில் வாழும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு இணையதளம்...\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஆன்லைன் வசதியை பெற..\nஎளிமையாக youtube வீடியோ வை தரவிறக்கம் செய்ய.\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மைகள்\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/16", "date_download": "2018-06-21T13:54:08Z", "digest": "sha1:GHOUTT5MCVZHHVCYRHHVRKVH4GOCQG4V", "length": 12922, "nlines": 94, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/06 –", "raw_content": "\n« இனிய தோழி சுனந்தாவிற்கு…\n“இந்த ஊரில் உள்ள கோயில் அர்ச்சகர் ஒரு கதை சொன்னார் சுனந்தா – அதைப் பற்றி…”\nஇந்த ஊரில் உள்ள இந்திய மக்களெல்லாம் சேர்ந்து சின்னதாய் ஒரு கோயில் கட்டி உள்ளனர் சுனந்தா. கூட்டு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு அது. இவ்வளவு தொலைவு வந்த போதும், நம்முடைய கலாச்சாரத்தோடு இன்னும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் இவர்களின் ஆவல் அதில் நன்கு வெளிப்படுகிறது.\nதீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று அவ்வப் போது இங்கு வரும் விஷேச தினங்களில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டாடி மகிழ்வதைக் காணும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அமெரிக்க வாழ்வின் நன்மைகளோடு இந்திய நாட்டின் நல்ல பழக்கங்கள், கலை, கலாச்சார உணர்வுகள், நம்பிக்கைகள், ஆகியவற்றைச் சேர்த்து ஒரு புதிய பாதையை இவர்கள் உருவாக்குவதாகவே எனக்குப் படுகிறது. இங்கு மட்டும் அல்ல, அமெரிக்காவின் பல ஊர்களில் உள்ள இந்திய மக்களும் இவ்வாறு ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு வருவதாய் அறிந்தேன்.\nஇங்கு இருக்கிற அந்தக் கோயிலுக்கு ஒரு முறை சென்றிருந்தபோது அங்கே இருக்கிற அர்ச்சகர் இந்தக் கதையைச் சொன்னார். (‘ராமராஜன் போல இருக்கு’ என்று எனது சிவப்புச் சட்டையைப் பார்த்துக் கேலி செய்வாயே) அன்று நான் அதைத்தான் அணிந்து சென்றேன் – ஆனால் அதற்கும் இப்போது நான் கூறப் போவதற்கும் யாதோரு சம்பந்தமும் இல்லை. 🙂 ) மிகவும் எளிமையானது தான் என்றாலும், மிகப் பெரிய உண்மையை அவருடைய வார்த்தைகள் கூறுவதாகவே பட்டது எனக்கு.\nகுழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கையில், ‘A’ for Apple, ‘B’ for Bat, என்றும், ‘அ’-அம்மா, ‘ஆ’-ஆடு என்றும் கற்றுக் கொடுக்கிறோம். ‘A’,’B’, ‘அ’, ‘ஆ’, இவற்றை அவர்கள் மனதில் பதிய வைப்பதற்காக, Apple-உம், Bat-உம், அம்மாவும், ஆடும் அவர்களுக்கு நாம் உதாரணப் படுத்தி வைக்கின்றோம்.\nவளர்ந்த பிறகு, அவர்களால் Apple-ஐ நினைக்காமலே ‘A’ -வை உபயோகப் படுத்த முடியும். ‘B’ என்று எழுத அவர்களுக்கு ‘Bat’ ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. (உனக்கு உன் தாய் மீது இருக்கும் பற்று எனக்குத் தெரியும். அதனால் ‘அ’ என்று எழுதும் போதெல்லாம் உன்னால் அம்மாவை நினைக்காமல் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை). கடவுள் விஷயமும் இது போலத் தான். உருவம் இல்லாதவன் (இல்லாதது). கடவுள் விஷயமும் இது போலத் தான். உருவம் இல்லாதவன் (இல்லாதது) கடவுள். முதலும், முடிவும் இல்லாத அந்தத் தத்துவத்தை; கற்பனைக்கும் எட்டாத உண்மையை மனிதனுக்குச் சொல்லித் தர, வெவ்வேறு உருவங்களும் பெயர்களும் கற்பனையாய்ச் சொல்லப் பட்டது.\nசக்தி வாய்ந்தவர் கடவுள் என்று காட்டப் பல கைகளும், தலைகளும், நீண்ட நாக்கும், உருண்ட விழிகளும், பன்னிரண்டாயுதமும், காட்டப் பட்டது. இயற்கையின் அங்கங்கள் ஆகிய மிருகங்களும் கடவுளின் உருவங்களே என்று விளக்க, யானை வினாயகனானது. மயிலும் சேவலும் முருகனின் சின்னங்களாயின. பாம்புகள் சிவன் தலைக்குச் சென்றன. பசு புனிதமானது. உருவம் இல்லாத அந்த மாபெரும் தத்துவத்தைச் சொல்லித்தரப் பல உருவங்கள் காட்டப் பட்டன.\nஇதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பல பேர் ‘A’ for Apple என்கிற அந்த நிலையில் இருந்தே இன்னும் மாறவில்லை. அதனால் தான் சண்டையும், பூசலும் இன்னும் உள்ளது. மனிதன் வளர வேண்டும் சுனந்தா. இன்னும் அவன் மனது முதிர்ச்சியும் வளர்ச்சியும் பெற வேண்டும்\nவளர்ச்சி என்கிற போது, ‘நம்மைப் பெற்றோர் வளர்த்த விதம்’ பற்றி நாம் பேசியதெல்லா���் எனக்கு நினைவுக்கு வருகின்றது சுனந்தா…\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://studentwindows.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-06-21T14:16:30Z", "digest": "sha1:I5TQD463OF7U35MZJE5QZULRCA7O4YDL", "length": 14393, "nlines": 137, "source_domain": "studentwindows.blogspot.com", "title": "பஸ் கட்டணம் உயர்வு - தமிழ் இனிமை", "raw_content": "\nகருத்துக்களின் வலிமையே வெற்றியின் ஆதாரம்\nHome » அரசியல் » பஸ் கட்டணம் உயர்வு\nபத்து ஆண்டுகளுக்குப்பின் பஸ் கட்டண உயர்வு :54 சதவீதம் வரை உயர்கிறது\nதமிழக அரசு, பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் கட்டணம், சராசரியாக 54 சதவீதம் வரை உயர்கிறது. கடந்த 2001ம் ஆண்டின் இறுதியில்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப்பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nநகரம் கி.மீ., டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்\nஇதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, \"அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆணை இன்னும் வரவில்லை என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி பட்டியல் தயாரித்து வருகிறோம். அரசு உத்தரவு கிடைத்ததும், கட்டண உயர்வு அமலுக்கு வரும். இதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம்' என்றார்.\nமற்ற தென் மாநிலங்களுக்கு இணையாக, தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வு தொடர்பான விவாதங்கள் அரசியல் ரீதியாக ஏற்படும் போதெல்லாம், மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்து, ஆளுங்கட்சி பதிலடி தருவது வழக்கம். ஆனால், தற்போதைய கட்டண உயர்வு, தென் மாநிலங்களுக்கு இணையாக உள்ளது.\nதென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கடைசியாக கர்நாடகாவில், கடந்த ஜூன் மாதமும், ஆந்திராவில் ஜூலை மாதமும், கேரளாவில் ஆகஸ்ட் மாதமும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, புறநகரில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு, ஒரு கி.மீட்டருக்கு; கர்நாடகாவில் 43 பைசாவும், ஆந்திராவில் 50 பைசாவும், கேரளாவில் 55 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் இதுவரை, 28 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது; இது, 42 பைசாவாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சொகுசு (டீலக்ஸ்), அதி சொகுசு (சூப்பர் டீலக்ஸ்), அதிநவீன சொகுசு (அல்ட்ரா டீலக்ஸ்) பஸ்களுக்கான கட்டண உயர்வும், பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இயங்கும் குளிர்சாதன பஸ்களுக்கு தற்போது, கி.மீட்டருக்கு, 85 பைசா வசூலிக்கப்படுகிறது. \"ஏசி' பஸ்களுக்கு கேரளாவில், கி.மீட்டருக்கு, 90 பைசாவும், கர்நாடகாவில், 1.34 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த நேற்றைய அறிவிப்பில், \"ஏசி' பஸ்களின் கட்டண உயர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nதென் மாநிலங்களில் வசூலிக்கப்படும் பஸ் கட்டண விவரம் (கி.மீ.,):\n*தமிழகத்தில் பழைய கட்டணம், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாநிலம் புறநகர் (சாதாரண பஸ்கள்) டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்\n* தமிழகத்தில், கடந்த 2001, டிசம்பர் மாதத்திற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (17ம் தேதி) அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகல்கியின் பார்த்திபன் கனவு மின்னூல் தமிழில்\nபார்த்திபன் கனவு , கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்த...\nஇந்தியா மாநிலங்கள்-28 தேசியசின்னம்-சாரநாத் சிம்ம தூண் (இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.இதன் அடிப்பாகத்தில்...\nவிடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...\nஅடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக ...\nஅனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver\nஅனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவி...\nமைக்ரோச��ப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்\nதமிழில் படித்து அறிந்து கொள்ளுங்கள் மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 பயன்பாட்டில் ஒரு சில அத்தியாவசியமான க...\nகருத்தடை கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும். குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை...\nஎக்ஸெல் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த….\nஎக்ஸெல் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த…. எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பல வேளைகளில் நாம் பார்முலாக்களை உருவாக்குகிறோம். இந்த பார்முலாக்கள் ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க. சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது \"Cannot copy files and folders, d...\nநீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம் நண்பர்களே, இது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்.இல்லாதவர்கள் இதை படிக்கத் தேவையில்லை. நீங்களே திரும...\nகல்வி கல்வி தகவல்கள் மருத்துவம் அரசியல் ஆரோக்கியம் உடல் நலம் விண்வெளி ஆராய்ச்சி வேலைவாய்ப்பு கணினி தகவல்கள் அறிவியல் மொபைல் உளவியல் சட்டம் பொது அறிவு இயற்கை இலவச மென்பொருட்கள் உயிரித் தொழில்நுட்பம் செய்திகள் ஜோதிடம் தகவல்கள் புள்ளியியல் வரலாறு ஆராய்ச்சி உயிரியல் கதைகள் காலநிலை குரூப்-2 தேர்வு புவியியல் மின்னூல் இலவச மடிக்கணினி கணிதம் சமுதாயம் சூரியக் குடும்பம் டி.என்.பி.எஸ்.சி திருமணம் தேர்தல் முடிவுகள் தொழில்நுட்பம் புகையிலை பொதுத் தேர்வு மக்கள் தொகை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29114", "date_download": "2018-06-21T13:53:24Z", "digest": "sha1:2EPQSD6G25UJOJVGLHH27T4TBGSE543F", "length": 7493, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பிக் போஸ் 2 வில் இடையழகி �", "raw_content": "\nபிக் போஸ் 2 வில் இடையழகி சிம்ரன் : மேலும் பல சுவாரஷ்யங்களுடன் ஆரம்பமாகும் பிக் போஸ் 2\nபட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் மைகல்லை தொட்ட நிகழ்ச்சி பிக் போஸ்.\nஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் மக்கள் அதனை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்இந்நிலையில் முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.\nமேலும் இதில் பங்குபற்றிய ஓவியா சினேகன் ,கணேஷ் வெங்கட் ,பரணி போன்றோர் மக்களிடம் வரவேற்பை பெற ஜூலி ,காயத்ரி போன்���ோர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டனர் .\nஇந்நிலையில் சீசன் 2 எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்ப மாகவுள்ள நிலையில் பல பிரபலங்கள் கலந்து கொல்வதாக கூறப்படுகின்றது .\nமேலும் பிக் போஸ் சீசன் 2 வில் இடையழகி சிம்ரன் கலந்து கொள்ள போவதாக உத்தியோக பூர்வ தகவல் கிடைத்துள்ளது .மேலும் பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவிருப்பதால் பிக்போஸ் சீசன் 2 வில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமே இருக்காது.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29510", "date_download": "2018-06-21T14:14:28Z", "digest": "sha1:XE42DFITOJ4G2SRQGEZWTVFYD3BPYQ4F", "length": 7989, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "டெஸ்ட் போட்டியிலும் பொள", "raw_content": "\nடெஸ்ட் போட்டியிலும் பொளந்து கட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 414 ரன்கள் குவி���்து வலுவான நிலையில் உள்ளது.\nஇலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆடிய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷேன் டாவ்ரிச் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.\nஷேன் டாவ்ரிச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களை குவித்தார்.இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து, தடுமாறி வருகிறது.\nயுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும்...\nமாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்;சுமந்திரன்...\nமாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்...\nமேலும் 14 ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் நுழைய தடை...\nவிஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்...\nசர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், ச���விஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98598", "date_download": "2018-06-21T14:02:10Z", "digest": "sha1:VIDYB3Z2JRLCKWSWQ4N3UUFWMTEXEKOL", "length": 8716, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "சுவிட்ஸர்லாந்தில் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது புதிய தடை!", "raw_content": "\nசுவிட்ஸர்லாந்தில் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது புதிய தடை\nசுவிட்ஸர்லாந்தில் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது புதிய தடை\nசுவிட்ஸர்லாந்து – Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஎதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது என Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபோதிய இடவசதி இன்மை மற்றும் இறுதிச்சடங்கு மேற்கொள்வதில் ஏற்படும் சிரமம், என்றும் இந்துக்களின் இறுதிச் சடங்கானது பெரும்பாலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறும். இது கல்லறை வளாகத்தின் பொதுவான செயற்பாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதனால் இனி தமிழர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை Burgdorf நகர நிர்வாகம் எடுத்துள்ளது.\nஇந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களை வெகுவாக பாதித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஆரம்பத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்சினைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.\nஇதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது.\nஇருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஇந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும், நகரத்தார் மேற்கொண்ட இந்த மாறுதலை தமிழர்களுக்கு உரிய வகையில் எடுத்துக் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nநாய்க்கறி திருவிழா பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளன.\n\"தமிழ் நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து நாசமாய் போன புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் - VIDEO\nமது கஞ்சா கொடுக்கப்பட்டு தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமாணவி\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=6777&lang=ta", "date_download": "2018-06-21T13:40:36Z", "digest": "sha1:WDFCBQVOHTKWNDQLINA4K3YGUXI3K56K", "length": 11684, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ வீர மாகாளியம்மன் தேவஸ்தானம், மலேசியா\nஆலய வரலாறு : மலேசியாவின் பெனாங் நகரில் உள்ள ஜெலுகோர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வீர மாகாளியம்மன் தேவஸ்தான ஆலயம் ஆகும். ஜெலுகோர் பகுதியில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்த தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இந்த சிறிய ஆலயம் அமைந்துள்ளது. 1960 களின் மத்தியில் பால் வியாபாரம் மற்றும் தேங்காய் தோட்டங்களில் வேலைபார்த்த இந்தியர்களால் இப்பகுதி பெராய் தோலம் என அழைக்கப்பட்டது. ஸ்ரீ வீர மாகாளியம்மன் தேவஸ்தான ஆலய கோபுரம் இப்பகுதியில் மிகவும் பிரபலமானதாகும். அழகிய கலை வேலைப்பாடுகளால் ஆன இந்த கோபுரத்தில் பல்வேறு சிற்பங்களும், தெய்வ சிலைகளும் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும் பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதும் இக்கோபுரத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது.\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nஸ���ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா\nஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா\nஸ்ரீ பாலமுருகன் ஆலயம், செபிராங் ஜெயா, மலேசியா\nஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா\nஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஇலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி\nஇலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி...\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா...\nசிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா...\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு...\nஇலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nநாளை சர்வ கட்சி கூட்டம்\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில பாதுகாப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கவர்னர் வோரா நாளை கூட்ட உள்ளார்.\nகாஷ்மீரில் பா.ஜ., பி.டி.பி.கூட்டணி முறிந்தது. பி.டி. ...\n4 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு\nபாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு\nஉதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியீடு\nகூடங்குளம் 2வது உலையில் நீராவி சோதனை\nமக்களை ஏமாற்றும் அரசு: ஸ்டாலின்\nவிசாரணை ஆணைய பதவிக்காலம் நீட்டிப்பு\nரூ.570 கோடி விவகாரம்: திமுக முறையீடு\nசென்னையில் போலீசை தாக்கியவர் கைது\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி��ிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/", "date_download": "2018-06-21T13:52:16Z", "digest": "sha1:ECP2BWXSWDSGCCMOGCGRIOEQCHS5P5OT", "length": 65543, "nlines": 825, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 2018", "raw_content": "\nபுதன், 20 ஜூன், 2018\nLabels: கவிதை, கோயில், நாகேந்திரபாரதி\nவெள்ளி, 15 ஜூன், 2018\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nசனி, 9 ஜூன், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, முரண்\nசெவ்வாய், 29 மே, 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நோக்கம்\nதிங்கள், 28 மே, 2018\nLabels: ஐம்பூதம், கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நினைவு\nசெவ்வாய், 22 மே, 2018\nகவிதை எழுதச் சொன்னார் நண்பர்\nLabels: கண்மாய், கவிதை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 21 மே, 2018\nசின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு\nபெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும்\nசிக்கித் தவிக்கும் சின்ன மீன்கள்\nஓடி ஆடும் இங்கும் அங்கும்\nபோக வரப் பாதை இன்றி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நீச்சல்\nதுணிகள் போலே கசங்கிப் போவார்\nLabels: கவிதை, துணிக்கடை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 18 மே, 2018\nசிலர் உடல் உப்பிப் போய்\nLabels: உருவம், கவிதை, நாகேந்திரபாரதி\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nநம்ம நண்பர் குவாலிட்டி விஷயத்திலே ரெம்பவே உஷார் பார்ட்டிங்க. எதையும�� ஒரு தடவைக்கு ரெண்டு தடவை இல்லே பத்து தடவையாவது சரி பார்த்துட்டுதான் வாங்குவாருங்க.\nஇவர் மனைவிக்கு நகை வாங்க போனா கூடவே ஒரு அப்ரைஸரையும் கூட்டிட்டு போவாரு. அவர் பார்த்து ஓகே சொன்னாதான் அந்தக் கடையிலே நகை வாங்கலாம். இல்லேன்னா அடுத்த கடை. ஒரு ஜோடி தோடு வாங்க எத்தனை கடை இப்படி நடக்கிறது. வெறுத்துப் போன இவரு சம்சாரம் இப்பல்லாம் தனியாவே நகைக்கடைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. வேற என்னங்க பண்றது .\nமளிகைக்கடைக்கு போனா , அங்கே பருப்பு , புளி , அரிசின்னு ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் குறை சொல்லி அந்தக் கடைக்காரரை ஒரு வழி பண்ணிடுவாரு. இவரு சொல்றதை கேட்டு வந்திருக்கிற வாடிக்கையாளர்களும் நடையைக் கட்டுறாங்க. இப்பல்லாம், இவரு வந்தா கடைக்கார பையனே இவரை உள்ளே விடுறதில்லைங்க.\nஎலக்ட்ரானிக் கடையிலே வேற மாதிரி. ஒரு ஹெட் போன் வாங்கப் போனா அதிலே இருக்கிற ஒவ்வொரு பார்ட்டையும் பிரிச்சு போட்டு விளக்கம் சொல்லணும், அது தவிர கேட்டலாக் புத்தகம் முழுக்க படிச்சுக் காட்டணும் இவருக்கு. விளங்குமா .\nவெளிக் கடைகளே இந்தப் பாடு படுதுன்னா, இவரு வேலை பார்க்கிற ஆபீஸ் எப்படி இருக்கும். இதிலே இவரு அந்த சாப்ட்வேர் கம்பெனியில் குவாலிட்டி மேனேஜர் வேற. இவர் கிட்ட வர்ற சாப்ட்வேர் கோட் எல்லாம் டெஸ்ட் முடிஞ்சு கஸ்டமர் கிட்டே போனதா சரித்திரமே இல்லைங்க. எல்லாம் டெவெலப்மெண்ட் டீமுக்கே திரும்பிடும். இதனாலே அந்தக் கம்பெனியோட விற்பனை அளவும் லாபமும் குறைஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சிடுச்சு .\nகாரணத்தை ஆராய்ச்சி பண்ணின கம்பெனி தலைவரு கண்டு பிடிச்சாருங்க. நம்ம நண்பர் கம்பெனிக்கு வந்த நாள்லே இருந்து எந்த சாப்ட்வேரும் கம்பெனியை விட்டு கஸ்டமர் கிட்டே போகவே இல்லை. அப்புறம் என்னாச்சு. நம்ம நண்பரை கம்பெனியை விட்டு தூக்கிட்டாங்க. இப்ப வேற வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்காருங்க.\nஹலோ, உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கம்பெனியில் இவருக்கு வேலை கிடைக்குமாங்க. என்னங்க. ஓடாதீங்க. நில்லுங்க.\nLabels: கட்டுரை, குவாலிட்டி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 15 மே, 2018\nLabels: கவிதை, காகிதம், நாகேந்திரபாரதி\nவியாழன், 10 மே, 2018\nLabels: இறைவன், கவிதை, நாகேந்திரபாரதி\nஞாயிறு, 6 மே, 2018\nஅவர் தரும் டைரியில் தான்\nLabels: உறவு, கவிதை, நாகேந்திரபாரதி, பிரிவு\nபுதன், 11 ஏப்ரல், 2018\nLabels: இறைவன், கவிதை, தியானம், நாகேந்திரபாரதி\nசனி, 24 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நொடி, வாழ்க்கை\nதிங்கள், 19 மார்ச், 2018\nஅம்மன் சாமி தெரு உலாவில்\nLabels: கவிதை, தாத்தா, நாகேந்திரபாரதி\nசனி, 17 மார்ச், 2018\nLabels: கவிதை, காலம், நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 6 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மணியோசை\nதிங்கள், 5 மார்ச், 2018\nLabels: கவிதை, சப்தம், நாகேந்திரபாரதி\nஞாயிறு, 4 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாரம்பரியம்\nசனி, 3 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வேர்வை\nவெள்ளி, 2 மார்ச், 2018\nLabels: கவிதை, தண்ணீர், நாகேந்திரபாரதி\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nமண்ணு ரோட்டில் நடந்து போய்\nதார் ரோட்டில் பஸ் பிடித்து\nகீத்துக் கொட்டகை கியூவில் நின்று\nசிவப்புச் சீட்டை வாங்கிக் கொண்டு\nஅழுக்குத் திரையில் வெளிச்சம் பாயும்\nமனத் திரையில் படம் ஓடும்\nLabels: கவிதை, சினிமா, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 23 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, நாகேந்திர பாரதி, மண்டபம்\nவியாழன், 15 பிப்ரவரி, 2018\nகிராமத்தையும் விட்டு விட்டு ..\nLabels: கவிதை, கிராமம், நாகேந்திரபாரதி\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nஞாயிறு, 11 பிப்ரவரி, 2018\nமாடியில் இருந்து பார்க்கும் போது\nமரங்கள் முட்டி மோதிக் கொண்டு\nதரை மட்டும் எப்போதும் போல\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பார்வை\nதிங்கள், 5 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, குளிர், நாகேந்திரபாரதி\nவெள்ளி, 26 ஜனவரி, 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மருந்து\nஞாயிறு, 14 ஜனவரி, 2018\nபொங்கலோ பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\nபொங்கலோ பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\n'தேங்காயை நல்லா தட்டிப் பார்த்து வாங்குனீங்களோ ' கேட்டாள் மனைவி. 'முட்டிப் பாக்காததுதான் பாக்கி . ரெம்ப தடவை தட்டிப் பார்த்தாச்சு . இன்னும் கொஞ்ச நேரம் தட்டி யிருந்தா தேங்காய் ரெண்டா உடைஞ்சிருக்கும் ' என்றோம் .\n'இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. பொங்கலுக்கு பச்சரிசியோடு சேர்த்து பாசிப் பருப்பு வாங்கி வரச் சொன்னா, சாம்பாருக்கு துவரம் பருப்பு வாங்கிட்டு வந்திருக்கீங்க. கடைக்கார அண்ணாச்சி கிட்டே கொடுத்திருந்தா அவரே ஒழுங்கா எடுத்துக் கொடுத்திருப்பார் இல்லே' என்றாள்.\n'இல்லே லிஸ்ட் பெருசா இருக்கே, நாமளும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னுதான் நானும் ஒண்ணு ரெண்டு ஐட்டம் எடுத்தேன்\n''அந்த ரெண்டாவது ஐட்டம்தான் வெல்லமா. தெரியுது. பாகு வெல்லம் போட்டிருந்தேன் .அச்சு ���ெல்லம் வாங்கிட்டு வந்திருக்கீங்க. பாகு வெல்லம்தான் இனிப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கும் '\nநாம் மனசுக்குள் நினைத்துக் கொண்டோம் ' எந்த வெல்லம் போட்டா என்ன .சக்கரை வியாதி உள்ள நமக்கு கிடைக்கப் போவது என்னமோ கொஞ்சூண்டு பொங்கல் '\nமனசோட பேசறதா நினைச்சுக்கிட்டு வாயை விட்டுட்டோமோ .\n'அது ஒண்ணும் இல்லீம்மா. மத்த சாமான்லாம் கரெக்ட்டா இருக்குதா'\n' இது என்னங்க. ஒட்டடைக்குச்சி மாதிரி. இதுதான் கரும்பா. கொஞ்சம் கட்டையா பாத்து வாங்கிருக்கக் கூடாது '\n'இல்லேம்மா , இப்ப கரும்பு விளைச்சல் சரி இல்லையாம். எல்லா கரும்பும் இப்படித்தான் வருதாம் '.\n'ஏதாவது விவசாயி பிரச்சினையை டிவியில் அரை குறையாக கேட்டுட்டு அடிச்சு விடுறது. பக்கத்து வீட்டிலே வாங்கி வந்திருக்கிற கரும்பைத்தான் நான் பார்த்துட்டேனே. ஒழுங்கா பார்த்து வாங்கணும்' என்று அலுத்துக் கொண்டாள்.\nஅவர் கூட அவர் மனைவியும் சேர்ந்து போயி வாங்கிட்டு வந்ததை இப்ப இவ கிட்டே சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா . நாம 'தனி ஒருவனா' ரெண்டு தோளிலேயும் ரெண்டு கட்டைப் பைகளை சுமந்துக்கிட்டு கையிலே இந்த கரும்பு வில்லை - இல்லை - கரும்புக் குச்சிகளை புடிச்சுக்கிட்டு ரோட்டிலே டிராபிக்கில் நடந்து வர்றதை பாத்தவங்களுக்கு தெரியும் நம்ம பாவம்னு. சரி அதை விடுங்க.\nஇன்னமும் லிஸ்ட் அர்ச்சனை முடியலே. 'பச்சைப் பனங்கிழங்கு வாங்கிட்டு வரச் சொன்ன, அவிச்ச கிழங்கை வாங்கிட்டு வந்திருக்கீங்க.'\n'இல்லேம்மா, பாவம், உனக்கு காலையிலே இருந்து ரெம்ப வேலை. உனக்கு இந்த அவிக்கிற சிரமத்தைக் குறைக்கலாம்னுதான். '\n'ஆஹாஹா , ரெம்பத்தான் சிரமத்தைக் குறைக்கிற கரிசனம். சாயந்திரம் வெளியிலே போயிட்டு வரக் கொஞ்சம் லேட்டானா பாலைக் காய்ச்சி ஒரு காபி போட்டுக் குடிக்கத் தெரியாது. நம்ம வந்ததும் காபி க்கு லேட்டாயிடுச்சுன்னு முறைக்கிறது. ரெம்பத்தான் சிரமத்தைக் குறைக்கிறாங்களாம். '\n'அது சரி . இது என்னங்க. பச்சை மொச்சை எண்ணிப் பாத்தா இருபது தான் இருக்கும் போலிருக்கு. '\n'அது வந்து எல்லாக் காயும் கொஞ்சமா வாங்கிட்டு வரச் சொன்னியா. அதுதான் இதுதான் நூறு கிராம் ... ' என்று இழுத்தோம்.\n'அவியலுக்கு பச்சை மொச்சைதான் ஜாஸ்தி போடணும். அரைக் கிலோவாவது வாங்கி வந்திருக்கணும். எல்லாம் எழுதிக் கொடுக்கணுமா . தனக்குன்னு ..... ' என்று ஏதோ சொல்ல வந்த��ள் நிறுத்திக் கொண்டாள்.\nஅந்த மரியாதை இருக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டோம்.\n'என்னங்க இது. இஞ்சி கிழங்கு இருக்குது. மஞ்சள் கிழங்கை காணோம். அதுதானே , பொங்கல் பானையை சுத்திக் கட்ட வேணும்' என்றாள் .\n'இல்லே , இதுவும் மஞ்சளாய்த்தானே இருக்கு...' என்ற படி இஞ்சி தின்ற ஏதோ மாதிரி இழுத்து நிறுத்தினோம்.\n'சரி சரி மாத்த வேண்டியது , வாங்க வேண்டியது எல்லாம் இன்னொரு லிஸ்ட் போட்டுக் கொடு ' என்று வாங்கிக் கொண்டு இன்னொரு நடை அண்ணாச்சி கடைக்கு நடந்தோம். இந்த முறை ஞாபகமாக அவர் மேல் இரக்கப் படாமல் எல்லா ஐட்டம்களையும் அவரையே எடுத்துக் கொடுக்க வைத்தோம்.\nவீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ஆச்சு. 'வாங்க வாங்க . பொங்கல் பொங்கப் போகுதுன்னு ' அடுப்படியில் இருந்து சத்தம். நாமும் அவசர அவசரமா போயி நிக்கிறோம். தண்ணீர் பொங்கி வர்ற மாதிரி வர்றது . போயிடுது . இப்படி நம்மளை கால் கடுக்க கால் மணி நேரம் நிக்க வச்சப்புறம் ஒரு வழியா ஒரு ஓரமா நுரை பொங்கி வழியுற மாதிரி தெரிஞ்சதும் ' பொங்கலோ பொங்கல் 'ன்னு அவசரமா கோஷமிட்டுட்டு வந்து காலாற உட்கார்றோம்.\nஅப்புறம் 'பூஜைக்கு தேங்காய் உடைக்க வாங்க ' ன்னு அழைப்பு. இதிலேயாவது நமக்கு முதல் மரியாதை கிடைக்குது ன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு போயி, தேங்காய் உடைச்சு, சூடம் காண்பிச்சு சாமி கும்பிட்டு , காலிலே விழற மனைவியை தொட்டு தூக்கி குங்குமம் வச்சு ' வாழ்க வளமுடன்' ன்னு சொல்றோம். ஏதோ ஒரு நிமிட சந்தோசம். இதுக்குத்தானே ரெண்டு தடவை கை கடுக்க பைகள் சுமந்து , கால் கடுக்க படியேறி வந்தோம் .\nஅப்புறம் வர்றது தாங்க ஆன்டி- கிளைமாக்ஸ் .. சாப்பிட உட்கார்ற நம்ம தட்டிலே வந்து விழறது. ஒரு டீ ஸ்பூன் சக்கரைப் பொங்கலும், ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிறதுக்கு ஒரு துண்டு சக்கரை வள்ளிக் கிழங்கும். அப்புறம் வழக்கமான கைக்குத்தல் அரிசி சோறும் கொஞ்சம் காய்கறியும். இந்த சக்கரை வியாதிக்காரங்களுக்கு இதுதாங்க ' பொங்கலோ பொங்கல் '\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பொங்கல்\nஞாயிறு, 7 ஜனவரி, 2018\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nஉலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம், ஓசோன் யுத்தம்னு சொல்றாங்க. இந்த கொசு யுத்தம்னு ஒண்ணு ஏற்கனவே இங்கே வந்திடுச்சுங்க.\nஇதுக்கு மக்கள் கொசு ஆயில், கொசு காயில், கொசு பேட், கொசு நெட்டுன்னு ஏகப்பட்ட ஆயுதங்களோட கொசுவோட யுத்தம் நடத்துறாங்க. ஆனா இந்த யுத்தம் இன்னும் முடிஞ்ச பாடு இல்லைங்க.\nஇந்த கொசு ஆயிலை உடம்பு மேலே தேய்ச்சுக்கிட்டா கொசு மட்டும் இல்லே, நம்ம சொந்த பந்தங்களும் நம்ம கிட்டே நெருங்க மாட்டேங்கிறாங்க. அவ்வளவு நாத்தம் அடிக்குது . அப்புறம் இந்த கொசுக்களுக்கு இந்த ஆயிலோட ஆயுளும் தெரிஞ்சு இருக்கு. அந்த நேரம் முடிஞ்சதும் வந்து அப்பிடுதுங்க. இதுக்காக அந்த எக்ஸ்பயரி டயத்துக்குள்ளே மறுபடி மறுபடி தேச்சுக்க வேண்டி இருக்குங்க.\nஇந்த கொசு காயில் இருக்கே . அது நம்ம இன்ஜினியரிங் படிப்பு மாதிரி, மெக்கானிக்கல் , எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் ன்னு வித விதமா வந்திருக்கு. அதிலே இருந்து வர்ற புகையும் வாசமும் கொஞ்ச நாள்லே கொசுக்களுக்கு பழகிப் போயிடுதுங்க. அதுக்கு அப்புறம் கொசுக்கள் எல்லாம் அந்த காயில் கிட்டே போயி கொஞ்சம் மோப்பம் பிடிச்சிட்டு புது எனெர்ஜியோட வந்து நம்மைக் கடிக்குதுங்க.\nஎன்ன பண்றதுன்னு கொசு பேட்டை வாங்கிப் பார்த்தோம். இதை பார்த்ததும் நமக்குள்ளே இருக்கிற பேட் மிண்டன் சாம்பியன்கள் சிந்து, ஸ்ரீகாந்த் மாதிரி எழும்பிடுறாங்க. அந்த பேட்டைத் தூக்கிட்டு காத்திலே 'சர் சர்ர்' ன்னு அடிக்கிறது ஜாலியா இருக்கு. நடுவிலே 'சடச்சட ' ன்னு சத்தம் கேட்டா ஏக குஷி. ஏஸ் சர்வீஸ் போட்ட மாதிரி, பிளேஸ் போட்ட மாதிரி கொசுக்களை அடிச்சு துரத்திட்டோம்னு ஒரே சந்தோசம்.\nகொஞ்ச நாள் கழிச்சுத்தான் தெரிய வர்றது. காத்திலே இருக்கிற தூசி பறந்து வந்து இந்த பேட்டிலே மோதறப்போ கூட இந்த சத்தம் வரும்னு. நம்ம ஊரு தான் தூசிகள் தலைநகரமாச்சே .சத்தம் அடிக்கடி வரத்தானே செய்யும்.\nசரின்னு கடைசியா கொசு நெட்டை ட்ரை பண்றோம். இதுக்கு டிவியில் ராத்திரி பகலா மார்க்கெட் பண்றதை பார்த்தா அந்த கொசுவுக்கே பயம் வந்திடும். ஆனா அதுங்களுக்குதான் இது புரியாதே.\nபுரிஞ்ச நாம ஆளாளுக்கு ஒண்ணு ஆர்டர் பண்றோம். கூரியரில் வர்ற இந்த பேக்கிங்கை ஓபன் பண்றதுக்கு ரெம்ப கவனம் தேவைங்க. மடக்காத மாடல்,வளைக்கிற மாடல்னு ஏகப்பட்டது இருக்கா. வளைச்சு மடிச்சு உள்ளே வச்சிருக்காங்க. ஓபன் பண்ணினதும் கொசுவை அடிக்கப் போற ஜோரில் படார்னு வந்து நம்ம மூஞ்சியில் அடிச்சுடுங்க.\nபக்கத்துலே இருக்கிறவங்களுக்கு அடி படாம மெதுவா ப��ரிச்சி டென்ட் மாதிரி படுக்கை மேலே வச்சுடலாம். என்ன ஒண்ணு. ஜிப்பை பிரிச்சு வெளியே போறது, உள்ளே வர்றதுன்னு பெரிய வேலைங்க. நொந்து போயிடுவோம்.\nஅர்ஜெண்டா பாத் ரூம் போகணும்னு அவசரமா நெட்டோட ஜிப்பை பிரிச்சுட்டு கஷ்டப்பட்டு வெளியே வந்தா வாசல்லே காத்துக்கிட்டு இருக்கிற கொசுக்கள் ரெண்டு மூணு நைசா நம்மளை நறுக்குன்னு கடிச்சு டேஸ்ட் பார்த்திட்டு படக்குன்னு உள்ளே நுழைஞ்சுரும். திருப்பி நம்ம ஜிப்பை மூடிட்டு பாத் ரூம் போயிட்டு வந்து மறுபடி ஜிப்பை பிரிச்சு உள்ளே நுழையிறப்போ இன்னும் ரெண்டு மூணு கொசு உள்ளே வந்திரும்.\nமறுபடி நம்ம பேட்டை எடுத்து அடிச்சுட்டு மறுபடி ஜிப்பை மூடணும்.இப்படி ஜிப்பை திறந்து மூடியே நாம அலுத்துப் போயிடுவோம். சில பேரு இந்த அனுபவத்திற்குப் பிறகு தங்களோட பேண்டு , பைஜாமா ஜிப்பைப் போடுறதுக்கே வெறுத்துப் போயிடுவாங்க. இதிலே நம்ம டைலர் களுக்கு ஒரு ஓப்பனிங் இருக்கு. ஜிப் இல்லாத புது மாடல் பேண்ட் , பைஜாமா செய்யலாம்.\nஎன்னமோ போங்க. இப்படி ஆயில், காயில், பேட் . நெட்டுன்னு நான்முக யுத்தம் நடத்திக்கிட்டு இருந்தாலும், கொசுக்களை விரட்ட முடியலீங்க. என்ன பண்றது. கொசுக்கள் கிட்டே ஏதாவது அமைதி உடன்பாடு பண்ண முடியுமான்னு தான் பார்க்கணும்.\nLabels: கட்டுரை, கொசு, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nஇளமை இறைவன் -------------------------------- கோயில் பிரகாரத்தில் கூடி விளையாடியோரும் கோயில் குளத்திலே குதித்து நீச்சல் அடித்தோரும் ...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nபொங்கலோ பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்க��வது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casino.strictlyslots.eu/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/lucks-casino/", "date_download": "2018-06-21T13:50:00Z", "digest": "sha1:KJ2CCBKYVRQELYTGMPJ7YVPW5O5UBXPA", "length": 15928, "nlines": 119, "source_domain": "www.casino.strictlyslots.eu", "title": "வேகாஸ் விளையாட்டுகள் | Lucks Casino Up to £200 Phone Billing Promo!", "raw_content": "\nமின்னஞ்சல் கேசினோ | £ 205 வரவேற்பு போனஸ் | இலவச ஸ்பின்ஸ்\nTopSlotSite.com | இலவச இடங்கள், அதனால & சில்லி விளையாட்டுகள் | Up to £800 Deals Online\nபேபால் கேசினோ ஆன்லைன் ஒரு பார்வை & மொபைல்\nபேபால் கேசினோ வைப்பு - நன்மைகள் & குறைபாடுகள்\nபேபால் ஆன்லைன் கேசினோ வேலை: தொடங்குதல் & எப்படி இது செயல்படுகிறது\nவிளையாட்டு பேபால் சூதாட்ட பணம் கட்டவேண்டும் எப்படி\nஎப்படி பேபால் ஏற்கவும் கேசினோ சிஸ்டம் கேசினோ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு\nஆஸ்திரேலியா மற்றும் பேபால் இணைய சூதாட்ட விளையாட்டு தளங்கள்\nஐபோன் மொபைல் கேசினோ பொங்குதல் மற்றும் பேபால்\nசூதாட்டக் பேபால் கனடா பற்றி மேலும் தகவல் அறிய\nபேபால் கேசினோ சில்லி இலவச பற்றி மேலும் அறிய\nஅமெரிக்க ஆன்லைன் கேசினோ தளங்கள் பேபால் மூலம் இயக்கப்படுகிறது\nஆன்லைன் பேபால் மற்றும் அதனால கேசினோ விளையாட | இலவச போனஸ்\nAndroid சாதனங்களில் பேபால் அண்ட்ராய்டு சூதாட்டக் தளங்கள் கேசினோ\nபேபால் அங்கீகரிக்கப்பட்ட கேசினோக்கள் - இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா\nபேபால் சூதாட்டக் இலவச போனஸ் வழங்குகிறது - ஒரு ரேஜ்\nபேபால் சூதாட்டக் இங்கிலாந்து - வைப்பு, விளையாட மற்றும் எளிதாக திரும்பப்பெறு\nபேபால் மொபைல் கேசினோ இல்லை வைப்பு போனஸ் கொள்கை\nசிறந்த மொபைல் பொழுதுபோக்கு தொலைபேசி கேசினோ ஆப்ஸ்\nவிஷயங்களை சிறந்த பேபால் சூதாட்டக் தளங்கள் சரிபார்க்க\nஉலகின் சிறந்த கேசினோ பிராண்ட்ஸ் – இலவச\nசிறந்த கேசினோ துளை விளையாட்டு | Coinfalls £ 505 போனஸ் கிடைக்கும்\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் | நகை ஸ்ட்ரைக் விளையாட்டு\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | நியான் Staxx இலவச ஸ்பின்ஸ் விளையாட\nதுளை பண விளையாட்டு சூதாட்ட போனஸ் | ஸ்லாட் பழ £ 5 + £ 500 இலவச\nஆன்லைன் ஸ்லாட்டுகள் வெற்றி எப்படி | LiveCasino.ie £ 200 போனஸ் மணிக்கு பண ஒப்பந்தங்கள்\nSlotmatic ஆன்லைன் கேசினோ பண சலுகைகள் - இப்போது £ 500 பெற\nகண்டிப்பாக பண | பஸ்டர் சுத்தியும் விளையாட | இலவச இடங்கள் ��்பின்ஸ்\nதுளை லிமிடெட் | ஜங்கிள் ஜிம் இலவச போனஸ் ஸ்பின்ஸ் விளையாட | வெற்றியின் வைத்து\nபவுண்ட் துளை | ஆன்லைன் இலவச ஸ்பின்ஸ் | நீங்கள் வெற்றி என்றால் என்ன வைத்து\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | நியான் Staxx இலவச ஸ்பின்ஸ்\nPocketWin மொபைல் ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ்\nசிறந்த UK ஸ்லாட்டுகள் தள ஒப்பந்தங்கள் - ஸ்லாட்டுகள் மொபைல் கேசினோ கேமிங்\nசிறந்த ஸ்லாட்டுகள் போனஸ் தளம் - கூல் ப்ளே சிறந்த கேசினோ ஆன்லைன் ஒப்பந்தங்கள்\nஆன்லைன் மொபைல் கேசினோ | எக்ஸ்பிரஸ் கேசினோ | மகிழுங்கள் 100% போனஸ்\nmFortune மேசை & மொபைல் மிகப்பெரிய இலவச ப்ளே கேசினோ & துளை\nமொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் இலவச Casino.uk.com மணிக்கு | £ 5 இலவசமாக பெற\nSlotmatic ஆன்லைன் கேசினோ பண சலுகைகள் - இப்போது £ 500 பெற\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் | நகை ஸ்ட்ரைக் விளையாட்டு\nபழ £ 10 மொபைல் கேசினோ இலவச போனஸ் Pocket – துளை & சில்லி\n2018/9 கேசினோ ஆன்லைன் மொபைல் பண கையேடு - £ வெற்றி\nமிகவும் வேகாஸ் | மொபைல் துளை & சில்லி ரியல் பணம் இலவச ஸ்பின்ஸ்\n | மொபைல் கேசினோ இல்லை வைப்பு\nWinneroo விளையாட்டுகள் – சிறந்த மொபைல் கேசினோக்கள் இங்கிலாந்து போனஸ் | சமீபத்திய போனஸ் சரிபார்க்கவும்\nகண்டிப்பாக ஸ்லாட்டுகள் மொபைல் முதன்மை தள\n ஸ்லாட் பழ £ 5 + £ 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nதுளை தொலைபேசி பில் மூலம் செலுத்த | Play Exclusive Slingo…\nகண்டிப்பாக துளை | ஆன்லைன் கேமிங் சிறந்த | Get £5 No…\nகண்டிப்பாக பண | சூதாட்டக் இலவச இடங்கள் | இணைந்ததற்கு போனஸ்\nகண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | Free Spins No Deposit…\nகண்டிப்பாக துளை மொபைல் | தொலைபேசி பில் வைப்பு கேசினோ |…\nஆன்லைன் துளை | மின்னஞ்சல் கேசினோ | புதிய £ 5 இலவச சலுகை\n2 சிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள வருகை கேசினோ\n3 கண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nTopSlotSite இலவச சில்லி விளையாட்டுகள் அனுபவிக்க & £ 5 இலவச போனஸ் பெற\nSlotjar மணிக்கு மற்றும் £ 200 முதல் வைப்பு போட்டியில் போனஸ் ஆன்லைன் அப் இடங்கள் வைப்பு போனஸ் & மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் மூலம் செலுத்துங்கள் ...\nசிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள\nTopSlotSite தான் புதிதாக தொடங்கப்பட்ட மொபைல் சூதாட்டக் போனஸ். சாரா ஆடம்ஸ் மற்றும் ஜேம���ஸ் செயின்ட் மூலம். ஜான் மகன். www.Casino.StrictlySlots.eu மக்கள் நாள் முதல் நாள் வாழ்வைக் கொண்டுள்ளன க்கான ...\nகண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nCoinfalls சிறந்த கேசினோ துளை விளையாட்டு போனஸ்\nCoinfalls ஆன்லைன் மணிக்கு இலவச £ 505 சிறந்த கேசினோ ஸ்லாட் விளையாட்டு போனஸ் மகிழுங்கள் நீங்கள் மேல் சூதாட்ட ஸ்லாட் விளையாட்டு இணைந்ததற்கு பெற தயாரா ...\nபதிப்புரிமை © 2018. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2010/03/17.html", "date_download": "2018-06-21T13:52:19Z", "digest": "sha1:APOHDKP35PP62JNMVILN4U6PQY56MZHU", "length": 4801, "nlines": 123, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: என்றோ எழுதிய கவிதை - 17", "raw_content": "\nஎன்றோ எழுதிய கவிதை - 17\nஉடலின் தோற்றம் \"நான்\" என்றால்...\nஉடல் மறைவதும் \"நான்\" தானே\nஉயிரும் உடலும் \"நான்\" என்றால்..\nஉயிரோடு உடல் போவதும் \"நான்\" தானே\nயோசித்து பார்தததில் தவறு தெரிந்தது...\n\"நான்\" என்பது \"நான்\" அல்ல...\nஎல்லாம் வல்ல \"அவன்\" என்று\nLabels: எ எ க, ஏப்ரல் 2002, கேயார் கவிதைகள்\nநான் கடவுள் என்பது போலிருக்கிறது....ரசித்தேன்\nநீ இன்னும் நிறைய எழுத வேண்டும் நண்பா\nநான்..... என்பது அவரவை நம்பிக்கையைப் பொறுத்தது.\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nஎன்றோ எழுதிய கவிதை - 17\nஎன்றோ எழுதிய கவிதை - 16\nஎன்றோ எழுதிய கவிதை - 15\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muthukumar-leica.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-21T14:28:26Z", "digest": "sha1:4F4X77TUKPCSMOI2GGADNHAMSSKGCP35", "length": 3169, "nlines": 68, "source_domain": "muthukumar-leica.blogspot.com", "title": "ந.முத்துக்குமார்-சென்னை-சிங்கப்பூர்: April 2010", "raw_content": "\nஆப்கானிஸ்தானின் அழகிய கிராமம்....மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 8:46 PM\nLabels: மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 9:39 PM\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 12:32 PM\nLabels: இருள் சூழும் நேரம்\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 12:27 PM\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 5:25 PM\nமாலை நேரத்து விளக்கின் வெளிச்சத்தில்.....\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 5:15 PM\nLabels: தூரியன்(Durian) கட்டிடம் அந்தி சாய்ந்த பின்னர்....\nபதிவிட்டவர் ந. முத்துக்குமார் at 5:06 PM\nஆப்கானிஸ்தானின் அழகிய கிராமம்....மின்னஞ்சலில் வந்த...\nமாலை நேரத்து விளக்கின் வெளிச்சத்தில்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2015/08/blog-post_14.html", "date_download": "2018-06-21T13:53:57Z", "digest": "sha1:H3SNKOTYRG4E2D5QM4K3X5WLYJOP3DSW", "length": 24107, "nlines": 154, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: பஷீரின் மூன்று கதைகள்", "raw_content": "\nவைக்கம் முகம்மது பஷீரின் சிங்கிடி முங்கன் கதை, மேலோட்டமாகப் பார்க்கும்போது கடவுளைப் பற்றி கிண்டலும் கேலியுமாகச் சொல்லப்பட்ட கதை என்பதாகவே நமக்குத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. கடவுள், மதம் மூலமாக மனிதனை கேலிசெய்வதாகவே இந்தக்கதை அமைந்திருக்கிறது. கடவுளையும் மதத்தையும் மனிதன் தனக்குச் சாதகமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதையும், கடவுள் என்ற பெயரை நாம் எவ்வளவுதூரம் கொச்சைப்படுத்தி வருகிறோம் என்பதையும், மனிதர்கள் அனைவரும் இப்படி தத்தம் மனதிற்கேற்ப கடவுளை எளிமையும் சிறுமையும் படுத்துவதை எடுத்துக்காட்டுவதாகவே இந்தக்கதை இருக்கிறது. கடவுள் என்ற பேருண்மையைச் சென்றடைய நாம் கடவுளைப்பற்றி கொண்டுள்ள இத்தகைய கருதுகோள்களே தடையாக இருக்கின்றன என்பதை நம்மை உணரும்படியாகச் செய்வதே பஷீரின் இந்தக்கதை எனலாம்.\nகதை எளிமையானதுதான். ஆனால் பஷீர் என்ற படைப்பாளி அதைச்சொல்லும் விதம், கதையைச் சுவாரஸ்யமானதாகவும், ரஸிக்கத்தக்கதாகவும் ஆக்குகிறது. முஸ்லீம் தம்பதிகளான அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீவியும் திருமணமாகி பல நாட்களாகியும் குழந்தை இல்லாமல் வருந்துகிறார்கள். அவர்கள் பல மதக் கடவுள்களை வேண்டுகிறார்கள், தொழுகிறார்கள். ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மருத்துவரும் அவர்களிடம் குறை ஏதுமில்லை என்கிறார். பிறகு ஏன் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை அவர்கள் குழந்தைக்காக எத்தகைய முயற்சிகள் செய்கிறார்கள், அதனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறதா இல்லையா, என்பது பற்றிய நகைச்சுவை கதைதான் சிங்கிடி முங்கன்.\nபஷீரை ஒரு எழுத்தாளார் என்பதைவிடவும் கதைசொல்லி என்பதாகத்தான் ஜெயமோகன் பார்க்கிறார். நாவல்களைவிடவும், சிறுகதைகளில் பஷீரின் இந்த அம்சம் மிகுந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எனவேதான் அவர் கதையைச் சொல்லும் முறை எளிமையானதாகவும், வாசகனுக்குச் சுவாரஸ்யம் தருவதாகவும் இருக்கிறது. பஷீரின் கதைசொல்லும் முறை அசாதாரணமானது. படிப்பதற்கு மிகவும் எளிமையாகத் தோன்றலாம். ஆனால் அந்த எளிமையைக் கதையில் கொண்டுவருவதுதான் கடினம். அதுவும் சிக்கலான ஒரு விசயத்தை இத்தகைய எளிமையான மொழியில் சொல்வது ஒரு தேர்ந்த படைப்பாளியால் மட்டுமே முடியக்கூடியது. பஷீரால் அது முடிந்திருக்கிறது.\nகதையைப் படித்துவரும்போதே முடிவு என்ன என்று நம் மனம் முடிவை நோக்கித் தாவிவிடுகிறது. அந்த முடிவை கண்டடையும் விதமாகத்தான் நமது கதையின் வாசிப்பு நிகழ்கிறது. கதையைப் படிக்கும்போதும், படித்து முடித்த பின்னரும் நாம் புன்னகைக்காமல் இருக்கமுடியாது. அவ்வளவு கிண்டலும் கேலியும் இந்தக் கதையில் இருக்கிறது. கடவுளை உண்மையாகவே புரிந்துகொண்டவர்கள், மனிதர்களின் அறியாமையை நினைத்துப் புன்னகை செய்யலாம். ஆனால் பஷீர் நம்மைத்தான் கேலி செய்கிறார் என்று புரியாதவர்கள், கடவுளை நிந்திப்பதாகக் கருதி, கோபம் கொள்ளலாம்.\nஇன்று எல்லோரிடமும் மிகுந்திருக்கும் குணம் பிடிவாதம். அதுவும் பெண்களிடம் அது அதிகமாகக் காணக்கிடக்கிறது. ஒரு பெண்ணின் பெருமை இந்த பிடிவாத குணத்தினால் குறைந்துவிடுகிறது என்பதை அவர்களே உணராமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிடிவாதத்தோடு உடன்பிறந்த குணமாக பொறாமை இருப்பதுதான். அந்தப் பொறாமைதான் பிடிவாதத்தைக் கொணர்கிறது. அடுத்தவரிடம் காணும் அனைத்தும் தன்னிடமும் இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது சரிதான். அதைக்கூட ஆசை என்று விட்டுவிடலாம். ஆனால் கொழுந்தன் பெண்டாட்டிக்குப் பிரசவத்தின் போது டாக்டரைக் கூட்டிவந்ததற்காகத் தனக்கும் டாக்டர் வேண்டும் என்று ஒரு பெண் பிடிவாதம் பிடித்தால் அதை என்னவென்று சொல்வது\nபஷீர் தன் ஐசுக்குட்டி என்ற கதையில் அப்படியான ஒரு பெண்ணை படம்பிடித்துக் காண்பிக்கிறார்.\nஐசுக்குட்டி தன் பிரசவத்தின்போது டாக்டரை அழைக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். அதனால் செலவாகும் தொகையைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. ஆனால் டாக்டர் வராவிடில் அது எவ்வளவு பெரிய கௌரவக் குறைச்சல் டாக்டரை கூட்டிவர அவள் கணவன் செல்கிறான். டாக்டர் வருவதற்குள் குழந்தை பிறந்துவிட்டால��� என்னசெய்வது என்ற கவலை ஐசுக்குட்டியை வாட்டுகிறது. டாக்டர் வருவதற்கு முன் பிரசவிக்கக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தனை செய்கிறாள். டாக்டரின் வரவுக்காக குழந்தை வெளிவருவதை, உடம்பை இறுக்கி தடுத்துக்கொண்டிருக்கிறாள். கடைசியில் டாக்டர் வந்துவிட்டார் என்ற குரலைக் கேட்ட பிறகு, தன் பிடியைத் தளர்த்தி சுகமாகப் பிரசவிக்கிறாள்.\nவழக்கம்போல பஷீரின் கிண்டலான தொனி கதை முழுதும் வெளிப்படுகிறது. பஷீர் நம் வீட்டில் நாம் அன்றாடம் காணும் காட்சிகளிலிருந்தே தன் கதைக்கான களத்தைத் தேர்வு செய்கிறார். ஆனால் அந்த களத்திலிருந்து வெளிப்படும் கதை பல்வேறு வடிவங்களைப் பெறுகிறது. நாம் இதுவரை கற்பனை செய்திராத சாத்தியங்களை அந்தக் கதைகள் பெறுகின்றன. எனவேதான் அவர் கதைகள் வாசிப்பிற்கு பெருமானவையாக இன்றும் இருக்கின்றன.\nபெண்களிடம் அபரிதமாக மிகுந்திருக்கும் பகட்டை, அடுத்தவருக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்க விரும்பும் அவர்கள் குணத்தை நாம் எத்தனையோ விதங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் பஷீர் அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் காரணம் வித்தியாசமானது. அந்த வித்தியாசமான காரணத்தின் மூலம் அவர் சொல்லவிரும்புவது, பெண்கள் உப்பு சப்பில்லாத காரணத்திற்கெல்லாம் பொறாமையும், பிடிவாதமும், பகட்டும் கொள்கிறார்கள் என்பதைத்தான்.\nநாம் நினைத்திராத விசயங்களைக் கதைகளாகப் படைப்பது பஷீருக்குக் கைவந்த கலை. பஷீரைத் தவிர வேறுயாரும் இத்தகைய விசயங்களைக் கதையாக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.\nபஷீரின் இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல\nஉடலின் அனிச்சைச் செயலைக் காதலோடு பிணைத்து பஷீர் இங்கே காட்டியிருப்பது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. மாறாக காதல் என்ற அம்சம் எப்படி உடலின் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுகிறதோ, அந்த உடலின் கவர்ச்சி என்பது ஒரு தோற்றமே என்பதை வலியுறுத்தவே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நாம் ரசிக்கும் இந்த உடல் வெறும் ரத்தமும் சதையுமான ஒரு பிண்டமே என்பதைக் காட்டுவதே பஷீரின் இந்தக் கதையின் நோக்கம்.\nமேற்கொண்டு இந்தக் கதையை விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nLabels: ஐசுக்குட்டி, சிங்கிடி முங்கன், சிறுகதைகள், பர்ர்ர்...\nஇன்றைய சூழலில் ம��ழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோகனின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kottayam/weather/", "date_download": "2018-06-21T14:05:45Z", "digest": "sha1:IT5QNTDKHPENA75Y7R3RX4LRP3NFQ4UN", "length": 5552, "nlines": 52, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Kottayam| Weather Forecast Kottayam | Weather Report AdoorKottayam-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கோட்டயம் » வானிலை\nகாற்று: 6 from the ESE ஈரப்பதம்: 94% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 100%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nசெப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே கோட்டயத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் இனிமையான இதமான சூழல் நிலவுவதால் இயற்கை அழகை ரசிக்கவும் பயண அனுபவத்துக்கும் உகந்ததாக காணப்படுகிறது.\nகோட்டயம் பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவநிலையை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதம் வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் 32° C முதல் 38° C வரை வெப்பநிலை நிலவுகிறது.\nஜுன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நிலவும் மழைக்காலத்தில் கோட்டயம் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. மழைக்காலத்தில் சூழல் குளுமையாகவும் இனிமையாகவும் காணப்பட்டாலும், கடும் மழையின் காரணமாக பயணிகள் வெளிச்சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகோட்டயம் பகுதியில் டிசம்பர் மாத துவக்கத்திலேயே ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி மாத இறுதி வரையில் நீடிக்கிறது இக்காலத்தில் வெப்பநிலை 16° C வரை குறைந்தும் அதிகபட்சமாக 30° C வரை உயர்ந்தும் காணப்படுகிறது. ஜனவரி மாதம் மிகக���குளிரான மாதமாகவும் காட்சியளிக்கிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/raipur/places-near/", "date_download": "2018-06-21T14:06:04Z", "digest": "sha1:WFC6VEORUHVKCXWA7DJPGX7WWK6VYCVY", "length": 14207, "nlines": 221, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Raipur | Weekend Getaways from Raipur-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » ராய்பூர் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் ராய்பூர் (வீக்எண்ட் பிக்னிக்)\nகபிர்தாம் - இயற்கை மற்றும் தொல்பொருளியல் ஆர்வலர்களுக்கு\nகபிர்தாம் முந்தைய காலத்தில் கவர்தா மாவட்டம் என அழைக்கப்பட்டது. இது துர்க் , ராஜ்நந்த்காவ் , ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே அமைந்துள்ளது . கபிர்தாம் சுமார் 4447. 5 சதுர......\nசிர்பூர் – புதையுண்டு போன குபேர நகரம்\nசிர்பூர் அல்லது ஷிர்பூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் செல்வச்செழிப்புடன் திகழ்ந்த ஒரு புராதான நகரமாக இருந்திருக்கிறது. குபேர நகரம் என்ற பொருளைத்தரும் ‘ஷீபூர்’ என்ற......\nதுர்க் - யாத்ரீகர்களின் நகரம்\nசத்தீஸ்கரின் முக்கியமான நகரமான துர்க் புகழ்பெற்ற தொழில் மற்றும் விவசாய நகரமாகத் திகழ்கிறது. சியோநாத் நதிக்கரையில் உள்ள துர்க், சட்டீஸ்கரின் மூன்றாவது பெரிய நகரமாகும். மக்கள்......\nஜாஞ்ச்கிர்–சம்பா – மலைக்க வைக்கும் பாரம்பரிய அம்சங்கள்\n1998-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாஞ்ச்கிர்–சம்பா’ மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே இதற்கு ‘சத்திஸ்ஹரின்......\nதம்தரி – வரவேற்கும் இயற்கை எழில்\nதம்தரி நகரம் இந்தியாவிலுள்ள மிகப்பழமையான முனிசிபாலிட்டிகளில் ஒன்றாகும். 1998ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இந்த நகரை தலைநகரமாக கொண்டு தனி ‘தம்தரி மாவட்டம்’......\nகோர்பா – பழங்குடி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nகோர்பா நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் மின்னுற்பத்தி கேந்திரமாக விளங்குகிறது. இது அஹிரன் மற்றும் ஹஸ்தேவ் எனும் ஆறுகள் கூடும் இடத்தில் பசுமையான வனப்பகுதிகள் சுற்றிலும்......\nராஜிம் - புனித யாத்திரை நகரம்\nசத்தீஸ்கர் மாநிலத்தின் பிரயாக் எனும் சிறப்புப்பெயருடன் அழை��்கப்படும் இந்த ராஜிம் எனும் சிறுநகரம் ராய்பூர் மாவட்டத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. மஹாநதி ஆற்றின்......\nகாங்கேர் – வசீகரிக்கும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நாகரிகம்\nசத்திஸ்ஹர் மாநிலத்தின் தென்பகுதியில் அதன் தலைநகரமான ராய்பூருக்கும், ஜக்தல்பூருக்கும் இடையே இந்த காங்கேர் மாவட்டம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் பஸ்தர் மாவட்டத்தின் அங்கமாக......\nபிலாஸ்பூர் - கோவில்கள் மற்றும் இயற்கை ஸ்தலங்கள்\nசட்டீஸ்கரின் இரண்டாவது பெரியநகரமான பிலாஸ்பூர், அதிகமான மக்கள் தொகை கொண்ட சட்டீஸ்கர் நகரங்களில் மூன்றாவதாகவும் திகழ்கிறது. இந்தியாவின் மிக அதிகமான மின் உற்பத்தி மையமாக திகழும்......\nமஹாசமுந்த் – சிவன் கோயில்கள் வீற்றிருக்கும் ஆன்மீகபூமி\nசோமவன்ஷிய மஹாமன்னர்களால் ஒரு காலத்தில் உன்னதமாக ஆளப்பட்ட இந்த மஹாசமுந்த் மாவட்டம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வாய்க்கப்பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மத்திய கிழக்கு......\nராஜ்நாந்த்காவ்ன் – தொல்குடி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பீடம்\nராஜ்நாந்த்காவ்ன் எனப்படும் இந்த மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ளது. 1973ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் துர்க் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இந்த ராஜ்நாந்த்காவ்ன்......\nBest Time to Visit ராஜ்நாந்த்காவ்ன்\nபிலாய் – இந்தியாவின் இரும்பு நகரம்\nசத்திஸ்ஹர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் இந்த பிரசித்தமான ‘பிலாய்’ நகரம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில், NH6 தேசிய......\nகோரியா – அதிகம் அறியப்படாத இயற்கை சொர்க்கம்\nஇந்தியாவின் மையப்பகுதியில் சட்டிஸ்கர் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் இந்த கோரியா மாவட்டம் அமைந்திருக்கிறது. இதன் தலைநகர் பைகுந்த்பூர். கோரியா மாவட்டத்தின் வடக்கே மத்தியப்பிரதேச......\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/21054411/Cut-the-3-people-with-a-knife-Snatched-cell-phones.vpf", "date_download": "2018-06-21T14:32:22Z", "digest": "sha1:RKEFFMJ2IZI6R2TW3JSQ6XJMGOBU7L4S", "length": 11145, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut the 3 people with a knife Snatched cell phones 3 people arrested || 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nமதுரவாயலில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபீகாரைச் சேர்ந்தவர் அம்புஜ்குமார்(வயது 24). இவர், மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.\nதனது வீட்டின் அருகே சென்றபோது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேர் அம்புஜ்குமாரை வழிமறித்து கத்தியால் அவரது கை, காலில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.\nபின்னர் அந்த நபர்கள், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பணி முடிந்து தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த மதுரவாயல் பல்லவன் நகரைச் சேர்ந்த சித்தார்த்(22) என்பவரது தலையில் கத்தியால் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.\nஅத்துடன் அதே பகுதியில் நடந்து சென்ற மேலும் ஒருவரையும் கத்தியால் வெட்டிய மர்மநபர்கள், அவரிடம் இருந்தும் செல்போனை பறித்து சென்று விட்டனர்.\nமர்மநபர்கள் கத்தியால் வெட்டியதால் காயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி அவர்கள் மதுரவாயல் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதில், மர்மநபர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்களது மோட்டார் சைக்கிள்களின் பதிவெண்ணையும் தெரிவித்தனர்.\nஇது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் 3 பேரை கத்தியால் வெட்டி, செல்போன் பறிப்பில் ஈடுபட்டது மதுரவாயல், ஏரிக்கரையை சேர்ந்த சேகர்(25), மணிவண்ணன் (26), சங்கர் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் சிறையில் அடைத்தனர். கைதான 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. பணிவிடுவிப்பு கடிதம் பெற வந்த ஆசிரியரை வழிமறித்து கதறி அழுத மாணவ–மாணவிகள்\n2. பாதி மொட்டை, பாதி மீசையுடன் ஆஜரான மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி\n3. வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\n4. தினம் ஒரு தகவல் : ஆந்தைகளால் ஏற்படும் நன்மைகள்\n5. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது கவிழ்ந்தது பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது; 2 பேர் கருகி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avaloruththikavithaigal.blogspot.com/2009_12_19_archive.html", "date_download": "2018-06-21T13:50:48Z", "digest": "sha1:R7RA64QH6JFGL3R7WLRCEIJ55YIMMXTT", "length": 8718, "nlines": 192, "source_domain": "avaloruththikavithaigal.blogspot.com", "title": "அவள்: 12/19/09", "raw_content": "\nஅவளுக்கு மட்டும் தெரிந்த வலி\nபிரிய வேண்டுமே என்ற தவிப்பில்\nஅழகு பார்த்த மணி நேரங்கள் அதிகரித்ததால்\nமீண்டும் மீண்டும் பரிமாறிய அதே காதல் வார்த்தைகளால்\nகட்டியணைத்த வேகங்களை தாங்க முடியாமல்\nஉனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்\nஎதிர்காலம் இனித்தது இன்ப கனவுகளில்\nமாட மாடங்களிலும் பூக்களின் சோலையிலும்\nஒரு பூவில் தேன் கண்ட வண்ணத்து பூச்சி\nஅடுத்த மலர் தாவுவதும் இயற்கை\nஇயற்கையை தவறு சொல்ல இயலாததால்\nஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்\nஎங்கு தோற்றேன் என்று தெரியாமல்\nஏன் தோற்றேன் என்று அறியாமல்\nஇதயம் மட்டும் அல்ல அத்தனை\nவிழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்\nஇதழ் விரிக்கும் பூவிற்கு அடையாளம்\nதரிசு நிலத்தில் தோன்றும் மண் வாசம்\nநிலம் தீண்டிய மழைத்துளிக்கு அடையாளம்\nஎன் கன்னத்தில் தோன்றும் புன்னகை குழி\nமனதின் மையத்தில் மையமிட்டிருந்த காதலின் அடையாளம்\nஅன்று என்னருகே கல்லென இருந்த கணவனில்\nஇன்று கிழக்கில் தோன்றும் சூரியனை போல\nஆழத் தூங்குகையில் ஆதரவான ஒரு கரம்\nஅணைத்து கொண்டிருந்தால் காதல் தோன்றுமோ\nவயல் வெளி பாதைகளில் குடை துறந்து\nமழைப்போர்வை போர்த்து கொள்ள துணை வந்தால் காதல் தோன்றுமோ\nமொட்டை மாடி நிலவில் தோளணைத்து\nதன் தோல்வியடந்த காதலை சொன்னால் காதல் தோன்றுமோ\nகால் தழுவி செல்லும் அலைகளுடன்\nநடந்து செல்கையில் விரல் கோர்த்து கொண்டால் காதல் தோன்றுமோ\nஎன்னை அறியாமல் ஏதோ ஒரு அற்புதமான நொடியில்\nஒவ்வொரு விடியலும் அழகாக தெரிந்தது.\nமனைவி, மருமகள், அண்ணி என மருட்டிய\nவிதிமுறைகள் காதலி, மகள், சகோதரி\nஎன உரிமை நிறைந்த புது உறவுகளுக்குள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=18d10dc6e666eab6de9215ae5b3d54df", "date_download": "2018-06-21T14:13:39Z", "digest": "sha1:JU5X2OQELZITMPUKXRUSPQZMXBICJXQR", "length": 6796, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகருங்கல் அருகே வினோதம்: தான் படிக்காததால் மகனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்த தொழிலாளி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜக்’ ஆபரேஷன், ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் மனு, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு,\nதொழிலாளிக்கு ‘ஒளி கொடுத்த ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இரும்பு தூக்கும் தொழிலாளி. அவரின் வருமானத்தை நம்பி தான் குடும்பம் உள்ளது.\nகடந்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி ரமேஷ் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். உடனே அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், அவருடைய வலது கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரின் கண் நரம்பு பாதிக்கப்பட்டது. மேலும் கண்ணை சுற்றியுள்ள எலும்புகள் உடைந்து இருந்தன.\nஎலும்புகள் உடைந்ததால் அதன் நடுவே கண் நரம்பு சிக்கி கொண்டது. இதனால் ரமேசுக்கு பார்வை திறன் குறைந்து வந்தது. இதையடுத்து கண் நரம்பை சுற்றியுள்ள எலும்புகளை விடுவிக்க, அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஇந்த அறுவை சிகிச்சையை ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் முத்து சித்ரா, டாக்டர்கள் கவுரி சங்கர், அதியமான், சரவணசெல்வன், மயக்கவியல் துறை தலைவர் குமுதா லிங்கராஜ், உதவி பேராசிரியர்கள் வாணி, லட்சுமிஸ்ரீ உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ரமேஷ், டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரின் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவருக்கு மீண்டும் ‘ஒளி’ கிடைக்கும் என்றும் ஆஸ்பத்திரி முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhisham.blogspot.com/2009/05/blog-post.html?showComment=1242320880000", "date_download": "2018-06-21T13:46:07Z", "digest": "sha1:NXYSXBUF5CFTYOBCOJATIJP6OAJRNO4Q", "length": 15416, "nlines": 133, "source_domain": "nhisham.blogspot.com", "title": "அன்னை சிந்தும் கண்ணீர் | Hisham.M", "raw_content": "\nபல்வேறு கலாச்சாரங்கள் உலக நாடுகளில் அவ்வப்போது தலை தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்தும் பாசமும் பெருகி வரும் கலாச்சாரங்களால் வெற்றி கொள்ள முடியாதவை.\nஒரு குழந்தையை பெற்றெடுத்ததற்காய் அவள் படுகிற வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை.\nகுறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.\nரேகைகள் தேயும் வரை உன்னைப்போல் யாரால் உழைக்க முடியும். அதற்காகவோ என்னவோ உன் பாதங்களின் கீழ் சுவர்க்கம் என்றார் நபிகள் நாயகம்.\nஆண்களை விட தாய்மார் சராசரியாக தம் ஆயுட் காலம் முழுதும் 2.5 தடவைகள் அதிகமாக வலிகளை அனுபவிக்கிறார்கள் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு சொல்லும் உண்மை இது. இந்த வலிகள் எப்பொழுதும் அவளுக்கு வேதனையாக இருந்ததில்லை.\nஒரு தாயின் உழைப்புதான் குழந்தையின் எதிர்காலம் என்கிறார் பிரென்சுப் புரட்சியின் தளபதி நெப்போலியன் பொனபாட். ஆப்ராகாம் லிங்கனும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர் அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் 'என் தாயின் பிரார்���்தனைகள் என்னை பின் தொடர்கின்றன அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.\nஒரு மனிதனின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. சில சமயம் அவை மறைமுகமாக கிடைப்பதுமுண்டு. பொதுவாக ஜீன்கள்தான் மனித இயல்புகளை நிர்ணயிக்கின்றன. தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் சம அளவு ஜீன்களை ஒரு மனிதன் பெற்றாலும் தாயின் ஜீன்கள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன. கர்ப காலத்தில் அவளது செயற்பாடுகள் உணவு பழக்க முறையோடு சிறுபராயத்தில் அவள் விரும்பிய உணவுவகைகள் போன்ற பல விடயங்கள் ஜீன்களின் பரிமாற்றத்தால் அவள் குழந்தையும் அதை உணர்கிறது.\nசின்ஹா என்கிற ஒருவர் தன் சிறுபராயத்து நிகழ்வொன்றை mothersdayworld என்கிற தளத்தில் பதிந்திருந்தார்.\"சிறுவயதில் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் சண்டையில் பொய் முடிந்தது. என் நண்பன் என் மீது ஒரு சிறிய கல்லை வீசி எறிந்தான் அது என் வலது கண்ணுக்கு கீழ் சிறிய காயத்தை எற்படுத்தியது. ஆத்திரத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதில் அவன் கண்ணாடி நொருங்கியது. வேகமாக வீட்டுக்கு விரைந்தவன் தன் பெற்றோரிடம் என் மீது குற்றம் சொல்லிவிட்டான். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் என்ன நடக்குமோ அம்மா என்ன சொல்லுவாங்களோ என்கிற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி ஓடி வந்த என் அம்மா எனக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்த்தாலே தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா சொன்ன பதில் என் புள்ள தப்பு பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்.\" அன்று அவள் கொடுத்த தன்னம்பிக்கை தான் இன்றும் தன்னை ஒரு நல்ல மனிதராக வாழ வைத்திருக்கிறது என்கிறார் சின்ஹா.\nபரபரப்பான இந்த யுகத்தில் தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை. தாய்மாரின் அன்றாட வாழ்நாளில் ஓய்வுக்கு கிடைப்பது ஆண்களை விட குறைந்த நேரம்தான். நாளொன்றுக்கு அமெரிக்க ஆண்கள் தாய்மாரை விட 40 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இதுவே இத்தாலி ஆண்கள் 80 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இன்று அன்னையர் தினம் நாம் எம் தாய்க்கு என்ன செய்யப்போகிறோம்.\nபசி தூக்கம் ஓய்வு இல்லாத உன் அகராதியில் உனக்கான தினத்திலும் நீ ஓய்வெடுக்கப்போவதில்லை. அம்மா உன்னி��ம் நான் கற்றுக்கொண்டது எராளம். என்னுடைய ஒவ்வொரு உயர்விலும் என்னை தாங்கி நிற்கிறாய். ஒவ்வொரு சரிவிலும் என்னை தட்டிக்கொடுக்கிறாய்.\nவெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்.\nஎன்றென்றும் நீ நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nகுறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.\nஉண்மை தான் ஹிஷாம். ஒரு குழைந்தையை பிரசவிக்கும் போது அந்த தாய் மரண வேதனையை அனுபவிக்கிறாள். அப்படி பட்ட தாயை வர்ணிக்க , வாழ்த்த உண்மையில் என்னிடம் வார்த்தைகள் இல்லை. பதிவுக்கு நன்றி ஹிஷாம்.\nசின்ஹா சொல்லிய அனுபவ நிலை பலருக்கும் இருக்கும். தாய்மை எப்போதும் மேன்மையே\nஎன் ஞாபகத்திற்கு குழந்தைகளின் வளர்ப்பில் முக்கிய பங்கு தாயிடம் தான் என்பதை சொல்லும் நாமனைவரும் அறிந்த பாடல் வரிகள் வந்து தொலைக்கிறது.\n\"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.\"\nநல்ல பதிவு ஹிஷாம் அண்ணா...\nஎன்னைப் பொறுத்த வரை, நம்மை எல்லாம் பெற்று பிரச்சனைகளை சம்பாதித்துக் கொள்கின்ற ஒரே ஜீவன்..\nசப்ராஸ் அபூ பக்கர்,உதய தாரகை,Hamshi,Sinthu நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். Hamshi நேரம் கிடைக்கும்போது பதிவெழுத முயற்சிக்கிறேன்.\nஅன்பால் மட்டுமே உருவாக்கப்பட்டவள் தாய் .\nஇராணுவ வீரனால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி\nவாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புட...\nவாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி\nசீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன...\nசில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14542", "date_download": "2018-06-21T13:51:55Z", "digest": "sha1:YFV4N7R64LKWHJVQTTLKZL3M4WAOUN4V", "length": 8669, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "தாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்! | SLT News", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nHomeபுதிய செய்திகள்தாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்\nதாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்\nஆக்ரா: தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது தார் ஊற்றி சாலை போடப்பட்டதில் பரிதாபமாக நாய் இறந்தது.\nஆக்ராவின் பதேபாத் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது.\nபணியில் இருந்த ஊழியர்கள் சாலையில் கொதிக்கும் தாரை ஊற்றியுள்ளனர்.\nதார் வழிந்துசென்று சாலையோரத்தில் படுத்திருந்த நாயின் பின்னங்கால்களில் ஒட்டிக்கொண்டது. நாய் நகர முடியாமல் வேதனையில் அலறியுள்ளது.\nகட்டுமான ஊழியர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரி, சாலைஅமைக்கும் பணியை ஒப்பந்தம் செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். நாய் சாலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடுகாட்டில் புதைக்கப்பட்டது\nஅரபு நாடாக மாறிய மட்டக்களப்பு\nஇரக்கமுடையவர் யாராவது இந்த குழந்தைக்கு சாப்பாடு குடுங்கள்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-06-21T13:59:46Z", "digest": "sha1:GGJS7ZEBFVJTO5PK2TRIGRBSXP53M4DN", "length": 22865, "nlines": 350, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: மௌனங்களின் மொழிபெயர்ப்பு", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nநாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற\nஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி\nஉள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே என்னுயிரில்\nமாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்\nநாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே\nஎன்னுயிரில் என்றும் எழிலாடும் உன்னுருவம்\nபொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்\nவண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்\nகண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்\nபுண்பட்டுக் காயும் புலனழித்தே - எண்ணத்தில்\nஇன்புற்றுப் பின்னழியும் இல்லாதான் கற்பனைபோல்\nமொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே\nஅழியா நினைவால் அறுத்தாய் - இழித்தாலும்\nமுன்னல் எரிக்காதே மூச்சோடும் போகாதே\nஇல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம்\nமுன்னல் - நினைவு ,நெஞ்சு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீராளன் தந்த நற் சீரடிகள் .....\nவழுவாமல் பற்றுகவே செந்தமிழை வளர்த்து .\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 3:56\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 4:05\nகாணொளி பாட்டு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 4:06\nகாணொளிப் பாடல் மிக அரும��\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 4:40\nகண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்\nபுண்பட்டுக் காயும் புலனழித்தே - எண்ணத்தில்\nஇன்புற்றுப் பின்னழியும் இல்லாதான் கற்பனைபோல்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 4:54\nகாவடிச் சிந்து மெட்டில் பாடலாமா \n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:03\nஇனிய வணக்கம் சகோ அம்பாள் அடியாளே\nதங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:31\nஇனிய வணக்கம் தனபாலன் சார்\nதங்கள் ரசனைக்கு நன்றிகள் இனிய பாடல் எனக்கும் அது பிடிக்கும் \nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:33\nதங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்\nகண்டு மகிழ்கின்றேன் மிக்க நன்றி\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:35\nநெஞ்சே உருகியதால் நினைவுகள் மணக்கிறது \nதங்கள் அன்பு நிறைந்த கவிதைக்கும் கருத்துக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:44\nஇனிய வணக்கம் சுப்பு தாத்தா\nஆடச் சொன்னால் ஆடுங்கள் பாடச்சொன்னால் பாடுங்கள்\nஉங்களுக்கு பாட்டு நல்லா வரும் \nதங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் \nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:47\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:04\nதங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:05\n1 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:05\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n2 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 1:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizthoughts.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-21T14:25:17Z", "digest": "sha1:J3NNXXTW3BCWRHOHHMVFSAITMLSXH6YF", "length": 22482, "nlines": 71, "source_domain": "thamizthoughts.blogspot.com", "title": "தமிழ் எண்ணங்கள்: எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?", "raw_content": "\nநாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.\nஎட்டு மணி நேரம் கரண்ட் கட்\nஎட்டு மணி நேரம் கரண்ட் கட்\n’ - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிப்ரவரி மாத காலண்டரில் இருக்கும் வாசகம். ஆனால், இந்த வாக்கியத்தை தமிழக அரசு கொஞ்சம்கூட உணர்ந்த மாதிரி தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் துறை 'டாஸ்மாக்’. மிக மோசமாகச் செயல்படும் துறை 'மின்சார வாரியம்’. இந்த இரண்டு துறைகளினால் எதிர்கால சந்ததி கடும் சவால்களையும், பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.\nகடந்த இரண்டு வருடங்களாகவே இருந்து வந்த மின் தட்டுப்பாடு, சமீப காலமாக வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு மணி நேரமாக இருந்து வந்த மின்வெட்டு படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 8 மணி நேரமாக ஆகியிருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படுவது. அதிகாரப் பூர்வமாக இல்லாமல் என்று பார்த்தால், கிராமப் பகுதியில் பத்து மணி நேரத்திற்குகூட மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.\nஇந்த மின்வெட்டால் பொதுமக்கள், நிறுவனங்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிப்படைந்து மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்க��ன்றனர். இந்த மின்வெட்டால் லாபம் அடைந்தவர்கள், மெழுகுவத்தி, இன்வெர்ட்டர் வியாபாரிகள்தான்\nதமிழகத்தின் மின்தேவை சுமார் 11,500 மெகாவாட். குறைந்தபட்சம் இந்த அளவு மின்சாரம் இருந்தால் மட்டுமே தமிழகத்தின் மின் தேவை பூர்த்தியாகும். ஆனால், நமக்கு 3,500 யூனிட் பற்றாக்குறையாக இருக்கிறது. தமிழ்நாட்டு மொத்த உற்பத்தி திறன் 10,237 மெகாவாட். (மே 31 2011 நிலவரப்படி). ஒரு வேளை மொத்த உற்பத்தியும் நடந்தால் கூட நம் இலக்கை நாம் அடைய முடியாது. மின் உற்பத்தியைப் பெருக்குவதில் நாம் கடந்த இருபதாண்டுகளில் எந்தவொரு பெரிய முயற்சியும் செய்யவில்லை என்பதே இந்த பற்றாக்குறைக்கு அடிப்படை காரணம்.\nஅனல் மின் நிலையம் மற்றும் நீர் மின் நிலையங்கள்தான் தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கு மிக முக்கியமான ஆதாரம். தமிழகத்தில் நான்கு அனல் மின் நிலையங்களில் உள்ள 17 யூனிட்கள் மூலம் ஆண்டுக்கு 2,970 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த 17 யூனிட்களும் ஆண்டு முழுக்க இயங்கிக் கொண்டே இருக்காது. இதில் 17 யூனிட்டில் ஏதாவது ஒன்று (சில சமயம் இரண்டு யூனிட்கள்கூட) பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும். ஒரு யூனிட்டை முழுக்க பராமரிப்பு பணி செய்து முடிக்க 25 முதல் 40 நாட்கள் வரை தேவைப்படும். தற்போது கூட வட சென்னை அனல்மின் நிலையத்தின் ஒரு யூனிட் பராமரிப்பில் இருக்கிறது.\nஇது ஒருபக்கமென்றால், அந்த யூனிட்களே பழுதாகி உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடும். கடந்த வாரத்தில்கூட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட் பழுதாகி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிபார்க்க குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஆகும்.\nஅனல் மின் நிலையத்திற்கு அடுத்து நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைப்பது நீர் மின் நிலையங்கள் மூலம். இதன் மூலம் 2,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், குறைந்து வரும் மழை அளவால் நீர் மின்சாரத்தை நம்மால் பெரிய அளவில் நம்ப முடியாது. எனவே, 2,190 மெகா வாட் என்ற உற்பத்தியை நாம் ஒருபோதும் அடையவே முடியாது.\nஉற்பத்தியை உயர்த்த முடியாதது ஒரு காரணம் என்றால், தேவையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2001-ல் தமிழகத்தின் மின் தேவை 5,580 மெகாவாட் மட்டுமே. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் இந்த தேவை இரண்டு மடங்காகிவிட்டது. ஆனால், எந்த புதிய திட்டங்களுமே இல்லை. இ���்த இடைப்பட்ட காலத்தில் மென்பொருள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்ததை தமிழக அரசு கவனிக்க தவறிவிட்டது.\nமேலும், நடுத்தர மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், மின்சார அடுப்பு போன்றவற்றால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. சமீபத்திய கேஸ் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பு, எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்துவது கடுமையாக அதிகரித்திருக்கிறது.\n1930-ம் ஆண்டுகளிலே 69 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின் நிலையத்தை பைகாராவில் அமைத்தது தமிழகம். 1930களில் இருந்த தொலைநோக்கு திட்டம் 1990-களில் நமக்கு இல்லை.\n1994-ம் ஆண்டு வட சென்னை அனல் மின்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகான 18 வருடங்களில் எந்த பெரிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. விரிவாக்கப் பணிகள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வந்தது.\n1987-ம் ஆண்டு காடம் பாறையில் 400 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கப் பட்டது. அதன்பிறகு இவ்வளவு பெரிய நீர் மின் நிலையத்தைத் தமிழகம் அமைக்கவில்லை. 2, 3 மெகாவாட் திறன் கொண்ட யூனிட்களே அமைக்கப்பட்டன. சுருக்கமாக, கட்சி, ஆட்சி வித்தியாசம் இல்லாமல் கடந்த 20 வருடங்களில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த உருப்படியான திட்டமும் வரவில்லை. ஆனால், குஜராத்தில் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் கிடைப்பதால், உற்பத்தியை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்படுகிறது.\nஏன் இல்லை புதிய திட்டம்\nஇதற்கு இரண்டு காரணங் களைச் சொல்கிறார்கள் மின் வாரிய அதிகாரிகள். முதலாவது, மின் பற்றாக்குறை இருக்கும்போது, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம், நிலக்கரி முதலிய வற்றை வாங்கலாம். அப்படி வாங்கும் போது நிறைய கமிஷன் பெறலாம் என்பது அரசியல்வாதிகள் எண்ணம். இரண்டாவது, புதிய மின் நிலையங்களை அமைக்கும் அளவுக்கு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை நன்றாக இல்லை. தற்போதைய நிலையில் சுமார் 45,000 கோடி ரூபாய்க்கு கடனில் தவிக்கிறது மின் வாரியம். இந்த கடன் வரும் வருடங்களில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.\nகழுத்தை நெரிக்கும் இந்த கடனுக்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை. முதலாவது, கடந்த பத்து வருடங்களாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ம��்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என்று பயந்தே இதில் கை வைக்காமலே விட்டுவிட்டன தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்கள்.\nஇரண்டாவது, மின் உற்பத்திக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு டன் நிலக்கரியின் விலை 2,160 ரூபாய், இப்போது 5,880 ரூபாய். இது மட்டுமல்லாமல், ஸ்டீல், காப்பர், அலுமினியம் உள்ளிட்ட அத்தனை உலோகங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரிக்கும் நிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்தத் தேவையான பணத்திற்கு மின் வாரியம் எங்கே போகும்\nஉடனடி மற்றும் நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டிய விஷயங்கள் என நிபுணர்கள் சொன்னதை இங்கே பட்டியல் போடுகிறோம். முதலில் உடனடி யாகச் செய்ய வேண்டியது.\nசில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த திட்டங்கள் விரைவில் செயல்படத் தொடங்க போகிறது. இந்த திட்டங்கள் மூலம் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இவற்றிலிருந்து முழுமையான உற்பத்தி கிடைத்தால் மட்டுமே தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை தீரும்.\nஆனால், இந்த மின்சாரத்தைக் கொண்டு சில மாதங்களை மட்டுமே ஓட்ட முடியும். நமது மின்சாரத் தேவை சராசரியாக ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, மீண்டும் ஒரு பெரிய பற்றாக்குறை வர வாய்ப்புண்டு. அதை சமாளிக்க இப்போதே அதற்கான வேலைகளில் இறங்குவது நல்லது.\n18,000 கோடி ரூபாய் செலவில் 4,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அல்ட்ரா மெகா பவர் பிளான்டை சென்னையை அடுத்த செய்யூரில் அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பு 2008-ம் ஆண்டு வந்தபோதும், இன்னும் பெரிய அளவில் வேலைகள் நடக்கவில்லை.\nஅணு மின் உற்பத்தி அதிக செலவில்லாதவை என்றாலும், அதனால் தங்களுக்குப் பாதிப்பு வருமே என்று நினைத்தே மக்கள் அதனை எதிர்க்கின்றனர். ஆனால், பாதிப்பு வராதபடிக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் எடுத்துச் சொல்லும் பட்சத்தில் அதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். இதனால் அணு மின் உற்பத்தி செய்ய வழி பிறக்கும்.\nகுந்தாவில் 600 மெகாவாட் (4ஜ்125) உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையத்தை அமைக்க முடியும���. ஆனால், இந்த திட்டத்துக்கு இன்னும் மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் போது கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.\nஇதேபோல ஒகேனக்கலிலும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையத்தை அமைக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கையை இதுவரை அரசு எடுக்கவில்லை.\nசூரிய மின்சக்தி இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. (ஒரு யூனிட் தயாரிக்க 18 ரூபாய் வரை செலவாகிறது. அனல் மின் நிலையம் மூலம் என்றால் 4 ரூபாய்தான்) ஆனால், குறைந்த செலவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து முயற்சிக்கலாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தர வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். எதிர்கால வளர்ச்சி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்தித்து, செயல்படுகிறவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற வேண்டும்.\n'மின்சாரம்தான் நாட்டின் ஆதாரம்’ என்பதை இனியாவது அரசாங்கம் உணர்ந்து, அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பதே இன்றைக்கு புழுங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனின் கோரிக்கை.\nஎட்டு மணி நேரம் கரண்ட் கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-21T13:47:51Z", "digest": "sha1:EJESELZQHWVZSTY5PJN5HGFFN2F6ZPSD", "length": 7934, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கத்தி | Virakesari.lk", "raw_content": "\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nநாடறிந்த பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டின் பேரில் நே...\nஅதீத அன்பால் ஏற்பட்ட விளைவு ; ஓரின சேர்க்கையாளர்கள் என சந்தேகம்\nமாத்தளை நகரத்தில் காணப்படும் உல்லாசவிடுதியொன்றில் வைத்து நபரொருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலைய...\nஅத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது\nஅத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்...\nகனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் : அமெரிக்காவில் கைது செய்த கனடா பொலிஸார்\nகனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய காதலனை பொலிஸார் கைது செய்து கனடாவுக்கு அ...\nபிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத்\nஜனாதிபதியின் கத்தி பிரதமர் ரணிலைக் காப்பாற்றியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவி...\nகுடித்து விட்டு வந்து தொந்தரவு செய்தவரின் நடவடிக்கை பொறுக்க முடியாமல், சக ஊழியர் ஒருவர் அவரைக் கத்தியால் வெட்டிக் கொலை ச...\nவிளையாட்டால் நடந்த விபரீதம் : கர்ப்பிணி மனைவியை கொலை செய்த நபரை கொலை செய்த கணவர்\nவீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு கேலி செய்ய சென்று விளையாட்டு விபரீதமாகி கேலி செய்த நபர் குறித்த பெண்னை கத்தியால்...\nமனை­வியின் கைகளை வெட்டி வீழ்த்திய கணவன் கைது\nகண­வ­னுக்கும் மனை­விக்கும் இடை யில் ஏற்­பட்ட வாய்த் தர்க்கம் முற்றி மோத­ லாக மாறி­யதில் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் கத்­தி­யொ...\nவவுனியாவில் கத்திக்குத்து : சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி\nவவுனியா, குடியிருப்பு பூங்கா வீதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவ...\nவிபத்தையடுத்து கத்திக்குத்து : ஒருவர் பலி, ஒருவர் கைது\nவிபத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:59:54Z", "digest": "sha1:5M53FQ32ID4JCN5QEM6S6WVN47ESAYG6", "length": 5915, "nlines": 215, "source_domain": "www.wecanshopping.com", "title": "பிரபலங்கள் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 1\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 1,2,3,4 & 5\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 2\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 3\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 4\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 5\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nபா. விஜய் பாடல்கள் 1 & 2\nவாலி 1000 ( தொகுதி - 1)\nவாலி 1000 (தொகுதி 1 & 2)\nவாலி 1000 (தொகுதி 2)\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 1,2,3,4 & 5 Rs.375.00\nமிஸ் தமிழ்தாயே நமஸ்காரம் Rs.110.00\nஉங்கள் பாக்கியராஜின் பதில்கள் - 4 Rs.90.00\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nபா. விஜய் பாடல்கள் 1 & 2\nவாலி 1000 (தொகுதி 1 & 2)\nவாலி 1000 (தொகுதி 2)\nவாலி 1000 ( தொகுதி - 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/02/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5/", "date_download": "2018-06-21T14:27:26Z", "digest": "sha1:XUU3OCSGLKJ3MXWLJHOBJASIYEHF4ER3", "length": 20443, "nlines": 137, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "குளிர் காலத்தில் நம் செவிகளைப் பாதுகாப்பது எப்படி? – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nநோய்நாடி நோய்முதல் நாடி · Science · Uncategorized\nகுளிர் காலத்தில் நம் செவிகளைப் பாதுகாப்பது எப்படி\nஇப்போது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னாலும், இந்த மாதத்தின் குளிர் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அனேகமாக ஒத்துக்கொள்ளுவதில்லை.\nபருவ நிலை மாறும்போது நம் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதீத குளிர், குளிர் காற்று, பனி இவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. குளிர் காற்று தரும் நடுக்கம் தவிர இந்த குளிர் கால நோய்களும் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. குளிர் காற்றினாலும் பனியினாலும் மூட்டு வலி, வீக்கம் முதலியவை வரக்கூடும்.\nபனிக்கு நம் எலும்புகளில் நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில் பல வலிகள் ஏற்படுகின்றன.\nகுளிர்ந்த காற்று நம் காதுகளைத் தாக்கும் போது ஒரு வகை வலியும் உண்டாவதால் பலருக்குக் குளிர் காலம் என்பது பயத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்தக் கட்டுரையில் குளிர் காலத்தில் நம் செவிப் புலனை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.\nவெளியில் போகும்போது காதுகளை ஸ்கார்ப் அல்லது தற்போது கிடைக்கும் காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெதுவெதுப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்பட வழியில்லை.\nபல சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். பால், மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவுகள், முட்டை, கோதுமை, சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட், சர்க்கரை, பீர் முதலியவை சேர்த்தப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது நாட்பட்ட காது தோற்று நோய்க்குக் காரணம். பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சளி மற்றும் கோழை உண்டாகக் காரணமாகின்றன.\nஇப்பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் இந்த தொற்று ஏற்படாமல் காதுகளைப் பாதுகாக்கலாம்.\nகுளிர் பிரதேசங்களில் வேலை செய்யும்போது, நம் உடம்பில் இரத்தம் உடலின் முக்கிய பகுதிகளுக்கு அதிகம் பாய்வதால் காதுகள், கைகள் முதலிய பாகங்கள் சில்லிடுகின்றன. அந்த சமயங்களில் காதுகளை மப்ளர் கொண்டு மூடி வெதுவெதுப்பாக வைத்திருக்கவும். கைகளை கிளவ்ஸ் போட்டு பாதுகாக்கலாம்.\nகுளிர் காலத்தில் வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம். இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித் தொற்று காதுகளை தாக்கும்.\nகுளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். அப்படியே போகவேண்டும் என்ற சந்தர்ப்பம் வந்தால், காதுகளை பற்றிய விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் காதின் உள்ளே புகுந்து செவிப் பறையை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் காதுகளில் வலியும், வீக்கமும் உண்டாகலாம். செவிப்பறையில் உண்டாகும் தொற்றினால் கேட்கும் திறனை முழுதுமாக இழக்கவும் நேரும். நீச்சல் வீரர்கள் காதுகளில் இருக்கும் நீரை நன்கு வெளியேற்ற வேண்டும்.\nகுளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் ப���ர்த்துக் கொள்ளுவது அவசியம்.\nகாதுகளில் அழுக்கு சேர்ந்து விட்டால், நீங்களாகவே இயர் பட்ஸ் (ear buds) கொண்டு சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.\nமருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nகாதுகளின் கேட்கும் திறன் போய்விட்டால், மறுபடி சரி செய்ய முடியாது. நினைவிருக்கட்டும்.\nசில தாய்மார்கள் சிறு குழந்தைகளுக்குப் பாலுட்டும்போது காதுகளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பின் அல்லது தலையில் போடும் ஹேர் பின்னை காதுகளில் நுழைப்பது உண்டு. இது மிகவும் தவறான பழக்கம்.\nகாதுகளில் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணத்திற்கு சில வழிகள்:\nதலைக்குக் கீழ் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்துக்கொண்டு படுக்கவும். உட்கார்ந்த நிலையில் தலையை சாய்க்காமல் இருந்தால் காதுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.\nசுயிங்கம் மெல்லுவதால் வலி குறைவதுடன், தொண்டை அடைப்பும் நீங்கும்.\nசூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும்.\nகுளிக்கும்போது காதுகளில் சிறிது பஞ்சு வைத்து கொண்டு நீர் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.\nகாதுகளுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கொண்டு காதுகளை சுத்தம் செய்யவும். வெதுவெதுப்பான ஜாதிக்காய் எண்ணையை காதுகளைச் சுற்றி தடவவும்.\nகாதுகளில் வலியோ, குடைச்சலோ அல்லது அரிப்போ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவருடன் பேசுவதால் அனாவசியமான பயங்கள் விலகும். தக்க சிகிச்சையும் கிடைக்கும்.\nகாது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவை. இந்த மூன்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம். அதனால் இதற்கு என்றே இருக்கும் ENT (Ear, nose, throat) மருத்துவர்களை நாடவும்.\nஉடலின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டாலும் சிரமம் தான். ஐம்புலன்களில் ஒரு புலன் சரியாக வேலை செய்யவில்லையானாலும் வாழ்க்கையே பாரமாகிவிடும். எந்த வலியானாலும் நாமாகவே சுயச் சிகிச்சை செய்து கொள்ளாமல் மருத்துவரை நாடுவது நல்லது.\nஇரத்தம் உடல் உணவு காது தொற்று நோய் காதுகள் காய்கறிகள் குளிர் காலம் குளிர் பிரதேசம் கேட்கும் திறன் கைகள் கோதுமை சர்க்க��ை சிறுவர்கள் செவி பாதுகாப்பு செவிப்பறை ஜலதோஷம் தண்ணீர் நீச்சல் நீச்சல் வீரர்கள் பழங்கள் பீர் முட்டை வலி வீக்கம்\nPrevious Post அனீமியா என்னும் இரத்தசோகை நோய்\nNext Post நமது தேசிய கீதம்\n2 thoughts on “குளிர் காலத்தில் நம் செவிகளைப் பாதுகாப்பது எப்படி\nபயனுள்ள குறிப்புகள். நன்றி. காதுகளில் இவ்வளவு பிரச்சனைகள் வருமா என்ன எனக்கு இது வரை எதுவும் வந்ததே இல்லை. ஆதலால்,எனக்கு இது பற்றி நிறைய தெரியாது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nநிஜம் தான் கண்மணி. ‘தனக்கு வந்தால்தான் தலைவலியும் ஜுரமும்’ என்று சும்மாவா சொன்னார்கள் என் அனுபவம் தான் என்னை இந்தக் கட்டுரை எழுதத்தூண்டியது. நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜன மார்ச் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2017/04/blog-post_81.html", "date_download": "2018-06-21T13:56:11Z", "digest": "sha1:I76HLMDRKQLWMZK5UFY5WGIUWCNXEXYS", "length": 3155, "nlines": 48, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : எள்ளு அதன் பயன்கள்:", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nஎள்ளு செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு அலசினால் பசைபோன்ற திரவம் மிதக்கும். இதனால் கண்களைக் கழுவினால் கண்களில் உண்டாகும் புண்கள் குணமாகும்.\nஎள்ளு செடியின் இலைகளை கஷாயம் வைத்து குடித்தால் சீத கழிச்சல் குணமாகும்.\nஎள்ளு செடியின் இலைகளை வதக்கி கட்டிகள் மீது வைத்துக்கட்டினால் அவை விரைவில் பழுத்து உடையும்.\nஎள்ளுக்காயை சுட்டு சாம்பலாக்கி அதை புண்கள் மீது தூவிவந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.\nஎள்ளை தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.\nஎள்ளை அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்த மூல குணமாகும்.\nதாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/nov/10/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2805269.html", "date_download": "2018-06-21T14:29:19Z", "digest": "sha1:U6GVMM3D6WBEXYW7T2SY2H2XQTOJPLOW", "length": 10346, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய சட்டப் பணிகள் தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nதேசிய சட்டப் பணிகள் தின விழிப்புணர்வுப் பேரணி\nதேசிய சட்டப் பணிகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.\nதருமபுரி ஒüவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட முதன்மை நீதிபதி பி.ரவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் ஆகியோர் இலவச சட்டப் பணிகள் குழுவின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர்.\nஇதில், 300-க்கும் மேற்பட்ட மாணவியர் மற்றும் அதியமான் அரசுப் பள்ளி மாணவர்கள் சைக்கிளிலும், வழக்குரைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இருசக்கர வாகனங்களிலும் பேரணியாக சென்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், இலவச சட்ட உதவிப் பணிகள் மூலம் செய்யப்படும் சட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.\nமாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட கூடுதல் நீதிபதி ஜீவானந்தம், விபத்து வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி சீதாராமன், மாவட்ட குடும்ப நல நீதிபதி சந்திரன், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மணி, சார்பு நீதிபதி சண்முகவேல், மாவட்ட உரிமை நீதிபதி செகானாஸ் பானு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஜீவாபாண்டியன், அல்லி, வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, வட்டாட்சியர்கள் ஜெயலட்சுமி, ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகிருஷ்ணகிரியில்... அனைவரும் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தை நீதிபதி பூர்ணிம�� கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியது: பெண்கள் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாமல் உள்ளன. சட்டங்கள் எழுத்து வடிவில் இருந்தால் மட்டும் போதாது, அவற்றை நடைமுறைப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் குரல் எழுப்ப வேண்டும். அனைவரும் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.\nஇதில் மாவட்ட நீதிபதி அறிவொளி, சார்பு நீதிபதி தஸ்லீம், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் வின்சென்ட் செல்வராஜ், துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், காவல் ஆய்வாளர்கள் அன்புமணி, செல்வராஜு, நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகம் அருகே தொடங்கிய ஊர்வலம், புறநககர் பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.\nஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர் பெண் சிசுவைப் பாதுகாக்க, சட்டத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/sep/17/india-vs-australia-first-odi-2774710.html", "date_download": "2018-06-21T14:33:21Z", "digest": "sha1:A74D3B44IKGGH4VBSKSDDSOYTW274EQY", "length": 5701, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்- Dinamani", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.\nசென்னையில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்று இரவும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் போட்டி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனினும் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியை முன்னிட்டு சென்னை நகரில், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:55:18Z", "digest": "sha1:VLAZPG7LPR3WHLBMLMU5VY5SURUFEQRW", "length": 3363, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nArticles Tagged Under: சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சிக்கு இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக திகழ்வதுடன், அண்மையில் வ...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/05-will-siaa-sack-ranjitha-from-membership.html", "date_download": "2018-06-21T13:51:37Z", "digest": "sha1:OE7GR6ABZ42QUZUERPG26VZ3QIFAC4GV", "length": 12138, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்? | Will SIAA sack Ranjitha from membership for sex scandal, ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்? - Tamil Filmibeat", "raw_content": "\n» உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்\nஉறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்\nவிபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்து மதத்தின் தீவிர நம்பிக்கையாளர்களையும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது நித்தியானந்தா- ரஞ்சிதாவின் லீலைகள் அடங்கிய வீடியோ.\nஇந்த சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவை விட தற்போது ரஞ்சிதாதான் அதிகம் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளார். காரணம், ரஞ்சிதாதான் நித்தியானந்தா மீது விழுந்து புரளுகிறார். அவரை டிவி கூட பார்க்க விடாமல் வேறு செயலுக்கு அழைப்பது போல காட்சிகள் உள்ளன.\nரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். நாடோடித் தென்றலில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார்.\nதனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்னர் மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கினார். பாரதிராஜாவின் தெக்கித்திப் பொண்ணு தொடரில் நடித்து வந்தார். தற்போது மணிரத்தினத்தின் ராவணன் படத்திலும் நடித்து வந்தார்.\nஇந் நிலையில்தான் நித்தியானந்தாவுடன் சல்லாபம் செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.\nமுன்பு புவனேஸ்வரி விபச்சாரம் செய்து போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது அது குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கை உலகம் மீது திரையுலகம் கடுமையாகப் பாய்ந்தது.\nஇன்னின்னார் விபச்சாரம் செய்கிறார்கள் என்று ரேட் வாரியாக ஒரு செய்தியை வெளியி்ட்ட நாளிதழ் மீது சட்டம் பாய்ந்து கைது வரை போய் நின்றது.\nகூடவே, கூட்டத்தைக் கூட்டி கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தங்களது கோபத்தையும் தீர்த்துக் கொண்டது நடிகர் சங்கம்.\nஆனால் இன்று ஒரு நடிகை விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து சிக்கியுள்ளார். இவர் மீது நடிகர் சங்கம் என்ன மாதிரியான நடவடிக��கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஉறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்சிதாவை நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nகுறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது தெரிவிப்பார்களா என்றும் தெரியவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினி, கமலை ஏமாற்றி ஊழல் செய்துள்ளனர்... நடிகர் சங்க கணக்கு குறித்து வாராகி தாக்கு- வீடியோ\nநடிகர் சங்க கணக்கில் புள்ளி விபரம் இல்லை.. மோசடி நடந்துள்ளது: வாராகியின் எக்ஸ்குளூசிவ் பேட்டி\nநட்சத்திர கிரிக்கெட்... சங்க சட்ட விதிமுறைகளை மீறி ஊழல் நடந்துள்ளது: வாராகி குற்றச்சாட்டு- வீடியோ\nசங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு... நடிகர் சங்கம் வழங்கியது- வீடியோ\nநடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால் அணியினர் மிரட்டுவதாக நடிகர் புகார்- வீடியோ\nநடிகர் சங்க ‘டிராமா’... ரஜினியிடம் பேச்சுவார்த்தை... பெயர் மாறுகிறது ‘ரெமோ’\nRead more about: actors association உறுப்பினர் பதவி செக்ஸ் ஊழல் நடிகர் சங்கம் புவனேஸ்வரி ரஞ்சிதா விபச்சாரம் buvenswari membership ranjitha sex scandal\nஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி\nஅருள்நிதியின் அடுத்தப் படத்தை தயாரிக்கிறது எஸ்பி சினிமாஸ்\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/actor-rajini-dubai.html", "date_download": "2018-06-21T14:27:11Z", "digest": "sha1:6RAMIQ33ZR6S5FQRAXS24OCD55P5R3QS", "length": 7563, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிஜ வாழ்க்கையில் எப்போதும் நடிப்பது இல்லை: நடிகர் ரஜினி", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழ��� அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nநிஜ வாழ்க்கையில் எப்போதும் நடிப்பது இல்லை: நடிகர் ரஜினி\n‘பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ…\nநிஜ வாழ்க்கையில் எப்போதும் நடிப்பது இல்லை: நடிகர் ரஜினி\n‘பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\nஇதற்காக துபாய் சென்றுள்ள படக்குழுவினர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 2.ஓ, இந்தியாவின் கவுரவப்படம் எனக் குறிப்பிட்டார்.\nநிஜ வாழ்க்கையில், தான் நடிப்பது கிடையாது எனக் கூறிய ரஜினிகாந்த், ஏனெனில் அதற்கு யாரும் பணம் தருவதில்லை என்பதால், சினிமாவில் மட்டுமே நடிப்பதாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்.\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\nஅவெஞ்சர்ஸ் - ஹாலிவுட் திரைப்படம் உலகலாவிய வசூல் சாதனை\nமீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016063042869.html", "date_download": "2018-06-21T13:59:49Z", "digest": "sha1:U7JHPCQCPO5GE7566CYFMUD6I7E5RES2", "length": 7243, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "கபாலியால் மாறிவரும் புதுச்சேரி மாநிலம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கபாலியால் மாறிவரும் புதுச்சேரி மாநிலம்\nகபாலியால் மாறிவரும் புதுச்சேரி மாநிலம்\nஜூன் 30th, 2016 | தமிழ் சினிமா\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ஜுலை மாதம் வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். விரைவில் தணிக்கைக்கு செல்லவிருக்கும் இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி ரஜினியை புதுச்சேரி மாநிலத்தின் ‘சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வர வலியுறுத்தப்போவதாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவையை முறையாக பயன்படுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘கபாலி‘ படத்தின் டிக்கெட்டுகளை புதுச்சேரி கலெக்டர் வழங்கி வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nஇதனால், ரஜினியை ‘செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வருமாறு அவரை நான் வலியுறுத்தப் போகிறேன். சுத்தமான, செழிப்பான புதுச்சேரி திட்டத்துக்கு ரஜினி விளம்பர தூதராக வந்தால் பழைய பழக்கவழக்கங்கள் மாறும்” என்றும் தெரிவித்துள்ளார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்���்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/96017", "date_download": "2018-06-21T13:52:40Z", "digest": "sha1:RJ66KUHGVU542I6AMJKJKXVA35GMY7Z5", "length": 18901, "nlines": 137, "source_domain": "tamilnews.cc", "title": "'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது கழிப்பிடம்' புதிய முயற்சி", "raw_content": "\n'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது கழிப்பிடம்' புதிய முயற்சி\n'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது கழிப்பிடம்' புதிய முயற்சி\nஇந்த சிறுநீர் கழிப்பிடங்கள் பொதுவான வடிவமைப்பை கொண்டிருந்தாலும், இருபாலரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளன.\nபொது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுநீர் கழிப்பிடங்களை , ஆண்களும் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க ஜெர்மனி தலைநகர் பெர்லினில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nசிறுநீர் போன்ற இயற்கை அழைப்புகளை நாம் என்ன நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. இப்போதுதான் வர வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடியாது. இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.\nஆனால் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுநீர் கழிப்பிடங்கள், கழிவறைகள் போன்றவை பெரும்பாலும் ஆண்களுக்கானதாக உள்ள���ு. இதனைத் தாண்டியும் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் செயல்களில் ஆண்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.\nஆனால் இந்த விடயத்தில் பெண்கள் படும்பாடு மிகவும் வருத்தத்திற்குரியது. பொதுவாக கழிவறைகளையே, சிறுநீர் கழிப்பிடங்களாக பெண்கள் பயன்படுத்துகின்றனர்.\nஆனால், பெண்களுக்கான கழிவறைகள் பொது இடங்களில் போதுமான அளவு இல்லாததால், சிறுநீர் கழிக்க பெண்கள் பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது மற்றும் அந்த கழிப்பறைகளை சுகாதாரமாக வைத்திருப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.\nஇந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், `ஆண்கள் சிறுநீர் பிறைகளை பெண்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது அல்லது இருபாலரும் பயன்படுத்தும் வகையில் புதுமையான வகையில் சிறுநீர் கழிப்பிடங்களை உருவாக்குவது` என்ற புதிய திட்டத்தை ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகர அதிகாரிகள் பரிசீலித்து வருகிறனர்.\nநின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால், ஒரு நாளைக்கு 160 டன் நீரை சேமிக்க முடியும் என தனது மாணவிகளிடம் சீனாவின் ஷான்க்‌ஷி நார்மல் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.\n`அனைத்து இடங்களிலும் தற்போது ஆண்கள் பயன்படுத்தும் வகையிலான `சிறுநீர் பிறைகள்` அமைக்கப்பட்டுள்ளன. இதனை இருபாலரும் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும்`என `தி டாய்லெட் கான்செப்ட்` என்ற புதுமையான கழிவறை குறித்த 99 பக்க திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`எதிர்காலத்தில் அமைக்கப்படும் சிறுநீர் கழிப்பிடங்கள், அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.பெண்களுக்காக அமைக்கப்படும் சிறுநீர் பிறைகள் , பெர்லினின் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்ட நகரம் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்` என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த இருபாலருக்குமான சிறுநீர் கழிப்பிடங்கள் வெளிச்சமான வெளிப்புறம், அவசர கால அழைப்பு மணி, பாகுபாடுகள் இல்லை என்பதை குறிக்கும் விளக்கப் படங்கள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுநீர் கழிப்பிடங்கள் நல்ல நோக்கத்திற்காகவே பயன்பட்டு வருவதாகவும், மேலும் அவை பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை (பெரும்பாலும் ஆண்கள்) தடுக்க உதவும் சிறந்த திட்டம் எனவும் அந்த அறி���்கையை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபொதுவாக பெண்களுக்கான சிறுநீர்கழிப்பிடங்கள் ,உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இருபாலருக்கான சிறுநீர் பிறைகள் அமைக்கப்படும் போது, உட்காரும்படியான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட வாய்ப்பில்லை.\nஎனவே சிறுநீர் கழிப்பிடங்களுக்கு முன்னர், ஆண்களைப் போல நின்றுகொண்டு சிறுநீர் கழிக்க பெர்லின் நகர பெண்கள் ஒப்புக் கொள்வார்களா அல்லது தங்களுக்கென தனியான சிறுநீர் கழிப்பிடங்கள் வேண்டுமென்றோ அல்லது திரைகள் வேண்டுமென்றோ கோரிக்கை வைப்பார்களா அல்லது தங்களுக்கென தனியான சிறுநீர் கழிப்பிடங்கள் வேண்டுமென்றோ அல்லது திரைகள் வேண்டுமென்றோ கோரிக்கை வைப்பார்களா என்பது குறித்து அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.\nஇந்த திட்டத்திற்கு பெர்லின் மக்களின் ஆதரவு எப்படி\nஇடதுசாரி கூட்டணியின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஜெர்மனி அரசு இந்த புதிய திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறது.ஆனால் இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஜெர்மனி பெண்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.\nபழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக கட்சியுடன் தொடர்புடைய பெர்லினை சேர்ந்த பெண் ஒருவர்,`எதற்கு நான் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என ஜெர்மனி அரசு விரும்புகிறது பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உட்பட விவாதிப்பதற்கு பல முக்கியமான விடயங்கள் உள்ளன பெண்களே பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உட்பட விவாதிப்பதற்கு பல முக்கியமான விடயங்கள் உள்ளன பெண்களே` என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்நாட்டின் விண்டர்தெர் நகரில் உள்ள திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறுநீர் பிறையை பயன்படுத்திவிட்டு, அதில் தான் சிறுநீர் கழிக்க சிரமப்பட்டதாக கூறி #Fail என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டுள்ளார்.\nஜெர்மனியைச் சேர்ந்த கழிவறை வடிவமைப்பு நிபுணரான பேராசிரியர் மெடே டெமிரிஸ், `ஜெட்ஸ்ட்.டி` என்ற இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், `இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் சிறுநீர் கழிப்பிடங்கள் தண்ணீரை சேமிப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன.\nஏனெனில், பொதுக் கழிப்பறைகளை ஒவ்வொரு முறை பெண்கள் பயன்படுத்தும் போதும், மூன்று முறை தண்ணீரை திறந்துவிடுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன` என தெரிவித்துள்ளார்.\nஇவருடைய அணியினர் பெண்களுக்கான சிறுநீர் பிறை ஒன்றை உருவாக்கி, அதனை ஜெல்சென்கிர்சென் பல்கலைகழகத்தில் நிறுவியுள்ளனர். இந்த சிறுநீர் கழிப்பிடம் சிறிய அறையில் ஒரு குட்டிக் கதவுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஇது ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்கள் போலவே செயல்படும். ஆனால் சிறுநீர் கழிப்பிடங்கள் வழக்கமான உயரத்துடன் சற்று கீழே அமைக்கப்பட்டிருக்கும்.` என அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர், இத்தாலியைச் சேர்ந்த நிறுவனமான சிண்டெசிபாக்னோ என்ற நிறுவனம் இருபாலரும் பயன்படுத்தக் கூடிய `கேர்ள்லி` என்ற சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்கனவே வடிவமைத்துள்ளது.\nஆனால், இருபாலருக்கான பொதுவான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கும் திட்டத்தை, எப்போது பெர்லின் நகர அரசு செயல்படுத்த உள்ளது என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை.\nசீனாவின் ஜியான் நகரில் உள்ள ஷான்க்‌ஷி நார்மல் பல்கலைகழகம், பெண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்களை அமைத்து அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விளக்க பலகைகளையும் வைத்துள்ளது.\nஏற்கனவே லண்டனில் அமைந்துள்ள கலையரங்கமான பார்பிக்கன் அரங்கில், இரு பாலருக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட சிறுநீர் கழிப்பிடங்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து நாசமாய் போன புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் - VIDEO\nசுவிட்ஸர்லாந்தில் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது புதிய தடை\nதெய்வீக அனுபவங்களை தேக்கிவைக்க மனித மூளையில் தனிப்பகுதி - ஆய்வில் புதிய\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_26.html", "date_download": "2018-06-21T13:46:12Z", "digest": "sha1:ITDORKUML7652ZANFUC6ISG3UB4B7T6W", "length": 23445, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி\nதமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 12ம் முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். தினமும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nஇன்று 91வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கிராமமக்கள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் பாதிக்கும். குடிநீர் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் இடையே நிலவுகிறது. இதனிடையே நேற்று நெடுவாசல் கிராம மக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார். அப்போது நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது. விவசாயம் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கடிதம் மூலம் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காது எனவும் நெடுவாசல் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டுக்கொண்டார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன ���டந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/240117-inraiyaracipalan24012017", "date_download": "2018-06-21T13:56:06Z", "digest": "sha1:DAIDAVKFQXMARDUEKR25HOJ453ZWYQBZ", "length": 10353, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.01.17- இன்றைய ராசி பலன்..(24.01.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மாலை 5.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்பார்த் தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பயணங்களால் பயனடை வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். சகோதரர்களால் உதவிகள் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nதுலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: மாலை 5.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்கா மல் இருப்பது நல்லது. பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளி ப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலி ருந்து தடைகள் உடைபடும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திட வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 5.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமை யான நாள்.\nகும்பம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரர்களின் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன் படுத்திக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்ப ர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2015/02/05/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-06-21T14:26:53Z", "digest": "sha1:E6DAF7LNYJ3W7ABUISRBYQYTP576MTTF", "length": 31871, "nlines": 163, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "டெல்லி யாருக்கு? பாகம் 2 – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஆம்ஆத்மி கட்சி : விரைவான எழுச்சி\nஆம்ஆத்மி கட்சி டெல்லி தேர்தலுக்குத் தயாரானபோது கட்சியே மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மக்களவைத் தேர்தலில் கட்சியின் பெரிய தலைவர்கள் எல்லொரும் தோல்வியை தழுவியிருந்தனர். உட்பூசல் மலிந்திருந்தது. கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்று கருதப்பட்ட ஷாசியா இல்மி ஆம்ஆத்மி கட்சியின் தலைவரைச் சுற்றி ஒரு குழு செயல்பட்டு வருவதாகச் சொல்லி கட்சியை விட்டு வெளியேறியிருந்தார். தொண்டர்கள் உள்ளம் தளர்ந்து போய் கட்சி பிளவுபட்டு இருந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மிகவும் கடினமான வேலைதான். ஆனால் கடந்த சிலமாதங்களாக இந்தக் கட்சி இரவுபகலாக முனைப்புடன் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டே ஆகவேண்டும். கெஜ்ரிவாலின் ராஜினாமா செய்த சேதாரத்தை பூசி மெழுகும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nகெஜ்ரிவால் தான் ‘சுத்தமான மனிதர்’ என்பதை முன் வைத்தாலும், சென்ற தேர்தலின் போது இந்திய அரசியலில் ஒரு மாற்றம் கொண்டு வருவார், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றாமல் போனது இவருக்கு எதிராக வேலை செய்கிறது. எங்கே போனாலும் முதலமைச்சர் பதவியை ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மக்கள் கேட்கின்றனர். மக்களுடைய மனதில் இருந்த ஆழமான கோபத்தை உணர்ந்த கெஜ்ரிவால் தன் பேச்சை மன்னிப்புடனே ஆரம்பிக்கிறார். மக்களிடம் கேட்காமல் தான் ராஜினாமா செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொள்ளுகிறார். தான் மறுபடி அந்தத் தவறை செய்யமாட்டேன் என்கிற உறுதியையும் அளிக்கிறார்ர். இந்த முறை ‘ஐந்து வருடம்’ என்கிற கோஷத்தை அவரது ஆதரவாளர்கள் முழங்குகிறார்கள். தான் செய்தது குற்றம் இல்லை; தவறான கணிப்பு என்கிறார். இதன் விளைவாக அவருக்கு இன்னொருமுறை வாய்ப்புக் கொடுக்கவும் டெல்லிவாசிகள் தயாராகிவிட்டனர் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. நிலைமை இப்படியிருக்க, இவரது ராஜினாமாவை வைத்துக்கொண்டே இன்னமும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nசென்றமுறை பிரதமமந்திரி வேட்��ாளராக இருந்த மோதி இப்போது பிரதம மந்திரியாகிவிட்டார். அவரைப் பிரதம மந்திரி ஆக்கிய மத்தியதர வகுப்பினர் அவரை தங்களை காப்பாற்ற வந்த, தங்கள் கனவுகளை நனவாக்க வந்த தேவதூதராகவே நினைத்திருக்கிறார்கள். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் கெஜ்ரிவால் தன் அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டியிருந்தது. பிரசாரத்தின் ஆரம்பத்தில் மோதி பிரதம மந்திரி; ஆனால் டெல்லியில் நடக்கும் தேர்தல் முதல்மந்திரிக்கானது என்று பேசிய கெஜ்ரிவால், மோதி இந்தத் தேர்தலை தனது செல்வாக்கை மீண்டும் மக்களிடையே நிரூபிக்க வந்திருக்கும் வாய்ப்பாக நினைக்கிறார் என்பதை வெகு சீக்கிரம் புரிந்து கொண்டார். அதற்குத் தகுந்தாற்போல தனது பிரசார திட்டத்தை மாற்றி அமைத்தார்.\nதேர்தல் ஆரம்பிக்கும் முன்பே தனது பிரசாரத்தை ஆரம்பித்து பாஜகவை திணற அடித்தார் கெஜ்ரிவால். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயாவிற்கும் டெல்லி மின்வாரியத்திற்கும் இடையே இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பும் கெஜ்ரிவாலிற்கு சாதகமாக அமைந்துவிட்டது. கெஜ்ரிவாலின் குறைந்த கால ஆட்சியின் போது மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் இவை குறைக்கப் பட்டதை இன்னுமும் டெல்லிவாசிகள் பெரும்பாலோர் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு அரசு அலுவகத்திற்குச் சென்று லஞ்சம் கொடுக்காமல் ஒரு காரியத்தை முடித்துக்கொண்டு வருவது எத்தனை சுலபமாக இருந்தது என்று கெஜ்ரிவாலின் மிகக்குறைந்த நல்லாட்சிக் காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகிறார் ஒரு எளியவர். கெஜ்ரிவால் நீர், மின்சாரம், ஊழல் இல்லாத ஆட்சி என்ற அடிப்படையில் தனது பிரச்சாரத்தை அமைத்திருக்கிறார். தனது 49 நாட்கள் ஆட்சியை சுட்டிக் காட்டுகிறார். மிகவும் பலம் வாய்ந்த பிரச்சாரமாக இருக்கிறது ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரம். கெஜ்ரிவாலின் ஆளுமை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவரது இந்த சக்தி வாய்ந்த, ஆளுமை நிறைந்த பிரச்சாரத்தை முறியடிக்கவே அமித் ஷா, ஆர்எஸ்எஸ், ஒரு பெரிய அமைச்சர்கள் கூட்டம் என்று எல்லோரையும் களத்தில் இறக்கியிருக்கிறது பாஜக.\nஇதன் காரணமாகவே பாஜக தனது கட்சிக்குள் கிரண்பேடியை அழைத்துவர வேண்டி வந்தது. பாஜகவின் இந்த முடிவு தேவையில்லாத ஒன்று; கெஜ்ரிவாலைக் கண்டு பயந்துவிட்டது பாஜக என்கிறார்கள் சில அரசியல் ஆர்வலர்கள். மோதி ரா���்லீலா மைதானத்தில் நடத்திய கூட்டத்தில் எதிர்பார்த்த அளவு மக்கள் அணிதிரளவில்லை. சிலவருடங்களுக்கு முன் இதே இடத்தில் அன்னா ஹசாரே தலைமையில் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டம் மக்கள் மனதில் இன்னும் இருக்கிறது. கிரண்பேடியை நிறுத்தியது கெஜ்ரிவாலின் ஆளுமைக்கு எதிராக என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே இந்தத் தேர்தல் ஆளுமை அடிப்படையில் நடத்தப்படும் போட்டி என்பது தெளிவாகிறது. இன்னொரு கருத்து இந்த தேர்தல் ஆம்ஆத்மி கட்சிக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் நடுவில் நடக்கும் தேர்தல் என்கிறது. ஆம், கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஒரு மாற்று அரசியலையும், லஞ்சம் அற்ற ஆட்சியையும் பற்றிப் பேசியவர்கள் அல்லவா அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் முடிந்திருக்கலாம் ஆனால் பாதிப்புகள் இன்னும் மக்களின் நினைவில் இருக்கின்றன. அவர்களது அரசியல் அறிவும் அதிகரித்து இருக்கிறது இந்தப் போராட்டத்தினால். இனி எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அது தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றால் அதற்கு அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.\nதேர்தல் பிரசாரங்கள் விவாதங்களாக மாறி சூடேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கெஜ்ரிவால் கூறுகிறார்: ‘எங்களுக்கு மத்திய அரசுடன் நல்லவிதமான உறவை வளர்க்கவே விருப்பம். மோதலை நாங்கள் விரும்பவில்லை. ஒரு நல்ல மக்களாட்சியில் கலந்துரையாடல், விவாதம், கருத்து வேறுபாடுகள், மறியல் போராட்டங்கள் எல்லாம் இருக்க வேண்டும். எங்கள் கட்சியும், நாங்களும் பக்குவப்பட்டிருக்கிறோம். இந்த முறை எங்களது கடைசி ஆயுதமாக மறியல் போராட்டம் இருக்கும்’.\nதேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் பாஜக பிரபலமான கட்சியாக இருந்த போதும், அவர்களிடத்தில் கெஜ்ரிவாலின் ஆளுமைக்கு எதிராக நிறுத்தக் கூடிய தலைவர் இல்லை என்றும், கெஜ்ரிவால் மிகவும் பிரபலமான முதலமைச்சர் வேட்பாளர் என்று தெரிய வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஐந்து கருத்து ஆய்வுகளில் மூன்று ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று சொல்லுக��ன்றன. இன்னும் இரண்டு ஆய்வுகள் ஆம்ஆத்மி பாதிக்கு மேல்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன.\nஇந்த இரண்டு கட்சிகள் போடும் கூச்சலில் காங்கிரஸ் கட்சி இருக்குமிடமே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தனது பழைய புகழிலேயே வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது. தங்களது 15 வருட ஆட்சி தங்களது சாதனையைப் பேசும் என்கிறார்கள். தங்களது முன்னேற்ற திட்டங்களையெல்லாம் கெஜ்ரிவாலும், அவரது ஆட்சியைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதி ஆட்சிமுறையும் கெடுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.\nஇந்திய அரசியலின் போக்கை திருப்பிபோடும் என்று எதிர்பார்க்கப்படும் டெல்லி தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்குமா ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்குமா அது பாஜகவா எல்லோரும் பயப்படுவது சென்ற முறை போல தொங்கு நிலை ஏற்பட்டுவிடுமோ என்றுதான். டெல்லிவாசிகளின் கையில்தான் எல்லாம் இருக்கிறது. இன்னும் 6 நாட்களில் தெரிந்து விடும். பொறுத்திருப்போம்.\nயார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், இந்தத் தேர்தலின் நாயகன் சந்தேகமின்றி கெஜ்ரிவால்தான்.\nஅமீத் ஷா ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கிரண்பேடி கெஜ்ரிவால் டெல்லி தேர்தல் டெல்லிவாசிகள் தோல்வி நாயகன் நீர் ஊழல் பாஜக மின்சாரம் முடிவுகள் மோதி லஞ்சம் வெற்றி\nPrevious Post டெல்லி யாருக்கு \nNext Post வலைச்சர ஆசிரியர்\n12 thoughts on “டெல்லி யாருக்கு\n12:20 பிப இல் பிப்ரவரி 5, 2015\n1:25 பிப இல் பிப்ரவரி 5, 2015\nஅரசியல் விவரம் நன்றாகப் புரிகிரது. அன்புடன்\n2:00 பிப இல் பிப்ரவரி 5, 2015\nகெஜ்ரிவாலை நம்புவது என்பது மண்குதிரையை நம்புவது போலத் தான். ஆனால் டெல்லி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டம் என்னவோ அவருக்கும் நிறையக் கூடுகிறது. ஆனால் ஒன்று பொதுவாக ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருப்பவர்கள் குறைவு தான். அதிலும் இம்முறை ஆள்வது பாஜக. பாஜக எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிப்பவர்களே அதிகம். உடனே மதவாதம் என ஆரம்பிப்பார்கள் பொதுவாக ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருப்பவர்கள் குறைவு தான். அதிலும் இம்முறை ஆள்வது பாஜக. பாஜக எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிப்பவர்களே அதிகம். உடனே மதவாதம் என ஆரம்பிப்பார்கள் பொறுத்திருந்து பார்க்கலாம். எனக்கு என்னமோ தொங்கு நிலை தான் ஏற்படும் எனத் த���ன்றுகிறது. அப்படி ஒரு வேளை கெஜ்ரிவால் வந்துவிட்டால் அவருடைய உண்மையான திறமை வெளிப்பட்டுத் தானே ஆக வேண்டும் பொறுத்திருந்து பார்க்கலாம். எனக்கு என்னமோ தொங்கு நிலை தான் ஏற்படும் எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு வேளை கெஜ்ரிவால் வந்துவிட்டால் அவருடைய உண்மையான திறமை வெளிப்பட்டுத் தானே ஆக வேண்டும்\n5:04 பிப இல் பிப்ரவரி 5, 2015\nடெல்லி யாருக்கு என்று அறிய ரொம்பவே ஆர்வமாகத்தான் இருக்கிறது அம்மா இந்த பதிவை படித்த பின்னே , ஆர்வம் இன்னும் அதிகமாகி இருக்கிறது இந்த பதிவை படித்த பின்னே , ஆர்வம் இன்னும் அதிகமாகி இருக்கிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்\n7:27 முப இல் பிப்ரவரி 6, 2015\nஅரசியல் கலாட்டா பதிவை நன்றாக அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\n11:40 முப இல் பிப்ரவரி 6, 2015\nஅருமயான அலசல். ரஞ்ஜனி மேடம். முடிவை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n6:24 முப இல் பிப்ரவரி 8, 2015\nகேஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. கோமாளித்தனமாக ஏதாவது செய்வார் என்ற எண்ணமே நிறையப் பேர் மனதில் இருந்தது. இம்முறை அவரது அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. வெற்றி கிட்டினால் அதைப் பயன்படுத்தி நல்ல உதாரணமாக திகழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. பார்க்கலாம் .\nஅருமையான அலசல் அரசியல் பற்றி நீங்கள் எழுதியதை படித்த நினைவு இல்லை. அவ்வப்போது இது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள்\n10:31 முப இல் பிப்ரவரி 8, 2015\nவணக்கம் அம்மா, முடிவு ஊகங்களின் படி கேஜ்ரி முடி சூடுவார் போல. காத்திருப்போம்\n3:00 பிப இல் பிப்ரவரி 8, 2015\nகருத்துக்கணிப்புகளை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் மேடம். எனக்கென்னவோ, பா.ஜ., பின்னடைவுக்கு, அவர்கள் லோக்சபா தேர்தலில் அள்ளிவிட்ட வாக்குறுதிகளும், காஸ் மானிய பிரச்னையும்தான் காரணம் என்று தோன்றுகிறது. 100 நாட்களில் கருப்புப் பணத்தை கொண்டு வந்து விடுவோம் என்று கூறியதை செய்ய முடியவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு என்னென்ன தவறுகள் செய்ததுவோ, அவற்றையே இந்த அரசும் செய்கிறது. பெட்ரோல் விலையை, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப குறைத்திருந்தால், கொஞ்சம் கூட, ஓட்டும், சீட்டும் சேர்ந்து கிடைத்திருக்கும். ஆனால், அம்பானி கோபித்துக்கொள்வாரே\n7:47 பிப இல் பிப்ரவரி 9, 2015\nPingback: ஆம்ஆத்மியின் அபார வெற்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (க���்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜன மார்ச் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/1194", "date_download": "2018-06-21T14:03:35Z", "digest": "sha1:AI2SCXHD7P5CHODNYM4G5RODGNZSLIKD", "length": 8057, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக பிரதமர்! ஐ.தே.க. பொதுக்கூட்டத்தில் சுவாரசியம்", "raw_content": "\nபொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக நின்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்வுகளை பார்வையிட்டுள்ள சுவாரசியமான நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதேசிய இளைஞர் முன்னணி மற்றும் ஐ.தே.க.வின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் இணைந்து இன்று கொழும்பில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nநல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிகள் பரப்பி வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.\nபுதிய இலங்கையை அமைக்க வழிவிடு எனும் கருப்பொருளில் இக்கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களோடு மக்களாக நின்று நிகழ்வுகளை அவதானித்தபடி, கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளுக்கு செவிமடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.\nஇது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nவேலணை மத்திய கல்லூரியின் மாணவன் விடுதியின் மலசல கூடத்திலிருந்து சடலமாக மீட்பு\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\nவித்தியா கொலையில் துாக்கு பெற்ற சசீந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\nஉலக இளையோர் அமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்\nவிஜயகலா குற்றவாளியை தப்ப வைக்க முற்பட்டார்\nபிரதமர் அனைத்து மாகாணங்களுக்கும் விஜயம்\nபாதுகாவலர்கள் இருவருடன் ரணில் இந்தியா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/ramanan?page=2", "date_download": "2018-06-21T13:52:45Z", "digest": "sha1:OFG4SSLKDZQTRBE6PTOGMWPJFPTHEYPC", "length": 8489, "nlines": 154, "source_domain": "newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு\nயாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரசசார்பற...\nயாழ்ப்பாணத்திலிருந்து 950 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட ஹம்பாந்தோட்டை வரையான கதிர்காம பாதயாத...\nபெருந்திரளான மக்களின் கண்ணீருடன் யாழில் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்\nயாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞரின் சட...\nயாழ் குடாநாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ள காவற்துறையினர்\nயாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள்...\n'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...\nநாடோடிகள் 2 அடுத்து அப்பா 2- சமுத்திரக்கனி அறிவிப்பு\nநாடோடிகள் 2 படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அ...\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் அது தொடர்பான மீ��்ஸ்களை உருவாக்கும் வேலையில...\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nநடிகர் ஆர்யாவுக்கு 37 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நி...\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nவிஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1 முடிவடைந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 2 நேற்று\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\nமதுரையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்காக அவரது ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர் பரபரப்ப...\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தொடங்...\nஓவியா ஆர்மிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ஆர்மிகள்\nகடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஓவியாவுக்கு கிடைத்த வரவேற்பு வேறு யாருக்கும்...\n19. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவ...\nகாங்கேசன்துறையில் இனந்தெரியாதவர்களால் கப்பல் தாக்கப்பட்டதால் பதற்றம்\nகாங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால்எரிக்கப...\nகை வந்த கலை பள்ளி தொடங்க சாயிஷா திட்டம்\nநடிகை சாயிஷா சைகல் மும்பையில் சொந்தமாக நடனப் பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=cc6c2f450627a2f11ca76a1b5a3a9f7d", "date_download": "2018-06-21T14:03:00Z", "digest": "sha1:NMWAMTNNQSP5RH2HVLYMDQO4K4IPNK4I", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுச���ய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட��டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரைய��ம் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரச��� அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்��ுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4171&id1=87&issue=20170901", "date_download": "2018-06-21T13:49:19Z", "digest": "sha1:MC6FU66J5ZQSKIDWH4A6JJP2J65BXXZL", "length": 15015, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "கூந்தல் பராமரிப்பு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘கார் கூந்தல் பெண்ணழகு’ என்கிற பாடல் வரியைப் போல் கருமையும், அடர்த்தியுமான கூந்தல் மீது காதல் கொள்ளாத பெண்கள் இல்லை. நமது வாழ்வியல் மாற்றத்தால் நாம் எதிர்கொண்டு வரும் பல பிரச்னைகளில் முடி உதிர்வும் முக்கியமானதொரு பிரச்னை. தலை சீவும்போது கொத்தாய் முடிகள் கையோடு வருவதைப் பார்க்கும்போது கவலை வந்து குடிகொள்ளும். தலைமுடி போய்விட்டால் அழகே போய் விட்டது என்றெண்ணி தன்னம்பிக்கையை இழக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.\nஇப்படியொரு சூழலின் பின்னே ஷாம்பூ, கண்டிஷனர் ஆகிய பொருட்களின் விற்பனை வழியே பல கோடி ரூபாய் வணிகம் நடந்து வருகிறது. ஆனால் நமது பாரம்பரிய முறையைக் கையாள்வது மட்டுமே முடி உதிர்வுக்குத் தீர்வாக இருக்கும் என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை. இயற்கை முறையில் முடி உதிர்வு, இளநரை, கூந்தல் அடர்த்தி, கூந்தல் வெடிப்பு (split ends) ஆகி��வற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கேட்டேன்...\n‘‘இயக்குநீரின் (ஹார்மோன்) சமநிலையின்மைதான் முடி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதனை சமநிலைப்படுத்துவதன் மூலம்தான் நாம் இதற்கான தீர்வை அடைய முடியும். நமது முந்தைய தலைமுறைகளில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் இல்லை. ஏனென்றால் அப்போது தலை மற்றும் காலின் ரத்தக்குழாய்கள் சுருங்கி விரிவடையும்படியாக வேலை செய்தார்கள். கடினமான உடல் உழைப்பு இருந்தது. ஆகவே இயக்குநீர் சமன்பாட்டில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்கவில்லை.\nஇன்றைக்கோ பெரிய அளவிலான உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் நம் முந்தைய தலைமுறை சந்தித்திராத பல உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இன்றைக்கு முடி உதிர்வு மற்றும் பராமரிப்புக்கென பல விதமான ஷாம்பூகள் மற்றும் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த ரசாயனங்கள் பொடுகு, அரிப்பு மற்றும் சொரியாஸிஸ் போன்ற பல பிரச்னைகளையே ஏற்படுத்தும் என்பதால் நாம் நமது பாரம்பரியமான இயற்கை வழியை கையாள்வதே சிறந்தது.\nநம் உடலில் உள்ள வெப்பம் தலை, தோள்பட்டை மற்றும் கண்கள் வழியாகத்தான் வெளியேறும். கண்களின் வழியே வெப்பத்தை வெளியேற்றி அதனைக் குளிர்ச்சியாக்குவதன் மூலம் முடி உதிர்விலிருந்து விடுதலையடையலாம். அரேபியர்களைப் போல் ஒரு கிண்ண நீரில் கண்ணைத் திறந்து, மூடி கண்களின் வழியாக வெப்பத்தை வெளியேற்றலாம். ஆற்றில் குளிக்கும்போது அப்படியாக வெப்பம் வெளியேறுகிறது. அதனால்தான் கண்கள் சிவக்கின்றன.\nகண்கள் குளிர்ச்சியடையும்போது உச்சந்தலை குளிர்ச்சியாகும். அன்றைக்கு வேப்பெண்ணெய் தடவினார்கள். அதன் கசப்பு வாடைக்காகவே இன்றைக்கு பலரும் அதைப் பயன்படுத்துவதில்லை. தலைமுடியின் வேர்களுக்குச் செல்லும்படி வேப்பெண்ணெய் தடவி, சீயக்காய் தூள் கொண்டு குளித்து வர முடி உதிர்வு நின்று போகும். தினமும் தடவும் வாய்ப்பிருந்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லாத போது வாரத்துக்கு இரண்டு முறையாவது தடவ வேண்டும்.\nசெடி வளர நல்ல தண்ணீர் வேண்டும் என்பதைப் போல் முடி வளர நல்ல ரத்தம் வேண்டும். ரத்தம் கெட்டுப் போனால் முடி தொடர்பான பிரச்னைகள் தானாகவே வரும். நம் உடலில் ஓடக்கூடிய ரத்தம் கார நிலையில் இருக்க வேண்டும். அது அமில நிலைக்கு வருவது உடல் இயக்கத்துக்கு எதிரானது. ரத்தத்தில் உள்ள காரத்தன்மையை விட அமிலத்தன்மை அதிகரிக்கும்படியாக நமது உணவுப்பழக்கம் மாறியிருக்கிறது. ஆகவே உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.\nஉண்ணுகிற உணவில் 80 விழுக்காடு காரம், 20 விழுக்காடு அமில நிலை இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக 80 விழுக்காடு அமில நிலையும், 20 விழுக்காடு கார நிலையும் உள்ள உணவைத்தான் நாம் இப்போது எடுத்துக் கொள்கிறோம். அமில - கார நிலை மாற்றம் உடலை பாதிப்பதால்தான் முடி உதிர்வு ஏற்படுகிறது. பெருந்தாது உப்புகள் மற்றும் சிறிய தாது உப்புகள் என மொத்தம் 16 வகையான தாது உப்புகள் முடி வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன.\nஇவற்றை நாம் உணவிலிருந்து மட்டுமல்லாமல் வேறு வழிகளிலும் பெற முடியும். மண்ணில் உள்ள தாதுப் பொருட்களை உடல் எடுத்துக் கொள்வதற்காகத்தான் முன்னோர்கள் ‘மண் குளியல்’ மேற்கொண்டனர். வாய்ப்பிருந்தால் நாமும் அதைப் பின்பற்றலாம். ‘அருகால் ஆகாதது அகிலத்தில் எதுவுமில்லை’ என்று சொல்வார்கள். அறுகம்புல்லில் நடப்பது மற்றும் கண் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் அதன் பச்சயத்தை இழுத்துக்கொண்டு குளிர்ச்சியாகி விடும். அதன் விளைவாக இயக்குநீர் சுரப்பு சீராக இருக்கும்.\nவீட்டிலேயே செய்யும் மருத்துவ முறைகள்\n1. மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் போட வேண்டும். அது கொதித்து அடங்கிய பின் அதை எடுத்து விட்டு இன்னொரு கைப்பிடி மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். இப்படியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளை கொதிக்க விட்டு இறுதியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளையும் ஒன்றாகப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை ஆற வைத்து மருதாணி இலைகளை அகற்றி விட்டு, எண்ணெயை தடவி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.\n2. சின்ன வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, கடுகு, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து. தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அப்படியே பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி உதிர்வு நிற்பதோடு முடியின் கருமை மாறாமல் இருக்கும்.\n3. கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சோற்றை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் வாரத்துக்கு இரண்டு முறை கற்றாழ��� சாப்பிட்டு வந்தோமேயானால் முடி உதிர்வு நிற்பதோடு கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படாது.\n4. வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து முளைகட்டிய பின், அதனை காய வைத்து பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். இயற்கை வழியிலான நமது வாழ்வியலை மாற்றிக் கொள்வதற்கான முன்னெடுப்புகளே இது போன்ற பிரச்னைகளுக்கான முழுமுதற் தீர்வாக இருக்கும்’’ என்கிறார் காசிப்பிச்சை.\n வொர்க் அவுட் ப்ளீஸ்01 Sep 2017\nகேக் எடு... கொண்டாடு...01 Sep 2017\nகூந்தல் பராமரிப்பு01 Sep 2017\nபேசாப் பொருளை பேசத் துணிந்தேன் நியோகா01 Sep 2017\n\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா01 Sep 2017\nஏய் தில்லா டாங்கு...டாங்கு...01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bengali-actress-debasri-rai-robbed.html", "date_download": "2018-06-21T13:57:36Z", "digest": "sha1:QWDGTCKOIKCOU3H4YC5IEOWUM2QZWDX2", "length": 9479, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருது பெற்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி! | Bengali actress Debasri Rai robbed | பிரபல நடிகையிடம் வழிப்பறி! - Tamil Filmibeat", "raw_content": "\n» தேசிய விருது பெற்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி\nதேசிய விருது பெற்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி\nபிரபல வங்கமொழி நடிகை தேவஸ்ரீராயிடம் புதன்கிழமை இரவு வழிப்பறி கொள்ளை நடந்துள்ளது.\nகொல்கத்தா அருகே உள்ள கோபிவல்லபபூர் எனும் இடத்தில் தேவஸ்ரீராயும் அவரது குழுவினரும் கலைநிகழ்ச்சி முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த வழிப்பறி நடந்தது. மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் நேதுரா என்ற இடத்தில் சாலையில் மரங்கள் விழுந்து கிடந்ததால் தேவஸ்ரீ சென்ற கார் அங்கே நின்றது.\nஅப்போது இருட்டில் மறைந்திருந்த கொள்ளைக்காரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரைச் சூழ்ந்துகொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். கத்தியால் டிரைவரை வெட்டியுள்ளனர். காரில் இருந்தவர்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இருளில் ஓடி மறைந்தனர்.\nகாயத்துடன் டிரைவர் அந்தக் காரை கோபிவல்லபபூர் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு கொண்டு சென்றார். போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இரவு முழுவதும் தேவஸ்ரீ ராயும் சக கலைஞர்களும் போலீஸார் பாதுகாப்பில் இருந்துள்ளனர். விடிந்ததும் கொல்கத்தா சென்றனர்.\n1996-ம் ஆண்டு 'உன்னீஸ் ஏப்ரல்' (19 ஏப்ரல்) என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் தேவஸ்ரீ ராய் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதானாக கழன்று ஓடிய பென்ஸ் கார் டயர்: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அமிதாப் பச்சன்\nநடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை\nதல அஜித் பட சூட்டிங்கிற்கு மழை செய்த இடையூறு.. திரைப்பட யூனிட்டுக்கு கூடுதல் செலவு\nமிஸ் பண்ணிடாதிங்க அப்புறம் வருத்தப்படுவீங்க\nகோஹ்லி தங்கிய ஹோட்டலுக்கு சென்று மசாஜ் செய்து கொண்ட அனுஷ்கா\nபண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு\nRead more about: actress debasrirai கொல்கத்தா கொள்ளையர் தேசிய விருது தேவஸ்ரீராய் பிரபல நடிகை வழிப்பறி looting national award unnees april\nஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன் #BiggBoss2Tamil\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/181066?ref=magazine", "date_download": "2018-06-21T14:26:59Z", "digest": "sha1:DLQHFWBYSUVCZIYGJHGVW2G463VOR4JE", "length": 8192, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் கஞ்சா விற்பனைக்கு அனுமதி: தமிழர்கள் கொதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் கஞ்சா விற்பனைக்கு அனுமதி: தமிழர்கள் கொதிப்பு\nகனடாவில் கஞ்சா விற்பனைக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து கனடா வாழ் தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nமருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்���ா விற்பனைக்குக் கனடா நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது.\nஇதனால் புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.\nஇது குறித்து அங்கு வாழும் தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n80 வயதான பொன்னம்மாள் கூறுகையில், அரசே இப்படி செய்கிறார்கள், முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல என கூறியுள்ளார்.\nஅவரின் மகள் ப்ரீத்தி கூறுகையில், என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம்.\nகுறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.\nவாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறுகையில், சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று.\nஅதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம் என கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14546", "date_download": "2018-06-21T13:52:21Z", "digest": "sha1:IMYRPP75AD4QOC4V5ZW5GY66SOXPDGNJ", "length": 6797, "nlines": 83, "source_domain": "sltnews.com", "title": "இரக்கமுடையவர் யாராவது இந்த குழந்தைக்கு சாப்பாடு குடுங்கள்! | SLT News", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nHomeபுதிய செய்திகள்இரக்கமுடையவர் யாராவது இந்த குழந்தைக்கு சாப்பாடு குடுங்கள்\nஇரக்கமுடையவர் யாராவது இந்�� குழந்தைக்கு சாப்பாடு குடுங்கள்\nதாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்\nதாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-02-16", "date_download": "2018-06-21T13:53:04Z", "digest": "sha1:5NPVAVCWHQMMNY3AMOJTOMBCXCF5BY2A", "length": 10442, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Feb 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்\nசென்ராயனை வீட்டை விட்டு துறத்திய போட்டியாளர்கள், அடுத்த பரணியா\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\n15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகனை வடிவேலுவிடம் விற்ற தாய்\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்\nஅடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\nவேறொரு நபருடன் பழக்கத்தில் இருந்த மனைவி: கணவன் செய்த அதிர்ச்சி செயல்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனின் புதிய காதலர் லண்டன் வாலிபரா\nகுதிரை பந்தைய சூதாட்டத்தில் களமிறங்கி விட்டேன் - பரத் ஓபன்டாக்\nஜல்லிக்கட்டைப்போலவே கோவிலுக்கு அதிரடியாய் மர்மமாய் வந்த விஜய் - புகைப்படம் உள்ளே\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் - கதறும் புதுமுக நடிகர்\nஅமலாபாலின் சர்ச்சை புகைப்படம், மீண்டும் சாதனை படைத்த அஜித்\nஅஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா\n மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா\nவிவேகம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட கபிலன் வைரமுத்து\nதமிழ் சினிமாவின் முதல் ஏலியன் திரைப்படம் பீச்சாங்கை படத்தின் ட்ரைலர்\nகமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா\nஜெயலலிதா சமாதியை ஓங்கி அடித்த சசிகலாவின் மீம்ஸ்\nஅஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்\nசசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி\nவிஜய் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை அதிகரித்த திரையரங்கம்\nலண்டன் நடிகரை டேட்டிங் செய்கிறாரா ஸ்ருதிஹாசன்- புகைப்படம் உள்ளே\nஅஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து\n அடுத்த ஹாலிடே எங்கே - பிரபலங்களின் கருத்து என்ன\nஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்\nஇப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சரா\nஅஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவரா- கசிந்த தகவல்\nபடப்பிடிப்பை ஆரம்பத்திலேயே நிற���த்திய தனுஷ்\nஇளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது\nரஜினி, ரஞ்சித்தின் அடுத்த படம் எப்போது தொடங்குகிறது\nபிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா\nஇந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்\nஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது\nஅதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள், அஜித் பட வில்லனுக்கு அரிவாள் வெட்டு - நேற்றைய டாப் செய்திகள்\nஅரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-21T13:47:11Z", "digest": "sha1:NCODJTTRAWN2HIEUG43IPYIQ2RXXJ4D2", "length": 10107, "nlines": 78, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சென்னையில் சொந்த வீடு இல்லையா? | பசுமைகுடில்", "raw_content": "\nசென்னையில் சொந்த வீடு இல்லையா\nசென்னையை பொறுத்தவரை எந்த செய்தித்தாளை பார்த்தாலும் உங்களுக்கு சொந்த வீடு இல்லையா, சொந்த வீடு வாங்கி ராஜாவாக இருங்கள்..இன்று வீடு புக் செய்தால் 10 லட்ச ரூபாய் தள்ளுபடி போன்ற விளம்பரங்களை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் கொடுக்கும் அட்வைஸ் இருக்கே அப்பப்பா.. சொந்த ஊரில 2 வீடு இருந்தாலும் சென்னையில் ஒரு வீட்ட வாங்கி போட்டுருங்க.. அதான் இப்ப ஹவுஸ் லோன் நிறைய தர்றாங்களே, சொந்த வீடு வாங்கி ராஜாவாக இருங்கள்..இன்று வீடு புக் செய்தால் 10 லட்ச ரூபாய் தள்ளுபடி போன்ற விளம்பரங்களை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் கொடுக்கும் அட்வைஸ் இருக்கே அப்பப்பா.. சொந்த ஊரில 2 வீடு இருந்தாலும் சென்னையில் ஒரு வீட்ட வாங்கி போட்டுருங்க.. அதான் இப்ப ஹவுஸ் லோன் நிறைய தர்றாங்களே வாடகை குடுக்கிற மாதிரி நினைச்சி 25 வருஷம் கட்டுங்க. அப்புறம் அந்த வீடு நமக்கு தான்..\nஓலை குடிசையா இருந்தாலும் நம்ம குடிசைனா அது தனி மரியாதை தானே.. பாவம்.. இதில் அகப்பட்டு கொண்டு பலர் படும் பாடு இருக்கிறதே..\nசென்னையில் நண்பர் ஒருவர் மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கிறார்.வீட்டு வாடகை 9000 கொடுக்கிறார். இங்கிருந்து தொடங்கியது அட்வைஸ்.9000 வாடகை தர்றீங்க அப்படியே ஒரு 5000 மட்டும் சேர்த்து 14000 லோன் கட்டிடுங்க வாடகை மிச்சமாகுதுல்ல என்று ஆசைகாட்ட 30 லட்சத்தில் 700 சதுர அடியில் புற நகரில் ஒரு வீட்டை வாங்கிவிட்டார். இதுவரை அலுவலகத்தில் இருந்து சற்று பக்கத்திலோ அல்லது கொஞ்சம் தூரத்தில் இருந்தோ வந்து கொண்டிருந்தவர் புது வீட்டில் இருந்து வெகு தூரத்தில் உள்ள அலுவலகத்திற்கு வர காலை 6 மணிக்கே கிளம்ப வேண்டும்.\nஅவருடைய மனைவி காலை 4.30 மணிக்கு எழுந்து காலை சமையல் செய்தால் தான் இவர் சரியான நேரத்திற்கு கிளம்ப முடியும். குழந்தைகள் எழுவதற்கு முன்பே கிளம்பி விடுவார்.குழந்தைகள் இவரை பார்க்க முடியாது. இரவு அலுவலகம் முடிந்ததும் வீட்டிற்கு வர 10 மணி ஆகிவிடும். சென்னை டிராபிக் தான் ஊர் அறிந்த விஷயமாயிற்றே..\nஇவர் அலுவலகத்தில் மாதம் 1 நாள் தான் விடுமுறை.ஏதாவது விசேஷத்திற்கு லீவ் எடுக்கலாம் என்றால் சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். சினிமாவிற்கு செல்வதை கூட குறைத்துக் கொண்டார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு எங்காவது டூர் சென்றவர் இப்போது செலவு அதிகம் ஆகும் என்று அதுவும் இல்லை. இதனால் மனைவிக்கு இவர் மேலே கோபம். இவ்வளவு சம்பாதித்து என்ன புண்ணியம் என்று திட்டிக் கொண்டிருக்கிறாராம். மனதிற்கு பிடித்த ஒரு காஸ்டிலி சர்ட் வாங்க முடிவதில்லை, காரணம் பட்ஜெட் இடிக்கும். குழந்தைகளோடு நேரம் செலவிட முடிவதில்லை, மனைவியோடு மனது விட்டு பேச முடிவதில்லை என்கிறார்.\nஇப்போது சொந்தவீடு இருக்கிறது. ஆனால் சந்தோஷம் தான் இல்லை. வாடகை வீட்டில் இருந்த போது சீக்கிரமே வந்து விடுவேன். இப்போது பயணத்திற்கே அதிக நேரம் பிடிக்கிறது. லோன் கட்டுவதால் எதையும் கொஞ்சம் தாராளமாக செலவு செய்யமுடிவதில்லை என்று இப்போது புலம்பி கொண்டிருக்கிறார். இப்போது என்ன செய்ய\nஒரு வேளை இன்னும் 10 வருடங்களில் இவர் அதிகம் சம்பாதிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் காலம்,வயது,குழந்தைகள் எல்லாம் அப்படியே இருக்குமா என்ன மனைவியின் அன்பான மதிய உணவு, குழந்தைளை யூனிபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பும் நேரம், குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் நேரம், இரவு உணவை குடும்பத்தோடு சாப்பிடுவது , குழந்தைகளின் சேட்டை பேச்சுக்கள், உறவினர்களின் முக்கிய விழாக்கள் இது போன்று இன்னும் அதிக மகிழ்ச்சியான தருணங்களை இவர் இழந்திருக்கலாம்.சொந்த வீட்டை வாங்கி விட்டோம் என்ற ஒற்றை வரிக்காகவே இவர் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட���டதாக நினைக்க தோன்றுகிறது.\nஎதையுமே அந்தந்த காலத்தில் வாழ்ந்து பார்த்து விட வேண்டும். அது தான் வாழ்கையின் உண்மையான சந்தோஷம்.\nPrevious Post:பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/karuna-statement-23-11-16.html", "date_download": "2018-06-21T14:28:08Z", "digest": "sha1:6HW3STIZZ7SUVYTVDRZBEFNCHTFOUCCG", "length": 9718, "nlines": 69, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - செயற்கையான வெற்றி!", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nPosted : புதன்கிழமை, நவம்பர் 23 , 2016\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும்,…\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.\nபுதுவை நெல்லித் தோப்பு தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், அருமை நண்பர், புதுவை முதல்வர் வி. நாராயணசாமி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு. கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை. நாளை விளையும் நன்மையை விட, இன்று கைக்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணிக் களிப்புறும் போக்கு, ஆக்க பூர்வமான எதிர் காலத்திற்கு அடிப்படையாகாது என்பதை அனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறேன். பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது; அதுவே இந்த இடைத்தேர்தல் செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது\n- மூன்று தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி அறிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11214", "date_download": "2018-06-21T14:21:21Z", "digest": "sha1:VN62NT6BQKWTLTBESJX74OVKSEA6MYV6", "length": 5374, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Wojenaka: Bodougouka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11214\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wojenaka: Bodougouka\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nWojenaka: Bodougouka க்கான மாற்றுப் பெயர்கள்\nWojenaka: Bodougouka எங்கே பேசப்படுகின்றது\nWojenaka: Bodougouka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Wojenaka: Bodougouka தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12105", "date_download": "2018-06-21T14:21:29Z", "digest": "sha1:NWSKQ7TJZZQYCTX7GJTUNZ4IJJ4DPFJT", "length": 8952, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Koho: Laya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Koho: Laya\nGRN மொழியின் எண்: 12105\nISO மொழியின் பெயர்: Koho [kpm]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Koho: Laya\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Koho)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17371).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKoho: Laya க்கான மாற்றுப் பெயர்கள்\nKoho: Laya எங்கே பேசப்படுகின்றது\nKoho: Laya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Koho: Laya தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKoho: Laya பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9682", "date_download": "2018-06-21T14:35:04Z", "digest": "sha1:IQS2F4HQZCFYXCAHISY3ZFSMHOSCTDLH", "length": 10345, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Evenki: Ayan-maya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Evenki: Ayan-maya\nGRN மொழியின் எண்: 9682\nISO மொழியின் பெயர்: Evenki [evn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Evenki: Ayan-maya\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in орочон [Evenki])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A25750).\nஉயிருள்ள வ���ர்த்தைகள் 2 (in орочон [Evenki])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A25751).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in орочон [Evenki])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A37766).\nEvenki: Ayan-maya க்கான மாற்றுப் பெயர்கள்\nEvenki: Ayan-maya எங்கே பேசப்படுகின்றது\nEvenki: Ayan-maya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 28 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Evenki: Ayan-maya தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக��கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2013/03/blog-post_868.html", "date_download": "2018-06-21T13:55:46Z", "digest": "sha1:HOEW2CGE2H7I6UW2SJZXVHMPICMYIJXC", "length": 33014, "nlines": 204, "source_domain": "kavishan.blogspot.com", "title": "சுப்பிரமணியம் சுவாமியை களமிறக்கி விட்டது யார்? ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nசுப்பிரமணியம் சுவாமியை களமிறக்கி விட்டது யார்\nஇந்தியாவில் அரசியல் கோமாளி என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாத இறுதியில் திடீரென கொழும்புக்கு வந்திருந்தார்.\nஅண்மைக்காலத்தில் அவர் கொழும்பு வந்தது இரண்டாவது முறை.\nகடந்த ஆண்டு இலங்கை இராணுவம் நடத்திய போர்க் கருத்தரங்கிற்கு சுப்பிரமணியம் சுவாமியை முதல் முறையாக அழைத்து வந்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.\nஅதன் பின்னர் கடந்த 28ம் திகதி அவர் மீண்டும் கொழும்பு வந்தார்.\nஅவரை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார்.\nஅதன் பின்னர் தான், சுப்பிரமணியம் சுவாமி இலங்கை வந்த விபரமே வெளியே தெரிய வந்தது.\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ��தரிக்க வேண்டும் என்று கோரும் போராட்டங்கள் தீவிரம் பெறத் தொடங்கிய காலகட்டம் அது.\nஎதற்காக சுப்பிரமணியம் சுவாமி கொழும்பு வந்தார், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் என்ன பேசினார் என்ற விபரங்கள் எதுவுமே அப்போது வெளியிடப்படவில்லை.\nமொட்டையாக இருதரப்பு ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மட்டும், ஜனாதிபதி செயலகம் செய்திக் குறிப்பையும், படங்களையும் வெளியிட்டது.\nஅப்போது ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.\nஇலங்கையை சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீட்பதற்கான ஒரு திட்டம், சுப்பிரமணியம் சுவாமியை மையப்படுத்தித் தயாராகிறது என்பதே அது.\nகொழும்பில் இருந்து தமிழகம் திரும்பிய சுப்பிரமணியம் சுவாமி, திருச்சியில் நடந்த விஸ்வ இந்து பரிசத் மாநாட்டில் பங்கேற்றார்.\nஅப்போது தனது கொழும்புக்கான பயணம் குறித்த சில விபரங்களை வெளியிட்டார்.\nமகிந்த ராஜபக்சவுடன் தன்னால்' மட்டுமே பேச முடியுமென்றும் அவருடன் பேசி தமிழருக்கான தனியான மாநிலத்தை உருவர்க்கி தர முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅத்துடன் ராஜீவ் காந்தி - ஜே.ஆர். ஜெயவர்த்தன உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஅந்தச் சந்திப்பில் சோனியா காந்திக்கு ஊழல்களில் மிகப் பெரிய பங்கு இருப்பதாக சுப்பிரமணியம் சுவாமி கடுமையாக குற்றம் சாட்டியிருந்ததால் தமிழ்நாட்டு ஊட்கங்கள் அவரது கொழும்பு பயணத்தை அவ்வளவாகக் கணக்கில் எடுக்கவில்லை.\nஅதன் பின்னர் சுப்பிரமணியம் சுவாமி திடீரென அமெரிக்காவுக்கு போயுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.\nஅவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காகவே வாசிங்டன் சென்றார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட் பிளேக்கை சந்தித்த சுப்பிரமணியம் சுவாமி சுமார் ஒரு மணி நேரம் பேசியிருந்தார்.\nஅவரது அந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நீர்த்துப் போக வைப்பதுதான்.\nமுக்கியமாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தக் கூடாது என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.\nஅதற்கான நியாயங்களை அவர் பிளேக்கிடம் முன்வைத்திருந்தார்.\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா விரும்பாது என்றும், காஷ்மீர் விவகாரம் தனக்கெதிரான திரும்பும் என்பதால் இந்தியா அதை ஏற்காது என்று ஒரு நியாயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅடுத்து எந்த விசாரணையாக இருந்தாலும் அது உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.\nமேலும் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்கு வசதியாகி விடும் என்றும் அவர் அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டியிருந்தார்.\nஇதனால் இலங்கையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தீர்மானத்தை முன்வைக்குமாறு அவர் பிளேக்கிடம் கேட்டுக்கொண்டார்.\nஇவ்வளவு கோரிக்கையையும் இலங்கை அரசின் சார்பிலேயெ முன்வைத்த சுப்பிரமணியம் சுவாமி இவையெல்லாம் தனது தனிப்பட்ட கோரிக்கைகள் என்று குறிப்பிடவும் தயங்கவில்லை.\nஅசர் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருக்காமல் அமெரிக்கா போயிருந்தால் அது உண்மையென்று நம்பலாம்.\nகாரணம் எதுவும் கூறப்படாத ஒரு சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடத்திவிட்டு அவசரமாக அமெரிக்கா போய் இலங்கை அரசுக்கு சார்பாக வேண்டுகோள் விடுத்ததை சுவாமியின் தனிப்பட்ட விருப்பாக கொள்ள முடியாது.\nஅவர் இலங்கை அரசின் தூதுவர் போன்றே செயற்பட்டுள்ளார். இலங்கை அரசின் சார்பிலேயே பேசியுள்ளார்.\nஅமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் என்றும் அது குறித்து அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்காது என்றும் இலங்கை கூறிய நிலையில் தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஅரசியல் இராஜதந்திர மட்டங்களில் இவ்வாறு இரட்டை நாக்கு, அல்லது இருநிலை தந்திரோபாயம் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.\nவெளிப்படையாக பேச முடியாது என்று கூறிக்கொண்டே பின் கதவு வழியாக இணக்கப்பாட்டை எட்ட முயற்சிப்பது வழக்கமான தந்திரம் தான்.\nஇலங்கை அரசாங்கமும் சுப்பிரமணியம் சுவாமி மூலம் அதையே தான் செய்ய முனைந்தது.\nசுப்பிரமணியம் சுவாமி வாசிங்டனில் பிளேக்கை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் அமெரிக்கா தீர்மான வரைபின் பிரதியை வெளியிட்டது.\nஅதில் அவரது பரிந்துரைகள் ஏதம் இருக்கவில்லை.\nஆனால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நெருக்கமான அதிகாரிகளுக்கும் இடையில் இதுபற்றி பேச்சுகள் தொடர்வதாகவும் இதில் சுமுக இணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.\nதனிப்பட்ட ரீதியாக சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தால் இத்தனை விபரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.\nஇலங்கை அரசின் விருப்பத்துடன் தான் அவர் வாசிங்டன் சென்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.\nதிடீரென சுப்பிரமணியம் சுவாமி இந்த அரங்கினுள் எப்படி இழுத்து வரப்பட்டார். அவரை இழுத்து வந்தது யார் இந்தக் கேள்விகள் இப்போது எழுகின்றன.\nஜெனிவாவில் முன்வைக்கும் தீர்மான வரைபு குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேசவேண்டும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்தார்.\nஇது குறித்து அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உடன் தனிப்பட்ட முறையிலும் அதிகார பூர்வமாகவும் கலந்துரையாடியுள்ளார்.\nகடந்த முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவே தலையிட்டு பலவீனப்படுத்தியது.\nஆனால் இம்முறை அவ்வாறு நேரடியாகச் செய்ய முடியாத நிலையொன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.\nஏனென்றால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்து கொண்டிருக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.\nஅதைவிட வெளிப்படையாக இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள முடியாத உள்ளக அழுத்தங்களையும் இந்தியா சந்திக்கிறது.\nஇந்த நிலையில் எப்படியாவது அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு நடத்தி ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றது இந்தியா.\nஆனால் இலங்கையோ நேரடியாக அமெரிக்காவின் காலில் விழத் தயாராக இல்லாத நிலையில் தான் சுப்பிரமணியம் சுவாமி களமிறக்கப்பட்டள்ளார்.\nஅவரை இந்தக் களத்திற்கு இலங்கை இழுத்து வந்திருக்க வேண்டும் அல்லது இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டும்.\nஇலங்கை அரசாங்கத்தை விட அமெரிக்காவுடன் இணக்கத்தை ஏற்படுத்தப்படுவதை இந்தியாவே அதிகம் விரும்பிய சூழலில் தான் அவர் உள்நுழைந்தார்.\nசோனியா காந்தி மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சுப்பிரமணியம் சுவாமி, மன்மோகன் ��ிங் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அதன் சார்பில் இந்த முயற்சியில் ஈடுபட முன்வந்திருப்பாரா என்ற கேள்வி உள்ளது.\nமன்மோன் சிங் அரசை ஊழல் அரசு என்று அவர் விமர்சித்தாலும் சோனியா காந்திக்கு ஊழலில் பங்கிருப்பதாக குற்றஞ்சாட்டி வந்தாலும் தீவிர இந்திய தேசிய வாதம் என்று வரும்போது சுப்பிரமணியம் சுவாமி அதையெல்லாம் மறந்து விட்டிருக்கக்கூடும்.\nஅதைவிட சவுத்புளொக்கில் உள்ள புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்களுடன் அவருக்கு நெருக்கம் அதிகம்.\nமத்திய அரசில் பலமான தலைவர்கள் இல்லாத நிலையில் சவுத்புளொக்கின் சொற்படியே மன்மோகன் சிங் அரசு செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இந்திய அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றது.\nசவுத்புளொக்கில் உள்ள கொள்கை வகுப்பாளர்களின் திட்டப்படியே சுப்பிரமணியம் சுவாமி இந்த விவகாரத்தில் தரகராக உள்நுழைக்கப்பட்டிருக்கலாம்.\nஎதற்காக சுப்பிரமணியம் சுவாமி தெரிவு செய்யப்பட்டார் என்றால் அவருக்கு அமெரிக்காவுடன் நெருக்கம் அதிகம்.\nஅமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் அவர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றிருந்தார்.\nஅது மட்டுமன்றி நியூயோர்க்கில் ஐநாவில் உதவிப் பொருளாதார அதிகாரியாகவும் பணியாற்றியவர்.\nஅமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ யின் முகவர் என்றும் கூட ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர்.\nஅதைவிட விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரோதமான செயற்பாடுகளை இவர் மேற்கொள்பவர் என்பது இவரது மேலதிக தகைமை.\nஇந்தவகையில் தான் சுப்பிரமணியம் சுவாமி இந்தப் பணிக்க கொண்டு வரப்பட்டார்.\nகொழும்புக்கு வந்து இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தி விட்டு அமெரிக்கத் தீர்மானத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட பின்னர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nகொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. அவரது அலுவலகம் உடைக்கப்பட்டது. இதெயெல்லாம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று கருத முடியாது. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவரது கட்சி தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையோ சட்டமன்றத் தொகுதியையோ கைப்பற்றக்கூடிய அளவுக்கு பகலமானதல்ல.\nஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவியைக் கூட அவரது ஜனதா கட்��ியால் வெற்றி கொள்ள முடியாது.\nஎனவே அரசியல் செல்வாக்கு பறிபோகின்றதே என்று அவர் கவலைப்படப் போவதில்லை.\nஇன்னொரு விடயம் தமிழ் தேசிய வாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் என்பதுதான் பலருக்குத் தெரிந்த விடயம்.\nஆனால் அவர் ஒரு தமிழரே அல்ல என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மை.\nஇவரது தந்தையான சீதாராமன் சுப்பிரமணியம் மதுரையைச் சோ்ந்தவராக இருந்தாலும் தாய் கேரளா, திருச்சூரைச் சோ்ந்த ஒரு மலையாளி.\nஇவரது தாய்மொழி தமிழ் அல்ல மலையாளம் தான்.\nஇவர் திருமணம் செய்து கொண்ட றொக்ஸ்னா என்ற பெண் பார்ஷி இனத்தைச் சோ்ந்தவர்.\nசிஎன்என், ஐபிஎன் தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக இருக்கும் சுப்பிரமணியம் சுவாமியின் இளைய மகள் சுகாஷினி ஹைதர், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சல்மான் ஹைதரின் மகன் நதீம் ஹைதரைத் தான் திருமணம் செய்துள்ளார்.\nஇவ்வாறு பல இனத் தொடர்புடையவரான சுப்பிரமணியம் சுவாமி தனது செயற்பாடுகளில் ஒரு தமிழராக காட்டிக் கொள்வதில்லை.\nவேட்டி சட்டைக்கு மேலாக வட இந்தியர்கள் அணியும் அரை கோர்ட்டை அணிந்து தன்னை இந்தியத் தேசியவாதியாக உருவகப்படுத்திக் கொள்பவர் அவர்.\nஇவரது பல்வேறு செயற்பாடுகளும் இவரை ஒரு அரசியல் கோமாளியாக தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியுள்ள போதிலும், பல்வேறு விடயங்களில் குட்டையைக் குழப்புவதில் வல்லவர் என்பதையும் ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு திடீர் திருப்பங்களுக்கு காரணமானவர் என்பதையும் மறந்து விட முடியாது.\nஆனாலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் வாசகங்களை அமெரிக்கத் தீர்மான வரைபில் இருந்து நீக்கும் இவரது முயற்சி கைகூடியதாகத் தகவல் இல்லை.\nஆனாலும் அவர், இணக்கப்பாடு ஏற்படும் என்று இன்னமும் நம்புவதாக கூறியுள்ளார்.\nஇவரை யார் இந்தப் பணியில் களமிறக்கினார்களோ அவர்களின் எதிர்பார்பபை அவரால் ஈடுசெய்ய முடிகிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு தனிமாநிலம் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறியதை மட்டும் அவரால் நிறைவேற்ற முடியாது.\nஏனென்றால், இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ எந்தவொரு நிர்வாக அலகுகளையும் உருவாக்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறிவிட்ட நிலையில் இவரால் எப்படி அதனை நிறைவேற்ற முடியும்\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவர�� தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhisham.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-06-21T13:52:14Z", "digest": "sha1:VJN3R4A3NQICVWX7H5H7Z6G2GAKVEY3U", "length": 12904, "nlines": 142, "source_domain": "nhisham.blogspot.com", "title": "யார் நாயகன்? கமல், மணி, ராஜா | Hisham.M", "raw_content": "\nரொம்ப நாளைக்கு பிறகு ஏற்கனவே பலமுறை பார்த்த நாயகன் படத்தை மீண்டும் பார்த்து முடித்தேன். எல்லா படங்களையும் பல தடவை பார்க்க முடியாது ஆனால் சில படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் புதிதாய் பார்க்கலாம் (பாட்ஷா,முதல் மரியாதை, படையப்பா). அப்படியொரு படம் இது.\nநாயகன் படத்த ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதுசா ஏதாவது தோணும். அந்த காலத்தில் மும்பை தாரவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம் நாயகன் தெரிந்தவர்கள் சொன்னார்கள்\nநாயகன் திரைப்படம் கமல் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய படம் அல்லது மணிரத்னம், கமலுக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் எப்படியும் சொல்லலாம்.\nநாயகன் படத்தில் வாலிபனாகவும் முதுமை பருவத்திலுமான இரண்டு தோற்றத்திலும் நடிப்பிலும் சரி பொடி லெங்க்வேஜிலும் சரி வேலு நாயகராக வாழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.\nகமல்ஹாசன், மணிரத்னம் இவர்களோடு சரிசமமாக நாயகன் படத்துக்கு பின்னணி இசையாலும் பாடல்களாலும் பங்களிப்பு செய்த இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்.\nடைம்ஸ் இதழின் சிறந்த 100 படங்களில் இடம் பிடித்த நாயகன் படத்தை இன்னுமொருமுறையும் பார்க்கலாம்.\nஇப்படிப்பட்ட ஒரு படத்தில் எப்படி ஒரு நாயகனை தேடுவது...\nநான் ரசித்த சில காட்சிகள்\n# பொலிஸ் அதிகாரி கமல் மீது தண்ணீரை பாய்ச்சும்போது தனி ஆளாக நிற்பது. பிறகு பொலிஸ்காரர் அடிக்கப்போறியான்னு கேட்கும் போது அதற்கு கமல் ''நான் அடிச்சா நீ செத்துருவ''ன்னு சொல்வது\n# க்ளைமெக்ஸில் கமலின் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்பான் அதுக்கு ''தெரியலேயப்பா''ன்னு வேலு நாயக்கர் சொல்வார்.\nவேலுநாயக்கரை சாரு கேள்வி கேட்கும் காட்சி\n# நீங்க யாரு எது தப்பு எது சரின்னு பார்த்து தண்டனை கொடுக்கன்னு மகள் கேட்க வாக்குறுதி கொடுத்துட்டேன்பாரு வேலுநாயக்கர்.\n# தப்பில்ல, நாலு பேர் சாப்பிட ஒதவும்னா எதுவுமே தப்பில்ல..\n நிறுத்துறேன் அவங்கள நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன்...........\nதமிழ் சினிமாவிற்கு இப்படம் ஒரு பெருமையான விஷயம் தான்.. பகிர்தலுக்கு நன்றி :)\nவிபச்சார விடுதியில் கமலும், சரண்யாவும் சந்திக்கும் காட்சியே என்னை அதிகம் பாதித்தது. அந்த காட்சிகளின் வரும் பாலகுமாரனின் வசனங்கள் மிகவும் அற்புதம். அடுத்து கமல், சரண்யாவை கல்யாணம் செய்துகொள்வதாக கூறும்பொழுது சரண்யா அழுவதும் மறக்க முடியாதது.\nஇந்த பதிவுக்கு பெரிய அளவில் சம்பந்தமில்லாத தகவல்: நாயகனின் ஹிந்த மொழிப் பதிப்பு பார்த்து அழுதே விட்டேன். ஏவென்றால், எவ்வாறு மீள் தயாரிப்பு செய்யக்கூடாது என்பதற்கு அதுவொரு எடுத்துக்காட்டு.\nஎன்ன கொடும சார் said...\n\"என்னதான் உனக்கொரு நியாயம் இருந்தாலும் அநியாயமாய் ஒருவன் தண்டிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்\".\nஇதுதான் நாயகன் பற்றிய எனது புரிதல்.\nஎத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்..\nஆனால் இந்த கமல் உன்னைபோல் ஒருவன் தந்ததுதான் என் வருத்தம்..\n//அந்த காலத்தில் மும்பையில் வாழ்ந்த தாரவி என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம்//\nதாராவி என்பஹ்டு அந்த ஏரியாவின் பெயர். அந்த மனிதர் வரதராஜ முதலியார். இன்றைய தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் அனைவருமே ஒரு காலத்தில் அவரிடமே பணி புரிந்தனர்\nஎனக்குப் பிடித்தது, அயிரே அந்த ஆம்புலன்ஸ் என்ன வெல வாங்குறோம் 5 வாங்குறோம்.ஏழைங்களுக்கு மட்டுந்தான் ஓடும்........\nபிரசன்ன குமார்,மருதமூரான்,என்ன கொடும சார் ,புலவன் புலிகேசி வருகைக்கு நன்றி.\nதவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நாகா.\nஎல்லா காட்சிகளுமே அருமை என்றாலும், ஒரு காட்சி..\nநாசர் கமலிடம் லாக் அப்பில் பேசி முடித்து விட்டு. வெளியே போகும் வரை புத்தகத்தை பார்த்து கொண்டிருந்து விட்டு, கதவு மூடும் போது கண்ணாடியை கழட்டி தாங்க முடியாமல் அழ ஆரம்பிப்பார்.. அது கவிதை :)\nநல்ல பகுப்பு........ படம் மட்டுமல்ல, கோர்ப்பும் அருமை..\nவாழ்க்கையில் அவ்வளவு எளிதில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புட...\nவாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது எப்படி\nசீனாவின் மூங்கில் மரம் கற்றுத்தரும் அற்புத வாழ்க்கைப்பாடம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன...\nசில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/07/blog-post_08.html", "date_download": "2018-06-21T14:09:05Z", "digest": "sha1:CW2IO4B5K6L4YWCJCPVBS2SMFXF47YCU", "length": 37594, "nlines": 487, "source_domain": "sengovi.blogspot.com", "title": "வேங்கை - திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nவேங்கை - திரை விமர்சனம்\n’அருவா டைரக்டர்’ என்று அடைமொழி எடுத்த ஹரியும் அருவா சைஸில் இருக்கும் தனுஷ்+தமன்னாவும் இணைந்து நடித்திருக்கும் மசாலாப் படம். சன்டிவி வாங்கிவிட்டு, பிறகு பின்வாங்கிய படம் இந்த வேங்கை. வேங்கை பாய்ந்ததா ஓய்ந்ததா\n’சிவகங்கைச் சீமையில் வாழும் பெரிய மனிதர் ராஜ்கிரண் ஆதரவை கெஞ்சி வாங்கி எம்.எல்.ஏ ஆகிறார் பிரகாஷ்ராஜ். அதன்பிறகும் தன் இஷ்டப்படி சம்பாதிக்க விடாமல் ராஜ்கிரண் முட்டுக்கட்டை போட்டு அவமானப்படுத்த, பகை வளார்கிறது. அதே நேரத்தில் அவர் மந்திரி ஆகிவிட, ராஜ்கிரணை கொல்ல முடிவு செய்கிறார். அதை ராஜ்கிரணின் மகன் தனுஷ் முறியடிக்கிறார்’ - இவ்வளவு தான் கதை. எப்போதும்போல் இதிலும் கதைக்காக மெனக்கெடவில்லை ஹரி. சிம்பிளான ஒரு தாட்டை வைத்துக்கொண்டு, விறுவிறுவென திரைக்கதையில் சின்ன சின்ன ட்விஸ்ட் வைத்து அசத்துவது ஹரி ஸ்டைல். இதிலும் கரகர காரைக்குடி மசாலாவோடு களமிறங்கி, ஜெயித்திருக்கிறார்.\nதனுஷ் ’செல்வம்’ கேரக்டருக்கு அப்படியே பொருந்திப்போகிறார். உடம்பு ஒல்லியாக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகமே ‘வேங்கையை’ காப்பாற்றுகிறது. அப்பா மேல் காட்டும் அன்பாகட்டும், தமன்னாவின் காட்டும் காதலாகட்டும் தனுஷ் பின்னியிருக்கிறார். ஹரியின் ஹீரோக்கள் மட்டும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காதலை விட அப்பா-அம்மாவே முக்கியம் என்று காதலைத் தூக்கிப் போடும்போதும், தமன்னா தன் காதலை வைத்து, தன் குடும்பத்தை ஏம��ற்றியதை நினைத்துக் கலங்கும்போதும் தனுஷ்க்கு இன்னும் பழைய நடிப்பு ஞாபகம் இருக்கிறது என்று தெரிகிறது. நீண்டநாட்களாக கமர்சியல் ஹிட்டுக்காக காத்துக்கிடந்த தனுஷ்க்கு இந்தப் படம் சரியான வாய்ப்பு.\nராஜ்கிரண் கதையின் நாயகனாக வருகிறார். முழுப் படமும் இவரைச் சுற்றியே வருகிறது. இவரது நடிப்பு அந்தக் கேரக்டருக்கு மெருகேற்றுகிறது. படத்தில் ஏமாற்றம் பிரகாஷ்ராஜ் தான். வழக்கமான வில்லன் பாத்திரம், வழக்கமான அங்க சேஷ்டைகள் என்று கொஞ்சம் சலிப்பூட்டினாலும், காமெடி கலந்தே அவரது காட்சிகள் நகர்வதால் படம் தப்பிக்கிறது.\nகாமெடியனாக கஞ்சா கருப்பு. யாராவது நல்ல காமெடி ரைட்டர் இவருக்கு உடனடித் தேவை. இல்லையென்றால் தேறுவது ரொம்பக்கஷ்டம். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஹாண்ட்பார் காமெடி எரிச்சல் மூட்டுகிறது. தெரு மாறி வந்து சைக்கிளை விடும் காட்சியில் மட்டும் தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.\nதமன்னா........கதைக்குத் தேவைப்படாத ஹீரோயின் கேரக்டர். ஆனாலும் படத்தை சுவாரஸ்யமாய் நகர்த்துவது தமன்னா வரும் காதல் காட்சிகளும், பின்பகுதி செண்டிமெண்ட்டும் தான். தனுஷை விடவும் ஒல்லியாக இருக்கிறார். பாவம், என்ன கவலையோ. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான். பாடல் காட்சிகளில் தாராளம்..மற்ற படக்காட்சிகளில் குடும்பக்குத்துவிளக்காக கலக்குகிறார்.\nமசாலாப் படத்துக்கு இசையமைக்க தேவிஸ்ரீபிரசாத்-ஐ விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்..படத்திற்கு பெரிய பலம் சூப்பர் ஹிட் பாடல்கள். ’என்ன சொல்லப் போறே, புடிக்கலை, ஒரே ஒரு வார்த்தைக்காக’ என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் மனதைக் கவர்கின்றன. வெற்றியின் கேமராவும், வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பக்கபலம்.\nஇந்தப் படத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயம் ஹரியின் உழைப்பு. கதை நடக்கும் இடம் சிவகங்கை என்று சொல்ல மட்டும் செய்யாமல் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களது கலாச்சாரம், ஊர்ப் பெயர்கள், ஆளைத் தூக்க சரியான இடங்கள், வன்முறையை வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சமூகம் என பிண்ணனியில் நிறையவே ஃபீல்டு ஒர்க் பண்ணியிருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் பூஜை அரையில் இருக்கும் க���ுப்பசாமியின் படையல் அருவாளை எடுத்து தனுஷிடம் ராஜ்கிரண் கொடுக்கும் காட்சி, அந்த சமூகத்தின் வரலாற்றை தொட்டுச் சொல்கிறது. சிவகங்கைக்காரர்களுக்குத் தெரியும் அவற்றின் அருமையும், முக்கியத்துவமும்.\nதன்னை ஒரு கமர்சியல் டைரக்டர் என்று அறிவித்துக்கொண்ட ஹரியிடம் உலகச் சினிமா எதிர்பார்ப்பது நம் தவறு. சொன்னபடி கமர்சியல் படம் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், சொல்லி அடித்திருக்கிறார். வழக்கமான ஹரியின் க்ளிஷேக்கள் இருந்தாலும், நல்ல பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புவோர்க்கு செம மசாலா விருந்து.\nவேங்கை - பாயும் மசாலாப் புலி\n@தமிழ்வாசி - Prakash ம்..வெட்டுது.\nநல்ல விமர்சனம் ...இன்னுமொரு அருவாப் படம் தான் போலத் தெரியுதே பாஸ் வர்றட்டும் ஆன் லைன்ல தான் பாக்கனும்\n@பாரதசாரி //இன்னுமொரு அருவாப் படம் தான்// அருவாப் படம் தான்...அதில் என்ன சந்தேகம்\n@தமிழ்வாசி - Prakash பொழுதுபோக்க நல்ல படம் தான்.\n@மதுரை சரவணன் நன்றி பாஸ்..ரொம்ப நாள் கழிச்சு நம்ம கடைப்பக்கம் வந்ததுக்கு\n///ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான்.// ஹிஹிஹி ,சரியாக சொன்னீங்க இது பெரும்பாலும் சகல நடிகைகளுக்கும் பொருந்தும் ...\nஎன்ன இருந்தாலும் என் செல்லப்பெயரை அனுமதி இன்றி படத்தின் தலைப்பாக வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஆனால் படம் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லைப்போல் தோன்றுகிறது.\n//ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான்.//\nஹி ஹி ஹி அப்போ பட வாய்ப்பே இல்லைன்னா\nதனுஷ்க்கு இன்னும் பழைய நடிப்பு ஞாபகம் இருக்கிறது என்று தெரிகிறது. நீண்டநாட்களாக கமர்சியல் ஹிட்டுக்காக காத்துக்கிடந்த தனுஷ்க்கு இந்தப் படம் சரியான வாய்ப்பு//\nஎதனை எதற்குள் கொண்டு வந்து சொருவுறார் நம்ம மாப்ளே...\nவேங்கையினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மனதினை ஆட்கொள்ளும் வண்ணம், காத்திரமான ஒரு விமர்சனத்தை வழங்கியிருக்கிறீங்க.\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n//ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான்.//\n//வழக்கமான ஹரியின் க்ளிஷேக்கள் இருந்தால��ம், நல்ல பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புவோர்க்கு செம மசாலா விருந்து//\nம்ம்ம் நல்ல விறுவிறுப்பான படம்,என்ன சொல்ல போற பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது, ஆனா தமண்ணா வேண்டுன்னுதான் நினைக்கீறேன்\nவிமர்சனம் எத்தன எத்தன படிக்க\nஆனாலும் விமர்சனம் நல்லா இருக்கு\nவிமரிசனமே படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது\nநாளைக்கு போகலாம் என்று இருக்கிறோம்..போலாம்ல\nஎங்கண்ணே தமன்னா 'ஸ்டில்' ஒன்னையும் காணோம் , ஒரு வேலை அண்ணே திருந்திட்டாரா ( அதுக்குலாம் சான்சே இல்லையே )\nசரியாக சொன்னீங்க இது பெரும்பாலும் சகல நடிகைகளுக்கும் பொருந்தும் ...// நல்லா கவனிச்சு வச்சிருக்கீங்களே..\nஎன்ன இருந்தாலும் என் செல்லப்பெயரை அனுமதி இன்றி படத்தின் தலைப்பாக வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.// என்ன இருந்தாலும் இது ஓவரு..\nஹி ஹி ஹி அப்போ பட வாய்ப்பே இல்லைன்னா\n // ஹா..ஹா..ஆபிசரை ஏன்யா அலற வைக்கீங்க\nஎதனை எதற்குள் கொண்டு வந்து சொருவுறார் நம்ம மாப்ளே...// என்ன ஒரு கமெண்ட்டு\n* வேடந்தாங்கல் - கருன் *\nNice.. // நைஸ் கமெண்ட் கருன்.\nPhonetic Translater is missing in my blog again.. // தம்பி, கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் சைட்ல போய் அடிக்கலாமே..\n// இரவு வானம் said...\nம்ம்ம் நல்ல விறுவிறுப்பான படம்,என்ன சொல்ல போற பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது, // கரெக்ட் நைட்டு..பார்க்கக்கூடிய படம் தான்...இந்த வருட சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக ‘என்ன சொல்லப் போறே’ இருக்கும்..\n//ஆனா தமண்ணா வேண்டுன்னுதான் நினைக்கீறேன்// என்னது உங்களுக்கு தமன்னா வேணுமா..அதுக்கு நான் என்னய்யா செய்யணும்\nவிமர்சனம் எத்தன எத்தன படிக்கமுடியலய்யா..// எல்லாரும் போட்டி போட்டு சமூகசேவை செஞ்சா, பாராட்டும்யா.\nவிமரிசனமே படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது// இபடியே எல்லாரும் நினைச்சுட்டா, தயாரிப்பாளார் போண்டி தான்.........\n// அமுதா கிருஷ்ணா said...\nநாளைக்கு போகலாம் என்று இருக்கிறோம்..போலாம்ல// போலாம்......ஹரி படம்ங்கிறதை ஞாபகம் வச்சுக்கிட்டு போகணும்..ஆரண்ய காண்டம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கக்கூடாது.\nநல்ல விமர்சனம் // ஆஹா...பாராட்டுக்கு நன்றி சார்...நீரோடை இந்தப் பக்கம் பாய்ந்ததில் மகிழ்ச்சி.\nஎங்கண்ணே தமன்னா 'ஸ்டில்' ஒன்னையும் காணோம் , ஒரு வேலை அண்ணே திருந்திட்டாரா ( அதுக்குலாம் சான்சே இல்லையே )// தம்பி, இது குடும்பத்தோட பார்க்குற படம்னு சிம்பாலிக்கா தமன்னா ஸ்டில் போடாமச் சொல்லி இருக்கேன்.(எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு).\nசி.பி.செந்தில்குமார் July 8, 2011 at 2:44 PM\nஇதே படத்துக்கு நாமளும் விமர்சனம் எழுதுனோம். 10 கமெண்ட்தான் வந்தது,.(அதுல பாதி ரிப்ளை கமெண்ட் ஹி ஹி ) ஆனா அண்ணனுக்கு மட்டும் 42. ம் ம் டேய் சி பி தம்பி. நீ இன்னும் வளரனும்டா.\n@சி.பி.செந்தில்குமார் உங்களுக்கு வந்த கூட்டத்துல பாதிதானே இங்க வந்திருக்கு..அதைப் பாரும்யா.\n\\\\’அருவா டைரக்டர்’ என்று அடைமொழி எடுத்த ஹரியும் அருவா சைஸில் இருக்கும் தனுஷ்+தமன்னாவும் இணைந்து நடித்திருக்கும் மசாலாப் படம்.\\\\ முதல் பந்திலேயே சிக்சர் அடிச்சிட்டீங்க. ஹா...ஹா..ஹா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_31\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_30\nடிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா\nகுஷ்பூ காலை உடைத்த சேட்டன்கள் (நானா யோசிச்சேன்)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29\nMalena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_28\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_27\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_26\nதமிழ்வாசியும் பன்னிக்குட்டியும் வச்சிருந்த நடிகைகள...\nசாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_25\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_24\nதெய்வத் திருமகள் - திரை விமர்சனம்\nநாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Retu...\nதில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கைது\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_23\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_22\nவேங்கை - திரை விமர்சனம்\nஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கிய கவர்ச்சி நடிகை கைது (நான...\nஎஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_21\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_20\nஓஷோ சொன்ன குரங்குக் கதை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/96812", "date_download": "2018-06-21T13:44:33Z", "digest": "sha1:65VMEFNBZB2QM6QJB7D7U53KXVBXLIKW", "length": 7351, "nlines": 146, "source_domain": "tamilnews.cc", "title": "நண்டு பொரியல் வறுவல்", "raw_content": "\nபொடியாக நறுக்கிய வெங்காயம் – 2\nபொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி – 3\nஅரைத்த மிளகு – ஒரு தேக்கரண்டி\nஅரைத்த சீரகம் – அரை தேக்கரண்டி\nஅரைத்த சோம்பு – ஒரு தேக்கரண்டி\nஅரைத்த பூண்டு – 8 பல்\nஅரைத்த இஞ்சி – ஒரு துண்டு\nஅரைத்த மிளகாய் வற்றல் – 4\nபுளி சாறு – 4 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.\nஅதில் மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.\nபுளிச்சாறு உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்கி நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் மூடி தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டவும்.\nகொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும். நண்டு வேக வைக்கவும் போது ஓடுகளை தட்டி ஓட்டை செய்து மசாலாவை உள்ளே விடவும் அப்போதுதான் நண்டு உள்ளே மசாலாச் சாறு செல்லும்.\nநண்டு – ஒரு கிலோ\nபெரிய வெங்காயம் – இரண்டு\nபூண்டு பல் – இருபது\nதேங்காய் அரை மூடி- அரைத்தது\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் – நான்கு தேக்கரண்டி\nநண்டை சுத்தம் செய்து வைக்கவும்.வாணலில் எண்ணெய் விட்டு கருவடகம் தாளிக்கவும்.\nபின் வெங்காயம் பூண்டு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து மிளகாய் வாசம் போகும் வரை வதக்கவும்.அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் உப்பு சேர்க்கவும்.\nஇறுதியில் நண்டை சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்,.தண்ணீர் வற்றியதும் இறக்கவும்..\nசூடான சுவையான நண்டு வறுவல் தயார்.\nநண்டு பயன்படுத்தும் முறை. நண்டு குழம்பு செய்வது எப்படி\nகத்தி எடுத்து சண்டை போட்ட நண்டு- வீடியோ\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\n21JUN 2018 ராசி பலன்கள்\nஉலகின் பணக்காரர் பட்டியல் வெளியீடு: - முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/naakeentir-paarti-peer-teriyaap-periyvrkll/", "date_download": "2018-06-21T14:11:38Z", "digest": "sha1:5MMTLGEA3P4GTEL3TICFNY4FC5LWZNEC", "length": 3867, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திர பாரதி : பேர் தெரியாப் பெரியவர்கள் - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nநாகேந்திர பாரதி : பேர் தெரியாப் பெரியவர்கள் bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : பேர் தெரியாப் பெரியவர்கள்\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/01/blog-post_51.html", "date_download": "2018-06-21T13:44:30Z", "digest": "sha1:TIIXLP4YNULZ63XPPWQQFAEUQPKUKPGD", "length": 23881, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பொங்கல் பண்டிகை: நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு ! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பொங்கல் பண்டிகை: நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு \nபொங்கல் பண்டிகை: நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு \nபொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்து வரும் 13 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06175) அன்று இரவு 9 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். இதேபோல கோயம்புத்தூரிலிருந்து 14 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07176) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.\nஇந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுண், சேலம் சந்திப்பு, சங்ககிரி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்புத்தூர் வடக்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவையிலிருந்து வரும் ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும். அதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து வரும் 13 ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06177) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நில��யங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 16-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். சென்ட்ரலில் இருந்து விஜயநகரத்திற்கு 14-ம்தேதி மாலை 7 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்க��க் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இ��ைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/020814-karaitivu-mavatisrikantacuvamialaya%E2%80%8Bparkuta%E2%80%8Bpavani", "date_download": "2018-06-21T14:05:42Z", "digest": "sha1:HOUTYSZ4OMKPE5C4U7BBYPBUR6XIF6VL", "length": 2120, "nlines": 24, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.08.14- காரைதீவு- மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ பாற்குட​ பவனி! - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n02.08.14- காரைதீவு- மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ பாற்குட​ பவனி\nகாரைதீவு- மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ வருடாந்த​ மகோற்சவ​ திருவிழாவின் 7ம் நாளாகிய​ இன்று (02.08.2014) நூற்றுக்கணக்கான​ பக்த��� அடியார்கள் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து தேரோடும் வீதி வழியாக​ மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் முருகப்பெருமனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றதனைத் தொடர்ந்து,பூசைகளும் நடைபெற்றது. இதன்போதான​ புகைப்படங்களைக் கீழே காணலாம்.\nமாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mic.org.my/author/saravanan/", "date_download": "2018-06-21T14:14:34Z", "digest": "sha1:EQUWKQVYCQBNMI2ZPRD222PHZBCC2WBN", "length": 5279, "nlines": 110, "source_domain": "www.mic.org.my", "title": "saravanan saravanan – MIC", "raw_content": "\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\n*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது\nதொழிலாளர்களுக்கு டாக்டர் சுப்ராவின் பங்களிப்பு – நினைவு கூர்கிறார் முருகப் பெருமாள்\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\n*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது\nதொழிலாளர்களுக்கு டாக்டர் சுப்ராவின் பங்களிப்பு – நினைவு கூர்கிறார் முருகப் பெருமாள்\n“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து\nம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர் (959)\nதோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி (914)\n“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன்\n*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/31229", "date_download": "2018-06-21T14:32:01Z", "digest": "sha1:YPTXR2OALNOCQPPMTG3MHKLY7ZSTMVXA", "length": 6681, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "Seeing Beyond The Fog - Adiraipirai.in", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆ���ித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/12/12/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T13:51:00Z", "digest": "sha1:XDD2VMRZAMEPYH5GRBI6JMTPSWARZ2QW", "length": 22106, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "மூட்டுத் தேய்மானத்துக்கு ஓர் முற்றுப்புள்ளி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமூட்டுத் தேய்மானத்துக்கு ஓர் முற்றுப்புள்ளி\nஇளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி. அதுவும் முதுமையில் மூட்டுவலி என்பது மிகவும் கொடுமை. மூட்டுவலி ஏன் வருகிறது,\nஅதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்கிறார், கோவையைச் சேர்ந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஷ்யாம் சுந்தர்.\nவயதான காலத்தில் மூட்டில் ஏற்படும் தேய்மானம், மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைவதாலும், ரத்தத்தின் நோய் எதிர்ப்புச் சக்தியில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் வரும் வாதம் போன்ற காரணங்களாலும் மூட்டு தேய்மானம் அடைந்து, அதன் காரணமாக மூட்டுவலி ஏற்படும். இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பது வயது காரணமாக ஏற்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானம்தான். முதல் பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது. அதீத எடையால் முழங்கால் மூட்டுக்குச் செல்லும் பாரம் அதிகரித்து, எலும்புத் தேய்மானம் ஏற்பட காரணமாகிறது.\nபொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால், பெண்கள் 45 வயதைக் கடக்கும் போது, மாதவிலக்கு நின்றுவிடுவதால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தடைப்படுகிறது. அதனால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மூட்டெலும்பு வளைந்து போனால் செயற்கை மூட்டு பொருத்துவார்கள். இது உடலுக்கு எந்த ஒவ்வாமையை யும் ஏற்படுத்தாது. இவ்வகை யான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட வருடங்கள் பலன் தரும்” என்றவர் மூட்டு வலிக்கான சிகிச்சை முறை களைப் பற்றியும் தொடர்ந்தார்.\n“உடல் உயரத்துக்கு ஏற்ற மிகச் சரியான எடையில் இருத்தல், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றோடு மாதம் ஒருமுறை பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டக்ஸ்) அளவை கண்காணிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள், பருப்பு, நட்ஸ், பழங்கள், விட்டமின் – டி நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். மருத்து வரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பகட்ட மூட்டுத் தேய்மானத்தை மட்டும் உணவு, பழக்க வழக்கத்தால் சரிப்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nஆரோக்கியமான வாழ்வை குடும்பத்தாருக்கு அளிக்கும் வயதான பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வைத் தொடரலாம்” என்று அக்கறை யுடன் சொல்லி முடித்தார் டாக்டர் ஷ்யாம் சுந்தர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பா���்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tamannah-karthi-tamil-cinema-actor-actress.html", "date_download": "2018-06-21T13:49:17Z", "digest": "sha1:WJK4KBYJKD7M4JHVYVJQGPVPT76FRJEU", "length": 9125, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார் தமன்னா | Tamannah pairs with Karthi again | மறுபடியுடன் கார்த��தியுடன் தமன்னா! - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார் தமன்னா\nமீண்டும் கார்த்தியுடன் இணைகிறார் தமன்னா\nதமிழ் சினிமாவில் ஒரு ஜோடி நடித்த படம் வெற்றி பெற்று விட்டால், அதே ஜோடியை சில பல படங்களை எடுத்து விடுவது வழக்கம். அந்த வகையில் லேட்டஸ்டாக வெற்றி பெற்றுள்ள கார்த்தி - தமன்னா ஜோடியை வைத்து இன்னொரு படம் உருவாகப் போகிறதாம்.\nபருத்தி வீரனில் கிராமத்து முரட்டு இளைஞராக நடித்து வெற்றி பெற்ற கார்த்தி, தற்போது நகரத்து மாடர்ன் இளைஞனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளார் - பையா படம் மூலம்.\nபையா படத்தில் கார்த்தி, தமன்னா இடையிலான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருப்பதாக கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில், மீண்டும் தமன்னாவுடன் இணைகிறார் கார்த்தி.\nஇப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கப் போகிறாராம் கார்த்தி. அவருக்கு ஜோடி போடுகிறார் தமன்னா. படத்தில் அதிரடியான காட்சிகள் பல இருக்குமாம். அதேபோல, காதல் காட்சிகளும் கலர்புல்லாக இருக்கும் என்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் கேரக்டருக்காக இப்போதே ஸ்டடியில் இறங்கியுள்ளாராம் கார்த்தி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nவெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்.. சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தம���ழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/09/", "date_download": "2018-06-21T13:42:16Z", "digest": "sha1:BSVPYJAOPOEHQVUC5HFQNG2NGVCLUOUV", "length": 51703, "nlines": 312, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "September 2013", "raw_content": "\nALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் செய்ய.\nவளைகுடா நாடுகளில் பெரும்பாலோர் ALFA NETWORK ஐ பயன் படுத்துவார்கள். இது தங்களுடைய wifi சிக்னலை அதிகபடியாக இழுத்து உங்களது கணினியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தும்.\nஇந்த ALFA NETWORK பணம் கொடுத்து வாங்கி அதிலிருக்கும் வன்தட்டை (CD) தங்களது கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவார்கள்.\nசில நேரங்களில் அந்த வன்தட்டை நாம் எங்கே வைத்தோம் என மறந்து இருப்போம் அல்லது தொலைத்துவிட்டிருப்போம்.\nஅந்த மாதிரி நேரங்களில் இந்த இனைய தளம் உங்களுக்கு கை கொடுக்கும்.\nகீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று கீழ்க்கண்டவாறு செய்யவும்.\nProduct Model: AWUS036H (உங்களது ALFA மாடல் நம்பரை பார்க்கவும்)\nEnter secure Code to Download: (கட்டத்திற்கு வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்தை பார்த்து கட்டத்திற்குள் டைப் செய்யவும்.\nபின்னர் Download என்பதை கிளிக் செய்தால் கீழே கண்டவாறு வரும்\nஅதில் Windows / Mac / Linux என இருக்கும் உங்களுடைய கணினி Windows xp அல்லது Windows 7 எனில் Windows என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த Driver உங்களுக்கு கணினியில் தரவிறக்கம் ஆகும்.\nஅதனை கிளிக் செய்து run என்பதை கிளிக் செய்வதன் மூலம் ALFA NETWORK Wireless வேலை செய்யும்.\nகுறிப்பு: ரன் செய்யும் முன்னர் உங்களது ALFA NETWORK Wireless பின்னை கணினியில் சொருகி இருக்க வேண்டும்.\nஅவ்வளவு தான், இனிமே உங்களது கணினியின் Wireless Signal ஐ பாருங்கள், கண்டிப்பாக அதிகமாக கூடி இருக்கும், இணைய வேகமும் முன்னை விட அதிக விரைவாக இருக்கும்..\nசிகரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்\nஒரு சிகரெட் கம்பெனி தனது புதிய கிளையை திறப்பதை முன்னிட்டு அந்த கம்பெனியின் மேலாளர் ஒரு புது வகையான விளம்பரம் ஒன்றை செய்தார்.\nஅதாவது தங்களுடைய கம்பெனியின் சிகரெட்டை யார் வாங்கி பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மூன்றுவிதமான பயன்கள் கிடைக்கும் என உறுதி அளித்தார்\nஅதாவது எங்களது கம்பெனி சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்��ு முதுமையே வராது என்றும்,\nஇரண்டாவது அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது என்றும்,\nமூன்றாவது அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்றும் கூறினார்...\nஇதனை கேட்ட மக்கள் அதிக அளவில் அக்கம்பெனி சிகரெட்டை வாங்கி குடித்தனர்... கம்பெனி மிகப்பெரிய லாபத்தை அடைந்தது.\nஎல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்.. அதில் ஓருவன் அக்கம்பெனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்..அக்கம்பெனி மேலாளர் எங்களை ஏமாற்றி விட்டார் எனவும் அவரையும், அந்த கம்பெனியையும் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினான்.\nஅதனை விசாரித்த நீதிபதி, அக்கம்பெனி மேலாளரிடம் விசராணை செய்தார்.\nமேலாளர் அதற்க்கு அளித்த விளக்கத்தை பார்த்து நீதிபதி திகைப்படைந்து விட்டார்.\n\"கணம் நீதிபதி அவர்களே... நான் பொய்சொல்லவில்லை, உண்மையை தான் கூறினேன்\"\nமுதலில் நான் சொன்னது.. சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றேன்... உண்மை தான், ஏனெனில் சிகரட்டை குடிப்பவர்கள் அற்ப காலத்திலேயே உயிரை இழந்து விடுவார்கள் பின்னர் எப்படி முதுமை அவர்களை வந்து அடையும்\nஇரண்டாவது \"அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது\"என்றேன். இதுவும் சரி தான். எப்படி என்றால் அதிக அளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஆண்மை தன்மை நாளடைவில் குறைந்து விடும், அவர்களுக்கு மொத்தத்தில் பிள்ளைகளே பிறப்பது கஷ்டம் இதில் ஆண் என்ன பெண் என்ன \" எனவே தான் அவ்வாறு சொன்னேன் என்றார்.\nமூன்றாவதாக \"அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரவே மாட்டான்\" என சொன்னேன். இதுவும் உண்மை தான்\nபுகைபிடிப்பவர்கள் அதிக அளவில் இருமி கொண்டே இருப்பார்கள். இரவிலும் சரி , இதனால் அந்த வீட்டிற்கு வரும் திருடன் அந்த சத்தத்தை கேட்டு \"வீட்டில் ஆள் தூங்காமல் இருக்கிறார்கள்\" என திரும்பி சென்று விடுவான். என்றார்..\nBio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.\nஇது அந்த மனிதனுடைய தகவல்கள், பண்புகள், பொழுதுபோக்கு, விருப்பம் மற்றும் கல்வி தகுதியை விளக்கும்.\nஇது ஓன்று அல்லது இரண்டு பக்ககங்களை கொண்டது. உங்களுடைய திறமைகள், அனுபவங்கள் மற்றும் கல்வி தகுதியை குறிக்கும்.\nஇது மிகவும் நீளமானதாகவும், அனைத்து தகவல்கள் அடங்கியதாகவும் இருக்கும். மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை உண்டையதாக இருக்கும். அனுபவங்களை அதிகமான அளவில் அட���்கி இருக்கும்.\nபாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..\nஇதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.\nஅப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்\nஅதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.\nசரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.\nபாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்\nஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது. அப்போ முட்டை முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..\nஇனிமே... பாம்பு, பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...\nதேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நாட்கள் விடுமுறை\nசவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (National Day) முன்னிட்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வாரவிடுமுறை அமலில் உள்ளது.\nசவூதி தேசிய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்களுக்கும் விடுமுறை விட சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஆகையால் சவூதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருநாள் (செப்டம்பர் 23) மட்டுமே விடுமுறையாக இருக்கும்.\nபூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் த��ன் இருக்கும்.\nமன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார்கள் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள் எனவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்க்காக அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.\nமேலும் அக்காலத்தில் போக்குவரத்து பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.\nபூனையை பார்த்தால் குடியுருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டு விடகூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.\nஅதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.\nநம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விசயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைப்பிடிக்கிறோம்.\nபல விசயங்கள் மூட நம்பிக்கையாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.\nபூனை குறுக்கே போனால் அந்த வழியாக போககூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.\n\"இனிமே பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்..\n\"அது தூத்துகுடி பக்கம், கன்னியாகுமரி பக்கம் நடந்து போக, போகுதுன்னு அர்த்தம்.\"\nடி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013\nடி என் பி சி தேர்வு அறிவிப்பு 2013\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013\nகட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013\nதேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013\nவணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உட்பட 1064 பணியிடங்களுக்கு குருப் 2 தேர்வு நடைபெற உள்ளது.\nசெப்டம்பர் 5 ம் தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே கிளிக் பண்ணவும்\nஇத்தேர்வு 3 கட்டமாக நடைபெறும்.\nமுதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு\nமேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்\nவளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சரிக்கை\nவளைகுடா நாடுகளில் வாழ்பவர்கள் பலர் தாங்கள்அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓவர் டைம் வேலையும் பார்த்து பணம் மட்டுமே குறிக்கோள் என இருப்பார்கள். ஆனால் தங்களது உடல் மற்றும் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பார்கள். சரியான, சத்தான உணவு உண்ணாமை, உட��்பயிற்சி செய்யாமை போன்றவற்றாலும், மேலும் வளைகுடா நாடுகளில் தட்பவெப்ப நிலைபடி அங்கு காற்றின் ஈரப்பதம் குறைவு, பிராண வாயும் குறைவு இதனால் அதிகமானவர்களுக்கு மூச்சு திணறல், ஹார்ட் அட்டாக் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுகளில் அதிக பதபடுத்தபட்ட கொழுப்பு உள்ளது இதனால் ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் என்று ஏதாவது வர வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகமானோர் தண்ணீரை விட கோககோலா மற்றும் பெப்ஸி அதிகமாக குடிப்பர் இதனால் சுகர் எளிதாக வந்து விடும் எலும்பும் பலம் இழக்கும்.\nஎனவே சத்தான உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுங்கள், அதிகமான அளவில் பழங்கள் சாப்பிடுங்கள், தயிர், மோர் அதிகம் உணவில் சேர்க்கலாம். காலை உணவை தவிர்க்காமல் ஓட்ஸ், கார்ன்பிளாக்ஸ் போன்றவைகளையும் வாங்கி சாப்பிடலாம். தினமும் ஒரு மணி நேரம் குறைந்தது அல்லது அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்ய முயலுங்கள், இதனால் உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாக ஏற்பட்டு மூளை மற்றும் மனசை வலுவடையும். வேலைநேரத்தில் பதட்டத்துடன், மன இறுக்கத்துடன் வேலை செய்யாமல் ரிலாக்ஸாக வேலை செய்யுங்கள்.\nஇவ்வாரெல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே உணர முடியும் உங்களுடைய உடம்பு மற்றும் மனசை பற்றி.\nதேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை\nஇந்திய ஜனதொகையில் 67 % பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும் ஒரு மசோதா தான் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா.\nகிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ அரிசி அல்லது\nகிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது\nகிலோ 1 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ தானியம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.\nஇதனை ரேஷன்கடைகள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆனால் இந்த மசோதா நல்லதா.. அல்லது கெட்டதா என அறிய முடியவில்லை. ஏனெனில் இந்த திட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிடமிருக்கும் புழுத்து போன அரிசி, உணவு தானியங்களை விரைவில் விற்பதற்காகவா அல்லது கையில் இருக்கின்ற வற்றை விரைவில் விற்று விட்டு அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி விட்டு அந்நிய முதலிட்டை விட போகிறதா\nவாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற\nகீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு \"verification code\" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் \"online application\" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:\nஇ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்\nஇ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்\nஇ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்\nஇ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்\nஇ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை\nஇ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி\nஇ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்\nஇ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்\nஇ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்\nஇ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்\nஇ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்\nஇ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்\nஇ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்\nஇ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்\nஇ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்\nஇ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை\n(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை\n2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)\n3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)\n4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)\n5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)\n6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிர��வு 359 முதல் 374)\n7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)\nஇ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:\n1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)\n2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)\n3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)\n4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)\n5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)\n6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)\n7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)\n8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377)\nஇ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:\n1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)\n2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)\n3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)\n4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)\n5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)\n6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)\n7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)\n8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)\n9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)\n10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)\nஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)\nசொத்து (பிரிவு 478 முதல் 489)\nநாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)\nஇ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:\nகணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)\nமான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)\nசட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)\nகுற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)\n1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலிய���் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.\n2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.\n3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.\nவளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்டு Exit முடித்து சென்றவர்கள் மீண்டும் சவூதி வந்தால் திரும்ப கைது செய்யப்படுவார்கள்\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனத்திற்கு\nவளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.\nதற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)\nநேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.\nநேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நீலப்படம் (ஆபாசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.\nகுற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு எச்சரிக்கை\nதற்போது புனித மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடை பெறுவதால் இந்த வருட புனித ஹஜ்ஜில் ஈடுபடுபவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும். இதனால் சவூதி அரசாங்கம் இந்த வருடம் மற்ற நாடுகளிலுருந்து வரும் ஹஜ்ஜ் பயணிகளை 20 % குறைத்து உள்ளது.\nஎனவே சவூதியில் வசிக்கும் நபர்கள் (ஹஜ்ஜ் பேப்பர்) அனுமதியில்லாமல் ஹஜ்ஜ் செய்ய புறப்படுபவர்களை சவூதி போலிஸ் அவர்களை பிடித்து ஒரு வருடம் சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது.\nஇக்காமா முடிவடைந்த நிலையிலும், ஹுருஜ் அடித்து தாய் நாடு செல்ல இருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ்ஜ் செய்ய முற்பட்டால் அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும், 10 ஆண்டு காலம் அவர்கள் சவூதி வர முடியாத நிலையும் ஏற்படும்.\nபுனித மக்கா நகரில் வாகனங்களில் போதை போன்ற பொருட்களை கொண்டு சென்றால், அந்த வாகன உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்கவும், அந்த வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎனவே ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் ஹஜ்ஜ் பேப்பர் பெற்றுக்கொண்டு ஹஜ்ஜ் செய்ய ஈடுபடவும்.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் ...\nசிகரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்\nBio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.\nபாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் ...\nதேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நா...\nடி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013\nவளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சர...\nதேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை\nவாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற\nவளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்...\nஇந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு ...\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-06-21T14:31:08Z", "digest": "sha1:FUWBQW4SZKOKQ4O3PSKCJGJX55DKSN6R", "length": 7292, "nlines": 158, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: தீபஒளித் திருநாள்.", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nமிக்க நன்றி. தங்களின் நூல்வெளியீட்டுவிழா சிறக்க வாழ்த்துகள்.\nஉளங் கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களுக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள் தோழரே \nவடித்த கவி கண்டு மகிழ்ந்தேன்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி தோழர். இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 22 October 2014 at 00:11\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள் தோழரே.\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்��ோதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nபொருளாதாரம் சார்ந்து நான் படித்த இங்கிலாந்து நாட்ட...\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-06-21T14:13:57Z", "digest": "sha1:SBQFB6HZFZITVCO3RLJMZGMGKUFMLK34", "length": 14336, "nlines": 186, "source_domain": "helloosalem.com", "title": "டெங்கு வைரசை நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்துவது ஆய்வில் உறுதி: சித்த மருத்துவர்கள் விளக்கம் | hellosalem", "raw_content": "\nடெங்கு வைரசை நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்துவது ஆய்வில் உறுதி: சித்த மருத்துவர்கள் விளக்கம்\nடெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nபொதுமக்கள் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.\nடெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடா தொடை, மணப்பாகு வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளை தமிழக அரசே பரிந்துரைத்து வருகிறது.\nஇந்த நிலையில் நிலவேம்பு குடிநீர் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று செய்திகள் பரவின. இது தொடர்பான சந்தேகங்களுக்கு சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nஇது தொடர்பாக சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கத்தின் ஆணையர் மோகன் பியாரே, இணை இயக்குனர் மருத்துவர் பார்த்திபன், ஆயுர் மருத்துவத்துக்கான மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் பிச்சையாகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநிலவேம்பு குடிநீரில் உள்ள 9 மூலிகைகளும் மருந்து மற்றும��� அழகு சாதன சட்டத்தின்படி வி‌ஷ மருந்துகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரும் இதே சட்டத்தின் கீழ் தரமான மருந்து தயாரிப்பு முறைகளின்படி தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.\nநிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசுக்கு எதிராக செயல் புரிவதை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் மற்றும் சர்வதேச நடப்பு ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.\nநிலவேம்பு குடிநீரால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 132 பேருக்கு குடிநீர் கொடுத்ததில் 52 பேருக்கு காய்ச்சல் தணிந்து ரத்த ஓட்டமும் அதிகரித்துள்ளது. 45 பேருக்கு காய்ச்சல் தணிந்து தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்க வைக்கப்பட்டது.\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 218 நோயாளிகளில் 158 பேருக்கு காய்ச்சல் தணிந்து தட்டணுக்கள் உயர்ந்துள்ளன. 42 பேருக்கு காய்ச்சல் தணிந்து தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்க வைக்கப்பட்டது.\nபொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் குறித்து பீதி அடைய தேவையில்லை. சித்த மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று நிலவேம்பு குடிநீரை பருகலாம்.\nகடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கி பயன்படுத்தக்கூடாது. நிலவேம்பு குடிநீர் சூரணம் என்று பெயரிடப்பட்ட பொடியையே வாங்க வேண்டும். அவற்றிலும் உரிமம் பெற்றதற்கான விவரங்கள், தயாரிப்பு தேதி, குறியீட்டு எண்கள் இடம்பெற்றுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் சூரணத்தை கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே குடிக்க வேண்டும். பொடியாக உட்கொள்ள கூடாது. கசாயம் தயாரித்த 3 மணி நேரத்தில் குடிக்க வேண்டும். அதன் பிறகு அதை குடிக்கக் கூடாது. புதிதாக தயாரித்து குடிக்க வேண்டும்.\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஆருத்ரா தரிசனம்: அபூர்வ மரகத நடராஜர் சிலையில் சந்தனக்காப்பு களையப்பட்டது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/07/blog-post_18.html", "date_download": "2018-06-21T14:27:52Z", "digest": "sha1:7YFVPDRB5SDLORM45CIOOSXRXFQK6GKD", "length": 43222, "nlines": 351, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: தில்லை", "raw_content": "\nசிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற வியாக்கிரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகின்றான்.\nஇருமுனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை என இன்று அழைக்கப்படுகிறது. இதுதான் ’திருச்சிற்றம்பலம்’ ஆகும். இங்குதான் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியினை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் – சிறுமை. ஆகாயம் – வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.\nசித் – அறிவு; அம்பரம் – வெளி; பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாயம் அல்ல இது; அறிவு மயமான வெளி என்று சுட்டிக்காட்டுவதற்காக இவ்வாறு கூறினர் நம் முன்னோர்.இதனைப் பெரியபுராணத்துள் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் “சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலம்” எனவும் திருஞானசம்பந்தர் புராணத்தில்,”அண்ணலார் தமக்குஅளித்த மெய்ஞ்ஞானமேஆன அம்பலமும் தம்,உள்நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக்கூத்தும்” எனவும் சேக்கிழார் சுவாமிகள் கூறுகிறார்.சிதம்பரம், திருச்சிற்றம்பலம் என அழைக்கப்படுவதை இங்கே ’சிற்பர வியோமம்’ , ‘மெய்ஞ்ஞானமே ஆன அம்பலம்’ எனத் தெளிவுபடுத்துகிறார் சேக்கிழார்.\nசாதாரணமாக எந்தவொரு சிவாலயத்திலும் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி அமைந்திருக்கும் கோயிலில் இறைவனின் திருவுருவங்களான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோர் வீற்றிருப்பர்.\nஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார்.\nசிவாகமங்களில் இறைவன் ‘மகாசதாசிவ தாண்டவேசுவரர்’ எனப் போற்றப்படுகிறார். மகுடாகமம் 34 ஆவது தத்துவ மூர்த்தியான சதாசிவ மூர்த்திக்கு மேற்பட்டவராக தாண்டவேசுவரரை நியசிக்கச் சொல்கிறது. சர்வஞானோத்தர ஆகமம் “ பதியாவார் சதாசிவர், இவர் மந்திர வடிவினரும், பஞ்சகிருத்தியங்களைச் செய்பவருமாயிருக்கிறார்” எனக் கூறுகிறது.\nகாரணாகமமும் மகுடாகமமும் சதாசிவ தாண்டவேசுவரரையே 36 ஆம் தத்துவ முடிவிலுள்ள பரம ஆகாய அத்யட்சர் என்கின்றன.\nஇறைவன் உயிர்களுக்காக 9 வித வடிவங்கள் எடுக்கின்றான். பிரமன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் கூறும். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகாசதாசிவ தாண்டவேசுவரர்.\nஇதனை,” எந்த நடராச மூர்த்திக்கு சதாசிவ மூர்த்தி ஆசனமாக அமைகிறாரோ அவரே, நவந்தரு பேதத்துக்கு மேலானவர். இந்த நவந்தரு பேதங்களும் எவனிடத்தில் ஒடுங்குகின்றனவோ அவனே துவாத சாந்தப் பெருவெளியில் பரமானந்தத் தாண்டவம் புரிபவன். ஆதலால் தாண்டவ மூர்த்தியே மிக மேலானவர் என்பதில் ஐயமில்லை. ஆகவே ஞானி தாண்டவ மூர்த்தியையே இம்மை மறுமை இன்பங்கட்காக தியானிக்கக் கடவன்” என ஞானானந்த பரிபாஷை எனும் நூல் கூறுகிறது.\nஇதனால்தான் தில்லை ஆனந்த நடராஜப் பெருமானின் வழிபாட்டின் போது ”நடராஜ ராஜ ராஜர் வருகிறார்” எனும் கட்டியம் கூறும் மரபு உருவானது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்பெறுகிறார்.\nசாதரணமாகக் கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலினால் அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன. திருச்சிற்றம்பலம் மரத்தாலானது. இது அதன் தொன்மையைக் காட்டுகிறது.\nதில்லையில் மட்டுமே 5 சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் ஆன ராஜசபை, உற்சவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என்பன. இவை ஐந்தும் அன்ன, பிராண, மனோ, விஞ்ஞான, ஆனந்த மய கோசங்களைக் குறிப்பன.\nஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம் தங்கப்பூச்சு அமைந்த செப்பு விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன.\nஆனந்த நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது. இதன் கீழ் முதல் மேல் வரையில் உள்ள கற்கள் மாத்ருகாட்சரங்கள் என்பர்.\nசபையின் வாயில் தெற்குப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கு மேற்குப் பகுதிகளிலும் இரு வாயில்கள் இருப்பது இக்கோயில் இதயத் தானம் என்பதைக் குறிப்பதற்காக.\nதிருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர். இந்த கனகசபையில் 9 வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள 9 வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதியாகும். இதற்கு எதிரம்பலம் எனவும் அழைக்கப்படும்.\nகனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களாகும்.\nஅச்சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களாகும்.\nகனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் 5 வெள்ளிப் படிகளும் பஞ்சாட்சரப் படிகள் எனப்படும். இப்படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் திருக்களிற்றுப்படி எனவும் அழைக்கப்படும்.\nகனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பர். இருபுறமும் சுபாகு, விமலன் எனும் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவ்வாயில் இதயவாயில் எனப்படும்.\nதிருச்சிற்றம்பலத்தில் 5 தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம். இது கால் அடி அகலமே இருக்கும்.\nபிரம்ம பீடத்தை அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சற்றேறக்குறைய ஓரடி அகலமுள்ள இடத்தில் 5 தங்கத் தூண்கள் உள்ளன. இப்பகுதி விஷ்ணுபீடம் எனப்படும். இவ்வைந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும்.\nநடராஜப் பெருமான் முன்பு அர்ச்சகர் நின்று பூசை செய்யும் இடம் ருத்ரபீடம் எனப்படும். இது மூன்றடி அகலமிருக்கும். இங்குள்ள 28 வெள்ளித் தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும்.\nஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடமாகும். இது ஏறக்குறைய 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் இருக்கும். இப்பீடம் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்.\nமகேஸ்வர பீடத்துக்கு இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீசுவரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப்புறம் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது.\nஆனந்த நடராஜமூர்த்தியும் சிவகாமிஅம்மையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் உள்ள 4 தூண்களும் 4 வேதங்களைக் குறிக்கும்.\nசிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரகஸ்யம் இருக்கும் பீடம் சதாசிவ பீடம் ஆகும்.\nஇறைவன் ஓர் உருவும் ஒரு நாமமும் இன்றி சிற்பர வியோமமாக அண்ட சராசரங்களையும் தொழிற்படுத்தி நடத்தி வரும் ஞான வடிவமே சிதம்பர ரகசியம் ஆகும்.\nதிருச்சிற்றம்பலத்தினுள் இறைவனைச் சுற்றியுள்ள இடம் பிரணவப் பிராகாரம் எனப்படும். இத்திருச்சிற்றம்பலம் சுத்த வித்தை தத்துவமாகக் குறிப்பிடப்படும்.\nதிருச்சிற்றம்பலத்தின் மேல் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கும்.\nபொன்னம்பலத்தின் தங்கக் கூரையில் உள்ள 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இவ்வோடுகளில் திருவைந்தெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஓடுகளில் பொருத்தப்பட்டுள்ள 72,000 ஆணிகளும் நம் உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும்.\nசித்சபையின் 9 கலசங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.\nஇதில் உள்ள 224 அடைப்புப் பலகைகள் 224 உலகங்களைக் குறிப்பன.\nசிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் உள்ள பலகணி வழியாக தரிசிக்க வேண்டும். இந்த 96 துவாரங்கள் 96 தத்துவ தாத்துவிகங்களைக் குறிப்பன.\nசித்சபையினுள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான்.\nசிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜ மூர்த்தி உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். இதனை சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத் தொடக்கத்தில், ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எனும் திருப்பாடலில் சுட்டிக் காட்டி அருளியுள்ளார்.\n‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ – என்பது அருவம்.\n‘நிலவுலாவிய நீர்மலி வேணியன்’ – என்பது உருவம்\n‘அலகில் சோதியன்‘ – என்பது அருவுருவம்.\nஇப்பொருளை நமக்கு தில்லைத் திருச்சிற்றம்பலமே காட்டித் தருகிறது.\nஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி வருடத்திற்கு இருமுறை திருவீதியுலாக் கொண்டருளுவார். மார்கழித் திருவாதிரை ஒன்று. ஆனித் திருவுத்திரம் மற்றொன்று.\nபதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்குப் பிறகு தில்லையில் வழிபட்டு இறைவன் அருள் பெற்ற கௌட தேசத்து அரசன் ஹிரண்யவர்மன் எனும் இரண்டாம் சிம்மவர்மன் (கி.பி.550-575) ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் ஆனித் திருவுத்திரத் திருவிழாவும் நடத்தினான் என கோயில் புராணம் கூறும்.\nஆக தில்லையில் நடைபெறும் ஆனித் திருவுத்திரத் திருவிழா நால்வர் ஆசாரியர் பெருமக்கள் காலத்திற்கு முன்பே நடைபெற்று வந்தது என்பது தெளிவாகும்.\nஇலிங்க மகா புராணத்தில் நிருத்தப் பிரியன், நித்ய நிருத்தன், நர்த்தனன், சர்வ சாதகன், என இலிங்க புராணத்தில் இறைவன் போற்றப்படுகிறான்.\nசோழ மன்னர்கள் நடராஜ மூர்த்தியை ‘ஆடல்வல்லான்’ எனப் போற்றினர். நெல் அளக்கும் மரக்காலுக்கு ‘ஆடல்வல்லான்’ எனப் பெயரிட்டனர். ஒரு மாவட்டத்துக்கு ‘நித்ய வினோதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.\nஒரிசாவைச் சேர்ந்த சிற்பப் பிரகாசம் எனும் நூல் கர்பக சங்கர நிருத்தமூர்த்தி, சௌம்ய நட்டம்பரர், நந்தி மேல் நடமிடும் நட்டம்பரர் எனும் 3 வகை நடராஜர்களைக் குறிப்பிடும்.\nமச்ச புராணம் ‘புஜ தாருவனம்’ எனும் 16 கைகளை உடைய திரிபுர தாண்டவத்தை விளக்கும்.\nகூர்மபுராணத்தில் வரும் சிவகீதையில் நடராஜர் யோகீஸ்வரராக கூறப்படுகிறார்.\nஇந்தியாவின் வடபகுதியில் இலக்குமாண்டல், ஜாகேசுவர், நீலகண்டேசுவர், குவாலியர், புந்தி, சிட்டோகர், நாக்டா, அபு, உதயபுரி, அர்த்தனா, புமாரா, சிர்புர், புவனேசுவர், கொனாரக், அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, பட்டடக் கல், பாதாமி, பேலூர், ஹளபேடு ஆகிய இடங்களில் நடராஜர் திருவுருவங்கள் காணப்படுகின்றன.\nதிரிபுவனமல்ல விக்ரமாதித்யன் -6 என்ற மேலைச் சாளுக்கிய மன்னனின் முனிராபாத் கல்வெட்டொன்றில் “சிவன் கை தட்டினால் சூரிய சந்திர மண்டலங்கள் அதிர்ந்து இவ்வுலகைச் சுமந்து நிற்கும் சேஷ நாகம் சுமை தாங்காது துடிக்க கடல் வேகமாக அலை வீசிப் பொங்குகின்றது” என்று குறிப்பிடப்படுகின்றது.\nகாலசூரிக் கல்வெட்டொன்று, சிவ தாண்டவத்தின் போது “ உலகமாகிய பாத்திரம் சுழல்கையில் அதனைச் சுமக்கும் நாகராஜனின் படமும் தாழ்கிறது. அஷ்ட திக் கஜங்கள் நடராஜரின் அசைவின் போது அஞ்சி ஓடுகின்றன. தண்டம் போன்ற நீண்ட கைகள் வீசும் போது பிரபஞ்சத்தின் முகடு சுழல்கின்ற��ு” என்று கூறுகிறது.\nஹர்ஷரின் கல்வெட்டு,” வேகமான சிவதாண்டவத்தின் போது பிரபஞ்சத்தின் பௌதிக அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பூமி தாழ்வதும் திசைகள் மேல் எழுவதுமாக இருக்கின்றன” என்கிறது.\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் பால, சேனா இன மன்னர்கள் நடராஜக் கலையினை வளர்த்துள்ளனர். வங்கத்தில் விக்ரம்பூர் பகுதியில் நடேஸ்வரம், நட்கர் என்ற நடராஜப் பெருமானின் பெயருடைய கிராமங்கள் உள்ளன. இது வங்கத்தின் பழைய தலைநகர்ப் பகுதியாகும். வங்கத்தின் தென்கிழக்குப் பகுதிகளான வங்கம், சம்தானம் ஆகிய இரு மாவட்டங்களில்தான் மிகுதியாக நடராஜ சிற்பங்கள் கிடைத்துள்ளன\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nகிருஷ்ணா ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை \n*எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\n*கோவில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்\nகடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் ச...\nஎதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே...\nஎந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப...\nநீ நல்லவனாக இருந்தாலே போதுமானது\n*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*\n*கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை*\nசில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் ...\nஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ...\nமருதாணியை வைத்தால் எந்த துன்பங்களும் நெருங்காது மக...\nஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன\n*ஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி..\nகங்கா தேவியை சிவபெருமான் தலையில் வைத்திருக்க காரணம...\n*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்*\n*கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\n*மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது தெரியுமா...\nவாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.\nகெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு நாராயண...\n*குரு - அற்புதமான விளக்கம*\n *திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்\nபொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெற...\n*சீதை கொடுத்த சாபம் என்ன\n\"என்ன திதிகளில் என்ன செய்யலாம்\"\nசில உண்மைகள் உங்கள் பார்வைக���கு..\nசிவாலயங்களில் காவல் தெய்வமாக இருக்கும் பைரவரின் சி...\n*சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது\n*நம் துன்பத்துக்கு யார் கரணம் ..\nஅறிவைப் பெருக்கும் தமிழ் சித்தர் அகத்தியர் கூரிய த...\nஆன்மீக மற்றும் பெளதீக வாழ்வின் பயன்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’\nஆலய வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டிய 100\nராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்\nஇருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களு...\nவாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.\nகடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்\n''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம''\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங...\n1* மாலைச் சூரியனையோ ,மதியச் சூரியனையோ, நமஸ்கரிக்கக...\nபிறப்பு உண்டாகும் விதம்-கருட புராணம்.....\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா\nபலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான்\nகுளிகை நேரம் வந்தது எப்படி\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என...\n12 ராசிகளுக்கு உரிய கணபதி மந்திரங்கள்\nசிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்...\nபகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .\nசிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் க...\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\nதிருமண பொருத்தம் நட்சத்திர அட்டவணை;\nபிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/08/blog-post_56.html", "date_download": "2018-06-21T13:47:19Z", "digest": "sha1:DP32PJTX5X57QKQSG47YYI6GYDDLRRF6", "length": 23451, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header தினகரன் அதிமுக அலுவலகம் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - வெற்றிவேல் எம்எல்ஏ - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தினகரன் அதிமுக அலுவலகம் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - வெற்றிவேல் எம்எல்ஏ\nதினகரன் அதிமுக அலுவலகம் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - வெற்றிவேல் எம்எல்ஏ\nஎடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்ததே சசிகலாதான் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார். அதிமுக அலுவலகம் தங்களின் கட்சி அலுவலகம் என்றும் அங்கு தினகரன் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அதிமுக அணிகள் இணைய 60 நாட்கள் கெடு விதித்திருந்தார் டிடிவி தினகரன். அதற்கான கெடு முடிந்து விட்டது. இந்த நிலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கள் பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nபெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், அணிகளை இணைக்க டிடிவி தினகரனால் மட்டுமே முடியும் என்று கூறினார். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் உள்ளனர், அது எங்க கட்சி அலுவலகம் நாங்கள் செல்லாமல் வேறு யார் செல்வார்கள் என்று கேட்டார். எடப்பாடி தலைமையிலான அரசை நாங்கள் ஆதரிக்கிறோம். அவரை முதல்வராக தேர்வு செய்ததே சசிகலாதான். அதை விடுத்து எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர் என்று ஜெயக்குமார் கூறுவது தவறு. கூவத்தூரில் தங்கியிருந்து சசிகலாதான் முதல்வரை தேர்வு செய்தார். அதிமுக இணைப்புக்காகவே டிடிவி தினகரன் தலைமை அலுவலகத்துக்கு செல்கிறார். எங்கள் அலுவலகத்திற்கு நாங்கள் செல்வதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்குமே உரிமை கிடையாது என்று கூறினார் வெற்றிவேல் எம்எல்ஏ. டிடிவி தினகரன் இந்த தேதியில் போவார் என்று கூறவில்லை. ஆனால் நிச்சயம் செல்வார் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் வெற்றி வேல் கூறினார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவ���்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர��கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கர���்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-21T13:47:41Z", "digest": "sha1:GYANM7AJM62QZTMHHZ3CDSEYDB42OYPZ", "length": 12669, "nlines": 305, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: May 2014", "raw_content": "\nசெவ்வாய், 20 மே, 2014\nசெவ்வாய், 13 மே, 2014\nதிங்கள், 12 மே, 2014\nவியாழன், 8 மே, 2014\nபுதன், 7 மே, 2014\nவெள்ளி, 2 மே, 2014\nவியாழன், 1 மே, 2014\nLabels: கவிதை, முடி திருத்தல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nஇளமை இறைவன் -------------------------------- கோயில் பிரகாரத்தில் கூடி விளையாடியோரும் கோயில் குளத்திலே குதித்து நீச்சல் அடித்தோரும் ...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/11/14/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2018-06-21T13:53:57Z", "digest": "sha1:T72S5CKYZGCJRKGGMGVQKCIB472D7ZRI", "length": 20393, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்\nநாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள என்பதுதான்.\nஉங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.\nநீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்துபவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.\n1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.\n2. டேபிள் மெனுவில் உள்ள AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஒரு துணை மெனுவினைக் காட்டும்.\n3. இந்த துணை மெனுவில் AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2007 அல்லது வேர்ட் 2010 ஆக இருந்தால்,\n1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.\n2. இனி, Layout என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.\n3. அடுத்து, Cell Size என்ற குரூப்பில், AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஒரு கீழ்விரி மெனுவினைத் தரும்.இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.\n4. இவற்றிலிருந்து AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇதனால் டேபிளில் ஏற்படும் மாற்றம், நீங்கள் அதன் கட்டங்களில் நிரப்பியிருக்கும் தகவல்களைப் பொறுத்தது. டேபிள் முழுக்க காலியாக இருந்தால், அனைத்து கட்டங்களும் ஒரே மாதிரியான அளவில் மாற்றி அமைக்கப்படும். அல்லது ஏதேனும் சில கட்டங்களில் மட்டும் தகவல்கள் இருப்பின், அவற்றிற்கேற்ப அனைத்து கட்டங்களும் மாற்றி அமைக்கப்படும். பல வகையான தகவல்களை செல்களில் அமைத்திருந்தால், மவுஸ் உதவியுடன் மேலே குறிப்பிட்ட வசதியைப் பயன்படுத்தலாம். டேபிளின் இடது எல்லைக் கோட்டில் டபுள் கிளிக் செய்திடவும். நெட்டு வரிசை செல்களின் எல்லைக் கோடு தானாக அட்ஜஸ்ட் செய்யப்படும். மேலே தரப்பட்ட வழிகளின் மூலம் செட்டிங்ஸ் ஏற்படுத்திச் செய்திடும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2014/09/", "date_download": "2018-06-21T13:45:48Z", "digest": "sha1:D7NT3XWMUAZUWOWK2TQ3A4EPAW6UJICX", "length": 15357, "nlines": 126, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "September 2014", "raw_content": "\nNitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை) அறிய\nNitaqat System முறையில் நம்முடைய கம்பனியின் நிலையை (என்ன கலர்) எவ்வாறு ஆன்லைனில் பரிசோதிப்பது என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவருக்கு அந்த இணைய முகவரியை கொடுத்தேன் அதற்க்கு அவர் அது முழுவதும் அரபியில் உள்ளது, எவ்வாறு பார்ப்பது\nமுதலில் கீழே உள்ள இணைய முகவரி செல்லவும்\nஇணைய முகவரி செல்ல இங்கே சொடக்கவும்\nகீழேயுள்ள படத்தை பார்த்து தேவையான தகவல்களை கொடுக்கவும். உங்களது இக்காமா எண்ணை கொடுத்து, சொந்த நாட்டின் பெயரை கொடுக்கவும்.\nஎப்போது உங்களது கம்பனி இப்பொழுது என்ன வண்ணத்தில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.\nNitaqat System பற்றிய சிறு விளக்கம்:\nNitaqat System என்பது Naturalization Law ஆகும். அதாவது உள்நாட்டு வேலை வாய்ப்பில் சவூதி நாட்டவருக்கும் பங்களிப்பை வழங்குதல் அதாவது 10% ஒதுக்குவதாகும்.\nஇந்த Nitaqat System தொழிலாளர் சந்தையில் 41 வகையான தொழில்களை (ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் etc...) கட்டுப்படுத்துகிறது. இவ்வகையான தொழில்களை அளவின் அடிப்படையில் அதாவது மிகப்பெரிய அளவு, பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறிய அளவு மற்றும் மிகச்சிறிய அளவு என 5 அளவுகளில் சுருக்கி 205 பிரிவுகளாக பிரிக்கின்றனர். 41 x 5 = 205.\nஇவ்வகையான தொழில்களில் 10% வேலை வாய்ப்பை சவுதியினருக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.\nஇவ்வாறு சவூதி நபர்களை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படையில் கம்பனியின் நிலையை பல வண்ணங்களாக பிரிக்கின்றனர். அதாவது ஊதா கலர், பச்சை கலர், மஞ்சள் மற்றும் சிகப்பு கலர். ஊதாகலர் கம்பனியானது மிகவும் நல்ல நிலையில் இருக்கும் கம்பனி ஆகும், சிகப்பு கலர் கம்பனி நிலைமை ரொம்ப மோசமானதாக உள்ளதாகும்.\nLabels: பயனுள்ள இணையதளம், வளைகுடா\nசவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை:\nசவூதி நாட்டினர் மற்றும் அங்கு பணிபுரியும் வெளி நாட்டினர் இவ்வருடம் எளிதாக ஹஜ்ஜ் செய்ய சவூதி ஹஜ்ஜ் அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.\nகடந்த காலங்களில் ஹஜ்ஜ் வேண்டுமெனில் பெரும்பாலோர் தனியார் டிராவல் ஏஜென்சியை நாடி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து ஹஜ்ஜ் பேப்பர் தயார் செய்து பின்னர் ஹஜ்ஜ் செய்ய முற்படுவர். அதுவும் தனியார் டிராவல் நிறுவனம் இதற்க்கு அதிக பணம் வசூலித்து வந்தனர். இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் போலியானவை. அவர்கள் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலித்து அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமான நபர்களை ஹஜ்ஜிக்கு அனுப்பி வந்தனர். மேலும் தரமான போக்குவரத்து வசதியோ , தரமான உணவோ அல்லது தரமான தங்குமிட வசதியோ கொடுப்பது கிடையாது. இதனால் ஹஜ்ஜ் நேரங்களில் அரசாங்கத்திற்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்தியது. இதனை கருத்தில்கொண்டு இவ்வருடம் அரசாங்கமே களத்தில் இறங்கியது.\nஅதாவது அரசானை எண்: M/58 (28.10.1426) சவூதி ஹஜ்ஜ் அமைச்சகத்தின் புதிய இணையதள மூலம் ஹஜ்ஜ் செல்பவர்கள் தங்களது விபரங்களை அளித்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதள மூலம் பணம் செலுத்தி எளிதாக ஹஜ்ஜ் அனுமதியை பெறலாம்.\nகடந்த ஆண்டு ஹஜ்ஜ் செய்ய 19,000 பேர் அனுமதி பெற்றனர். இவ்வருடம் 41,000 பேர் ஹஜ்ஜ் செய்ய இத்திட்டத்தின் மூலம் அனுமதி வழங்கபட்டுள்ளது.\nகீழ்க்கண்ட இணைய தளம் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து 48 மணி நேரத்தில் அதற்குறிய பணத்தை செலுத்தி உறுதி செய்து கொள்ளவும்.\nஇணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்\n1) இதற்க்கு முன் ஹஜ்ஜ் செய்து இருந்தால் அதன் காலம் 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்\n2) 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி\n3) ஒருவர் ஆன்லைன் மூலம் 10 பேர் வரைக்கும் பதிவு செய்ய மட்டுமே அனுமதி.\nபோக்குவரத்து வாகன வசதி, உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்படும்.\nதங்களுடைய பயண விபரங்களை பற்றி மேலும் அறிய 19998 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.\nLabels: பயனுள்ள இணையதளம், வளைகுடா\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்க���ப் பிறகு, மாநிலத்தில் நடக...\nNitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ண...\nசவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை:\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=268", "date_download": "2018-06-21T13:43:17Z", "digest": "sha1:MN5DJXI66BFZL2FUC2RQNPUQ4Q4XQHW4", "length": 4306, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)", "raw_content": "\nHome » ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ் » கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)\nகோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)\nCategory: ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்\nஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள். எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் நிறுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்கள் பல கடந்தாலும், விகடன் இதழ்களை எப்போது புரட்டினாலும் கோபுலுவின் ஓவியங்கள் ஹாஸ்யக் கருவூலமாக நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. அமரர் தேவனின் நாவல்களுக்கு உயிரோவியம் படைத்ததில்... 'தில்லானா மோகனாம்பா'ளை தத்ரூபமாகக் கண்முன்னே ஆடவிட்டதில்... 'வாஷிங்டனில் திருமணம்' தொடருக்கு காரிகேச்சர்களை உருவாக்கியதில்... கோபுலுவின் உழைப்பு மின்னலடித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 18 வருடங்கள் விகடனின் பொருளடக்கப் பகுதியில், தனக்கே உரிய ஹாஸ்ய உணர்வோடு 'மௌன ஜோக்'குகளை வரைந்து, வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் கோபுலு. அந்த 'ஜோக்' கடலிலிருந்து ஒரு கையளவு மட்டுமே எடுத்துத் தொகுத்து, வாசகர்களுக்குப் புத்தகமாக அளிப்பதில் பெருமை அடைகிறேன். கோபுலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2016/06/blog-post_10.html", "date_download": "2018-06-21T14:37:59Z", "digest": "sha1:4CVOM4TAVZ4UAVNTL4S2ZEVNJZMK745N", "length": 21355, "nlines": 374, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: நிலம் தாண்டி நீளும் மழை", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nநிலம் தாண்டி நீளும் மழை\nகடந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக்கொ��்டிருந்தேன். Netflixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லையென, 'How to be Single' என பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு 'Maheshinte Prathikaaram'ம் 'Charlie'யும் மிகுந்த குதூகலத்தைத் தந்திருந்தன. அந்தப் படங்களை பார்த்த நீட்சியில் 'கலை ஏன் நமக்குத் தேவை அல்லது எது கலையாகிறது' என ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கி, இடைநடுவில் எழுதுவதை விட அனுபவங்களோடு கரைதலே இனிதென வாரவிறுதியைக் கடந்து வந்தாயிற்று.\nதமிழ்நாட்டு நிலப்பரப்பும், மக்களும் தொலைவிலிருந்த எனக்கு நெருக்கமானதிற்கு முக்கிய காரணம், சிறுவயதுகளிலிருந்து வாசித்த கலை, இலக்கியப் படைப்புக்கள் எனச் சொல்வேன். ஆனால் எழுத்தினூடாக எனக்குள் கட்டியமைக்கப்பட்ட நிலவரைவியலை தமிழகத் திரைப்படங்கள் எதுவுமே நெருக்கமாக நின்று கற்பிக்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. தமிழ்த்திரைப்படங்களில் கற்பித நிலப்பரப்புக்களே (அது தவறில்லையெனினும்) பெரும்பான்மையென்றாலும் அவைகூட என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.\nஆனால் மாறாக மொழியே பரிட்சயமில்லாத மலையாளத் திரைப்படங்கள் கேரளாவின் நிலப்பரப்புக்களை மிக விசாலமாகவும், ஆழமாகவும் எனக்குள் கட்டியெழுப்பியிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்நாட்டிற்குள் பயணிப்பதைவிட நிலம்சார்ந்து பயணிக்க கேரளா என்னை எப்போதும் ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது.\nMaheshinte Prathikaaramலும் Charlieயிலும் கதைகள் மிக எளிமையானவை. ஆனால் கேரளாவின் நிலப்பரப்புக்களினூடும் அவர்களின் கலை/ கலாசாரங்களின் ஊடும் அவர்கள் அதை நம்மைப் பாதிக்கும் வகையாகக் காட்சிப்படுத்துகின்றனர். சார்ளியில் முக்கிய இரண்டு பாத்திரங்களும் ஒருமுறையேனும் இறுதிவரை சந்திக்கமாட்டார்கள். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினூடாக தொய்வே ஏற்படாதமாதிரி கதையைக் கொண்டு சென்றிருப்பார்கள். துல்காருக்கு அவர் ஏற்கனவே நடித்த 'நீல ஆகாசம் பச்சைக்கடல் சுவர்ணபூமி' போல அலைகின்ற ஒருவனின் கதாபாத்திரந்தான் (இங்கே கேரளாவிற்குள் அலைகின்றார்). துல்காருக்கோ, பார்வதியிற்கோ உணர்ச்சிவசமான எந்த கடந்தகாலத்தையும் காட்டாமல் அலைகின்ற இருவர் என்கின்ற அலைவரிசையில் மட்டும் இணைவதைக் காட்டும் முறைகூட பிடித்திருந்தது.\nMaheshinte Prathikaaram திரைப்படம் இன்னும் ஆழமாய் கேரளாவின் உட்கிராமங்களில் இறங்குகின்றது. சிறு ஊர்களிலிருந்து இருந்து பிறந்து வளர்ந்த நமக்குத் தெரியும், சிறுசிறு பிரச்சினைகளுக்கே உறவுகள்/நட்புகள் சண்டை பிடிப்பதும், பகைத்துக் கொள்வதும் பற்றி. இதில் ஊர்ச்சந்தியில் தற்செயலான நிகழும் ஒரு சண்டையைத் தடுக்கப்போகும் ஒருவன் இன்னொருவனால் அவமானப்படுத்துகின்றான். ஒரு அப்பாவியான அந்தப் பாத்திரம், எப்படி தன்னை அவமானப்படுத்தியவனை பழிவாங்குகின்றது என்பதையும் அந்தப் பழிவாங்குதல்வரை செருப்பைக் காலின் அணியமாட்டேன் என சூளுரைத்து செருப்புப் போடாமல் திரிவதுந்தான் முழுக்கதையும்.\nதுல்காருக்குள் இயல்பாகவே ஒரு துள்ளல் இருப்பதைப் போல, எனக்குப் பிடித்த பகத் ஃபாசிலுக்குள் எப்போதும் ஒரு தனிமை விரிந்துகொண்டிருக்கும் என எண்ணிக்கொள்பவன் நான். அவருடைய அநேக திரைப்படங்களில் எத்தகைய கதாபாத்திரமாய் இருந்தாலும், அந்தத் தனிமையை நாம் எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். இங்கே அவருக்கும் தந்தையிற்குமான அவ்வளவு பேசாத உறவு அந்தளவு இயல்பானது, அவரின் காதல் முறிவின்போது, 'நீ அவளை நிறைய நேசித்தாய் அல்லவா' எனக் கேட்பது, ஊர் மக்கள் முன்னர் வேட்டி கழன்று விழ அடிவாங்க அவமானப்பட்டபின், 'அடித்தாயிற்று அல்லவா, இனி அவனை விட்டுவிடுங்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்' என தந்தையிற்கும் மகனுக்குமான ஒரு இடைவெளி இருந்தாலும் அதை மீறி உள்ளேயூறும் நேசம் அருமையாக வந்திருக்கும்.\nஇந்த இரண்டு திரைப்படங்களிலும் நிலப்பரப்பு, நாயகர்கள் என்பதற்கு அப்பால் பெண்களின் பாத்திரங்களும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைகள் ஆழமாக இல்லாவிட்டால் கூட, கதாபாத்திரங்களை வலுவாக்கிவிட்டால் ஒரு திரைப்படம் நம்மால் எளிதில் கடக்க முடியாதவையாக மாறிவிடுகின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.\nஎது கலையாக மாறுகிறது அல்லது ஏன் கலை நமக்குத் தேவையாகிறது என்பதற்கு இந்த இரண்டு திரைப்படங்களும் சில புள்ளிகளை என்னளவில் விட்டுச் சென்றிருந்தன.\nமகிழ்ச்சியான மனோநிலையின் தீற்றை ஏதோ ஒன்று உங்களில் பற்றவைத்துவிட்டால் அந்த நாள் இன்னும் அழகாவிடுகிறது. அந்தத் தருணங்களை உருவாக்கியவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள். மழை பிறகு மனதிற்குள்ளும் பொழியத் தொடங்கிவிடும்.\nபோர்னோகிராபி தடை - ஒரு எதிர்வினை\nபுலம்பெயர் வாழ்வு பற்றிய ஓர் ஆய்வு\nநிலம் தாண்டி நீளும் மழை\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nஎத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் \nபெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/category/food-recipes/snack-items/", "date_download": "2018-06-21T14:26:12Z", "digest": "sha1:4424TZ4NCU2QQYYOTQNSLTF6F7PP3BME", "length": 9955, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "Snack Items | hellosalem", "raw_content": "\nசூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி\nவீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது கொடுக்க விரும்பினால் இந்த பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய உருளைக்கிழங்கு – 3 உப்பு – தேவைக்கு மிளகு –\nசூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்\nமாலையில் சூடாக சாப்பிட சுவையான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ரவா – 1 கப் மைதா – 1 கப் சர்க்கரை – 1.5 கப் வாழைப்பழம்\nமாலை நேர ஸ்நாக்ஸ் மைதா மாவு போண்டா\nமாலையில் மழை பெய்யும் போது சூடாக போண்டா செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இன்று மைதா மாவு போண்டா செய்வது எப்படி ���ன்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப் இட்லி மாவு\nகோதுமை ரவை வெஜிடபிள் புட்டு\nடயட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை வைத்து புட்டு செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 2 கப் பொடியாக நறுக்கி காய்கறிகள் – 1 கப் (கேரட்,\nமாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா\nபள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பொரி சாட் மசாலா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பொரி – 1 கப் ஓமப் பொடி 1 கப் வெங்காயம், தக்காளி தலா – 1 கொத்தமல்லித்\nதேவையான பொருட்கள்: சுறா மீன் – 250 கிராம் தண்ணீர் – 2 டம்ளர் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 14 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/2 தேக்கரண்டி\nஉருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்\nதேவையான பொருட்கள் : மைதா மாவு – 200 கிராம் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 2 சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு உப்பு\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : கடலை மாவு – 2௦௦ கிராம் வெங்காயம் – 25௦ கிராம் கறிவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – 5 நெய் – 5௦ கிராம் சோம்பு – 1௦ கிராம் உப்பு\nதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 5 சீஸ் – 1 கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2 பூண்டு விழுது – அரை ஸ்பூன் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் –\nஉருளைக் கிழங்கு அப்பம் என்னென்ன தேவை உருளைக் கிழங்கு – 4 பொட்டுக்கடலை மாவு – 100 கிராம் பச்சரிசி மாவு – 200 கிராம் தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 தேங்காய்த் துருவல்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகை��ாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/10/blog-post_16.html", "date_download": "2018-06-21T13:43:19Z", "digest": "sha1:FNDINFUNKOKNT2MP3Q43CDHB257UGE6I", "length": 5257, "nlines": 137, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: அலை!", "raw_content": "\nபையன் நல்லா பரிட்சை எழுதுவானா..\nபஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...\nபெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..\nஎன்ன கவிதை எழுதுறது ...\nவீக் எண்ட் எங்க போலாம்...\nஅலைபாய மனதிற்க்கு ஐந்து நிமிடம் போதாதே கேயார் அது நம் மூச்சை போல் இழுக்கும் போது வெளியிடும் போது அலைபாயும்\nஹ ஹ ஹா...சரியா சொன்னிங்கஅய்ந்து நிமிடத்தில் தான் எத்துணை எண்ணங்கள் அலைக்களிக்கின்றன\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-06-21T14:23:00Z", "digest": "sha1:XTQ3V7PPBRL724NKZN4XUWFLZGHFN6OV", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருட��யில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்ப��் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/14549", "date_download": "2018-06-21T13:52:09Z", "digest": "sha1:XRQS7V7AAXADXTEIETCBQUGDF4UDUJWT", "length": 15513, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "தாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்! உண்மைக் காரணம் வௌியானது | SLT News", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nHomeபுதிய செய்திகள்தாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்\nதாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்\nJune 14, 2018 slt news புதிய செய்திகள், முக்கிய செய்திகள் 0\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.\nகொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.\nதாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.\nமின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை.\nமின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.\nஅந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த கோணேஸ்வரனின் நண்பர் , தந்தை மற்றும் அவருடன் பணியாற்றிய சீன பிரஜை ஒருவர் சாட்சியமளிக்கையில்…..\nஅவருடன் பணிபுரிந்த சத்ய ரூபன் வயது – 28\nகோணேஷ்வரன் எனது நண்பராவார். நாம் ஐவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என, கடந்த 05 ஆம் திகதி அவர் என்னிடம் சுட்டிக்காட்டினார். மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கவில்லை.\nஒருநாள் கடந்த பின்னர் வேலைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 08 ஆம் திகதி கடமைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். நாளாந்தம் 1,500 ர���பா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் 3 ஆயிரம் ரூபா கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு பணிபுரியும் சீன நாட்டவர்கள் எம்முடன் பிரச்சினைகளுக்கு வரமாட்டார்கள். இங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நண்பர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு குறுஞ்செய்தியொன்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.\nகோணேஷ்வரன் விழுந்து விட்டதாக அவர் அறிவித்திருந்தார். கோணேஷ்வரனின் தொலைபேசிக்கு அழைத்தாலும் அது செயலிழந்திருந்தது.\nநான் அவர் விழுந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என்றார்.\nகோணேஸ்வரனுடன் பணிபுரிந்த சீன நாட்டவரான குவே நினி வயது – 47\nநாம் அவருடன் வேலை செய்து கொண்டிருக்கையில் சற்று நேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு அவர் உதவி செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை வேலைகளில் அதிகம் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்திருப்பதாக ஒருவர் கூறினார். அதன் பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.\nஎனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவராவார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் கற்றார். அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார்.\nபாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து இங்கு வேலை செய்திருக்கிறார். கடந்த 07 ஆம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.\nநான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வருமாறு கூறினேன். தாம் வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார். என்றார் அவரின் தந்தை.\nஇந்நிலையில் கோணேஸ்வரனின் சடலத்தை இலவசமாக கிளிநொச்சிக்கு கொண்டு வந்து தருவதாக தண்ணார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள போதிலும், பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் 30 ஆயிரம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரக்கமுடையவர் யாராவது இந்த குழந்தைக்கு சாப்பாடு குடுங்கள்\nமானுட.. நில்.. எங்கே ஓடுகிறாய்ஒரு நிமிடம் செலவழித்து இதை முழுமையாக படி\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வ��கள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96849", "date_download": "2018-06-21T14:05:26Z", "digest": "sha1:AQY46BCSL45ERJRQGYQWEGMEPK3NGPM2", "length": 9615, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "எனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி", "raw_content": "\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nசென்னை, விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\nவிழாவில் சிம்பு பேசியதாவது, ‘நான் பொதுவாக இசை வெளியீட்டு விழா, உள்ளிட்ட விழாக்கெல்லாம் போக மாட்டேன். விவேக் சார் இந்த படத்த பத்தி சொன்னாரு. சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்த கொடுத்திருக்கார். விவேக் ஒரு படத்துல நடிக்கும் போத�� ஒருத்தர ஒரு சீன் நடிக்க கேட்டேன். அவர் உடனே சரி என்று சொன்னார். அப்படி அவர் சொல்லலனா சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்க முடியாது. இந்த படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க. நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா.. அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனு தான் பாக்குறாங்க. பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ.. அந்த திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை, போட்டிலாம் வேணாம். நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலை எதிர்த்து பேசினேன். ஆனா நடிகர் சங்க கட்டிடம் கட்டும் போது நல்ல மனசோட விஷால் என்னை அழைத்தார். அவருடைய மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.\nஉங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப்பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள் தான். என்னுடைய ரசிகர் ஒருத்தன் என் மேல இருக்க அன்புல எனக்கு கட் அவுட் வச்சப்போ ஏற்பட்ட தகராறுல இறந்து போயிட்டான். அத விட எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் அந்த தகராறு விசயத்துல 9 பேர் கைதாகி இருக்காங்க. ஒருநாள் எதார்த்தமா அவர் நண்பர்களை பார்த்தேன். போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. என்ன விசயம் கேட்டப்ப தான் விஷயத்த சொன்னாங்க. அந்த ரசிகர் எத்தன முறை எனக்காக கட் அவுட் வச்சிருப்பாரு. அதனாலத்தான் அவனுக்காக போஸ்டர் ஒட்டுனேன். அத நான் பப்ளிசிட்டிக்காக பண்ணதா சொல்றாங்க. ஆனா அதுக்காகலாம் நான் பண்ணல. எனக்கு கட் அவுட் வச்சி பால் ஊத்தி உங்க அன்பை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. உங்க மனசுல நான் இருக்கேனு எனக்கு தெரியும். இனிமே எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம்.நான் எப்பவும் என் இஷ்டப்படி தான் இருப்பேன். அது பல பேருக்கு பிரச்சினையா இருக்கு. இனி அந்த பிரச்சினை வராம பாத்துக்கிறேன். நான் லேட்டா போறதனால எல்லாருக்கும் கஷ்டம்னா நான் இனிமே லேட்டா போக மாட்டேன்’ என்றார்.\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: சின்னத்திரை நடிகை திடீர் கைது\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nநடிகர் மன்சூர் அலிகான் அதிகாலையில் அதிரடியாக கைது\nநடிகைகளை வைத���து பாலியல் வியாபாரம்: அமெரிக்காவில் சிக்கிய இந்திய தொழிலதிபர்\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: சின்னத்திரை நடிகை திடீர் கைது\nபிக் பாஸ் சீசன்-2 போட்டியாளர்களின் லீக்கான சம்பள லிஸ்ட்.\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_98.html", "date_download": "2018-06-21T13:50:50Z", "digest": "sha1:A4S7W6OKGMCFGU6WJOIRWGUZ4SBW7CQC", "length": 25183, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பெண்ணை அறைந்த விவகாரம்: புகாரே வரவில்லை என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பெண்ணை அறைந்த விவகாரம்: புகாரே வரவில்லை என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி\nபெண்ணை அறைந்த விவகாரம்: புகாரே வரவில்லை என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி\nதிருப்பூரில் பெண்ணை தாக்கிய அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் கூட முதல்வருக்கு தெரியவில்லையா என்றும் மக்கள் கேள்வி எழுபியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி காலை முதலே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந���தனர். அன்று மாலை 5 மணியளவில் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.\nபெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி மேலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை ரோட்டில் வைத்து கையால் ஓங்கி அறைந்தார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.\nஅரசியல் கட்சிகள் கண்டனம் இதில் அந்தப் பெண்ணின் கேட்கம் திறன் பாதிக்கப்பட்டது. போலீசாரின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.\nஏடிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஏடிஎஸ்பி பாண்டியராஜனைக் கண்டித்து திருப்பூரில் அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் இதுதொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.\nண்மையில் பதவி உயர்வு ஆனால் ஏடிஎஸ்பி பாண்டியன் மீது பெயர் அளவுக்கு கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கடந்த மாதம் அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கியது.\nநா கூசாமல் பொய் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு, பெண்ணை அறைந்தது தொடர்பாக ஏடிஎஸ்பி பாண்டியன் மீது எந்த புகாரும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நா கூசாமல் பொய் கூறியுள்ளார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு முதல்வரே சப்பைக்கட்டு கட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/nov/24/are-you-an-introvert-here-is-a-check-list-2814154.html", "date_download": "2018-06-21T14:23:52Z", "digest": "sha1:ONGO6O72Z6NAB72X6KF3LOHLRBAWIYJ2", "length": 26688, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த குணங்கள் எல்லாம் உங்களுக்கு உள்ளதா? சர்வ நிச்சயமாக நீங்கள் ஒரு இன்ட்ரோவர்ட்தான்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nஇந்த குணங்கள் எல்லாம் உங்களுக்கு உள்ளதா சர்வ நிச்சயமாக நீங்கள் ஒரு இன்ட்ரோவர்ட்தான்\nநேஹா வெளியே போய் விளையாடு என்று அப்போது சிறுமியாக இருந்த மகளிடம் சொல்வேன். அவள் பெயர் சினேகா. நேஹா என்றும் அவளை அழைப்பேன். பழகுபவர்களுடன் சினேகமாக அவள் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தேன். 'இல்லம்மா வீட்டிலேயே விளையாடறேன்' என்பாள். கணினியில் ஏதாவது கேம் விளையாடுவாள். அல்லது சுடோகு போட்டுக் கொண்டிருப்பாள். வெளியே குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் போது இவள் ஏன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறாள் என்று நினைப்பேன். அவளை மாற்றமுடியவில்லை. நானும் பெரிதாக முயற்சிக்கவில்லை.\nபுத்தகங்கள், தனக்குரிய சிறிய நட்பு வட்டம், செய்தித் தாள், ட்ராயிங், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அவள் வாழ்க்கை சந்தோஷமாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டாள் ஆனால் உணர்ச்சிப் பிடியில் சிக்கிவிட்டால் அதீதம் தான். கோபம், அழுகை வந்தால் என்னால் எளிதில் சமாதானப்படுத்த முடியாது. சிரிக்கத் தொடங்கினால் என்றாலும் அப்படித்தான் பேய்ச்சிரிப்பு. டைரி எழுதுவாள், நிறைய புத்தகங்கள் படிப்பாள், பொதுவாக அமைதியானவள், அரட்டை ஊர் சுற்றல் கிடையாது இந்த உலகத்தை நாளை எப்படி எதிர்கொள்வாள், இப்படி வித்யாசமான குண இயல்புகளுடன் இருக்கிறாளே என்று கவுன்சிலிங் அழைத்துச் செல்லலாமா என்று நினைத்தேன். ஆனால் அவள் ஆரோக்கியமான மனநிலையிலும் தெளிவான சிந்தனையோட்டத்துடனே தான் இருந்தாள் என்பதும் எனக்குத் தெரியும்.\nதற்போது அவள் விரும்பிய துறையைக் கல்லூரியில் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள். நீ சந்தோஷமாக இருக்கிறாயா மகளே என்று கேட்டால், ரொம்பவே என்பாள். கூடுதலாக என்னுடைய சந்தோஷத்துக்கு இன்னொருத்தர் எதற்கு என்றும் கூறுவாள். எது அவளுடைய சந்தோஷம் என்றால் தானாக இருப்பது. தன்னில் நிறைவை அடைவது. அவ்வளவு தான். அவளது சமீபத்திய பிறந்த நாளுக்கு Quiet என்ற புத்தகத்தைப் பரிசளித்தேன். அதில் அவள் இயல்புகளை ஒத்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்ற உண்மையை நானும் தெரிந்து கொண்டேன்.\nதன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும் இயல்புடையவர்களை இன்ட்ரோவர்ட் (introvert) மனோபாவம் உடையவர்கள் எனலாம். அவர்களின் குணங்களின் தன்மையை புரிந்துணர்ந்து, குடும்பமும் அவரைச் சுற்றியுள்ள நட்பு வட்டமும் போஷித்தால் இத்தகைய மனோபாவம் உடையவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். அவர்களிடம் பேசுகையில், 'நீ இன்ட்ரோவர்ட்’ என்று சொல்லாதீர்கள். அவர்களது இயல்புகளை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். அவர்கள் hyper sensitive-வாகவும் இருப்பதால் எளிதில் மனக்காயம் அடைந்து விடுவார்கள். எனவே இவர்களை ஒரு சட்டகத்துக்குள் அடைப்புகுறியிட்டு அழைக்கும் சொற்கள் வேண்டாம்.\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள சில குணங்கள் உள்ளவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் அவர்கள் இன்ட்ரோவர்ட். ஏன் நீங்கள் கூட ஒரு இன்ட்ரோவர்டாக இருக்கலாம்.\n கூட்டமும் நெரிசலும் உங்களுக்கு ஒவ்வாமைத் தருகிறதா\nபள்ளி கல்லூரி அல்லது எதாவது கூட்டத்தில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் எழுந்து நின்��ு பேசுவதில் தயக்கம் காட்டுகிறீர்களா\nகூச்ச சுபாவம் உடையவர்கள் என்று மற்றவர்களால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறீர்களா\n அருவி, ரயில், ஆறு, மழை, மலைப்பாதை, மரங்கள், மென் காற்று, பூக்கள், புல், அமைதியான பிரதேசம், பனிப்பொழிவு இவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா\nதேவையற்ற சர்ச்சைகள், அர்த்தமற்ற அரட்டைகள் பிடிப்பதில்லையா\nஉங்களுடன் உரையாடுபவர் நீளமாக எதோ கதை அளந்து கொண்டிருக்கையில் நீங்கள் வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறீர்களா\nமைதானத்துக்குச் சென்று விளையாட்டுகளில் ஆர்வம் இருப்பதில்லையா\nஉடனடியாக ஒரு முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டுகிறீர்களா\nஎப்போதோ செய்த தவறை இன்னும் மனதுக்குள் நினைத்து வருத்தம் அடைகிறீர்களா\nஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், நல்லதோ தீயதோ எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லியும் கேட்காமல் அப்பழக்கத்தினை தொடர்கிறீர்களா\nமற்றவர்களைப் போல இல்லையே என்று சில சமயம் தாழ்வுணர்வை அடைகிறீர்களா அந்த தாழ்வுணர்விலிருந்து விடுபட கற்பனை உலகத்துக்குள் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா\nசட்டென்று கோபம் ஏற்பட்டு யார் என்ன பேசினாலும் அது உங்களுக்கு உரைக்காது. மேலும் கோபத்தை அதிகரிக்குமா அதே சமயம் தானாகவே சிறிது நேரம் கழித்து அடங்கிவிடுமா\nஉலகமே வேகமாக எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்க, நீங்கள் நிதானமாக, அழகாக ஒரு நாளினை எதிர் கொள்கிறீர்களா\nரொட்டீன்கள் எனப்படும் அன்றாடம் ஒரே ரீதியான செயல்களைச் செய்வதில் விருப்பமற்றவரா\nஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து உங்களை மாற்ற கடவுளால் கூட முடியாது யார் வற்புறுத்தினாலும் மாற மாட்டீர்களா\nஇந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் மனத்துக்கு நெருக்கமானவையா\nஅறிவார்த்தமான உரையாடல்களை நேர்ப்பேச்சில் கண்களைப் பார்த்தபடி காபி குடித்தபடி அல்லது ரிலாக்ஸ்டாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் கருத்துக்களையும் பார்வைகளையும் உரையாடல்களில் நீங்கள் வெளிப்படுத்த விரும்புவீர்கள்.\nஇசை அல்லது ஓவியத்தில் தீவிர விருப்பம் உடையவர்களாக இருப்பீர்கள்.\nஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதை உங்கள் பாணியில், பிரத்யேகமாக, தனித்துவத்துடன் செய்து முடிப்பீர்கள்.\nஉங்களால் மற்றவர்களிடம் சுலபத்தில் வெளிப்படுத்த முடியாத விஷயங்களை டைரியில் அல்லது கணினியில் எழுதி வைப்பீர்கள். அல்லது மனத்துக்குள் பேசிக் கொள்வீர்கள். அதுவும் இல்லையெனில் அம்மா அல்லது மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வீர்கள்.\nமற்றவர்கள் தவறு செய்யும் போது அதை உடனடியாக எதிர்த்து நின்று தட்டிக் கேட்க விரும்பினாலும் அப்படிச் செய்ய மாட்டீர்கள். உங்கள் கோபம் ஆற்றாமையில் வெளிப்படும். இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோமே என்று மனிதர்களின் சிறுமையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.\nகிரியேட்டிவான விஷயங்களைச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடலுடன் மனம் ஒருங்கிணைந்து செய்யும் செயல்களைச் செய்து முடிப்பதில் விற்பன்னர்கள் நீங்கள். பெரும்பாலும் கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும். உங்களின் வெளிப்படுத்தப்படாத உணர்வுகளுக்கு அதுவொரு வடிகாலாக இருக்கும்.\nதீவிரமாக யோசித்தபின்னர் தான் உங்கள் முடிவுகள் இருக்கும். மேலும் ஒரு விஷயத்தில் உங்களது கோணத்தை எளிதில் மாற்றமுடியாது.\nஒருவர் வேண்டாம் என்று முடிவு செய்து உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்துவிட்டால் உயிரே போனாலும் அவர்களிடம் மறுபடியும் பேச மாட்டீர்கள்.\nஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் நீங்கள் மற்றவர்களிடம் சரளமாக உரையாடுவீர்கள் ஆனால் உங்களை வாதத்துக்கு இழுப்பது கடினம். லைக்குகள் கமெண்டுகள் எல்லாம் உங்கள் இலக்கு கிடையாது. உங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு களமாக மட்டுமே சோஷியல் மீடியா இருக்கும்.\nமற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய செயல்களை செய்வதை அதிகம் விரும்புவீர்கள். சாகஸப் பிரியர்களாகவும் இருப்பீர்கள்.\nசெல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nதீவிரமான சிந்தனையாளர்களான உங்களை மற்றவர்கள் பாராட்டினால் பிடிக்காது. அல்லது உங்களது செயல்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். அவற்றை புறந்தள்ளிவிட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துவீர்கள்.\nஇதுமட்டுமல்ல இன்னும் பல பிரத்யேக குணநலன்கள் அவர்களுக்கு உண்டு. Timid, Reserved, Loner, Introvert என்றெல்லாம் அழைக்கப்படும் அவர்களது இயல்பினை புரிந்து கொண்டு அதற்கேற்ப பழகினால் மட்டுமே அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்க முடியும். உலகப் புகழ்ப் பெற்றாலும் அவர்கள் தங்கள் கூட்டுக்குச் சென்று அங்கு நிம்மதியாக இருப்பதையே பெரிதும் விரும்புவார்கள்.\nசமகாலத்தில் நம்முடன் செலிப்ரிடியாக இருக்கும் இவர்கள் எல்லாம் இன்ட்ரோவர்ட்டுகள் என்றால் நம்ப முடிகிறதா ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உலகையே உலுக்கியே மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஜுகர்பர்க், ஹாரி பாட்டரை உருவாக்கிய ஜே.கே.ரவுலிங், பாலிவுட் நடிகர், அமீர் கான், நடிகை தீபிகா படுகோன், கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் 'தளபதி’ விஜய் ஆகியோர் ஒருசில உதாரணங்கள்.\n‘எந்தத் திறனையும் இது உயர்வு அது தாழ்வு எனப் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. பன்முக அறிவுத் திறன்கள் அத்தனையும் தன்னளவில் சமமானவையே’ என்கிறார் உளவியல் அறிஞர் கார்டனர். மேலும் அவர் கூறுகையில், இண்ட்ரோவெர்டாக இருப்பவர்கள் சிலர் தன்னிலை அறியும் திறன் உள்ளவர்களாக (Intrapersonal Intelligence) கருதப்படுகிறார்கள். மாற்றத்துக்காக காத்திருக்காமல் மாற்றமாகி வாழ்பவர்களே தன்னிலை அறியும் திறனாளிகள். ஆனால் இந்த இரண்டு தன்மைகளும் வெவ்வேறு. இதனை கார்டனர் தமது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.\nதன்னை அறியும் திறன் கொண்டவர்கள் தன்னைப் பற்றிய ஆழமான புரிதல் உடையவர்கள். தன்னைப் போல பிற உயிர்களை நேசிப்பார்கள். Empathy அவர்களின் குணநலனில் முக்கியமான கூறாகும். அதன்படியே அவர்களின் வாழ்க்கை அன்பும், ஆன்மிகமும், அமைதியும் பேரானந்தமும் கூடி தன்னிறைவாய் இருக்கும். நிதானமும் அமைதியும் அவர்களுடைய இயல்புகள். ஆனால் மற்றவர்களுடன்பழகத் தெரியாதவர்கள் அல்ல. தன் பாதையைக் கண்டறிய முடியாதவர் எவர் ஒருவரும் பிறருக்கும் வழிகாட்ட முடியாது எனக் கூறுகிறார் கார்டனர். கூட்டுக்குள் ஒடுங்கி தன்னைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதனினின்று உயர்ந்து தன்னிலை அறியும் திறனை அடைவதற்கு மற்றவர்களைவிட அதிக வாய்ப்புக்களைப் பெறுகிறார்கள் என்பதும் உண்மை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/suriya-thaanaa-serndha-kutham-news/", "date_download": "2018-06-21T13:53:48Z", "digest": "sha1:I374YIEBNGTXRFKJ5T3S6Y2SF4JJLYFD", "length": 7697, "nlines": 70, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு சிக்கல்... - Thiraiulagam", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு சிக்கல்…\nJul 14, 2017adminComments Off on தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு சிக்கல்…\nகே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தனா சேர்ந்த கூட்டம்’.\nசூர்யா, கீர்த்தி சுரேஷுடன் ரம்யாகிருஷ்ணன், சுரேஷ் மேனன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ், கார்த்திக் ஆகியோரும் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.\n‘தனா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஒரு பக்கம், இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகளும் இன்னொரு பக்கம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற் வருகின்றன.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.\nஇதற்கிடையில் திரைப்படக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ரெட் போட்டிருப்பதால் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nரிலீஸ் தேதிக்குள் இந்தப் பிரச்சனையை தீர்க்கும்படி ஞானவேல்ராஜாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார் சூர்யா.\nஒருவேளை பிரச்சனை தீரவில்லை என்றால், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பரங்களில் இருந்து ஞானவேல்ராஜா பெயரை நீக்கிவிட்டு தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாரரம் சூர்யா.\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. என்ன செய்ய போகிறார்கள் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார் வைரமுத்து ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கும் இ���க்குநர் அட்லீ ஒருநாள் முன்னதாகவே விஜய்61 ஃபர்ஸ்ட்லுக்\nSuriya-Thaanaa-Serndha-Kutham ஆனந்த் ராஜ் ஆர். ஜே. பாலாஜி கார்த்திக் கீர்த்தி சுரேஷ் கோவை சரளா சத்யன் சுரேஷ் மேனன் சூர்யா செந்தில் தம்பி ராமையா ரம்யாகிருஷ்ணன்\nPrevious Postஉதவி இயக்குனரான நடிகை இனியா Next Postஇரண்டு குரல்களில் பாடிய பாடகர்\nகார்த்தி, சூர்யா இணையும் படம்…\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்துக்கு U/A சான்றிதழ்\nசூர்யா படத்தில் எடிட்டர் மாற்றம்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-06-21T14:19:55Z", "digest": "sha1:ZEBY43454WDRVWWPW6YBDBIE5T2EJ7Y5", "length": 12214, "nlines": 129, "source_domain": "jebamail.blogspot.com", "title": "தென்மேற்கு பருவக்காற்று -- கள்ளிக்காட்டின் தென்றல் காற்று..", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\nதென்மேற்கு பருவக்காற்று -- கள்ளிக்காட்டின் தென்றல் காற்று..\n| எழுதியது ஜெபா | at 19:54 |\nதமிழ் சினிமா எத்தனையோ கிராம படங்களை தந்தாலும் ஒரு சில படங்களே மனதிலும், வரலாறிலும் இடம் பிடிக்கிறது. இப்ப நெறைய யதார்த்த படம் வர ஆரம்பிச்சிட்டு, இதுவும் நல்லதுக்குத்தான்.\nதிருவிழா பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மேலும் கஞ்சா கருப்பு இல்லாத கிராம கள்ளிக்காட்டின் வாசத்தை சொல்கிறது இந்த தென்மேற்கு பருவக்காற்று.\nடைட்டில்ல வருகிற கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலில் வருகிற ஒவ்வொரு வரியும், பெண்ணும் மனதில் அழுத்தமாக பதிகிறார்கள். பூ படத்திற்கு அப்புறம் இயல்��ான கிராம படத்தில் நான் பார்த்து வியந்தது இந்த படத்திற்குதான்..\nதாய் பாசம் சம்பத்தப்பட்ட படம்னு நாம் ஒரு வரையறுக்குள் ஒதுக்கப்பட முடியாது, ஏனெனில் இதில் தாயில் அன்பு மட்டுமல்ல அதையும் தாண்டி அவள் வீரமும், உழைப்பும், ஒரு நாட்டுபுற தாயின் அச்சு அசல் வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கு..\nஆடு மேய்க்கும் கதாநாயகன், ஆடு களவாண்டு அதை கறியாக்கும் குடும்பத்தில் கதாநாயகி, பொட்டல் பூமி என ரொம்ப எதார்த்தமான கதை..\nபடத்தில் அத்தனை பேரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.. குறிப்பாக சரண்யா , இந்த படத்தில் அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகனின் மாமா பொண்ணு, அவனது நண்பர் கணேஷ் என படம் முழுக்க நிஜ நாயகர்கள்.\nகதாநாயகன் சேது அழகாக இருக்கிறார், அழகாக நடித்திருக்கிறார். காதல் பொங்க கண்களால் பார்ப்பதும் சரி, எதிராளியுடன் சண்டை போடுவதும் சரி அழகா செய்திருக்கிறார்.\nகதாநாயகி வசுந்தரா தாவணியில் அழகாக இருக்கிறார், பட்டிகாட்டு பொண்ணை போல அமைதியாக நடித்திருக்கிறார்.\nகள்ளி காட்டில் பிறந்த தாயே என்ற ஆரம்பித்த படம், அதே பாடலுடன் முடிகிறது ,\nஒரு சிறுகதை படித்த அனுபவத்தை கொடுத்தது, குறிப்பாக அந்த பாடலை தொடர்ந்து நான்கு தடவை கேட்டேன், அவ்வளவு அழகான வரிகள், கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்த வைரமுத்து இவ்வரிகளையும் படைத்துள்ளார்.\nசெழியனின் ஒளிப்பதிவு செம்மண் நிலங்களையும், ஆடு மந்தைகளையும் அழகான மனிதர்களையும் சிறப்பாக வர்ணம் தீட்டியுள்ளார்.\nசீனு ராமசாமி பெரிய இயக்குனராக வருவார், சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர் பார்க்கலாம்..\nகண்டிப்பாக இதுவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று அதில் மாற்றமில்லை..\n0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:\nதென்மேற்கு பருவக்காற்று -- கள்ளிக்காட்டின் தென்றல்...\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமி���் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/12/01/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-21T13:48:43Z", "digest": "sha1:EZDWCMVEQ7NNAAREZYHDMLW2A3EFELSZ", "length": 33210, "nlines": 206, "source_domain": "senthilvayal.com", "title": "எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆர்கானிக் முதல் ‘நீண்ட நாள் கெட்டு போகாது’ என்று விளம்பரப்படுத்தும் உணவுகள் வரை நாம் தேர்வுசெய்ய ஏராளமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் எது நல்லது, எதைச் சாப்பிடுவது என்ற கேள்விக்கு பதில் அளிப்பது சற்று\nகுழப்பமானதுதான்.உணவு விஷயத்தில் `பழையன’ என்று எதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பழைய உணவு முறைகள் புதியவர்களுக்கும் ஏற்றவைதான் அதைப் புரிந்துகொண்டால் நன்மைகள் ஏராளம். நம் வாழ்க்கை முறையில் தினசரி நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம். உணவு விஷயத்தில் எது சரி, எது தவறு என்று தெரிந்துகொள்வோம்.\nநூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளில் `ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’ (High fructose corn syrup) எனும் ரசாயன இனிப்பு சேர்க்கப்படுகிறது. சர்க்கரை என்ற பெயருக்கு பதிலாக சிரப், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ், கேன் ஜூஸ், ஸ்வீட்னர் எனப் பல வகைப் பெயர்கள் உள்ளன. இவை அனைத்துமே உடல்நலத்துக்கு எதிரானவை. இவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைவாக சாப்பிடுவது நல்லது.\nகெமிஸ்ட்ரி வார்த்தைகளா… வேண்டவே வேண்டாம்\nCellulose, Ammonium Sulfate, Ethoxylated diglycerides… இதுபோன்ற வாயில் நுழையாத பெயர்களை அச்சிட்டு விற்கும் உணவுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்ப்பதே சரி. ரசாயன வார்த்தைகளை வைத்துச் சமையல் செய்ய முடியுமா உப்பு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் போன்ற நமக்குத் தெரிந்த பொருட்களை வைத்துத்தான் சமையல்செய்ய முடியும்.\nபேக் செய்யப்பட்ட நொறுக்குத்தீனி லேபிளில், ஐந்துக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் இருந்தால், அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு தவிர்த்துவிடலாம். கடையில் நம் கண் முன்னே பொரித்துத் தரும் உருளைக்கிழங்கு சிப்ஸில், காரம் மற்றும் உப்புப் போட்டுக் கொடுப்பார்கள். அதே உருளை சிப்ஸைத்தான் கலர் கலர் பாக்கெட்களில் காற்றடைத்து விற்கிறார்கள். பாக்கெட் செய்யப்பட்டால் மட்டும் ஏன் இத்தனை சுவையூட்டிகள், இன்கிரிடியன்ட்ஸ் செயற்கை சுவையூட்டி, பதப்படுத்திகள் உடலுக்கு நல்லதல்ல\nபதப்படுத்தப்படும் உணவுகளுக்கு அதிகமாக விளம்பரம் தரப்படுகிறது. அடிக்கடி விளம்பரப்படுத்தப்படும் உணவுகளைத் தள்ளிவைக்கலாம். தயிரை வெளியில் வைத்தால், இரண்டு நாளில் புளித்துவிடும்; இது இயற்கை. புளிக்காத தயிர், கெடாத பால் என விளம்பரம் செய்யப்படும் உணவுகள் நமக்கு வேண்டாம்.\nகெட்டுப்போகிற உணவு… நல்ல உணவு\nகெட்டுப் போகிற உணவுகளே நல்ல உணவுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்கள் போன்ற உணவுகள் சில நாட்களில் கெட்டுவிடும். ரெடிமேட் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ், உருளை ஸ்மைலிஸ் போன்ற உணவுகள் பல நாட்கள் ஆனாலும் கெட்டுப்போவதில்லை. இது நம் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது.\nவீட்டில், கடைகளில் மனிதர்களால் தயாரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடலாம். தொழிற்சாலையில் தயாராகிவரும் உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது. இயந்திரங்கள் தயாரித்துக் கொடுக்கும் உணவுகளைவிட, மனிதர்களால் தயாரிக்கக்கூடிய உணவுகளே மேலானவை.\nஎதிலிருந்து கிடைக்கிறது என்பது முக்கியம்\nபால், முட்டை, பழங்கள், காய்கறி, விதைகள் போன்றவை நல்லவை. `இந்தச் செடியிலிருந்து தயாரிக்கப்பட்டது’, `இந்த விலங்கின் கொழுப்பால் பதப்படுத்தப்பட்டது’ போன்ற பெருமை பொங்கும் வாசகங்களைக் கூறி விற்கப்படும் உணவு பொருட்கள் நல்லவை அல்ல.\nசைவம் அதிகம்… அசைவம் குறைவு\nவிதை, பூ, தண்டு, காய், கனி, கீரை போன்றவற்றை அதிக அளவிலும், முட்டை, இறைச்சி போன்றவற்றை அளவாகவும் சாப்பிட வேண்டும். தட்டில் 70 சதவிகிதம் சைவ உணவுகளுக்கும் 30 சதவிகிதம் அசைவ உணவுகளுக்கும் இடம் கொடுங்கள்.\nதட்டில் பச்சை, மஞ்சள், வெள்ளை, சிவப்பு, போன்ற வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறி, கீரைகள், சிவப்பரிசி போன்ற உணவுகள் இருக்க வேண்டும். இதுவே எல்லா சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவாக இருக்கும்.\nகாய்கறிகள், கீரைகள் போன்றவை தண்ணீரில் வேக வைக்கும்போது, அந்தத் தண்ணீரை சூப்பாக மிளகு, உப்பு சேர்த்து அருந்தலாம்.\nநம் ஊரில் விளையும் உணவுகளுக்கு முதலிடம் தரலாம். செயற்கையாகத் தயாரிக்கப்படும் மாம்பழ ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்றவை ஆர்கானிக் கிடையாது. மரச்செக்கு எண்ணெய் ஆர்கானிக்; இயந்திரத்தால் தயாரிக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய் ஆர்கானிக் அல்ல.\nபாட்டியம்மா கண்டுபிடிக்காத உணவு… உணவல்ல\nவீட்டில் உள்ள பெரியவர்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களால் டப்பாக்களில் அடைத்துவைத்திருக்கும் உணவுகளை, ‘உணவு’ எனக் கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றை நீங்கள் தாராளமாகச் சாப்பிடலாம். மார்கரைன், புரோபயாட்டிக் டிரிங்க், விப் க்ரீம் போன்ற டப்பா உணவுகளைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.\nபெரிய மீன்களைவிட சின்ன மீன்கள் நல்லவை. அளவில் பெரிதாக இருக்கக்கூடிய மீன்களைவிட சிறிய அளவில் இருக்கும் நெத்திலி, மத்தி, சிறிய இறால், காரைப்பொடி மீன்கள் நல்லவை. வஞ்சிரம் போன்ற பெரிய மீன்களைச் சாப்பிட வேண்டுமெனில், சிறிய வஞ்சிரமாக வாங்கிச் சாப்பிடலாம்.\nதயிர், மோர், யோகர்ட் போன்ற நல்ல பா��்டீரியா இருக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். வைட்டமின் பி12 சத்துக்கள் இவற்றில் இருக்கும்.\nஇனிப்புச் சுவைக்கு சாக்லேட், கேண்டி, கேக், குக்கீஸ்தான் சாப்பிட வேண்டுமா இனிப்பான மா, பலா, தேன், கரும்பு போன்றவற்றைச் சாப்பிடலாமே\nபழுப்பு நிற அரிசி, சிவப்பு நிற அரிசி, கறுப்பு நிற அரிசி சாப்பிடலாம். பளிச் வெள்ளையாக இருக்கும் இட்லி, தோசை வேண்டாம், ஏனெனில் தீட்டப்பட்ட அரிசியில் (Polished Rice) சத்துக்கள் இல்லை. பிரெட்டாக இருந்தாலும் பிரௌவுன் பிரெட்டாக இருக்கட்டும்.\n‘80 சதவிகிதம் சாப்பிட்டால் போதும்’ என ஜப்பானியர்கள்; ‘75 சதவிகிதம் சாப்பிட்டால் போதும்’ என இந்தியர்கள்; ‘70 சதவிகிதம் சாப்பிட்டால் போதும்’ என சீனர்கள் என ஒவ்வொருவரும் சில வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். யாருமே வயிறு நிறையச் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன், `எனக்கு வயிறு நிறைந்துவிட்டதா… பசி நீங்கிவிட்டதா’ என உங்களுக்குள்ளேயே கேள்வி கேளுங்கள். இதற்குப் பதில் ‘இல்லை’ என்றிருக்க வேண்டும்.\nபசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பொழுதுபோகவில்லை என்று சாப்பிடக் கூடாது. பொழுதுபோக்கச் செய்யவேண்டியது, புத்தகம் வாசிப்பது, விளையாடுவது.\nஉணவைக் குடி… திரவ உணவுகளைக் கடி\nஉணவை மெதுவாக ரசித்து, ருசித்து, அரைத்துச் சாப்பிட வேண்டும். அதாவது, உணவைக் கூழாக்கி விழுங்க வேண்டும். கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை மடமடவென்று குடிக்காமல் உமிழ்நீரோடு கலந்து வாயில் வைத்து ‘சிப்’ செய்து குடிக்க வேண்டும்.\nசிறிய பிளேட்… சிறிய கிளாஸ்\nபெரிய தட்டில் சாப்பிட்டால், 30 சதவிகிதம் அதிகமாகச் சாப்பிடுவோம். சிறிய தட்டில் சாப்பிட்டால், 22 சதவிகிதம் குறைவாகச் சாப்பிடுவோம். 12 இன்ச் தட்டைவிட 10 இன்ச் தட்டுதான் மேலானது.\nஒரு நாளைத் தொடங்கும்போது நன்றாகச் சாப்பிட்டால், முழு நாளுக்கான எனர்ஜி கிடைக்கும். இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு, உடல் எடை அதிகரிக்கும். காலையில் அரசனைப்போலவும் மதியம் இளவரசன்போலவும், இரவு பிச்சைக்காரன்போலச் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னது அதற்காகத்தான்\nஉணவை தரையில் அமர்ந்து சாப்பிடுவது நம் ஊர் முறை. முடியாதவர்கள், டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடலாம். உணவைச் சாப்பிடும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும�� இருக்க வேண்டியது அவசியம். படுக்கை அறையில் எல்லாம் உணவைச் சாப்பிடக் கூடாது.\nஉண்டி சுருக்குதல் பெண்டிருக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே அழகு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37972-topic", "date_download": "2018-06-21T13:50:32Z", "digest": "sha1:SLEJTTNMK7U2FB6DQC5SYUPGPRG5PAEL", "length": 8479, "nlines": 132, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "டிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்��ீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nடிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nடிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்\nரன்வீர் சிங் என்பவருக்கு பஞ்சாப் முறைப்படி திருமணம்\nநடைபெற்றது மணமகன் தலையில் டர்பன் கட்டி அழகிய\nவேலைப்பாடுகளுடன் குர்தா அணிந்து காட்சி அளித்தார்.\nமணமகள் சிகப்பு கலர் சோலி அணிந்து உடல் முழுக்க\nநகைகளுடன் காட்சி அளித்தார். இருந்தாலும் மணமகளை\nபார்த்தவர்கள் முகம் சுளித்து சென்றனர்.\nமணமகள் மிகவும் சுந்தந்திர விரும்பியாக இருந்தார்.\nஅவர் சோலி மட்டும் அணிந்து இருந்து அதற்கு கீழ் வெறும்\nடிரவுசர் மட்டுமே அணிந்து இருந்தார்.\nஇதனால்தான் பார்ப்பவர்கள் முகம் சுளித்து சென்றனர்.\nஇது எதோ புதுமை என நினைத்து மணமக்களுக்கு பலர்\nமணமகள் அலங்காரத்தில் டிரவுசர் அணிந்து இருந்த படம்\nமற்றும் வீடியோ வைரலாகி உள்ளது.\nஇந்த புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளத்தில்\nபல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milletsrice.blogspot.com/2017/04/", "date_download": "2018-06-21T13:54:20Z", "digest": "sha1:LRRE3BUJE54ZFLKDKXR4TYLS7OTY4MTF", "length": 21766, "nlines": 157, "source_domain": "milletsrice.blogspot.com", "title": "இயற்கை உணவு : April 2017", "raw_content": "இது பல இடங்களில் இருந்து சேமிக்க பட்ட தகவல். பலர் பயன் பெற தொகுத்து ஒரு blog வடிவம் கொடுக்க பட்டு உள்ளது,\nஅனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்\nதோல் சம்பந்தப்பட்ட வியாதிக்கு சிவனார் வேம்பு குழித்தைலமும் சிவனார் வேம்பு சூரணமும் மிக மிக நல்ல பலனை கொடுக்கும்\nசிவனார் வேம்பு மூலிகை சமூலமாக தேவையான அளவு எடுத்து நிழலில்\nகாயவைத்து அதே அளவு வாலுளுவை அரிசி எடுத்து பொடி செய்து கொல்லன்\nகோவைக் கிழங்கு சாற்றால் அரைத்து காய வைத்து குழித்தைலமாக இறக்கி வைத்துக் கொள்ளவும்\nஇத்தைலத்தை பத்து சொட்டு அளவு பனை\nவெல்லம் அல்லது வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு அதே தைலத்தை வெளி\nபூச்சாக போட்டு வர குஷ்டம் முதல் அனைத்து தோல் சம்பந்தப்பட்ட வியாதி\nஇம்மருந்தை சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சி செய்து வெற்றி கண்ட மருந்து\nமேலும் படத்தில் உள்ள கொல்லன் கோவைக் கிழங்கை மாட்டுத் தொழுவத்தில் பாம்புகள் வராமல் இருப்பதற்கும்\nவீடுகள் மற்றும் கடையின் முன்பகுதியில் கட்டி தொங்கவிட்டு கண்திருஷ்டி கழிந்து\nவியாபாரம் பெருகவும் இன்றும் பயன் படுத்தி வருகின்றனர்\nஇன்னும் தோல் சம்மந்தபட்ட நோய்களுக்கு\nசுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை\nகொல்லன் கோவைக் கிழங்கு மூலிகை\nஆடாதொடா இலையை நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.\nஆடாதொடா இலையை அரைத்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்தால் இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு தீரும்\nஆடாதொடா இலையை பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.\nஆடாதொடா இலையை உலரவைத்து , சுருட்டி புகைப் பிடித்தால் இரைப்பு நோய் குணமாகும்.\nஆடாதொடா பூவை வதக்கி கண்கள் மீது வைத்து கட்டிக்கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.\nஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் அனைத்துவிதமான உடல் வலிகளும் குணமாகும்.\nஊமத்தை இலையைஅ விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி கட்டினால் நாய்க்கடியால் ஏற்பட்ட புண், குழிப் புண் கட்டிகள் போன்றவை விரைவில் ஆறும்.\nஊமத்தை இலையுடன் மருதாணி இலையை சேர்த்து அரைத்து சேற்று புண்களில் தடவினால் விரைவில் அவை ஆறிவிடும்.\nஊமத்தை இலையை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தால் கீல் வாயு எலும்பு வீக்கம் கட்டிகளால் உண்டாகும் வலி ஆகியவை தீரும்.\nஊமத்தை இலையை வதக்கி மார்பகங்களில் ஒத்தடம் கொடுத்தால் அதிகப்படியான பால் சுரப்பு குறையும்.\nஊமத்தை விதையை பசு நெய்யில் வறுத்து அரைத்து மூலத்தின் மூளையில் பூசிவந்தால் அது விரைவில் அதிர்ந்துவிடும் மூலமும் குணமாகும்.\nகல்யாணமுருங்கைக் கீரை சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும். கல்யாணமுரு��்கைக் கீரையுடன் ஊறவைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.\nகல்யாணமுருங்கை கீரையுடன் மிளகு 3 சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.\nகல்யாணமுருங்கை கீரயுடன் பார்லியை சேர்த்து அரைத்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.\nகல்யாணமுருங்கை கீரையுடன் ஓமம் வாஉவிளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.\nகல்யாணமுருங்கைக் கீரையை கறுப்பு எள் ஊறவைத்து தண்னீரில் அரைத்து , காலை , மாலை இருவேளையும் சாப்பிட்டால் தடைபட்ட/ தாமதித்த மாதவிலக்கு சீராகும்\nகல்யாணமுருங்கை கீரை, கசகசா உளுந்து ஆகியவற்றை மாதுளம் பழச் சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்..\nதாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க\nபிரசவித்த தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க மருத்துவம்:\n1. தண்ணீர் விட்டான் கிழங்கு நெய்-1 தேக்கரண்டி தினம் மூன்று வேளை கொடுக்கவும்.\n2. அமுக்கரா இளகம்-5 கிராம் தினம் இரு வேளை ¼ டம்ளர் பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.\n1. பால் அதிகம் சேர்த்து கொள்ளல்.\n2. பூண்டு அதிகம் உணவில் சேர்த்தல்.\n3. கரும்பு சாறு 200 மிலி தினம் ஒரு வேளை கொடுத்தல்.\n4. உணவில் பால் மற்றும் பால் பொருட்கள் அதிகம் சேர்த்து கொள்ளல்.\n5. பருத்தி பால் பாயசம் சேர்த்து கொள்ளல்.\n6. நேந்திரம் பழம் தாராளமாக சேர்த்து கொள்ளல்.\nஎள்ளு செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு அலசினால் பசைபோன்ற திரவம் மிதக்கும். இதனால் கண்களைக் கழுவினால் கண்களில் உண்டாகும் புண்கள் குணமாகும்.\nஎள்ளு செடியின் இலைகளை கஷாயம் வைத்து குடித்தால் சீத கழிச்சல் குணமாகும்.\nஎள்ளு செடியின் இலைகளை வதக்கி கட்டிகள் மீது வைத்துக்கட்டினால் அவை விரைவில் பழுத்து உடையும்.\nஎள்ளுக்காயை சுட்டு சாம்பலாக்கி அதை புண்கள் மீது தூவிவந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.\nஎள்ளை தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.\nஎள்ளை அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்த மூல குணமாகும்.\nகரிசலாங்கண்ணிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்ட���ல் மூச்சிரைப்பு குணமாகும்.\nகரிசலாங்கண்ணி கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டும் கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் & புகைச்சல் குணமாகும்..\nகரிசலாங்கண்ணி கீரை சாறு 30 மில்லி , பருப்பு கீரை 30 மில்லி இரண்டையும் ஒன்றாக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.\nகரிசலாங்கண்ணி கீரை சாறில் நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.\nகரிசலாங்கண்ணி கீரை சாறு எடுத்து அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்கு தொடர்ந்து குடித்தால் பித்தப்பை கற்கள் கரையும்.\nகரிசலாங்கண்ணி கீரையை மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் கல்லீரல்\nகரிசலாகண்ணி கீரையுடன் இரண்டு கடுக்காயை தட்டிப்போட்டு கஷாயம்\nவைத்து குடித்தால் மலசிக்கல் குணமாகும்.\nகீழாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.\nகீழாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.\nகீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும்.\nகீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.\nகீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.\nகீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.\nகீழாநெல்லி , கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.\nசிறு கீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடுசாதத்தில்போட்டுச்\nசிறு கீரயுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.\nசிறு கீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.\nசிறு கீரியுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.\nசிறு கீரையுடன் மிளகு, வெங்காயம் , பூண்டு , மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் குடித்தால் கண் பாதிப்புகள் குணமாகும்.\nசிறு கீரையுடன் சுக்கு , மிளகு , திப்பிலி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.\nசிறு கீரையுடன் முந்திரி பருப்பு மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் பருக்கள் விரைவில் மறையும்.\nசிறு கீரை வேரை இடித்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்கு குடித்துவந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.\nதாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/01/blog-post_3.html", "date_download": "2018-06-21T14:24:05Z", "digest": "sha1:O76VQ6AG74RULBHYFYAUQPQVYLVSWYLR", "length": 9177, "nlines": 210, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: இந்த இரவில்", "raw_content": "\nஒரு ஜீவன்பாடும் அவஸ்தையை நீ அறிவாயா\nஉன் வானத்தை இடிமின்னல் கிழிக்கும்போது,\nபுயற்காற்று உன் விளக்குகளையெல்லாம் அணைக்கும்போது,\nஉன் கதறலைப் பொருட்படுத்தாத ஒரு மவுனவெளி\nஎந்த ஓர் இரகசியச் செயல்பாட்டின்\nபொருள் புரியாத வலி இந்தத் தனிமை\nசிறு அதிர்ச்சிக்கும் தாளாது மாண்டுவிடும்\nமென்னுயிர்கள் ஆயிரத்தின் கல்லறைகள் மீதே\nவீடுகொண்டிருக்கும் அவனுள் குடி கொண்டுவிட்டதோ\nயாரோ செய்யும் கதிர்ச் சிகிச்சையின்\nதுயின்று கொண்டிருக்கும் மனிதகுமாரனின் தலையில்\nராவோடு ராவாக ராஜ்யபாரம் துறந்து ஓடிப்போன\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nமரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...\nஎனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்\nஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:00:57Z", "digest": "sha1:6TOV4CWPNRCOJ2WQ37HNOY2FLJOD4FE3", "length": 5759, "nlines": 42, "source_domain": "puthagampesuthu.com", "title": "மார்த்தா ஹர்நேக்கர் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"மார்த்தா ஹர்நேக்கர்\"\nAugust 16, 2014 admin\tஇடது சாரிகள், இலத்தீன் அமெரிக்கா, உலகமய எதிர்ப்பு, என்.... குணசேகரன், மார்த்தா ஹர்நேக்கர், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன்.குணசேகரன் மார்த்தா ஹர்நேக்கர், சிலி நாட்டில் 1970-1973 ஆம்-ஆண்டுகளில் நடந்த புரட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே போன்று கியூபப் புரட்சி அனுபவங்களையும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வெனிசுலாவின் புரட்சிகர மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த தனது விரிந்த அனுபவப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள், தற்காலத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான பல புதிய வியூகங்களை அவர் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார். அவற்றுள், முக்கியமானது சமூக இயக்கங்கள் பற்றிய அவரது சிந்தனை. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சமூக இயக்கங்கள் குறித்து இடதுசாரி இயக்கங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார். மக்கள் நல நடவடிக்கைகள் பலவற்றைச் செய்து, முதலாளித்துவம் தனது இயல்பான மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால், அதன் அன்றாட இயக்கம் மக்களை உளவியல், வாழ்வியல்ரீதியாக, அந்நியப்படுத்தி…\nஇடதுசாரி அரசியல் பணி எனப்படுவது\nJuly 23, 2014 admin\tஅரசியல், இடதுசாரி, என்.... குணசேகரன், மார்த்தா ஹர்நேக்கர், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஇடதுசாரிகளில் அதிதீவிரமாக இருப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல் வேலை என்ற கருத்தைக் கொண்டிருகின்றனர். மாறாக சீர்திருத்தவாதிகளாக இருக்கும் இடதுசாரிகள் பலர், அரசாங்க நிர்வாகத்தில் தலையிடுவதே பிரதான அரசியல் நடைமுறையாகக் கருதுகின்றனர்.வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவினரும் இடதுசாரி இலட்சிய அமலாக்கத்தின் முக்கிய கதாநாயகர்களான மக்களை மறந்து விடுகின்றனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/155618?ref=news-feed", "date_download": "2018-06-21T13:59:55Z", "digest": "sha1:S5FPLMAG7JNMVQQKMP4LX5PSYUTFO7PW", "length": 6391, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளுக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம், இப்படி ஒரு வாய்ப்பா! - Cineulagam", "raw_content": "\nதலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்\nசென்ராயனை வீட்டை விட்டு துறத்திய போட்டியாளர்கள், அடுத்த பரணியா\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\n15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகனை வடிவேலுவிடம் விற்ற தாய்\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்\nஅடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\nவேறொரு நபருடன் பழக்கத்தில் இருந்த மனைவி: கணவன் செய்த அதிர்ச்சி செயல்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளுக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம், இப்படி ஒரு வாய்ப்பா\nஸ்ரீதேவி இழப்பில் இருந்து அவருடைய மகள்கள் தற்போது தான் மெல்ல வெளியே வந்துள்ளனர். ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பில் விரைவில் தடக் படம் வரவுள்ளது.\nஇப்படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.\nஇவர் இயக்கத்தில் வெளிவந்த பத்மாவத் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.\nஇந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iuba-india.com/2017/07/industrial-logistics-logistics-strategy.html", "date_download": "2018-06-21T13:51:33Z", "digest": "sha1:7Q6L4PSDZ3UW3YKIGEBKZPVSGSB4ZO3L", "length": 4159, "nlines": 40, "source_domain": "www.iuba-india.com", "title": "தொழில்துறை தளவாடங்கள், Industrial Logistics Management : தொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) மற்றும் ஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy and Management)", "raw_content": "\nதொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) மற்றும் ஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy and Management)\nஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy Management) மற்றும் தொழில்துறை தளவாடங்கள் (Industrial Logistics) என்கிற தலைப்பில் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் விரைவில் அதன் தமிழாக்கம் இங்கு பதியப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபல்வேறுவிதமான தொழிற்ச்சாலைகள் மற்றும் பல்துறைகளின் அல்லது பல்வேறு தயாரிப்புகளின் மற்றும் திட்டப்பணிகள் சார்ந்த Domain Knowledge\"கள அறிவு\" சார்ந்த (அரசுத்துறை மற்றும் தனியார் துறைகள் என சுமார் 37 க்கும் மேற்ப்பட்ட தயாரிப்பு மற்றும் திட்டப்பணிகள் சார்ந்த துறைகள்) ஒட்டுமொத்த விவரங்களடங்கிய தமிழில் அமைந்த கையடக்க தொகுப்புப் புத்தகம் இது .\nஇதுவரை இதுபோன்ற தொழில்துறை தளவாடங்கள் துறையைச்சார்ந்த ஒட்டுமொத்த விவரங்களடங்கிய தொகுப்பு புத்தகம் வெளிவரவில்லை என்பது ஒரு சிறப்பு......\nஇந்த தொகுப்பு முழுவதும் எனது 30 வருட அனுபவத்தை பல சுவையான நிகழ்வுகளுடன் எழுதி இருப்பதால் நிச்சயம் அனைவரும் விரும்பி படிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.\nகோகி -என்கிற கோபாலகிருஷ்ணன் -(ரேடியோ மார்கோனி)\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\nதொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/08/blog-post_4052.html", "date_download": "2018-06-21T14:14:16Z", "digest": "sha1:SXE2OEF23363RRKJ3JVAQBWQBMQ36LRU", "length": 39668, "nlines": 464, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எச்சரிக்கை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்க��ன அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எச்சரிக்கை\nபிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்துமென கவலை\nசிரியா மீதான இராணுவத் தலையீடு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் சீனாவும் ரஷ்யாவும் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான ஒரு தலையீடு பிராந்தியத்திலேயே பேரழிவுச் சூழலை ஏற்படுத்தும் என ரஷ்யா குறிப் பிட்டுள்ளது.\nகடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.\nமறுபுறத்தில் ஐ. நா. வின் இரசாயன ஆயுதம் தொடர்பான நிபுணர் குழு தாக்குதல் இடம்பெற்ற டமஸ்கஸின் புறநகர் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது சோதனைகளை மேற்கொண்டது. இங்கு பயணம் மேற்கொள்ளும் போது ஐ. நா. குழுவின் வாகனம் மீது நேற்று முன்தி னம் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிரியா மீது எதிர்பாராத இராணுவ நடவடிக்கை தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிரிய சர்ச்சை தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டும் முகமாக டேவிட் கெமரூன் நேற்று முன்தினம் தனது விடுமுறையை ரத்துச் செய்து திரும்பியுள்ளார்.\nஆனால் சிரியா விவகாரத்தில் சர்வதேச சமூகம் சர்வதேச சட்டத்தை மதித்து முன் யோசனையுடன் செயற்படுமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அலக்சாண்டர் லுகஷ்விக் எச்சரித்துள்ளார்.\n“பாதுகாப்புச் சபையை ��ீறி மீண்டும் ஒருமுறை குறுக்குவழியில் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தும் செயற்கையான கள நிலவரத்தை உருவாக்கி சிரியாவில் மேலும் மோசமான நிலை ஏற்படுத்தப்படவுள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா என பிராந்தியத்திலேயே பேரழிவு சூழலை ஏற்படுத்தும்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எச்சரித்தார்.\nசிரிய விவகாரம் குறித்த ரஷ்யாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தையை அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை ஒத்திவைத்தது. தற்போதைய இரசாயன தாக்குதல் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுவதாலேயே இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் அமெரிக்காவின் முடிவுக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. சிரியா பிரச்சினை குறித்து அரசியல் தீர்வு காண்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்று புதன்கிழமை ஹேகில் கூடி பேச்சு வார்த்தை நடத்த, முன்னர் திட்டமிட்டிருந்தது. சிரியா விவாகரத்தில் துருப்புக்களை காட்டி அச்சுறுத்துவதை விட நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவது பயன்தரக்கூடியதாக இருக்கும் என ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் கென்டி கட்டிலே அறிவுறுத்தியுள்ளார்.\nபிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என கெமரூன் குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.\nசீன அரச செய்திச் சேவையான ஷின்ஹோ குறிப்பிடுகையில், ஐ. நா. நிபுணர் குழு சிரியாவில் தனது சோதனையை முடிக்கும் முன்னரே மேற்கு சக்திகள் யார் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது என முடிவு காண முயற்சிக்கிறது என குற்றம் சாட்டி இருந்தது.\nகடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குதல் குறித்து சிரிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.\nமருத்துவ நலன்புரி அமைப்பான எம். எஸ். எப். என்ற அமைப்பு, டமஸ்கஸின் மூன்று மருத்துவமனைகளில் இரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நரம்பு வழி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 3,600 பேரளவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 355 பேர் மரணமடைந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஎன்றாலும் இந்தத் தாக்குலுக்கு சிரிய அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு சிறிதளவான சந்தேகமே இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.\nஇந்நிலையில் இரசாயன தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் மேற்கு மாவட்டமான முவதமியாவில் ஐ. நா. நிபுணர்கள் நேற்று முன்தினம் சுமார் மூன்று மணிநேரம் கழித்தனர். இதன் போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதில் ஒருசில மாதிரிகளும் சேகரிக்கப்பட்டதாக ஐ. நா. பேச்சாளர் ஒருவர் தகவலளித்தார்.\nஎனினும் இந்த விசாரணைகளை நடத்த பயணமாகும் போது ஐ. நா. நிபுணர் குழுவின் வாகனங்கள் மீது இனந் தெரியாதோர் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தினர். இதனால் தனது பயணத்தை சற்று நேரம் நிறுத்திக்கொண்ட குழு மீண்டும் திட்டமிட்டபடி பயணத்தை ஆரம்பித்தது.\nஇந்த ஸ்னைப்பர் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இந்தத் தாக்குதல் குறித்து சிரியாவிடம் ஐ. நா. குழுவை அறிவுறுத்தினார்.\nசிரிய இரசாயன தாக்குதல் குறித்து அமெரிக்கா தரப்பில் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எட்டப்படவில்லை. ஆனால் இது ஒரு தார்மீகமற்ற செயல் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஐ. நா. குழுவுக்கு சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்ய அனுமதி அளிக்க தாமதித்தன் மூலம் சிரிய அரசுக்கு இந்த விடயத்தில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என கெர்ரி சந்தேகம் வெளியிட்டார். “சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்றது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனை எந்த முறையிலும் நியாயப்படுத்த முடியாது. உலகில் கெளரவமான மக்கள் மீது உலகில் மிக கொடூரமான ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இருக்கிறது என ஜனாதிபதி ஒபாமா உறுதியாக நம்புகிறார்” என்று கெர்ரி குறிப்பிட்டார்.\nசிரிய பதற்றத்தையொட்டி வொஷிங்டன் தனது யுத்த கப்பலை கிழக்கு மத்திய தரை கடலில் தரித்து வைத்திருப்பதோடு இது தொடர்பில் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் இராணுவ தலைமைகள் ஜார்தானில் கூடி ஆலோசித்தன.\nஇந்நிலையில் சிரிய இராணுவ தளங்களை இலக்குவைத்து அமெரிக்க கடலினூடே எவு���ணைத் தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஆனால் இந்த இரசாயன தாக்குதலை சிரிய அரசு நடத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கை லவ்ரொவ் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் ஐ. நா. அனுமதி இன்றி இராணுவ நடவடிக்கை எடுப்பது சர்வதேச சட்டத்தை மோசமாக மீறும் செயல் என லவ்ரொவ் எச்சரித்தார்.\nசிரியா மீது இராணுவ தலையீட்டுக்கு பாதுகாப்புச் சபையில் அதன் நிரந்தர அங்கத்துவ நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாரிய மனிதாபிமான தேவைக்காக ஐ. நா. வை மீறி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பிரிட்டனும் பிரான்ஸ¤ம் எசச்ரித்துள்ளன.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டொனி பிளாயர் தி டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதிய பத்தி ஒன்றில், சிரியா மற்றும் எகிப்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு மேற்கு நாடுகள் ஆதரவளிக்காவிட்டால் மத்திய கிழக்கு பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என விபரித்திருந்தார்.\nஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக இதுவரை 100,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக 1.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக பதிவாகியுள்ளனர்.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-21T13:50:09Z", "digest": "sha1:6CZKAOJ3HSS4ZX6DQHVRXKL2KS6KNHVJ", "length": 3209, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உருவப் பொம்மை | Virakesari.lk", "raw_content": "\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nசுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல்...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-21T14:21:17Z", "digest": "sha1:ZGT2DBVSETWOWCLV4QCEC4CLOCJOJYO7", "length": 5509, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதுவுடமை தொழிலாளர் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவுடமை தொழிலாளர் கட்சி (Communist Workers Party, கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பார்ட்டி) இந்தியாவில் இயங்கும் ஒரு அரசியல் கட்சி. இதன் தலைவராக உள்ளவர் சங்கர் சிங். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். சுசியை சிப்தாஸ் கோஷ் துவங்கிய போது இவர் உடன் இருந்தவர். இவர் விடுதலைப் போராட்ட வீரரும், ஒரு முதுபெரும் சோசலிசவாதியும் ஆவார். தமிழகக் கிளைத் தலைவராக தோழர் அருளநந்தன் சாமி உள்ளார்.\nஇந்த கட்சியானது தமிழகம், கேரளம், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் உள்ளது. தமிழில் மாற்றுக்கருத்து பத்திரிக்கை வெளி வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2015, 01:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-zenfone-3-max-5-5-gets-price-cut-is-available-at-rs-12999-in-tamil-015373.html", "date_download": "2018-06-21T14:23:45Z", "digest": "sha1:P2LKY2CUQQ7336UB7IKR45LUOAFAAAMD", "length": 9972, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Asus Zenfone 3 Max 5 5 gets a price cut is available at Rs 12999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nரூ.12,999-க்கு கிடைக்கும் ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5.\nரூ.12,999-க்கு கிடைக்கும் ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5.\n1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி; மிரட்டலான ஆபரை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nப்ளிப்கார்டில் ரூ.10,999/-க்கு இன்று முதல் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nசூப்பர் பட்ஜெட் விலையில் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1; ப்ளிப்கார்டில் இன்று விற்பனை.\nடூயல் கேம்; 5000mAh; 2டிபி வரை மெமரி; ஆனால் விலையோ வெறும் ரூ.10,999; அசுஸ் அதிரடி.\nவாங்குனா இந்த போன வாங்கணும்: ROG Phone.\n2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nமே 2018: ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.\nஆசஸ் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999ஆக இருந்தது. இப்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nரூ.12,999 விலையில் சியோமி ரெட்மி நோட் 4, லெனோவா கே8 நோட், மோட்டோ ஜி5 பிளஸ், போன்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உட���ுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்தஸ்மார்ட்போன் மாடல்.\nஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 பொறுத்தவரை 4100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்\nபிட்காயின்ஸ் மோசடி: ரூ.22.59 லட்சம் சுருட்டிய 7 பேர் மீது வழக்குபதிவு.\nஇஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை கிடையாது: ஏர்டெல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t13234-topic", "date_download": "2018-06-21T14:02:17Z", "digest": "sha1:VFQ6O34TY6MJPQNKTVPREUHJAXOWOKV3", "length": 11662, "nlines": 182, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nM.TECH ( நானோ அறிவியல் &தொழில்நுட்பம் )\nமுதல் முதலாக என்னை அறிமுக படுத்தும் அமர்க்களம் ,மற்றும் எனக்கு இந்த இணையதளத்தை அறிமுகபடுத்திய நண்பர்க்கு எனது நன்றிகள் .\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nநானும் இந்த தளத்துக்கு புதியவனே\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மு.சரவணக்குமார்\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nஅமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nநல்ல கருத்துக்களை பண்போடு பகிரவும்\nமிக நல்ல மனிதர்களின் அன்போடு\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் கருத்துக்களை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nஅமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: புதுவை பல்கலைகழகத்திலிருந்து மு.சரவணக்குமார்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-826.html", "date_download": "2018-06-21T14:20:29Z", "digest": "sha1:R25URMOVP4M34LVNFCFTRCCH2JUSBSCM", "length": 8225, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - How to get international fame in modeling?", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 09 , 2005 13:26:21 IST\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்���ுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122629-topic", "date_download": "2018-06-21T13:58:09Z", "digest": "sha1:BLC533TQUILAU3JSTVIDJ5G6NV4NEHG2", "length": 45580, "nlines": 559, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மனைவி அமைவதெல்லாம்!!", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண���டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு.\nஎமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.\nஅந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.\nமகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்��� பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.\nமகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.\nகொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். எப்படி கதை \nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nசுகி சிவம் - புதிய தேடல்/ மின்னஞ்சல்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதி���தங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமனைவி அமைவதெல்லாம் தரகர் செய்த சதி\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஆண்களெல்லாம் ஜாலியா இருக்கீங்க நாங்க மட்டும்தான் எப்பவுமே ஜோலியா இருக்கோமுன்னு மகளிர் அணியினர் சண்டைக்கு வரபோறாங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஎமதர்மனுக்கே ,தன் பூலோக மனைவியிடம் சலிப்பு ஏற்பட்டு விட்டது . (உண்மை எண் 1)\nமனைவியிடம் சொல்லுவதற்கு ,யமனுக்கே , பயம் ( உண்மை எண் 2)\nயமனுக்கே பயம் என்றால் ,கேவலம் நாம் எல்லாம் மானிட ஜன்மம் .\nமகளீர் அணி என்றாலே பயம் தானே .\nடாட்டா காமிச்சுட்டு s ஆகாதீங்க \n(பிகு 1/2 மணி நேரம் டி ப்ரேக் எனக்கு . பயமெலாம் ஒண்ணுமில்லே )\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: எமதர்மனுக்கே ,தன் பூலோக மனைவியிடம் சலிப்பு ஏற்பட்டு விட்டது . (உண்மை எண் 1)\nமனைவியிடம் சொல்லுவதற்கு ,யமனுக்கே , பயம் ( உண்மை எண் 2)\nயமனுக்கே பயம் என்றால் ,கேவலம் நாம் எல்லாம் மானிட ஜன்மம் .\nமகளீர் அணி என்றாலே பயம் தானே .\nடாட்டா காமிச்சுட்டு s ஆகாதீங்க \n(பிகு 1/2 மணி நேரம் டி ப்ரேக் எனக்கு . பயமெலாம் ஒண்ணுமில்லே )\nமேற்கோள் செய்த பதிவு: 1152488\nஆமாம் அய்யா... naanga என்றாலே terror தான் ... அப்படி இருந்தா தான் நாங்களும் பிழைக்க முடியும் . அப்படி இருந்துமே 2/3 பேர் எங்களுக்கு குல்லா போடறங்கோ ...\nநீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் , ஜய் ஹனுமான் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஎமன் , தன் மனைவிக்குப் பயப்பட்டால் , அவளுடைய உயிரை யார் எடுப்பது \nஎந்த ஒரு கடவுளுக்கும் இல்லாத அடைமொழி எமனுக்கு உண்டு . அவனை \" எமதர்மன் \" என்றும் \" எமதர்மராஜா \"என்றும் அழைக்கின���றோம் . அவன் என்ன தர்மம் செய்தான் அவனைத் தர்மருக்கு இணையாக ஒப்பிடுவதேன் \n@T.N.Balasubramanian wrote: எமதர்மனுக்கே ,தன் பூலோக மனைவியிடம் சலிப்பு ஏற்பட்டு விட்டது . (உண்மை எண் 1)\nமனைவியிடம் சொல்லுவதற்கு ,யமனுக்கே , பயம் ( உண்மை எண் 2)\nயமனுக்கே பயம் என்றால் ,கேவலம் நாம் எல்லாம் மானிட ஜன்மம் .\nமகளீர் அணி என்றாலே பயம் தானே .\nடாட்டா காமிச்சுட்டு s ஆகாதீங்க \n(பிகு 1/2 மணி நேரம் டி ப்ரேக் எனக்கு . பயமெலாம் ஒண்ணுமில்லே )\nமேற்கோள் செய்த பதிவு: 1152488\nஆமாம் அய்யா... naanga என்றாலே terror தான் ... அப்படி இருந்தா தான் நாங்களும் பிழைக்க முடியும் . அப்படி இருந்துமே 2/3 பேர் எங்களுக்கு குல்லா போடறங்கோ ...\nமேற்கோள் செய்த பதிவு: 1152647\nவேல்முருகன் , பிசியா ,காணப்படுவதில்லையே ,அதிகம் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஇந்த மனைவின்னா சிடுமூஞ்சி சாரி சாரி சிரிச்ச மூஞ்சி பாஸ் தான\n@யினியவன் wrote: இந்த மனைவின்னா சிடுமூஞ்சி சாரி சாரி சிரிச்ச மூஞ்சி பாஸ் தான\nமேற்கோள் செய்த பதிவு: 1152844\nஎதற்கும் சரிதானா என்று மனைவியை கேட்டு சொல்கிறேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஅந்த எமனுக்கே கூட 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' தான் போல.... கதை அருமை.\n@T.N.Balasubramanian wrote: வேல்முருகன் , பிசியா ,காணப்படுவதில்லையே ,அதிகம் \nமேற்கோள் செய்த பதிவு: 1152837\nஆமா ஐயா பிசியா இருகுரதுநால பிசியா,காணப்படுவதில்லை\n@T.N.Balasubramanian wrote: வேல்முருகன் , பிசியா ,காணப்படுவதில்லையே ,அதிகம் \nமேற்கோள் செய்த பதிவு: 1152837\nஆமா ஐயா பிசியா இருகுரதுநால பிசியா,காணப்படுவதில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1152941\nநன்று , Jagadeesan அய்யா நடத்தும் தமிழ் இலக்கண வகுப்பையும் கொஞ்சம் பாருங்களேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்திய���ம் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகதை நல்லா இருக்கு சார் (உண்மை நல்லாத்தான் இருக்கும்)\nசார் இப்ப தங்கம் விலை வேற கொறஞ்சு போச்சு... மனைவிய தங்கமேனு சொன்னா கோவுச்சுகிடுவாங்களோ....\n@balakarthik wrote: மனைவி அமைவதெல்லாம் தரகர் செய்த சதி\nமேற்கோள் செய்த பதிவு: 1152485\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\n@sankar wrote: மனைவிய தங்கமேனு சொன்னா கோவுச்சுகிடுவாங்களோ....\nயாருடைய மனைவிய நீங்க சொல்றீங்கள் என்பதை பொருத்தது அது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: வேல்முருகன் , பிசியா ,காணப்படுவதில்லையே ,அதிகம் \nமேற்கோள் செய்த பதிவு: 1152837\nஆமா ஐயா பிசியா இருகுரதுநால பிசியா,காணப்படுவதில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1152941\nநன்று , Jagadeesan அய்யா நடத்தும் தமிழ் இலக்கண வகுப்பையும் கொஞ்சம் பாருங்களேன் .\nமேற்கோள் செய்த பதிவு: 1152966\nநன்றி , வேல்முருகன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nவீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@சரவணன் wrote: வீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1153312\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் ���த் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@சரவணன் wrote: வீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1153312\nஎன்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....\n@வேல்முருகன் wrote: என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....\nமென்பொருள் இருக்கு ஆனா அதை Decode பண்ண மென்பொருள் இஞ்சினியர் பிரம்மனால் மட்டுமே முடியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@வேல்முருகன் wrote: என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....\nமென்பொருள் இருக்கு ஆனா அதை Decode பண்ண மென்பொருள் இஞ்சினியர் பிரம்மனால் மட்டுமே முடியும்\nமேற்கோள் செய்த பதிவு: 1153428\nசரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட் போட்டுற வேண்டியதான் ....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=3", "date_download": "2018-06-21T14:08:00Z", "digest": "sha1:MXSAPB3SHJI2Q6FZQBGEEMZQGQX6CHJJ", "length": 8823, "nlines": 154, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nயாழில் சற்று முன் வாள் வெட்டு காவாலிகளைத் துரத்திப் பிடித்த இளைஞர்கள்\nயாழில் சற்று முன் வாள் வெட்டு காவாலிகளைத் துரத்திப் பிடித்த இளைஞர்கள்\nஆமி தளபதியின் உதவியுடன் கண் புரையால் பார்வையிழந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த செல்வா\nஸ்ரீலங்காவின் மிக பிரமாண்டமான கண்புரை சத்திர சிகிச்சைக்கான பரிசோதனை முகாம் பலாலி இராணுவ வை...\nபுலம்பெயர் குடும்பப் பெண்களுடன் மன்மதன் புஸ்பராசா திருவிளையாடல்\nபுலம்பெயர் குடும்பப் பெண்களுடன் மன்மதன் புஸ்பராசா திருவிளையாடல் பெண்கள் பலர் விவாகரத்து\nயாழ் வல்வெட்டித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் கடும் சண்டை\nவல்வெட்டித்துறைப் பகுதியில் இரு ச���ராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளத...\nஆவா ரவுடிகள் - நாவாந்துறை ரவுடிகளிற்கிடையில் பெரும்பகை: யாழில் வாள் வெட்டுக்களின் பின்னணி\nஆவா ரவுடிகள் - நாவாந்துறை ரவுடிகளிற்கிடையில் பெரும்பகை: யாழில் வாள் வெட்டுக்களின் பின்னணி\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள யாழ். மாவட்ட கட்டளை தளபதி\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள யாழ். மாவட்ட கட்டளை தளபதி\nமானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து அட்டகாசம்\nயாழ். மானிப்பாயில் இன்று சனிக்கிழமை(08) பட்டப்பகல் வேளையில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட...\nகொக்குவில் இந்து ஆசிரியர் பிரதீபனுக்கு அடித்தது யார் நடந்தது என்ன\nகொக்குவில் இந்து ஆசிரியர் பிரதீபனுக்கு அடித்தது யார் நடந்தது என்ன\nகிளிநொச்சியை சேர்ந்த கண்புரை நோயாளர்களுக்கு அவசர அழைப்பு\nகிளிநொச்சியை சேர்ந்த கண்புரை நோயாளர்களுக்கு அவசர அழைப்பு\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏ. செல்வா\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏ. செல்வா அவதாரம்\n ஆலயம் ஒன்றில் JCP கொன்டு தேர் இழுத்த சம்பவம்\n ஆலயம் ஒன்றில் JCP கொன்டு தேர் இழுத்த சம்பவம்\nயாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம் பூனையை வலைவீசி தேடி வருகின்றனர்\nயாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம் பூனையை வலைவீசி தேடி வருகின்றனர்\nயாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு\nயாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவ...\nயாழ் கச்சேரியடியில் போலி விதானையாருக்கு நடந்த கதி\nயாழ் கச்சேரியடியில் போலி விதானையாருக்கு நடந்த கதி\nகொழும்பிலிருந்து யாழிற்கு போதைப் பொருள் கடத்துவது எப்படி\nகொழும்பிலிருந்து யாழிற்கு போதைப் பொருள் கடத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016020440543.html", "date_download": "2018-06-21T13:51:14Z", "digest": "sha1:GHLF5RQRFR7DC6FTALVAHPWBOJJM7UU4", "length": 7273, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "விக்ரமுக்கு ரகசிய உளவாளியான நயன்தாரா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விக்ரமுக்கு ரகசிய உளவாளியான நயன்தாரா\nவிக்ரமுக்கு ரகசிய உளவாளிய��ன நயன்தாரா\nபெப்ரவரி 4th, 2016 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nசென்ற ஆண்டு ஹிட் பட நாயகி வரிசையில் முதலிடத்தை பிடித்த நயன்தாரா, அதே உற்சாகத்துடன் இந்த ஆண்டும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் இரண்டு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவாளியாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால், இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, நயன்தாரா ‘பில்லா’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘இருமுகன்’ படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நித்யா மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/sep/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2774571.html", "date_download": "2018-06-21T14:31:12Z", "digest": "sha1:DMDEK2KVNLJABYE4EVRT3F7WXFH75G26", "length": 10857, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சுற்றுலா பேருந்து - லாரி மோதல்: ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் பலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசுற்றுலா பேருந்து - லாரி மோதல்: ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் பலி\nதிருநெல்வேலி-கன்னியாகுமரி புறவழிச் சாலையில் டக்கரம்மாள்புரம் அருகே நின்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.\nஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 45 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி புறவழிச் சாலையில் கௌசானல்புரம் அருகேயுள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பகுதியில் சாலை ஓரம் பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர். பேருந்தில் இருந்த சிலர் கீழே இறங்கி இயற்கை உபாதைக்காக ஒதுங்கினர். சிலர் பேருந்திலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, திண்டுக்கல்லில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மார்த்தாண்டம் நோக்கி வந்த லாரி, சுற்றுலா பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தில் இருந்தவர்களும், வெளியே நின்றவர்களும் படுகாயமடைந்தனர். நாகவர்த்தினி (43), ரத்தினமாணிக்கம் (55), தேசு வெங்கட்ராமராவ் (63), களிகண்டி ராமையா (66) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழிய���ல் சத்யம் (50) என்பவர் உயிரிழந்தார்.\nஇவர்களைத் தவிர, குமார் (50), சீதம்மாள் (64), பிரசன்னா (23), அனுஷா (22), சூரிய நாராயணன் (62), சாவித்திரி (50) ஆகியோர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nவிபத்தில் உயிரிழந்த அனைவரும் பேருந்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்கள். காயமடைந்தவர்கள் பேருந்துக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.\nசம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, சுகுணா சிங் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். உதவி ஆணையர் சுதந்திரராஜன் தலைமையிலான போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநெல்லை மாவட்ட நிர்வாகம் உதவி\nவிபத்து குறித்து தகவலறிந்த ஆந்திர மாநில அரசு, தமிழக அரசை தொடர்பு கொண்டு உதவி கோரியது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், கோட்டாட்சியர் மைதிலி ஆகியோர் அரசு மருத்துமவனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், பேருந்தில் வந்த அனைவருக்கும் காலை, மதிய உணவு ஏற்பாடு செய்துதரப்பட்டது.\nஇறந்தவர்கள் 5 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தனித்தனி வாகனங்களில் ஆந்திரத்துக்கு அனுப்பப்பட்டது. இதேபோல, காயமடைந்தவர்களும் சிகிச்சைக்குப் பிறகு, இதர நபர்களுடன் தனியே பேருந்தில் ஆந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/05/", "date_download": "2018-06-21T13:49:07Z", "digest": "sha1:37XFZ4ZEBNMLQFJ6HMISWUU4XACYTV2P", "length": 22331, "nlines": 377, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: May 2018", "raw_content": "\nசெவ்வாய், 29 மே, 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நோக்கம்\n��ிங்கள், 28 மே, 2018\nLabels: ஐம்பூதம், கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நினைவு\nசெவ்வாய், 22 மே, 2018\nகவிதை எழுதச் சொன்னார் நண்பர்\nLabels: கண்மாய், கவிதை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 21 மே, 2018\nசின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு\nபெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும்\nசிக்கித் தவிக்கும் சின்ன மீன்கள்\nஓடி ஆடும் இங்கும் அங்கும்\nபோக வரப் பாதை இன்றி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நீச்சல்\nதுணிகள் போலே கசங்கிப் போவார்\nLabels: கவிதை, துணிக்கடை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 18 மே, 2018\nசிலர் உடல் உப்பிப் போய்\nLabels: உருவம், கவிதை, நாகேந்திரபாரதி\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nநம்ம நண்பர் குவாலிட்டி விஷயத்திலே ரெம்பவே உஷார் பார்ட்டிங்க. எதையுமே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை இல்லே பத்து தடவையாவது சரி பார்த்துட்டுதான் வாங்குவாருங்க.\nஇவர் மனைவிக்கு நகை வாங்க போனா கூடவே ஒரு அப்ரைஸரையும் கூட்டிட்டு போவாரு. அவர் பார்த்து ஓகே சொன்னாதான் அந்தக் கடையிலே நகை வாங்கலாம். இல்லேன்னா அடுத்த கடை. ஒரு ஜோடி தோடு வாங்க எத்தனை கடை இப்படி நடக்கிறது. வெறுத்துப் போன இவரு சம்சாரம் இப்பல்லாம் தனியாவே நகைக்கடைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. வேற என்னங்க பண்றது .\nமளிகைக்கடைக்கு போனா , அங்கே பருப்பு , புளி , அரிசின்னு ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் குறை சொல்லி அந்தக் கடைக்காரரை ஒரு வழி பண்ணிடுவாரு. இவரு சொல்றதை கேட்டு வந்திருக்கிற வாடிக்கையாளர்களும் நடையைக் கட்டுறாங்க. இப்பல்லாம், இவரு வந்தா கடைக்கார பையனே இவரை உள்ளே விடுறதில்லைங்க.\nஎலக்ட்ரானிக் கடையிலே வேற மாதிரி. ஒரு ஹெட் போன் வாங்கப் போனா அதிலே இருக்கிற ஒவ்வொரு பார்ட்டையும் பிரிச்சு போட்டு விளக்கம் சொல்லணும், அது தவிர கேட்டலாக் புத்தகம் முழுக்க படிச்சுக் காட்டணும் இவருக்கு. விளங்குமா .\nவெளிக் கடைகளே இந்தப் பாடு படுதுன்னா, இவரு வேலை பார்க்கிற ஆபீஸ் எப்படி இருக்கும். இதிலே இவரு அந்த சாப்ட்வேர் கம்பெனியில் குவாலிட்டி மேனேஜர் வேற. இவர் கிட்ட வர்ற சாப்ட்வேர் கோட் எல்லாம் டெஸ்ட் முடிஞ்சு கஸ்டமர் கிட்டே போனதா சரித்திரமே இல்லைங்க. எல்லாம் டெவெலப்மெண்ட் டீமுக்கே திரும்பிடும். இதனாலே அந்தக் கம்பெனியோட விற்பனை அளவும் லாபமும் குறைஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சிடுச்சு .\nகாரணத��தை ஆராய்ச்சி பண்ணின கம்பெனி தலைவரு கண்டு பிடிச்சாருங்க. நம்ம நண்பர் கம்பெனிக்கு வந்த நாள்லே இருந்து எந்த சாப்ட்வேரும் கம்பெனியை விட்டு கஸ்டமர் கிட்டே போகவே இல்லை. அப்புறம் என்னாச்சு. நம்ம நண்பரை கம்பெனியை விட்டு தூக்கிட்டாங்க. இப்ப வேற வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்காருங்க.\nஹலோ, உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கம்பெனியில் இவருக்கு வேலை கிடைக்குமாங்க. என்னங்க. ஓடாதீங்க. நில்லுங்க.\nLabels: கட்டுரை, குவாலிட்டி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 15 மே, 2018\nLabels: கவிதை, காகிதம், நாகேந்திரபாரதி\nவியாழன், 10 மே, 2018\nLabels: இறைவன், கவிதை, நாகேந்திரபாரதி\nஞாயிறு, 6 மே, 2018\nஅவர் தரும் டைரியில் தான்\nLabels: உறவு, கவிதை, நாகேந்திரபாரதி, பிரிவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nஇளமை இறைவன் -------------------------------- கோயில் பிரகாரத்தில் கூடி விளையாடியோரும் கோயில் குளத்திலே குதித்து நீச்சல் அடித்தோரும் ...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/2010/03/24/scientific-information/", "date_download": "2018-06-21T13:48:00Z", "digest": "sha1:R2GMG4GEV4MFVKPRUXZYM24NFNRXKALQ", "length": 7908, "nlines": 135, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "Scientific Information- அறிவியல் பற்றிய தளங்கள் | Rammohan's Blog", "raw_content": "\nScientific Information- அறிவியல் பற்றிய தளங்கள்\nபகிர்வுகளும் தேடுதளுகளும் இல்லை என்றால் வாழ்க்கை வெறுமை…\nTamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.\nதினமணி இணையதளத்தில் உங்கள் வலைப்பூ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக���கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nபோர்க்களமா வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\n வீட்டில் இருந்தே பதிவு செய்யலாம்\nதன்னம்பிக்கைக் கவிதை - பா.விஜய்\n« பிப் ஏப் »\nkarthik on போர்க்களமா வாழ்க்கை – தன…\nmunirathinam. m on போர்க்களமா வாழ்க்கை – தன…\nsilambarasan on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ndhivya on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nzakir hussain on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\nganga on தன்னம்பிக்கைக் கவிதை –…\nm.prabakaran on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\nAnwar Basha on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nSARANYA on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ntheeba on சுயம் போற்றி…தன்னம்பிக்க…\ndurga on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\ndurga on ஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nashwini on உலகத்தமிழ் செம்மொழி மாநாடு…\nSUNDARAM on இணையத்தில் வாக்காளர் பட்டியல்\nkarthik on தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய…\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/amithsha.html", "date_download": "2018-06-21T14:31:37Z", "digest": "sha1:XPFWSE56EKBZNRV57LLQIU26ZWOECAGY", "length": 6337, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - விஷப் பாம்புகள்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் ஆறுமுகசாமி விசா��ணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nPosted : சனிக்கிழமை, டிசம்பர் 17 , 2016\nசமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை விஷப் பாம்புகள். அந்த கட்சிகள் உ.பி.யின் வளர்ச்சியைத் தடுத்து வருகின்றன. இதனால்…\nசமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை விஷப் பாம்புகள். அந்த கட்சிகள் உ.பி.யின் வளர்ச்சியைத் தடுத்து வருகின்றன. இதனால் இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர்.\n- அமித் ஷா, பாஜக தேசிய தலைவர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/appatakkar-official-teaser-jayam-ravi-soori-trisha-anjali/40450/", "date_download": "2018-06-21T14:16:39Z", "digest": "sha1:LBAV3DXIVR5SVGVY66SF3YLH4W3BJDEL", "length": 3179, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Appatakkar - Official Teaser | Jayam Ravi, Soori, Trisha, Anjali | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article பாபநாசம் – விமர்சனம் →\nNext article சண்டைக்காட்சிகளுக்காக ஐரோப்பா செல்லும் கார்த்தி..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து வ��டுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=4", "date_download": "2018-06-21T14:08:23Z", "digest": "sha1:AIFURZIP5XRLJDAZF6ESICISTZN5VWCH", "length": 8351, "nlines": 154, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nகண் புரை உள்ளவர்களுக்கு இராணுவத்தினர் செய்யப் போவது என்ன\nகண் புரை உள்ளவர்களுக்கு இராணுவத்தினர் செய்யப் போவது என்ன\nயாழில் கரையொதுங்கிய அழுகிய டொல்பின்\nயாழில் கரையொதுங்கிய அழுகிய டொல்பின்\nயாழ்ப்பாணப் பிள்ளையாருக்கு வந்த ஆசையைப் பாருங்கள்\nயாழ்ப்பாணப் பிள்ளையாருக்கு வந்த ஆசையைப் பாருங்கள்\nயாழில் ஓய்வூதியம் பெற்றுச் சென்ற ஆசிரியைக்கு மாணிக்கவாசகர் செய்தது என்ன\nயாழில் ஓய்வூதியம் பெற்றுச் சென்ற ஆசிரியைக்கு மாணிக்கவாசகர் செய்தது என்ன\nயாழில் மனைவியைக் கைவிட்டு கள்ளக்காதலியுடன் கணவன் ஓடிய காட்சிகள் இதோ\nயாழில் மனைவியைக் கைவிட்டு கள்ளக்காதலியுடன் கணவன் ஓடிய காட்சிகள் இதோ\nவடமராட்சியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களைக் குறிவைக்கும் “மர்ம நபர்கள்\nவடமராட்சியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களைக் குறிவைக்கும் “மர்ம நபர்கள்\nவயோதிபத் தம்பதியரைத் தாக்கி கொள்ளை மானிப்பாயில் இன்று அதிகாலை சம்பவம்\nவயோதிபத் தம்பதியரைத் தாக்கி கொள்ளை மானிப்பாயில் இன்று அதிகாலை சம்பவம்\nமுல்லைத்தீவில் கழுத்தறுத்து கொலை செய்து சங்கிலி திருடிய கள்ளனும், அக்காவும்\nமுல்லைத்தீவில் கழுத்தறுத்து கொலை செய்து சங்கிலி திருடிய கள்ளனும், அக்காவும்\nயாழில் தாய் செய்த கேவலம் நடுத்தெருவில் செய்வதறியாது தடுமாறிய மகள் \nயாழில் தாய் செய்த கேவலம் நடுத்தெருவில் செய்வதறியாது தடுமாறிய மகள் \nநீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்து வாளால் வெட்டிய ஆவா குழுவுக்கு நடந்தது என்ன\nநீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்து வாளால் வெட்டிய ஆவா குழுவுக்கு நடந்த\nசாவகச்சேரியில் துவிச்சக்கர வண்டியில் சந்தைக்குச் சென்றவ��ுக்கு நேர்ந்த கதி\nசாவகச்சேரியில் சந்தைக்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி\nயாழ் புல்லுக்குளப்பகுதியில் மாணவியின் உள்ளாடைகள், சீருடை மீட்கப்பட்டதால் பெரும் பதற்றம்\nயாழ் புல்லுக்குளப்பகுதியில் மாணவியின் உள்ளாடைகள், சீருடை மீட்கப்பட்டதால் பெரும் பதற்றம்\nமுறுகண்டிப் பிள்ளையார் கோவில் வளவுக்குள் 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக சீரழித்த கிழவன்\nமுறுகண்டிப் பிள்ளையார் கோவில் வளவுக்குள் 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக சீரழித்த கிழவன்\nவன்னியில் கண் மூடித்தனமாக அதி வேகமா மோட்டார் சைக்கிள் ஓடியவர்களில் ஒருவர் பலி\nவன்னியில் கண் மூடித்தனமாக அதி வேகமா மோட்டார் சைக்கிள் ஓடியவர்களில் ஒருவர் பலி\nமாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகிப்பர்கள் மீது யாழ் நீதவான் கடும் நடவடிக்கை\nமாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகிப்பர்கள் மீது யாழ் நீதவான் கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedabhavan.org/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:02:16Z", "digest": "sha1:3T6FVOSGTG7MIHSBMYX6E7S2RXCULQD4", "length": 8964, "nlines": 142, "source_domain": "vedabhavan.org", "title": "லகு ஸூர்ய நமஸ்காரம் - VedabhavanVedabhavan", "raw_content": "\nஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி தினே தினே\nஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தாரித்ரியம் நைவ ஜாயதே.\nஎவர்கள் ஒவ்வொரு நாளும் ஸுர்யனுக்கு நமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஜன்மாவிலும் மறு ஜன்மாவிலும் தரித்ரமே ஏற்படாது, நிறைய செல்வம் உண்டாகும் என்கிற படி ஆண்கள், பெண்கள் எல்லோரும் தினமும் அதிகாலையில் கீழ் கண்ட வாறு ஸூர்யனை நோக்கி நமஸ்காரம் செய்யலம் நல்ல கண் பார்வை, நோயற்ற வாழ்வுநிறைவான செல்வம் உண்டாகும்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சாயா ஸம்க்ஞா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாதேன ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே.\nஎன்று ஸங்கல்பித்து கீழ் கண்ட ஒவ்வொன்றையும் சொல்லி தனி தனியே\n1.அக ஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்\nஅநேக தம்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே.\n2.உமா கோமள ஹஸ்தாப் ஜ ஸம்பாவித லலாடகம்\nஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்\nஶ்ரீ வல்லி தேவஸேனா ஸமேத ஸுப்ரஹ்மண்யா ஸ்வாமினே நம: \n3.த்ருத பத்மத்வயம் பாநும் தேஜோமண்டல மத்யகம் \nஸர்வாதி வ்யாதி சமன���் சாயாஷ்லிஷ்ட தனும் பஜே \n4.ஸெளரமண்டல மத்யஸ்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம்\nநீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம் \nமித்ர ரவி ஸூர்ய பாநு கக பூஷ்ண ஹிரண்யகர்ப\nமரீச்யாதித்ய ஸவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நம:\nஇவ்வாறு நமஸ்காரம் செய்து கீழ் கண்டவாறு ப்ரார்த்தனைசெய்து கொள்ளவும்.\nபாணோ பாஸ்கர மார்தாண்ட சண்டரஸ்மே திவாகர \nஆயுராரோக்கியம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி ஸ்ரியம் பலம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/10/2014.html", "date_download": "2018-06-21T14:25:40Z", "digest": "sha1:KMWYQ3VRFMOC6TEOYFBD2SNX6LMJBOEK", "length": 23798, "nlines": 427, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோபல் பரிசு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோபல் பரிசு\nநினைவின் கலையைக் கொண்டு அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள இயலாத மானுட சூழ்நிலைகளை இவர் சித்திரப்படுத் தியதற்காகவும், பிரான்ஸ் நாட்டை ஜெர்மனி ஆக்கிரமித்த காலகட்டத்தின் வாழ்வுலகத்தை படைப்பு பூர்வமாக வெளிப்படுத்தியதற்காகவும் இவருக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது” என்று நோபல் அகாடமியின் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.\nபெட்ரிக் மோதியானோ, ஜூலை 30, 1945 ம் ஆண்டு பாரிஸ் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை ஒரு தொழிலதிபர் தாயார் ஒரு நடிகை 1968 ம் ஆண்டு இவர் பிரெஞ்ச் மொழியில் எழுதிய நாவல் ஒன்றின் மூலம் பிரெஞ்ச் இலக்கிய விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nஇவரது படைப்புகளில் நினைவு, மறதி, அடையாளம் மற்றும் குற்றவுணர்ச்சி ஆகியன பிரதான கருவாக விளங்கி வந்தது. பெரும்பாலும் பாரீஸ் நகரத்தை மையமாக வைத்தே இவரத�� படைப்புக்கள் பின்னப்பட்டுள்ளன.\nசொந்த வாழ்வின் தாக்கமும், ஜெர்மனி ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் வாழ்க்கையின் தாக்கமும் இவரது எழுத்துக்களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. இவர் வாழும் நகரமும் அதன் வரலாறும் இவரது எழுத்துக்களில் பல்வேறு வடிவங்களில் சித்திரம் பெற்றுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சில கதாபாத்திரங்கள் பல்வேறு படைப்புகளில் மீண்டும் நடமாடுவார்கள். அதேபோல் படைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் 111 வது எழுத்தாளர் பெட்ரிக் மோதியானோ என்பது குறிப்பிடத்தக்கது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://almighty-arrahim.blogspot.com/2015/01/blog-post_24.html", "date_download": "2018-06-21T13:53:54Z", "digest": "sha1:7TU2TTCQRI34JC5HTJOMIPGX5DWG7ORJ", "length": 7390, "nlines": 57, "source_domain": "almighty-arrahim.blogspot.com", "title": "உடல் எடை குறைக்க ~ இறை மார்க்கம்", "raw_content": "\nகுரானை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கம் படிக்கவும்\nஇந்தியா – Google செய்திகள்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.\nகுறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.\nஉடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nநபியே, உன் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக 16:125.*அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். 39:18\nபுதிய பதிவு உங்கள் மின்னஞ்சல் தேடி வர...\nDelivered by இறை மார்க்கம்\nரமலான் சிறப்பு - தொகுப்பு\nபிறை பார்த்தல் - ஆதாரங்கள் முழு தொகுப்பு பிறையை கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து...\nசோற்றுக்கற்றாழை மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். 107:1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-06-21T14:21:56Z", "digest": "sha1:VWNCJU3TQAQ3YV3F2JSL67BZVORMJKW7", "length": 6661, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேகமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேகமானி அல்லது விரைவுமானி (speedometer) என்பது வாகனம் ஒன்று பயணித்துக் கொண்டிருக்கும் வேகத்தை அளவிட அல்லது காட்ச���ப்படுத்தப் பயன்படும் கருவியாகும்.[1][2]\nஆரம்ப காலத்தில் உந்துப் பொறிகளில் பயன்படுத்தப்பட்ட விரைவுமானியை சார்ல்ஸ் பாபேஜ் கண்டுபிடித்தார்.[3][4]\nvelocimeter என அழைக்கப்பட்ட மின் விரைவுமானியை 1888 இல் குரோவாசியாவைச் சேர்ந்த யோசிப் பெலூசிச் என்பவர் கண்டுபிடித்தார்.[5]\nதுப்புரவு முடிந்த திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2017, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/login/", "date_download": "2018-06-21T14:13:18Z", "digest": "sha1:3FP3AP67LOB4MEWZIFNIW6Q2RXGPJNBI", "length": 2535, "nlines": 73, "source_domain": "jesusinvites.com", "title": "login – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=5", "date_download": "2018-06-21T14:09:11Z", "digest": "sha1:WRRTLFSFXTKV7C4ADFP4JFRDTTRAJJ4G", "length": 8487, "nlines": 154, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் எதையுமே மறைக்கவில்லை\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் எதையுமே மறைக்கவில்லை\nயாழில் அம்மான் வீதியுலா வந்த போது மாட்டிறைச்சிக்கடையைத் திறந்து வைத்திருந்தது யார்\nயாழில் அம்மான் வீதியுலா வந்த போது மாட்டிறைச்சிக்கடையைத் திறந்து வைத்திருந்தது யார்\nயாழில் ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 19 வயது கஸ்துாரிக்கு ஏற்பட்ட கதி\nயாழில் ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 19 வயது கஸ்துாரிக்கு ஏற்பட்ட கதி\nயாழில் பொலிஸாரின் மோட்டார்ச் சைக்கிளுடன் மோதுண்ட முதியவருக்கு நேர்ந்த கதி\nயாழில் பொலிஸாரின் மோட்டார்ச் சைக்கிளுடன் மோதுண்ட முதியவருக���கு நேர்ந்த கதி\nமாம்பழம் சாப்பிட்ட சிறுமியை கடித்துக் குதறிய குரங்கு\nமாம்பழம் சாப்பிட்ட சிறுமியை கடித்துக் குதறிய குரங்கு\nயாழில் மாணவிகளுடன் லீலை புரியும் ஆசிரியர்களுக்கு மாகாணசபை 2 லட்டு வழங்குகின்றது\nபாலியல் குற்றவாளி ஆசிரியரை அடித்து விரட்டத் தயாராகுங்கள்\nயாழ் குறிகட்டுவான் கடற்பகுதியில் நாவாந்துறை மீனவர்கள் மூவர் மாயம்\nயாழ் குறிகட்டுவான் கடற்பகுதியில் நாவாந்துறை மீனவர்கள் மூவர் மாயம்\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரீவி மாபியாவின் திருவிளையாடலால் மக்கள் சிரமம்\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரீவி மாபியாவின் திருவிளையாடலால் மக்கள் சிரமம்\nயாழ். நகரில் உருவாகி வரும் கூவம் ஆறு\nயாழ். நகரில் கே.கே.எஸ் வீதி மற்றும் பேருந்து நிலையத்திற்கு முன்னால் செல்லும் பேமன்ட் (paym...\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\nயாழ்ப்பாணத்து கடவுள்களுக்கு ஆமிக்காரங்கள் மூட்டை மூட்டையாக செய்தது என்ன\nயாழ்ப்பாணத்து கடவுள்களுக்கு ஆமிக்காரங்கள் மூட்டை மூட்டையாக செய்தது என்ன\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\nயாழ் குப்பிளானில் பயணிகள் பேரூந்தை மறித்துத் தாக்கிய இனந்தெரியாதவர்களால் பதற்றம்\nயாழ் குப்பிளானில் பயணிகள் பேரூந்தை மறித்துத் தாக்கிய இனந்தெரியாதவர்களால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-21T13:53:07Z", "digest": "sha1:BVL6CTBQT36N3D7V23TQCZVH5VWER5L6", "length": 82955, "nlines": 279, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: September 2010", "raw_content": "\nபாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு\nகர்மகாண்டம் எவ்வகையில் மக்களுக்கு உதவுகிறது என்றும் அதை பின்பற்றுபவர்கள் எப்பொழுது அதை கடந்து ஞானகாண்டத்திற்கு செ���்ல வேண்டும் என்பதை பற்றியும் இந்த பாடம் சில முக்கியமான விளக்கங்களை கொடுக்கிறது.\nமக்களின் அறிவாற்றலும் மனப்பக்குவமும் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடும். அனைவராலும் ஞானகாண்டத்தில் விளக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொண்டு முக்தியடைந்துவிட முடியாது. எனவே கர்மகாண்டம் ஒரு படிக்கட்டாக செயல்பட்டு இவ்வகை மக்களை மூன்றாகப்பிரித்து ஞானகாண்டத்திற்கு தயார் செய்கிறது.\nமுதல் பிரிவு: புகை சூழ்ந்த நெருப்பு\nஇவர்கள் ஞானகாண்டத்திற்கு ஏறக்குறைய தயார் நிலையில் இருப்பவர்கள். செய்யும் வேலைகளை எப்படி கர்மயோகமாக மாற்றுவது என்ற அறிவை பெற்ற சிறிது காலத்திற்கெல்லாம் இவர்களுக்கு வேதாந்த தத்துவங்கள் புரிய ஆரம்பித்துவிடும். அதன் பிறகு கர்மகாண்டம் இவர்களுக்கு தேவையில்லை.\nஇரண்டாம் பிரிவு: தூசுபடிந்த கண்ணாடி\nஇவ்வகை மக்கள் தொடர்ந்து சிலகாலம் கர்மகாண்டத்தின் கட்டளைகளை பின்பற்றியபின்தான் ஞானகாண்டத்திற்கு செல்லும் தகுதியை பெறுவார்கள். செயல் செய்வதன் மூலம் முக்தியடைய முடியாது என்பது இவர்களுக்கு தெரியும்வரை வேதாந்தம் படிக்க இவர்கள் நேரம் ஒதுக்க மாட்டார்கள்.\nமூன்றாம் பிரிவு: கர்ப்பம் மூடிய குழந்தை\nஇந்தபிரிவில் இருப்பவர்களுக்கு ஞானகாண்டம் செல்வதற்கு மிக அதிக காலமும் பிரயத்தனமும் தேவைபடும். இவர்களில் ஒரு சிலருக்குத்தான் கர்மகாண்டத்தை தாண்டி ஞானகாண்டம் செல்லும் தகுதி இந்தப்பிறவியில் வாய்க்கும். உலகில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் இந்தப்பிரிவை சேர்ந்தவர்கள்.\nஞானகாண்டத்திற்கு தகுதிபெற மூன்று வித மாற்றங்களை கர்மகாண்டம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது.\nஉலகம் கடவுளின் படைப்பு. உலகத்தில் உள்ள அனைத்து இயக்கமும் கடவுளின் கட்டளைபடிதான் நடக்கின்றன. எனவே நாம் நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகளையும் மனிதர்களையும் மரியாதையும் பயபக்தியும் கூடிய மனப்பாங்குடன் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகத்தின் மேல் கால்பட்டால் அதைத்தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு மனதார மன்னிப்பு கேட்கவேண்டும். மாதா, பிதா, குரு மற்றும் சான்றோர்களை கடவுளாக போற்றவேண்டும். மரம் செடி கொடிகளையும் விலங்குகள், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களை போல நடத்தவேண்டும். உணவு, உடை, உறையுள் போன்ற ஜடப்பொருள்களை க��வுளிடமிருந்து தற்காலிகமாக கடன்வாங்கப்பட்டவை என்ற நினைவுடன் உபயோகிக்கவேண்டும்.\nதான் உலகத்திலிருந்து வேறுபட்ட சுதந்திரமான மனிதன் என்ற எண்ணத்துடன் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு சுற்றுச்சூழலை மதிக்காமல் எவ்வித காரியத்தையும் செய்ய தயாராக இருக்கும் மனோபாவம் தவிர்க்கப்படவேண்டியது.\nஅன்பு, அடக்கம், இன்னாகூறாமை, கருணை, கனிவு, பணிவு, பரோபகாரம் போன்ற அனைத்து நற்குணங்களை வளர்த்துக்கொள்ளவும் கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்ற தீயகுணங்களை முற்றிலும் தவிர்க்கவும் தொடர்ந்து பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டும்.\nசெய்யும் அனைத்து செயல்களையும் தர்மமான முறையில் செய்யவேண்டும். அதர்மமான செயல்களை செய்ய மனதாலும் எண்ணகூடாது. முடிந்தவரை மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல், மற்ற உயிரினங்களை துன்புறுத்தாமலும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமலும் நமது செயல்களை செய்ய வேண்டும்.\nமேற்கூறப்பட்ட மூன்று மாற்றங்கள் ஏற்பட்டால்தான் மக்கள் ஞானகாண்டத்திற்கு தயார் ஆவார்கள். இந்த மூன்று மாற்றங்களையும் ஏற்படுத்த கர்ம காண்டத்தின் மூன்று கட்டளைகளை பின்பற்றுவது அவசியம்.\nமுதல் கட்டளை: செயல்களின் மூலம் உபாசனை\nதினசரி பூஜை, கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தபின் காக்கைக்கு சிறிது உணவிட்டு பிறகு உண்ணுதல், கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுதல், பிரகாரத்தை வலம் வருதல், பிராயசித்த காரியங்களாக அங்கபிரதக்ஷ்ணம் போன்ற சடங்குகளை செய்தல் ஆகியவை செயல்கள் மூலம் செய்யும் உபாசனைகளாகும். ஒவ்வொருவரும் சந்தியாவந்தனம் போன்று ஏதேனும் ஒரு சடங்கையாவது தொடர்ந்து செய்யவேண்டும். கர்ப்பம் மூடிய குழந்தை என்ற முதல் வகை மனிதர்கள் இந்த உபாசனையை தொடர்ந்து செய்வேண்டும்.\nஇரண்டாம் கட்டளை: வார்த்தைகள் மூலம் உபாசனை\nமந்திர ஜெபம் செய்வது, கடவுளின் புகழ் பாடும் புராணங்களையும் பாராயணம் செய்வது வாக்கால் செய்யும் உபாசனைகளாகும். தூசு படிந்த கண்ணாடி என்ற இரண்டாம் வகை மனிதர்கள் இந்த உபாசனையை செய்ய வேண்டும்.\nமூன்றாம் கட்டளை: எண்ணங்கள் மூலம் உபாசனை\nபுகை சூழ்ந்த நெருப்பு என்ற முதல் வகை மனிதர்கள் செய்யவேண்டியது இஷ்ட தெய்வத்தை குறித்து தியானம் என்னும் மனதினால் செய்யும் உபாசனை.\nமேற்கூறப்பட்ட மூன்று கட்டளைகளை தொடர்ந்து பின்பற்றினால் தேவையான மூ���்று மாற்றங்களை பெற்று ஞானகாண்டத்தினுள் செல்ல தகுதி ஏற்படுவதுடன் கர்மகாண்டத்தின் பின் வரும் மூன்று பலன்களையும் பெறலாம்\nமுதல் பலன்: பொருள், இரண்டாம் பலன்: இன்பம், மூன்றாம் பலன்: தர்மம்\nகிழேகிடக்கும் சில்லறையை தொடர்ந்து பொறுக்கி போகவேண்டிய பாதையை தவறவிட்டவனைபோல மக்கள் வேண்டியது கிடைக்க ஆரம்பித்தவுடன் கர்மகாண்டத்தின் உபதேசங்களை பின்பற்றுவதில் முழுவதுமாக ஈடுபட்டு வாழ்வின் இறுதி குறிக்கோள் என்ன என்ற கேள்வியை கேட்க மறந்து விடுவார்கள்.\nசில்லறையை பொறுக்க ஆரம்பித்தவன் களைத்து போனபின் எதற்காக இவ்வளவு காசுகளை பொறுக்கிக்கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வீடு திரும்பும் ஆசை ஏற்படும். அதுபோல அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றில் உள்ள குறைகளை அறிந்தவுடன் வீடுபேற்றில் ஆசை வரும்\nசெடியில் உள்ள ரோஜாமலர் தன் அழகால் அனைவரையும் கவர்ந்து இழுப்பது போல மேற்குறிப்பிட்ட மூன்று பலன்களும் மக்களை தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றவைக்கின்றன. அருகில் செல்பவர்களை குத்தும் முள் மலருக்கு பின் மறைந்திருப்பது போல பின்வரும் மூன்று குறைகள் உலக இன்பங்களின் பின் மறைந்திருக்கின்றன.\nமுதல் குறை: துன்பம் கலந்த இன்பம்\nஇன்பம் தரும் எந்த பொருளும் சும்மா கிடைப்பதில்லை. அவற்றை சம்பாதிப்பதும் காப்பதுவும் துன்பமான செயல்கள். மேலும் எவ்வளவுதான் முயன்றாலும் அது மாற்றமடைந்து மறைவதை தவிர்க்கமுடிவதில்லை. கூட்டிகழித்து பார்த்தால் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் அதற்கு சரிசமமான துன்பத்தை நமக்கு தருகின்றன. துன்பம் கலவாத இன்பம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.\nஎவ்வளவுதான் கிடைத்தாலும் போதும் என்ற நிலை ஏற்படுவதில்லை. இன்னும் இன்னும் என்று தொடர்ந்து தேடியலைவதிலேயே வாழ்வின் பெரும்பகுதி நேரமும் உழைப்பும் செலவாகிறது. செய்த புண்ணியத்தின் பலனாக சுவர்க்கத்திற்கு சென்றாலும் கூட அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது என்று வேதம் கூறுகிறது. காலத்தையும் வெளியையும் பிரிக்கமுடியாது என்பதால் சுவர்க்கம் என்பது என்றும் இருக்கும் ஒரு இடம் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று நமது தர்க்க அறிவும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் நமக்கு தெரிவிக்கின்றன.\nவாழ்வில் வெற்றிபெற்றவர்களாக கருதப்படும் எவரும் தங்கள் சாதனையில் திருப்தி அடைந்து இனி எதுவும் வேண்டாம் என்று ஓய்வெடுப்பதாக தெரியவில்லை.\nவசதிகள் பெருக பெருக அவை அடிப்படை தேவைகளாக மாறி முன்பைவிட இன்பத்திற்காக வெளியுலகை சார்ந்து இருப்பது அவசியமாகிறது.\nமக்கள் சிறிதுகாலம் அறம், பொருள் இன்பம் ஆகியவற்றை நாடி ஓடியபின்தான் அவற்றில் இந்த மூன்று குறைகள் இருக்கின்றன என்ற உண்மையை உணர்வார்கள். அதுவரை தொடர்ந்து கர்மகாண்டத்தின் கட்டளைகளை பின்பற்றி அவர்கள் செயல் செய்து கொண்டிருப்பதை நிறுத்த முடியாது. அவரவர்களின் தற்போதைய நிலை அவர்கள் எவ்வளவு காலம் தொடர்ந்து கர்மகாண்டத்தின் பிடியில் இருப்பார்கள் என்பதை தீர்மானிக்கும்.\nசெய்யும் செயல்களின் மூலம் அவர்களின் அறிவுத்திறன் வளருகிறது. மேலும், தொடர்ந்து தேடுவது என்றும் ஒரு முடிவுக்கு வராது என்ற மனப்பக்குவமும் அவர்களுக்கு ஏற்படும். பின்னோக்கி நகரும் பாதையில் வேகமாக ஓடுவது உடற்பயிற்சிக்காக மட்டுமே. முன்னால் இருக்கும் நிலையான சுவற்றை எவ்வளவு வேகமாக ஓடினாலும் தொட முடியாது. அதுபோல பணம் சம்பாதிப்பது மனதை செம்மையாக்கிக்கொள்ள மட்டுமே. பணத்தால் நிலையான இன்பத்தை அடையவே முடியாது.\nஉடல் பயிற்சி செய்தவுடன் இயந்திரத்திலிருந்து கீழே இறங்குவது பொல மனப்பக்குவம் ஏற்பட்டதும் பணம் சம்பாதிக்கும் செயல்களை நிறுத்திவிட்டு கர்மகாண்டத்தின் நிலையற்ற பலன்களைப்போலல்லாமல் என்றும் நிலையான பலன் தரும் ஞானகாண்டத்தினுள் பிரவேசம் செய்யும்பொழுது கர்மகாண்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.\nபிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. கர்மகாண்டத்தை பற்றிய முற்றான விளக்கங்களை கொடுத்ததுடன் இந்த மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாவது பகுதி இத்துடன் முற்றுப்பெருகிறது.\n1. மூன்று வகை மக்கள் யார் அவர்களை இதுபோல் மூன்று வகையாக பிரிப்பதன் நோக்கம் என்ன\n2.கர்மகாண்டத்தின் மூன்று பரிந்துரைகள் என்ன\n3. கர்மகாண்டத்தின் மூன்று கட்டளைகள் என்ன\n4. கர்மகாண்டத்தின் மூன்று பலன்கள் யாவை\n5. கர்மகாண்டத்தின் பலன்களில் உள்ள மூன்று குறைகள் யாவை\n6. கர்மகாண்டத்தை பின்பற்றுவது எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும்\n1.குதிரை தன்மேல் அமர்ந்திருக்கும் வீரனைகாப்பது போல வேதம் முழுவதையும் கற்று தேர்ந்தவ��் அனைத்து சடங்குகளையும் அவற்றை செய்பவர்களையும் செய்விப்பவர்களையும் காக்கும் சக்தி படைத்தவர் என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (IV.17.10) பொருளை ஆய்க.\n2. கர்மகாண்டத்திலேயே உலகின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதற்கு காரணம் என்ன\nபாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும்\nவேதத்தை கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரு பகுதிகளாக பிரிப்பதன் அடிப்படையை விளக்கி இவ்விரண்டில் எந்த ஒன்றை பின்பற்றுவது என்பது அவரவரின் தகுதியையும் விருப்பத்தையும் பொறுத்தது என்று இந்த பாடம் எடுத்துரைக்கிறது.\nஎன்ன செயல்களை செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும் என்று செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேதத்தின் முதல்பகுதி கர்மகாண்டம் என்றும் எதை அறிந்து கொள்ளவேண்டும் என்று கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின் பகுதி வேதாந்தம் என்னும் ஞானகாண்டம் என்றும் வழக்கில் இருந்து வருகிறது. இவ்வாறு வேதத்தை இரண்டாக பிரிப்பதற்கு நான்கு அடிப்படை காரணங்கள் உள்ளன.\nமுதல் அடிப்படை: என்ன உள்ளது\nபழங்கால மன்னர்களின் ஆட்சியை விவரிக்கும் புத்தகத்தை சரித்திரம் என்றும் பொருள்களின் தன்மையை விளக்கும் புத்தகத்தை பௌதீகம் என்றும் பிரிப்பதுபோல இதைச்செய், அதைச்செய்யாதே என்று அறிவுறுத்தும் வேதத்தின் முதல் பகுதியை கர்மகாண்டம் என்றும் உலகம், கடவுள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் இரண்டாம் பகுதியை ஞானகாண்டம் என்றும் பொருளடக்கத்தின் அடிப்படையில் வேதத்தை இரண்டாக பிரிக்கலாம்.\nமாணவர்கள் படிக்கவேண்டியதை பாடபுத்தகங்கள் என்றும் பாமரமக்கள் தினமும் படிப்பதை செய்திதாள்கள் என்றும் பிரிப்பதுபோல யார் படிக்கவேண்டும் என்ற அடிப்படையில் வேதம் இரண்டாக பிரிக்கபடுகிறது. ஏன், எதற்காக என்று கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில் சரிதானா என்று ஆய்ந்தறியும் திறன் இல்லாதவர்களுக்கு முதல் பகுதியும் தர்க்கம், அறிவியல் மற்றும் பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேதத்தின் இரண்டாம் பகுதியும் ஏற்புடையதாகும்.\nமூன்றாம் அடிப்படை: எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்\nசமைத்துப்பார் என்ற புத்தகத்தை படிப்பவரின் நோக்கம் அகராதியை படிப்பவரின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. அதுபோல் வாழ்வின் அடுத்த குறிக்கோளை அடைய ஆசைப்படுபவர்கள் படிக்கவேண்டியது கர்மகாண்டம். வாழ்வின் இறுதியான குறிக்கோள் என்னவென்றும் அதை அடைவது எப்படி என்றும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கற்கவேண்டியது வேதாந்தம்.\nநான்காம் அடிப்படை: எப்படி பலன் கிடைக்கும்\nகர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை அறிந்து கொள்வதால் மட்டும் எவ்விதபயனும் கிடைக்காது. அவற்றை வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே வேண்டிய பலன்கள் கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தை படித்து அதில் உள்ள அறிவை அடைந்தால் மட்டும் போதும். எவ்வித செயல்களையும் அதற்குபின் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே வேதாந்தம் நேரடியாக பலனை கொடுக்ககூடியது.\nகர்மகாண்டம் சொல்லும் செயல்களை யாரையேனும் செய்விப்பதன் மூலம் நாம் பலனை அடையலாம். சமைத்துப்பார் என்கிற புத்தகத்தை படித்து வேறு ஒருவரை அதன்படி செயல் செய்யவைத்தால்கூட நமக்கு சாப்பாடு கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தில் உள்ள பாடங்களை நாம்தான் கற்கவேண்டும். ஆள்மாறாட்டம் செய்து கல்லூரித்தேர்வுகளில் வெற்றிபெறுவது போல் ஆசிரியருக்கு பணம் கொடுத்து அறிவை வாங்கிவிடமுடியாது.\nஉலக வாழ்வில் மனிதர்கள் அடைய ஆசைப்படும் அனைத்து தேவைகளையும் நான்கு வகைகளாக பிரித்து அவற்றை நிறைவேற்ற உதவுவது வேதம்.\nஉயிர்வாழ்வதற்கு அவசியமான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அடைய தேவையான பொருளை ஈட்டுவது எப்படி என்று வேதம் சொல்லித்தருகிறது. மனிதர்களை அவர்களின் குணங்களின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரித்து ஒவ்வொருவர் செய்யவேண்டிய தொழில்களை வேதம் பரிந்துரை செய்கிறது.\nஅடிப்படைத்தேவைகள் நிறைவேறியபின் ஐம்புலன்களின் ஆசைகளை அனுபவித்து உலகவாழ்வில் வசதியுடன் வாழ வேதம் மனித வாழ்வை பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்று நான்காக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை போதித்துள்ளது.\nஇவ்வுலக இன்பம் மட்டுமின்றி இறந்ததற்குபின் சொர்க்க சுகத்தை அனுபவிப்பதற்கும் பூமியில் மறுபடி மனிதனாக பிறந்து முக்தியடைவதற்கும் புண்ணியம் அவசியம். மேலும் வாழ்வின் முதல் இரண்டு குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள அதர்மத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம். புண்ணியத்தை பெற செய்யவேண்டிய செயல்களையும் பாவத்தை தவிர்க்க செய்யக்கூடாத செயல்களையும் வேதம் பட்டியலிட்டு தந���துள்ளது.\nநான்காம் குறிக்கோள்: முக்தி (வீடுபேறு)\nமீண்டும் மீண்டும் பிறந்து இன்பமும் துன்பமும் கலந்த இவ்வாழ்வில் இருந்து விடுபட்டு இறைவனடி சேரவேண்டும் என்பது மரணகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் ஆசை. எவ்வளவுதான் முயன்று பாடுபட்டாலும் துன்பத்தை முற்றாக தவிர்க்கமுடியாது என்பதை உணர்ந்தபின் என்றும் குறையாத இன்பமும், தடையில்லாத அமைதியும், நிரந்தரமான பாதுகாப்பும் உள்ள வாழ்வு வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு ஏற்படும். இந்த இறுதி ஆசையையும் நிறைவேற்ற வேதம் மனிதனுக்கு உறுதுணையாய் இருக்கிறது.\nஅறம், பொருள், இன்பம் என்ற முதல் மூன்று குறிக்கோள்களை அடைய கர்மகாண்டமும் முக்தி என்ற வீடுபேற்றை அடைய ஞானகாண்டமும் மக்களுக்கு வழிகாட்டுகின்றன.\nபூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. அவரவரின் தகுதிக்கு ஏற்பதான் ஆசைகள் உருவாகும். உருவான ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேதம் துணைசெய்யும்.\nவாழ்வை செம்மையாக வாழ மனிதனுக்கு முழுமையாக வழிகாட்டுவது வேதம் மட்டுமே. முதலில் புலன்களின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் இன்பத்தை உலகத்திலிருந்து பெறலாம் என்று நினைக்கும் மனிதனுக்கு கர்மகாண்டம் வழிகாட்டுகிறது. உலகத்தை மாற்றியமைக்க முடியாது, அப்படியே மாற்றினாலும் அது நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்று உணர்ந்து மாறாத பரமனை நாடி முக்தியடைய ஆசைப்படும் மனிதனுக்கு வேதாந்தம் உதவி செய்கிறது.\nகர்மகாண்டத்தில் சொல்லும் செயல்களை பின்பற்றாமல் ஞானகாண்டத்திற்கு தேவையான அறிவாற்றலையும் மனப்பக்குவத்தையும் பெறமுடியாது. வேதாந்தத்தில் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் முக்தியடைய முடியாது. எனவே ஞானகாண்டத்திற்கு கர்மகாண்டம் அவசியம். ஞானகாண்டத்திற்கு தொடராவிட்டால் வெறும் கர்மகாண்டம் அனாவசியம்.\nகர்மகாண்டத்தை முடித்துவிட்டுத்தான் ஞானகாண்டத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் தவறு. ஏனெனில் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட செயல்களுக்கு ஒரு முடிவேயில்லை. யாராலும் முழுமையாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற குறையில்லாமல் எதையும் செய்து முடிக்கமுடியாது. மேலும் விமானநிலைத்தை அடையும் வரைதான் நிலத்தில் ஊறும் வாகனங்கள் தேவை. அதன் பின் அவற்றை விட்டுவிட்டு வானத்தில் பறப்பதுதான் புத்���ிசாலித்தனம்.\nஎனவே ஞானகாண்டத்தின் துணையுடன் குறைவில்லா இன்பவாழ்க்கையை விரைவில் அடைய வேண்டும். அதன்பின் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றுவது அவசியமா இல்லையா என்ற கேள்விக்கு பொருள் இல்லையென்பது நான் பரமன் என்ற வேதத்தின் முடிவை அடைந்தபின் புரியும்.\n1. வேதத்தின் இரு பிரிவுகளின் பெயர்கள் என்னென்ன\n2.வேதம் எந்த நான்கு அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது\n3. மனிதர்களுக்கு வாழ்வில் இருக்கும் நான்கு குறிக்கோள்கள் யாவை\n4. வேதத்தின் எந்த பிரிவு யாருக்கு பயன்படும்\n1.வாழ்வின் இரண்டாம் குறிக்கோளான இன்பத்திற்கும் நான்காவது குறிக்கோளான முக்தியில் பெறும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்\n2. கர்மகாண்டத்தை பின்பற்றாமலேயே முக்தியடைய முடியாதா\n3. சமவெளியில் காற்று வீசும் எனத்தெரிந்துகொண்டவன் பிள்ளைகளை குறித்து வருந்துவதில்லை என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (III.15.2) பொருள் என்ன\nபாடம் 134: சந்தியா வந்தனம்\nபாரம்பரிய சடங்குகளை பின்பற்றும் விஸ்வரூபஉபாசனையை தவிர ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சடங்கை தேர்ந்தேடுத்து அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்து முக்தியடையும் வரை அதை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இவ்வகையில் சந்தியாவந்தனம் என்பது ஒரு முக்கியமான சடங்கு. சந்தியாவந்தனம் செய்யும் முறை எந்த வேதத்தை பின்பற்றுபவர்கள் என்பதை பொறுத்தும் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தும் மாறுபடும். எனவே எப்படி செய்ய வேண்டும் என்பதை தவிர்த்து எதற்காக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடத்தில் விவரிக்கப்படுகிறது.\nமாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போல மனமயக்கத்தை தரும் இந்த உலக அனுபவங்களிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறையாவது நாம் பரமனை அறிந்து கொள்ள முயலவேண்டும் என்று நமக்கு நாமே நினைவு படுத்திக்கொள்ளவே சந்தியாவந்தனம் என்ற சடங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று வேதம் வற்புறுத்துகிறது. காலை விழித்ததுமுதல் இரவு வரை தொடர்ந்து இவ்வுலகவிவகாரங்களில் ஈடுபட்டுகொண்டிருப்பதால்தான் இவ்வுலகத்திற்கு மேற்பட்ட சத்தியமான பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.\nமுறையாக சந்தியாவந்தனம் செய்யாவிட��டாலும் முக்தியடையவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மட்டும் ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு மூன்று நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்தால் போதும்.\nஇவ்வுலகம் யாரால் படைக்கப்பட்டது, மனித வாழ்வின் நோக்கம் என்ன என்பது போன்ற அடிப்படைக்கேள்விகளை யாரேனும் கேட்டால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். தாங்கமுடியாத துக்கம் இவர்களுக்கு ஏற்படும்பொழுது கடவுளை பிரார்த்திக்க இவர்கள் கோவிலுக்கு வந்து என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா என்று இறைவனிடம் பிரார்த்திக்கும்பொழுது தினமும் சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று வேதத்தில் நான் சொல்வதை நீ ஏன் கேட்பதில்லை என்று இறைவனிடமிருந்து மௌனமான பதில் கிடைக்கும்.\nஆரோக்கியமாக இருக்க என்ன வகை உணவு உண்ணவேண்டும் எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை பொருட்படுத்தாது மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு உடல்நிலை சீரழிந்த பின் மருத்துவரிடம் மன்றாடி பயனில்லை.\nசந்தியா வந்தனம் என்பது விடிகாலை, உச்சிப்பொழுது, அந்திமாலை என்ற மூன்று வேளைகளில் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து இறைவனை பிரார்த்திதால் துன்பம் கலவா இன்பவாழ்க்கை வாழலாம் என்ற வேதத்தின் பரிந்துரையை பொருட்படுத்தாமல் இருப்பவர்கள் அடிக்கடி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர்க்க முடியாது.\nஎல்லாம் நலமே அமையும் பொழுது, இது வேண்டும் அது வேண்டும் என்று உன்னிடம் கேட்காமல் இருக்கும் வரம் மட்டும் வேண்டும் என்று சந்தியாவந்தனம் செய்து கடவுளிடம் கேட்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. கடவுளுக்காக மட்டும் தனியாக நேரத்தை ஒதுக்கி அன்றாட அலுவல்கள் எவ்வளவு அதிகமிருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களில் சந்தியாவந்தனம் செய்வதால் நமக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்.\nசந்தியா வந்தன மகிமை – 1: சோம்பல் நீக்கம்\nகடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். விடிவதற்கு முன் எழும் பழக்கம் நாளடைவில் நம் செயல் திறனை அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமையை நமக்கு பெற்றுத்தரும். சந்தியாவந்தனம் போன்ற சடங்குகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் நம் சோம்பல் நீங்கும்.\nசந்தியா வந்தன மகிமை – 2: ஆரோக்கியம்\nபிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nசந்தியா வந்தன மகிமை – 3: தவறான செயல்களுக்கு தடை\nஅவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.\nபிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும். சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.\nசந்தியா வந்தன மகிமை – 4: சரியான செயக்களுக்கு ஊக்கம்\nநல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்.\nசந்தியா வந்தன மகிமை – 5: பாதையில் கவனம்\nவேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்ற உண்மையை நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.\nபுலன்களின் ��சைகளையும் மனதின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே பணம், பதவி, புகழ் போன்றவற்றை நாடி மக்கள் உழைக்கிறார்கள். புலன்களின் ஆசைகள் அனுபவிப்பதால் அடங்கிவிடாது. அதிகம் வளரும். அதே போல் மனதின் தேவைகளை பூர்த்தி செய்து இனி எதுவும் வேண்டாம் என்ற பூரணமான நிலையை அடையவே முடியாது.\nஇந்த உண்மையை புத்தகங்கள் படிப்பதன் மூலமோ வேதம் படித்த ஆசிரியர்களின் அறிவுரைகள் மூலமோ புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் பணம், புகழ் ஆகியவற்றை தேடி ஓடி அனுபவபட்டபின் தான் நிலையான இன்பம் உலகில் உழைப்பதன் மூலம் கிடைக்காது என்பது தெரியவரும்.\nஆகவே மக்களுக்கு சந்தியாவந்தனம் போன்ற சடங்குகள் ஏதாவது ஒன்றை தினமும் அன்றாட அலுவல்களுக்கிடையே செய்ய வேண்டும் என்று வேதம் விதித்திருக்கிறது. வாழ்வின் உண்மையான குறிக்கோளை இது போன்ற சடங்குகள் தொடர்ந்து நினைவுபடுத்தி மக்கள் மனதை பக்குவமடைய உதவுகின்றன.\n1. சந்தியாவந்தனம் செய்வதன் அவசியமென்ன\n2. சந்தியாவந்தனம் என்பது போன்ற தினம் செய்யும் சடங்குகளின் ஐந்து மகிமைகள் என்னென்ன\n1. பணம் நிலையான இன்பத்தை கொடுக்காது என்ற உண்மையை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை\n2. மனதின் தேவைகளை ஏன் தொடர்ந்து அதிகமாகின்றன\nபாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன்\nமதங்களின் பெயரால் நாம் பின்பற்றும் அனைத்து சடங்குகளையும் உள்ளிட்ட விஸ்வரூப உபாசனை எவ்வாறு படிப்படியாக நம்மை முக்தி அடைய வழிவகுக்கிறது என்பதை இந்த பாடம் விளக்குகிறது.\nபார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், முகர்தல் ஆகிய ஐந்து செயல்கள் மூலமாக இவ்வுலகை மனம் அனுபவிக்கிறது. கிடைக்கும் அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்வு என்றும் இனிமையாக இருக்கும். அவ்வாறில்லாமல் அனுபவங்களை பிடித்தவை அல்லது பிடிக்காதவை என்று பிரித்து பிடித்த அனுபவங்களை தேடுவதாலும் பிடிக்காதவற்றை தவிர்க்க முயலுவதாலும்தான் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது.\nபிடித்தவை என்றும் பிடிக்காதவை என்றும் பாகுபாடு செய்வது மனது. மனதை இவ்விதம் செய்யத்தூண்டுவது நமது ஐந்து புலன்கள். உலகில் உள்ள எந்த ஒரு பொருளுக்கோ அல்லது மனிதருக்கோ நம்மை ஈர்க்கும் சக்தி சிறிதும் கிடையாது. இருப்பதாக தோன்றும் அந்த சக்தியை அளிப்பது நமது புலன்கள்தான். உதாரணமாக தினமும் காலையில் செய்தித்��ாளை வாசித்து பழகியகாரணத்தால் நாளின் ஒரு முக்கியமான அங்கம் என்ற முக்கியத்துவத்தை செய்தித்தாள்களுக்கு கொடுப்பது நம் மனம்தான்.\nவாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் நமது அறிவை அதிகபடுத்தி எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு செய்யும் திறனை வளர்க்கிறது. இந்த பகுத்தறிவு நமது புத்தியை சேர்ந்தது.\nநமது ஐந்து புலன்களும் கைகள், கால்கள் மற்றும் பேசும் நாக்கு இந்த மூன்று கரணங்களும் மனதின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை. ஆனால் பழகிய அனுபவங்கள்தான் வேண்டும் என்ற புலன்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து கண்போன போக்கிலே கால் போக மனம் அனுமதி தந்துவிடுகிறது. எனவே புலன்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்களிலேயே நமது கரணங்கள் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. புலன்களின் ஆசை நாளுக்கு நாள் வளருமே தவிர குறையாது. மேலும் அவற்றின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் உலக அனுபவங்கள் அமையாது.\nஇவ்விரு காரணங்களால் வாழ்வை நிம்மதியுடனும் பூர்ணத்துவத்துடனும் ஆனந்தமாக அனுபவிக்காமல் ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காக அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.\nமனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஆனால் புலன்களின் ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து உலகில் உள்ள பொருட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனது புத்தியின் அறிவுரையை கேட்க அவகாசத்தை ஒதுக்குவதில்லை. ஓடும் மனதை பிடித்து நிறுத்த புத்திக்கு சக்திவேண்டும். இந்த சக்தி நல்ல புத்தகங்கள் படிப்பது, சான்றோர்களின் தொடர்பு, கர்மயோகமாக வேலைகளை செய்வது ஆகியவை மூலம் பெறலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கும் புத்திக்கு மனதின் துணை அவசியம். கவர்ச்சி நடிகைகளின் படம் இருக்கும் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லாதபொழுது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படிக்க மனதிற்கு பொறுமை இருப்பதில்லை.\nஇந்த போராட்டத்தில் புத்தி வெற்றி அடைய உதவுவது விஸ்வரூப உபாசனை.\nபிடித்தது பிடிக்காதது என்று அனுபவங்களை பாகுபாடு செய்யாமல் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் நாம் செயல்படவேண்டும். புலன்களின் தாளத்திற்கு ஆட்டம்போட்டுகொண்டிருக்கும் மனதை அவற்றின் பிடியிலிருந்து விடுவித்து புத்தியின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் உலகம் இன்பத்தை கொடுப்பதுபோல் ஆசைகாட்டி நம்மை மீளா துன்பத்தில் தள்ளிவிடும்.\nவாழ்வின் ஒவ்வொரு குறிக்கோள் நிறைவேறியவுடன் அடுத்தது என்ன என்ற கேள்வி எழக்காரணம் நம்மிடம் ஒரு நிறைவு ஏற்படாததுதான். திரும்ப திரும்ப குறிக்கோள்களை அடைந்தபின்னும் தேடியலையும் நிம்மதியும் நிலையான திருப்தியும் எற்படாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க புத்திக்கு நேரம் கிடைப்பதற்குள் வயதாகி மேலும் ஓடமுடியாமல் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.\nவயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாக்கு போதும் என்று திருப்தியடைவதில்லை. தீபாவளியை சிறப்பாக கொண்டாடினாலும் இது போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படுவதில்லை. அடுத்த தீபாவளிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்த தீபாவளி முடியும் முன்பே மனம் கனவு காண ஆரம்பித்துவிடும். கனவுகளை நனவாக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉடலுக்கு வயதாவது போல் மனதிற்கு வயதாவதில்லை. இன்னும் வேண்டும் என்ற மனதின் ஆசையை தொடர்ந்து வளர்கிறது. ஆனால் ஆசையை நிறைவேற்றும் சக்தி தொடர்ந்து குறைகிறது. புத்திகூர்மையும் உடலின் சக்தியும் முதுமையில் குறைந்து விடும். எனவேதான் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இளமை ஏமாற்றமான முதுமையில் முடிகிறது.\nஎனக்கு இது பிடித்திருக்கிறது என்று உலகத்தின் பின்னே ஓடும் மனதை நிறுத்தி இவ்வாறு ஓடிக்கொண்டே இருப்பது நமக்கு நல்லதா என்ற கேள்வியை புத்தி கேட்கவேண்டும். இவ்வாறு கேட்பதற்கு சடங்குகள் பெரிதும் உதவுகின்றன.\nகடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்குகள் மனதை புத்தியின் கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை திறம்பட செய்கின்றன. உதாரணமாக புதிய ஆடைகளை உடுத்தி விதவிதமான அலங்காரங்கள் செய்து வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளை கொளுத்தி அறுசுவை உணவை உண்டு சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கொண்டாடும் வாய்ப்பை தரும் தீபாவளி பண்டிகை மனதிற்கு பிடித்தமான ஒரு சடங்கு. பகவத்கீதை படிக்கலாமா தீபாவளியை கொண்டாடலாமா என்ற கேள்விக்கு மனம் சந்தேகமில்லாமல் தீபாவளிக்கு ஓட்டுப்போடும். இதற்கு காரணம் கண், காது, சுவைக்கும் நாக்கு போன்ற ஐந்து புலன்களும் தங்களது பசியை தீர்த்துக்கொள்ள தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருப்பதுதான்.\nஆனால் இவற்றின் விருப்பத்தை நிறைவேற்ற விடியற்காலை��ில் எழுந்திருக்க வேண்டும், தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது போன்ற பல பிடிக்காத செயல்களை செய்ய மனம் உடன்பட்டே ஆகவேண்டும். எடுத்த நோன்பிற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடகூடாது என்ற பயபக்தியுடன் சடங்குகள் பின்பற்றபடுகின்றன.\nஎவ்வளவுதான் நாக்கு தா தா என்று மனதை வற்புறுத்தினாலும் இறைவனுக்கு படைத்து பூஜை செய்யும் வரை ஜீரா சொட்டும் ஜிலேபியை தொட கைகளுக்கு மனம் அனுமதி கொடுப்பதில்லை.\nஇவ்வாறு புலன்களை மனதின் கட்டுப்பாட்டிற்கும் மனதை புத்தியின் கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவர சடங்குகள் உபயோகப்படுகின்றன. எவ்வளவு அதிகமான சடங்குகள் ஒரு குடும்பத்தில் பின்பற்றபடுகின்றனவோ அவ்வளவு விரைவில் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.\nநாள்தோரும் பூஜை, வாரம்தோரும் உபவாசம், மாதமிருமுறை நோன்பு, வருடத்தில் பத்து பன்னிரண்டு பண்டிகைகள் என்று பல்வேறு சடங்குகளை விஸ்வரூப உபாசனையாக செய்தோமானால் புத்தியின் சக்தி அதிகரித்து ஏன் இந்த சடங்குகளை செய்யவேண்டும் என்று ஆராய தொடங்கி முக்தியை நோக்கிய பயணம் தொடங்கிவிடும்.\nபெண்வீட்டுகாரர்களுக்கும் பிள்ளைவீட்டுக்காரர்களுக்கும் எவ்வித மனஸ்தாபமும் வராமல் இருக்க எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும் என்ற சடங்குகள்தான் இதற்கு காரணம். மேலும் திருமணம் முடிந்ததும் இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வரும்.\nமனிதன் யாருமில்லாத காட்டில் எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் வாழசம்மதிக்கமாட்டான். சுற்றிலும் மனிதர்கள் இருப்பது மிக அவசியம். கிட்ட உறவு முட்ட பகை என்பதும் உண்மை. எவ்வாறு இவ்வுலகில் இன்பமாக வாழ்வது என்பதை வேதத்தை முறையாக படித்தால் மட்டுமே தெரியவரும். இல்லையெனில் தனித்து இருக்க பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து இருக்க பிடிக்காமல் விவாகரத்து செய்துவிட்டு மறுபடியும் வேறு யாரிடம் ஏமாறலாம் என்று தொடர்ந்து இன்பத்தை தேடி அலைவதை தவிர்க்க முடியாது.\nவேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாயங்களில் திருமணம் என்பது ஆண் பெண் என்ற இருவர் சம்பந்தபட்டது மட்டும் அல்ல. இரு குடு���்பங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் திருமணம்.\nசடங்குகள் திருமணத்துடன் நிற்பதில்லை. தலை தீபாவளி, குழந்தைக்கு ஆண்டு நிறைவு, மொட்டையடித்து காது குத்துவது என்று தொடர்ந்து வெவ்வேறு சடங்குகளை செய்யவேண்டியிருக்கும். சமுதாயத்துடன் சேர்ந்து வாழும் கட்டாயம் மனிதனுக்கு இருப்பதால் விவாகரத்து என்பதோ இந்த சடங்கை செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ பெரும்பாலும் முடிவதில்லை.\nஎனவே பிடிக்காவிட்டாலும் செய்ய மனம் உடன்பட்டுவிடும். புத்தி வெற்றிபெற்று விடும். எவ்வளவுதான் முயன்றாலும் எல்லாம் நம் விருப்படி எப்பொழுதும் நடக்காது என்ற உண்மை புரிந்தவுடன் நிலையற்ற உலகை மாற்றும் முயற்சியை விட்டுவிட்டு புலன்களின் பின் ஓடும் மனதை மாற்றும் முயற்சி தொடங்கும். இந்த முக்கியமான மாற்றத்திற்கு சடங்குகள் அடிகோலுகின்றன.\nஉலகம் நிலையற்றது. வெற்றி தோல்வி, வளமை வறுமை, லாபம் நஷ்டம், வாழ்வு தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி, நட்பு பகை, சண்டை சமாதானம், ஊடல் கூடல் என்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடுவதுதான் வாழ்க்கை.\nஇன்பம் கிடைக்கும் என்று மனதுக்கு பிடித்ததை நாடி ஓடினால் நிச்சயம் துன்பத்திற்கு ஆளாவோம். இது போன்ற அனுபவங்கள் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம் என்று நம் புத்தியை யோசிக்கவைத்து அறிவை அதிகரிக்க வாய்ப்புகளை கொடுக்கின்றன.\nவிஸ்வரூப உபாசனையாக வழிவழியாக சமுதாயத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புலன்களின் பின் ஓடிக்கொண்டிருக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றன.\nஇந்த உலகம் நாம் துன்பபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. என்றும் இன்பமாக வாழ்வதற்காகவே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது. என்றும் இன்பமாயிருப்பது எப்படி என்பதை புத்தி கற்றுக்கொள்ள அதுவரை தடையாயிருந்த மனதை சடங்குகள் மூலம் திருத்தி வேதம் காட்டும் பாதையில் முன்னேற விஸ்வரூப உபாசனை உறுதுணையாய் இருக்கிறது.\n1. உலக அனுபவங்களில் இருந்து நமக்கு என்ன கிடைக்கிறது\n2. மனதின் நேரடிகட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்ட எட்டு அங்கங்கள் எவை\n3. நிம்மதியாக வாழமுடியாததற்கு இரு காரணங்கள் என்னென்ன\n4. புத்தியின் சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\n5. உடல��, மனம், புத்தி இவைகளிடையே உள்ள சம்பந்தத்தை விளக்குக.\n6. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியை நோக்கி பயணிக்க உதவுகிறது\n1. மனதிற்கு பிடிக்காத செயல்களை செய்துகொண்டு இருந்தால் எப்படி இன்பமாக இருக்க முடியும்\n2. ஆசைகளே தவறு என்றால் இன்பத்தை அடைவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2012/09/blog-post_23.html", "date_download": "2018-06-21T14:33:13Z", "digest": "sha1:47DSXRJQLVGVPTKGOWMLIHJVQGEPVPA6", "length": 58631, "nlines": 232, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: வெள்ளம்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் ம���க்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nதான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன் அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில் யாருடனாவது களைத்து விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு பெண்கள் தன்னிடம் அகப்பட்டுக்கொள்வார்கள் என்று அவன் நினைத்துப்பார்த்ததுமில்லை.அய்ந்து வருடம் முன்பெல்லாம் அவன் தனித்து விடப்பட்ட போது அவனுக்கு சாவு பற்றிய எண்ணம் தான் மிகுந்திருந்தது. சரவணன் பெரியப்பாவிடம் ஒருநாள் கூட கேட்டுவிட்டான். “ எனக்கு எப்ப சாவு வரும்” அவர் சொன்னார்: “ எனக்கே எப்ப வரும்ன்னு தெரியலே.. இதுலே உனக்கு நான் ஜோஸ்யம் சொல்ல முடியுமா .. என்ன..” எல்லாவற்றுக்கும் கடுமையான முயற்சி வேண்டும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அதற்கு விதிவிலக்க்காக பெண்கள் தன்னிடம் வந்து சேர்ந்து விடுகிறார்கள் என்றும் தோன்றியது.” சுலபமாக எப்படி சாவது “ “ தூக்குக் கயிறு, தண்டவாளம், எலிமருந்து..” “ எலி மருந்தெல்லா வேலை செய்யாதப்பா..” “ சாணிப்பவுடர்..” 2. “ அது சரிதா.” நகரத்தில் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானப் பெண்கள் சாணிப்பவுடரில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்களின் பட்ஜெட்டில் அதுதான் சுலபமாகிறது. “ எனக்குத்தெரிஞ்ச ஒருத்தருக்கு எள்ளுன்னா அலர்ஜி .. இது ரொம்ப வருசமா. ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கற ஆளுதா.. என்னமோ திடிர்ன்னு எங்கையோ போன எடத்திலே எள்ளுரைண்டை ஒன்னு சாப்புடக் குடுத்திருக்காங்க. சாப்புட்டுட்டார். அலர்ஜியாயி செத்துப் போயிட்டார். அதுமாதிரி உனக்கு அலர்ஜி என்னன்னு கண்டுபுடி.. சீக்கிரம் செத்துப் போலாம்” ரொம்ப நாள் பெண்கள் தான் அவனுக்கு அலர்ஜியாக இருந்தார்கள். அவர்கள் தூரமாக இருக்கும் போது அலர்ஜிதான். பக்கத்தில் நெருங்கிவிட்டபின்பு அலர்ஜியெல்லாம் தொலைந்து போய் விட்டது. இப்போது சாவுக்கு பயப்படுகிறவர்கள் அவனிடம் அடைக்கலமாகிறார்கள், பெண்களுக்குத்தான் எவ்வளவு கஷ்டம். சுலபமாக அடைக்கலமாகிறார்கள். வெள்ளம் நதிகரையில் இருப்பவர்களையெல்லாம் அழுக்காக்கி விட்டது. அழுக்கை விட வேண்டித்தான் பெண்கள் அடைக்கலமாகிறார்கள். வெள்ளம் இப்படி வந்து எல்லாவற்றையும் அழுக்காக்கிப் விட்டுப் போய்விடும் என்பது பெரிய ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வீடெல்லாம் சக்தியும் மண்னுணுமாகி விட்டது. எல்லாம் இடங்களிலும் பூத்திருந்த ஈரம் காய்வதற்கு முன்னமெ பெண்கள் அடைக்கலம் தேடுகிறவர்களாகி விட்டார்கள். நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைத்தும், சூடாக எதையாவது சமைத்துப் போட்டும் ரொம்பநாள் 3 நீடிக்கவில்லை. அழுக்கும், ஈரமும் படிந்திருந்தாலும் வீட்டிற்குப் போவதுதான் எல்லோரின் குறிக்கோளாக இருந்தது. வெள்ளை எருக்கம் பெரிய மரமாகவே கிளைத்திருந்தது. அதை கட்டிப்போட்டு நிற்க வைக்கும் முயற்சிகளெல்லாம் தோற்றுப் போனது போல் தரையில் கிடந்தது. எப்போது மஞ்சள் வெயில் பட்டாலும் பூத்துக்கிடக்கும் எருக்கம் பூக்கள் மின்னி ஒளிவிடும். வெள்ளை எருக்கையை வெட்டி தூரப்போட்டு விடும்படி யசோதாவிற்கு பலர் சொல்லி இருக்கிறார்கள். ஏதோ தெய்வக்குத்தம் என்பதைத்தான் அவள் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வெள்ளை எருக்கம் செடி போன இடம் மழையில் தெரியவில்லை. சேறு மூடிப்போய் விட்ட்தா, இல்லை மண்ணிலிருந்து பெயர்ந்து போய் விட்டதா என்பது பற்றி யசோதாவிற்குத் தெரியவில்லை. என்னாவாகியிருக்கும் என்று அவனிடம் தான் கேட்டாள் “ எனக்கென்ன தெரியும்..” “ என் வீட்டை வாங்கப் போற ஆளு நீங்க.. தெரிஞ்சுக்க வேண்டாமா வெள்��ம் வடிந்தபின்னும் வீடுகளில் சேறும் கசடும் எங்கும் நிறைந்திருந்த்து. யாரும் வீட்டிற்குள் போகவும் சங்கடப்பட்டார்கள். என்ன வியாதி வரும் என்று யூகிக்க முடியவில்லை. பொதுவாக காய்ச்சல் என்று ஏதோ வந்தது. செத்துப்போனவர்களும் இருந்தார்கள். அவளுக்கு ஏதோ முடி கொட்டிப்போகும் என்று தோன்றியது. பதினெட்டு வயதில் அப்படித்தான் முடி கொட்டிப்போனது. வீட்டில் கோழி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் கூண்டைத்திறந்து கோழிகளை விரட்டுவது அவளது வேலையாக இருந்தது. கோழிப்பீயின் நாற்றம் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. சட்டென சின்னச் சின்ன சொட்டைகள் தலையில் விழ 4 ஆரம்பித்தது. ஏதோ வெட்டுப்புழுவின் சாகசம் என்று சொன்னார்கள். அந்த சொட்டை பளபளவென்று மினுங்கிக் கொண்டிந்ததாகச் பலர் சொன்னபோது அவளுக்கு அழுகையாக இருந்தது. பல இடங்களில் அந்த சொட்டை ஆக்கிரமித்தது. இனி கல்யாணக் கனவெல்லாம் அவ்வளவுதான் என்றிருந்தது அவளுக்கு. ஏதோ டிஞ்சர் ஒன்ரை தம்மணன் கொண்டு வந்து கொடுத்தார். அதை மூன்று நாட்கள் சொட்டை விழுந்த இடத்தில் தடவிய போது சொருசொருவென்று ஏதோ தட்டுப்பட்டது. மெல்ல மயிர் முளைத்து வளர்ந்த போது நம்பிக்கை ஏற்பட்டு விட்ட்து. “ அப்புறமும் ஏன் உனக்குக் கல்யாணம் நடக்கலே “ “ அதுதா எனக்கும் தெரியலே” அவளுடன் படுத்து முயங்கிக் களைத்து விழுந்தபோது குழி தோண்டும்போது பாறையிலோ, பெரும் கல்லிலோ கடப்பாரை பட்டு நங்கென்று எழும் சப்தம் அவளுக்குக் கேட்டது “ சத்தம் கேட்டயா.. கடப்பாரை வுழுகறச் சப்தம்” “ கடப்பாரை அப்பிடி சப்தம் போடாதே. நம்ம கடப்பாரைச் சத்தம் வேற மாதிரியல்லவா இருக்கும்.” ஒரு வகை சிரிப்புடன் அவன் சொன்னான். “ ஓ .. நீ அங்க வர்றியா.. உன் கடப்பாரை இன்னம் ரெண்டு நாளைக்கு முனை மழுங்கியதுதானே. “ ”அவ்வளவு களச்சுப் போயிட்டனாக்கும். எந்த நேரம் கடப்பாரையா மாறும்ன்னு யாருக்குத் தெரியும் . உனக்குத் தெரியும் ” ” ஆமா.. நாங்கதா அலையறம். அலையற ஆளு சொல்றதெப்பாரேன்” 5 “ எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது . இல்லீன்னா இதெல்லாம் அமையுமா.லோலோன்னு அலையறவங்க எவ்வளவு பேரு இருக்காங்க..” “ உலகமே இதுலதா சுத்துதுன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. சுத்தட்டும் ..சுத்தட்டும்..”. அவள் சொன்னபின்பு அவனுக்கும் கடப்பாரைச் சத்தம் கேட்கிறமாதிரி இர��ந்தது.. செத்துப்போனவர்களைப் புதைக்க எங்காவது குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்களா. இப்போதெல்லாம் மின்மயானம் சுலபமாகப் போய் விட்டது. ஒன்றுக்கு இரண்டாக மின் மயானங்கள் வந்து விட்டன.யுனிவர்சல் திரையரங்கு கல்லறைத்தோட்டத்தில் குழிதோண்டிப் புதைக்கிற மாதிரித் தெரியவில்லை. அடுத்த காம்பவுண்ட் மின்மயானம் என்பதால் யார் வந்தாலும் அங்குதான் கை நீட்டிவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் சிலை பக்கம் இருக்கிற கிறிஸ்துவ வேதகாரர்களுக்கான சுடுகாட்டை இடித்து வேறு ஏதோ பெரிய கட்டிடம் கட்டுகிறார்கள். அப்படி கட்டும் கட்டிடத்தில் ஏதாவது ஆவிகள் அலைந்து கொண்டிருக்குமா. பக்கத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அவனின் நண்பன் ஒருவன் குடியிருந்தான். அங்கே ஆவிகள் நடமாடுவதாய் கண்டுபிடித்து அலறிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவன் குடிப்பதை நிறுத்தியிருந்தான். தூக்கமும் கெட்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் ஆவிகள் நடமாட்டத்தைத் தவிர்ப்பதற்காக குடிக்க ஆர்ம்பித்தான். எவ்வளவு குடித்தாலும் நடு ராத்திரிக்குப்பின் தூக்கம் கலைந்து விட்டது அவனுக்கு. ஆவிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு இடம் தேடிப் போய் விட்டான்.அதை விட்டால் சுடுகாடு என்று சட்டென நினைவில் எதுவும் வரவில்லை .புதிதாய் இன்னொரு மின் மயானம் வருவதாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 6 அதற்கு அவனிடமும் நன்கொடை கேட்டார்கள்: “ என்ன அட்வான்ஸ் தொகையா..” என்றான். “ எங்க பெரியம்மா பொண்ணு ஒண்ணு செத்துப் போனது கொடுமையா இருந்துச்சு. அவ புருசன் அடுச்சு கொன்னு புதச்சுட்டான். ரொம்பநாளா ஊர்ல காணம்ன்னு கம்ப்ளெயிட் வேற கொடுத்தா சந்தேகம் வந்து தோண்டிப்பாத்திருக்காங்க. எலும்புகதா கெடச்சுது. அதுக்கும் மரியாதை பண்ணி அடக்கம் பண்ணுனாங்க.” “ அது பண்றதுக்குன்னு சில பேர் இருந்தாங்களே. என்னையெல்லாம் கேட்கறதுக்கு ஆளில்லதா..” “ அப்புறம் பாக்கியவான்னு சொல்லிகிட்டிருந்தே.” “ பாக்கியவான்.. ஆனா பாக்கியம் இல்லாத பாக்கியவான்..” வெள்ளம் வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிப் போய் விட்டது. நொய்யலின் கரையோரங்களில் காசுள்ளவர்கள் சாய்ப்பட்டறை போட்டு சாயத்தண்ணீரை நொய்யலில் விட்டு சம்பாதித்தார்கள். சின்னதாய் இருந்த இடங்களெல்லாம�� ஆக்கிரமிப்பிற்குள்ளாகி சிறுசிறு வீடுகளாகிவிட்டன. உள்ளூரில் அவ்வளவாய் மழையில்லை. மேற்கே பெய்த மழை வெள்ளத்தைக் கொண்டு வந்து விட்டது. சங்கிலிப்பள்ளம் பகுதியில் இருந்த வீடுகளெல்லாம் வெளளத்தில் மூழ்கி எல்லோரையும் துரத்திவிட்டது. இடிந்து போன வீடுகளில் குடி புக முடியாது. கார்ப்பரேசன்கார்ர்களும் கரையோர வீடுகளை இடித்து விடப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாலம் கட்டுகிற வேலையில் பல வீடுகள் கார்பரேசன்காரன்களின் புல்டோசரின் இடிபாடுகளில் சிதைந்திருக்கிறது. லட்சுமி நகர் முக்கில் அப்படித்தான் பல வீடுகளில் இருந்து அழுகையும், அரற்றலும் 7 இருந்தது. “ ஒரே நாள்லெ இவ்வளவும் செய்யறீங்களே அய்யா. அவகாசம் தரக்கூடாதா. வேலைக்குப் போன் புருசனும், பள்ளிக்கூடம் போன கொழந்தைகளும் வந்து வூடு எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்.” என்று கத்திக்கொண்டு உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்ட பெண் ஒருத்தியை காவல்துறை கைது செய்தார்கள். கரையோர வீடுகளை அடித்து நொறுக்கும் புல்டோசர்கள் பிரமாண்டமானதாகத்தான் இருக்கும். சோமன் கிடைக்கிற வீட்டைப் பார். எவ்வளவு சகாயமா முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையைப் போடப் பாரு. கெடைக்கற வரைக்கும் லாபம்தா.” என்று பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்து பார்க்கச் சொல்லியிருந்தான். . கார்ப்பரேசன்காரர்கள் இடிக்கப்போவதாய் சொல்லி மிரட்டிதான் இரண்டைப் பேசி முடித்திருந்தான். அப்படி ஒரு வீட்டைப் பார்க்கப் போனபோதுதான் சியமளாவைப் பார்த்தான். அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து போனான். பனியன் கம்பனி வேலைக்கு போன் போது அறிமுகமான சுப்ரவைஸ்சர் பரமசிவத்தோடு விடுமுறை நாட்களில் வெளியூர்களில் அறை எடுத்து சுற்ற ஆரம்பித்தாள். அப்புறம் கல்யாணம் என்று முடிவாகி முதல் கணவனுக்கு ஒரு பெண்ணும், பரமசிவனுக்கு ஒரு பெண்ணும் என்று ஆகிப்போயிற்று. மூத்த பெண்ணை தன் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைத்தாள். இரண்டாவதை எங்கு எந்த ஜாதிக்காரனிடம் தள்ளுவது என்பது அவளின் புதிராக இருந்த்து. வெள்ளத்திற்கு முன்பே பரம்வம் கொஞ்ச நாளாய் காணவில்லை. சியமளாவை மூத்த பெண்ணின் கணவனோடு சம்பந்தப்படுத்தி ஏதோ கோபத்தில் 8 பேச அவள் துரத்தி விட்டாள். சியாமளா வீட்டைப் பார்க்கப் போன போது வீட்டு முகப்பில் அரை அடி உயரத்��ிற்கு சேறு படிந்து கிடந்தது. ” இதியெல்லா க்ளின் பண்றதுக்கு வீட்டு விலை செரியாப் போகும் ” என்றான். ஈரம் பூத்து விழ தயாராகும் நிலை போல் இருந்தது. நடு அறையில் அரை அடி உயர தடுப்பு ஒன்று அமைந்து சேற்றின் அளவைக்குறைத்திருந்தது. சியாமளா ஒத்துழைப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை. வழுக்கலில் விழப்போனவளைப் பிடித்தபோது எதுவும் சொல்லவில்லை. அவனும் வழுக்கி விழுவது போல் அவன் மீது பிறகு விழுந்தான். ஈரம் பூத்த சுவற்றில் அவளின் உடம்பு தகதகத்து சாய்ந்த்து. எங்கும் வீசிய துர்நாற்றத்தின் மத்தியில் அவளின் உடம்பின் வாசனை அவனை கிரங்கடித்தது. ” தேக்கு மரம்ய்யா நீ. “ என்றாள் அவள். “ நீ சோப்புக் கட்டி “ அதற்குப்பிறகு அவளைத்தேடி அவன் நான்கு முறை சென்று விட்டான். கடைசியாகப் போனபோது “ வீடு விக்கற அய்டியா இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க “ என்று யாரோ அவனிடம் சொன்னார்கள். ஏமாற்றமாக்த்தான் இருந்தது. அவள் கண்வன் திரும்பி வந்திருப்பானா. வீடு விக்கிற ஆசை எப்படி கலைந்து போனது. தன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட அவளுக்கு வேறு உபாயம் ஏதாவது தெரிந்து விட்டதா எனப்தைப்பற்றியும் அவன் யோசித்துப் பார்த்தான். கைபேசி சிணுங்கி ஓய்ந்தது. தமிழில் குறுஞ்செய்திவரும்படி அவன் வடிவமைத்திருந்தது ஆறுதல் தந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரச்செய்ய நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. ‘ புரிஞ்சுக்க்கற மாதிரி செய்யணும்ன்னா காசு தந்துதானே ஆகணும் “ வந்த குறுஞ் செய்தி வீடு வாஙக் கடன் வேண்டுமா என்று கேட்டது. இது போல் கடன் குறித்து பல 9 குறுஞ்செய்திகள் வருகின்றன. கடன் வேண்டுமா என்று கேட்டு பல பெண்கள் பேசுகிறார்கள். ” நேரில் வந்து கேட்க்க் கூடாதா “ என்று கேட்டிருக்கிறான். “ ” எங்க வேலை ஆபீஸ்ல இருந்து பேசறததுதா..நீங்க வேண்ணா வாங்க. நேரிலே விளக்கம் சொல்றேன்..” அப்படி தேடிப் போனதில்லை அவன். ஒரு மாதிரி ஒற்றைக் கண்ணும், கறுப்பு நிறமும் யாரையும் தூரம் வைத்தே பேச வைக்கும். ஆனால் வீடு, ரொக்கம் என்று அலைகிறபோது பேச யாராவது கிடைத்து விடுகிறார்கள். இது அவனை பாக்யவான் என்றே சொல்ல வைத்திருக்கிறது. அவன் செய்து களைத்த வேலைகளைப் பட்டியலிடுவதில் கூட அவனுக்கு அயற்ச்சியாக இருந்திருக்கிறது.. எதிலும் சுலபமில்லைதான். யாரும் விதிவிலக்காக இருக்கமுடியாது. அவனின் கஷ்டங்களையெல்லாம் அவன் நினைத்துப் பார்த்ததில்லை. கொஞ்சம் பணம், கொஞ்சம் லஞ்சம், கொஞ்சம் புகழ்ச்சி, ஒரு ராத்திரி நேர விருந்து எல்லாவற்றையும் சுலபமாக்கி விடுகிறது.இந்தப் பெண்களுக்கு மலிவு விலை சேலை அல்லது அதற்கு இணையான தொகை. மலிவு விலையில் நியாயவிலைக்கடையில் விற்கும் ஏதாவது பொருளுக்காக கூட அடைக்க்கலமாகிப் போவது அவனுக்கு ஆச்சர்யமே தந்திருக்கிறது. ’ என் ரசனை அவர்களுக்கு சுலபமாகப் புரிந்து விடுகிறது. ருசிக்கு எந்த அடிப்படையும் தேவையில்லை. ருசி முக்கியம். அவர்களும் ருசிப்பவர்கள்தான்” வெள்ளம் ஒரே நாளில் வடிந்து விட்டது. ப்ருத்திக்காட்டுப்புதூர் நகராட்சிப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்தபோது அவனுக்கு இரக்கம் பீறிட்டது. எல்லோரும் அழுக்காகத்தான் இருந்தார்கள் மோசமானக் கதைகளைச் சொன்னார்கள். எல்லோரிடமும் சொல்வதற்கு அழுகையான கதையொன்று இருந்தது. 10 இவர்களிடமிருந்து என்னென்ன வியாதிகள் கிளம்பும் என்பதை நகராட்சி அலுவலர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். கண்டுபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் இடது கையின் ஆறாம் விரல் தங்கு சதையாய் ஆடிக் கொண்டிருந்தது, அவர் கைகளை அசைத்தசைத்துப் பேசும் போது அது கரகரவென்று திருகி பயமூட்டியது. கூரைகளின் மேலேறி கடத்திச் சென்று தீயணைப்பு வண்டிகளுக்குள் பலரை உட்கார வைத்ததை அவன் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்திருந்தான். மாடும் ஒன்று மிதந்து போனது. கட்டில்களும் குப்பைக் கூளமும் கலவையாக போனது. ஒரு இளம் பெண்ணின் உடம்பு உப்பிய பிணமாய் போனதாக பரவலாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏகதேசம் அது நிர்வாணமாகத்தான் இருந்தது என்பதுதான் எல்லோரின் கவனிப்பிற்குமான காரணம் என்று நினைத்தான். பய பீதியில் பிணமாக மூர்ச்சையடைந்து போனவர்கள் கூட இருப்பார்கள். தெற்கு முக்கு வீட்டில் வீடு பார்க்கப் போன இடத்தில் அவன் தொட்ட ஒரு பெண் சட்டென மூர்ச்சையாகி விட்டாள். அவள் முகத்தை முத்தத்திற்காய் நெருக்கிய போதுதான் அவள் கண்கள் கிறங்கி துவண்டது தெரிந்தது. அது கிளர்சியால் வந்த மயக்கமல்ல;பய பீதியில்தான் மயங்கி விட்டாள் என்பதை அவன் உணர கொஞ்ச நேரம் பிடித்தது. அவள் கொஞ்ச நேரம் கழித்து கண்களைத் திறப்பதற்குள் அவன் உடம்பு வியர்த்து விட்டது. அவள் கண்களைத் என்னாச்சு என்று கேட்டபடி திருதிருவென முழித்தாள். எல்லாம் சகஜமாகிவிட்டதைப் போல அவள் வெளியே நடக்க ஆரம்பித்தாள். பயத்துடன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான். அப்பெண் மறுபடியும் வரக் காணோம் என்று விறுவிறுவென்று நடக்க 11 ஆரம்பித்தான். அவன் உடம்பு வெள்ளத்தில் மூழ்கி விட்டது போல ஈரமாகி விட்டது. கிராமத்தில் காரு மழை பொய்த்துப்போனது. போட்டிருந்த போர்வெல் குழிகளெல்லாம் காய்ந்து விட்டன.குடிக்கத்தண்ணீர் வேண்டியிருந்த்து. தென்னம்பிள்ளைகளுக்கும் பொய்த்தண்ணீர் கட்டுவதற்கே சித்தப்பாவால் முடியவில்லை. கறவை மாட்டில் கிடைக்கிற பால் நாலு வீடுகளுக்கு ஊத்தும்படி இருந்தது. கிராமத்துக்குக்காரங்களுக்கு இப்படி வெள்ளம் பார்பதில் குதூகுலம் இருக்கும். சித்தப்பாவைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் போலிருந்தது. வெள்ளத்தில் அழுக்கடைந்து போன ஒரு வீட்டை மசூதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பேர் அந்த வீட்டில் வெள்ளம் அடித்துப் போனதில் செத்துப் போயிருந்தார்கள். இனி அந்த வீடு யாருக்கும் பிரயோஜனமில்லை என்பது போல் கிடக்கும் என்று அவசரமாக முடிவெடுத்திருப்பார்களா என்றிருந்தது. கொஞ்சநாள் வீடு இழந்தவர்களுக்கென்று தங்க வைக்க அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள் அதை விற்கிற யோசனை இருக்கிறதா என்று அவன் கேட்கப் போனபோது குறுந்தாடியோடு இருந்த ஒருவன் அவனை முறைத்துப் பார்த்தபடிக் கேட்டான்: “ மசூதிக்குன்னு முடிவு பண்ணிட்டபோறகு கேட்கறையே.. தைரியந்தா உனக்கு. “ ” சொர்க்கத்துக்கு போனவங்க நினைவாவா “ “ அதுக்குப் பேரு வேற “ “தர்காவா” 12 நன்கு சுத்தம் செய்யப்பட்டு கழுவப்பட்ட அறையின் வாசம் பெரும் கனவு போல அவனின் மனதில் இருந்தது. எப்போது பார்த்தாலும் ஏதோ அழுக்குகளுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம். அழுக்கை தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அழுக்கிலிருந்து விடுபட முடியவில்லையா என்றிருந்தது. அழுக்கடைந்த வீடுகளையே பார்த்து பேசி, விலைக்குக் கேட்டு அதிலிருந்து மீள முடியவில்லை.சோமனிடம் சொல்லி வேறு இடம் பார்க்கப் போக வேண்டும். அழுக்கின் வாசம் உடம்பைக் உலுக்குவதாக இருந்தது. கோழ்ப்பீ அடைந்த கோழிக்கூண்டில் அவனை அடைப்பது போலிருந்தது. மூச்சுக்திணறுவதாக இரு���்தது. எங்கோ வெள்ளத்தை நிறுத்துவதற்காக ஒரு பெண் தன் குழந்தையை ஆற்றில் வீசியெறிந்ததாக படித்திருந்தான். அது நடந்ததா.. இல்லை கதையா.. எதுவாக இருப்பினும் அவன் உடம்பு அதை நினைக்க நடுங்குவதாக இருந்தது. அல்லது ஏதாவது குழந்தையொன்றின் பிணம் இந்த வெள்ளத்தை இங்கும் நிறுத்தியிருக்குமா.. காலருகில் ஒரு பூச்சி விறுவிறுவென்று பரபரத்து ஓடியது. இந்த அழுக்கிலிருந்தும் சேற்றிலிருந்தும் பிறப்பெடுத்திருக்கிற புது பூச்சியாக இருக்க வேண்டும். புது பூச்சி. இந்த அழுக்கு கோடிக்கணக்கான பூச்சிகள் பிறப்பெடுக்கும் இடமாக இருக்கும். பல கால்களைக் கொண்ட பூச்சிகள். உடம்புகள் பெருத்தும் சிறுத்தும் புது புது வடிவங்களில் பூச்சிகள். நாலு நாள் கிடந்தாலே பொருட்களீலிருந்து பூச்சிகள் கிளம்பும். உயிர்கள் உற்பத்தியாகும் அபூர்வம் அவனுக்கு ஆச்சர்யமளித்தது. மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த சாப்பாடு கவனிக்கப்படாமல் இருந்து பிளாஸ்டிக் கூடையில் அதைப்போடும் போது புழுக்கள் நெளிவதாக அவன் கண்டிருக்கிறான். புது பூச்சி. புது உயிர். புது உயி இப்படித்தான் ரகசியமாக உற்பத்தியாகிறதா. இந்தப் 13 பெண்களிடமும் வாரிசு என்று ஏதாவது பூச்சி உருவாகி விட்டால் பிரச்சினையாகி விடும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் எடுத்ததில்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன பண்ணினே.. ஏதாச்சும் கெடச்சுதா என்று சோமனின் முகம் மனதில் வந்து மிரட்டிக் கொண்டிருப்பது போல ஏதாவது புது உயிர் பற்றியக் கற்பனை தன்னை மிரட்டினால் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கலாம் என்ற எண்ணம் மனதில் வந்தது. யாராவது பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்று அவன் சட்டையை உலுக்கி கேள்வி கேட்பாள் என்ற கற்பனை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இதற்குக் காரணம் என்ன.. ஏதாவது உறுத்தல் மனதை அக்கிரமித்து விட்டதா.. ஏதோ காரியத்திற்காக ஏதோ செய்து கொண்டிருக்கிறோமா.. வெள்ளம் நிதானமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. நதியின் சலசலப்போடு அவன் அருகில் வந்து நிற்கும் பெண் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறாள். அவள் பாராட்டுவதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. திரைப்படங்களில் ஆற்றின் கரைகளில் கதாநாயகன், நாயகிகள் இப்படித்தான் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். குறும்படகுகள் ஓடிக் கொண்டிருக்கும் .மெல்லக் காற்று வீசி 14 ரம்மியப்படுத்தும். தன் அருகில் நிற்கும் முகம் அறியாதப் பெண்ணிடம் அவன் அந்த ரம்மியத்தைப் பற்றி ஏதோ பேச முற்படுகிறான். வெள்ளம் ஓடி அதன் கறைகளை மட்டும் நிலை நிறுத்தியிருந்தது.......................... சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 8:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் வி...\nஎகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்\n“இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sppj2008.blogspot.com/2017/04/2017.html", "date_download": "2018-06-21T13:57:56Z", "digest": "sha1:Q4MLX2OWA6Q3PBPUQDX3YFA33H2OHNIF", "length": 3369, "nlines": 28, "source_domain": "sppj2008.blogspot.com", "title": "கிரெஸ்சென் ஸ்டார் திருமண மஹால் திறப்பு விழா 2017", "raw_content": "\nகிரெஸ்சென் ஸ்டார் திருமண மஹால் திறப்பு விழா 2017\nஎல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஇன்ஷா அல்லாஹ் 30/04/2017 ஞாயிறு காலை நமதூரிலே பெரிய பள்ளிவாசல் அருகே கிரெஸ்சென் ஸ்டார் திருமண மஹால் திறப்பு விழா\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\n ரமலான் மாதத்தில் முப்பது நாளும்இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால்மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர்.அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்துபள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள்.நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ராஎன்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்.. உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்.. இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக.. எல்லோரும் சந்தோசமாக கொண்டாட எங்களுடைய வாழ்த்துகள்.. நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துக்கள் ..\nஇருமன இணைப்பின் திருமண வாழ்த்து\nநமதூர் ரஸ்மி காலணி, சர்வமாணியத் தெருN.D.A.ஜெபர் அலி இல்ல திருமண விழாமணமகன் A.முஹம்மது ஷாஜஹான்D.C.T.,மணமகள் J.பாசிலாபேகம்மணமன்றம்: அர்ரஹிமிய்யா நிக்காஹ் மஹால் தேரிழந்தூர்மண நாள்: 14/07/2011 வியாழக்கிழமைஅல்லாஹ்வின்நல்லருளால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016020540553.html", "date_download": "2018-06-21T14:01:11Z", "digest": "sha1:QUT42DZM77ZTJ4F73UJHHAWHD5NGDT3Z", "length": 10970, "nlines": 71, "source_domain": "tamilcinema.news", "title": "பெங்களூர் நாட்கள் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > பெங்களூர் நாட்கள் – திரை விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் – திரை விமர்சனம்\nபெப்ரவரி 5th, 2016 | திரை விமர்சனம்\nமற்றவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளாத ஆர்யா, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பாபி சிம்ஹா, எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற கனவோடு வாழும் ஸ்ரீதிவ்யா… இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் உறவுக்காரர்கள். பெங்களூர் சென்று ஜாலியாக வாழவேண்டும் என்பது இவர்களின் நீண்டநாள் ஆசை.\nஇந்நிலையில், ராணாவை கல்யாணம் செய்துகொள்வதால் ஸ்ரீதிவ்யா பெங்களூருக்கு பயணமாகிறார். பாபி சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது.\nஆர்யாவும் ஒருகட்டத்தில் பெங்களூர் வர நேரிடுகிறது. பெங்களூர் வாழ்க்கை இனிமையாக அமையும் என நினைக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை வருகிறது.\nஇதிலிருந்து இவர்கள் மீண்டு வந்தார்களா இவர்களது பெங்களூர் நாட்கள் எப்படி அமைந்தது இவர்களது பெங்களூர் நாட்கள் எப்படி அமைந்தது\nமலையாளத்தில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக்தான் ‘பெங்களூர் நாட்கள்’. ஆர்யா ஜாலியான பையனாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார்.\nஸ்ரீதிவ்யா துறுதுறுவென இருந்தாலும், நஸ்ரியாவின் நடிப்புக்கு இவரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பாபி சிம்ஹாவுக்கு அவருடைய கதாபாத்திரம் சற்றும் பொருந்தவில்லை. ஆனாலும், நடிப்பில் ஓகே ரகம்தான்.\nஆர்யாவின் காதலியாக வரும் பார்வதி கொள்ளை அழகில் கவர்கிறார். இவருடைய கதாபாத்திரத்திற்கு வேறொருவரை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅமைதியாகவே வரும் ராணா, நடிப்பில் பேசவைக்கிறார். சமந்தா சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். அவருடைய அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜூம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் இடைவேளைக்கு பிறகு காமெடியில் கலகலக்க வைக்கிறார்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே இந்த நட்சத்திர பட்டாளங்கள்தான். ஆனால், மலையாளத்தில் இப்படத்தின் ஒரிஜினலை பார்த்து ரசித்தவர்களுக்கு இப்படம் கொஞ்சம் ஏமாற்றம்தான்.\nஇரண்டாம் பாதி இழுஇழுவென இருப்பது படத்திற்கு பெரிய பலவீனம். அதேபோல், ஒருசில கதாபாத்திரங்கள் ஒரிஜினல் கதாபாத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு இல்லாததும் வருத்தம். பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறார்கள்.\nஉறவுகளுக்குள்ள நட்பை இயக்குனர் பொம்முரிலு பாஸ்கர் இதில் அழகாக சொல்லியிருக்கிறார். ஆனால், இப்படம் ஒரிஜினலின் தாக்கத்தை ஏற்படுத்தாதது பலவீனம். ஒரிஜினலை பார்க்காதவர்களுக்கு இப்படம் ஓரளவுக்கு பிடிக்கும்.\nகோபி சந்தரின் பாடல்கள் படத்தின் திரைக்கதையை ரசிக்க விடாமல் செய்கிறது. பின்னணி இசையிலும் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். குகன் ஒளிப்பதிவு கலர்புல்லாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.\nமொத்தத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ போரடிக்கும் நாட்கள்.\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nஎன்னை தடுக்க பல தடைகள் வருகிறது – கமல்ஹாசன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி – ஐஸ்வர்யா ராஜேஷ்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-06-21T13:50:06Z", "digest": "sha1:JD5ROXVULXHNHXFZ4HJGE7SX642GTGKV", "length": 19506, "nlines": 111, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\n​♥உங்கள் வீட்டிற்கு வரும் அல்லது நீங்கள் செல்லும் #உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்\n♥வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விருந்தினர் களையும் வரவேற்று, உபசரித்து பேசுவதில்கூட நிறைய கவனம் தேவைப்படுகிறது. அவர்களிடம் எதை பேசுவது என்பதைவிட, எதை பேசக்கூடாது என்பது ரொம்பவும் கவனிக்கத்தக்க விஷயம்.\n♥உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் இங்கே பேசுவோம்\n♥திருமண பருவத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறார்கள். பெண்ணின் திருமணம் பற்றி அவர் களது பெற்றோரிடம் பக்குவமாக பேசவேண்டும்.\n> உங்கள் பெண்ணிற்கு திருமணம் எப்போது\n> ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை\n> இன்னும் எவ்வளவு நாள் உங்கப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கப் போகிறீர்கள்\n>என்றெல்லாம் பெரிய அக்கறை உள்ளவர் போல கேட்பது அவர்களது மனதை நோகடித்துவிடும்.\n♥அது பற்றி விசாரிக்க நேர்ந்தால் அல்லது அது பற்றி அவர்களே உங்களிடம் கூறினால், ‘ எனக்குத் தெரிந்த நல்ல வரன் இருந்தால் நானும் சொல்கிறேன். அதை பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று அவர்களுக்கு ஆறுதலாக பேசுங்கள்.\n♥ ஏனெனில் திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏற்கனவே மனக்கஷ்டத்தில்தான் இருப்பார்கள். மகளுக்கு வயது அதிகரித்துக்கொண்டே போகிறதே என்ற கவலை அவர்கள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அக்கறையாக கேட்கும் கேள்வி அவர் களுக்கு வேதனை தரக்கூடியதாக மாறிவிடக்கூடாது.\n♥திருமணம் முடிந்தவுடன் அடுத்து எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘ஏதாவது விசேஷம் உண்டா\nசில தம்பதிகளுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். சிலருக்கு வேறு ஏதாவது எதிர்கால திட்டம் இருக்கலாம். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு வைத்தால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு சங்கடமாக இருக்குமல்லவா\nகுழந்தை இல்லத பெண்களின் வலியை புரியவைக்கமுடியாது… உங்கள் கேள்வி மேலும் காயப்படுத்தலாம்.\n♥ஒருவர் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகிறோம் என்ற உரிமையில் அவரிடம் வருமானத்தைப் பற்றி கேட்பது தவறு. குடும்பத்தில் யார் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் அவர் களது மொத்த வருமானம் எவ்வளவு அவர் களது மொத்த வருமானம் எவ்வளவு என்பன போன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது.\n♥அவர்கள் வருமானத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த சம்பள விஷயத்தை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டோம். ஒன்று ‘இவ்வளவுதானா’ என்போம். இல்லாவிட்டால் ‘அவ்வளவு சம்பளமா’ என்போம். இல்லாவிட்டால் ‘அவ்வளவு சம்பளமா’ என்று ஆச்சரியப்படுவோம். இந்த இரண்டு பதிலுமே சம்பந்தப்பட்டவர்களை எரிச்சலடையச் செய்யும்.\n♥எல்லா வீடுகளிலும் எதிர்பார்த்த வேலை கிடைக்காத இளைஞர்களோ, இளம்பெண்களோ இருந்துகொண்டிருப்பார்கள். அந்த கவலை, குடும்பம் முழுக்கவே இருந்துகொண்டிருக்கும். சிலர் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘உங்கள் மகன் எங்கே வேலை செய்கிறான்\n♥‘அவனுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை’ என்று பெற்றோர் சொன்னால் ‘ஏன் கிடைக்கவில்லை அவன் நல்ல மதிப்பெண் பெறவில்லையா அவன் நல்ல மதிப்பெண் பெறவில்லையா மகனுக்கு வேலையில்லாவிட்டால் உங்கள் குடும்பம் கஷ்டப்படுமே மகனுக்கு வேலையில்லாவிட்டால் உங்கள் குடும்பம் கஷ்டப்படுமே’ என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை வெறுப்பேற்றிவிடுவார்கள்.\n♥ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கை என்பது ரகசியமானது. நீங்கள் அவருக்கு மிக நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ள அவரது அந்தரங்க வாழ்க்கையை பற்றி கேள்விகேட்பது நியாயமில்லை. அவர் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து தோற்றிருக்கலாம். அதை அவரது புது மனைவி முன்னால் வைத்து பேசுவதும் சரியானதல்ல.\n♥ அதுபோல் சிலர், குழந்தைகள் முன்னால்வைத்து அவர்களது தந்தையின் கடந்த கால காதல் விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுவார்கள். அதுவும் யாருக்கும் பிடிக்காத பேச்சாகும்.\n♥கடந்தகால போராட்டங்களை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவரிடம் திரும்பத் திரும்ப அவைகளை நினைவுபடுத்தும் விதத்தில் விசாரிப்பது, கேள்���ிகள் கேட்பது தவறு. உன்னுடைய முதல் கணவர் என்ன செய்கிறார் உன்னைப் போல ஒரு பெண்ணோடு வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்பது போன்ற ஆதங்கம், அங்கலாய்ப்பை எந்த பெண்ணும் ரசிப்பதில்லை.\n♥எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றிய விசாரணை நமக்கெதற்கு என்று ஒதுங்கியிருப்பதே நல்லது.\n♥‘நீ விவாகரத்து பண்ணிட்டியே உன் முதல் மனைவி, அவளை நான் நேத்து பார்த்தேன். பாவம் ரொம்ப நொந்துப் போயிருக்கா. எல்லாம் அவ தலையெழுத்து’ என்று இரண்டாவது மனைவி முன்னால் வைத்து அவளது கணவரிடம் நொந்துகொள்வதும் தவறு.\n♥ அப்படி பேசும்போது இரண்டாவது மனைவிக்கு அச்சம் ஏற்படும். ‘இந்த ஆளே நம் கணவரை முதல் மனைவியிடம் கொண்டுபோய் மீண்டும் இணைத்துவிடுவார் போல் தெரிகிறதே\n♥இரண்டாம் திருமணம் செய்துகொண்ட உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களிடம் எதை பேசவேண்டும் என்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையோடு பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.\n♥புகுந்த வீட்டினர் தன்னுடைய பிறந்த வீட்டை மதிக்க வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் அந்த வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.\n♥மருமகளின் பிறந்த வீட்டைப் பற்றி வருவோர் போவோரிடம் தேவையற்ற விஷயங்களை பேசும் மாமியார்களால் குடும்பத்தின் நிம்மதி குலையும். அதுபோல் தன் வீட்டில் போய் மாமியாரை குறைசொல்வதையும் பெண்கள் தவிர்க்கவேண்டும். எதை பேசக்கூடாது என்பதில் மாமியாரும், மருமகளும் கவனமாக இருந்தால்தான் அந்த குடும்பத்து நிம்மதியை காப்பாற்ற முடியும்.\n♥எல்லா குடும்பங்களிலும் பாகப்பிரிவினை நடக்கும். அதில் ஒரு சிலர் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அது அவர்கள் இஷ்டம் என்று விட்டுவிடவேண்டும். தேவையில்லாமல் அதுபற்றி பேசி, குட்டையைக் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது.\n♥ சொத்து விவகாரம் ஒரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமில்லாதது. எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் நம்முடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அவர்களாக தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டால் மட்டுமே அதுபற்றி பேசவேண்டும்.\n♥எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ச்சிய���க இருக்கும் தருணத்தில் ஏதேனும் சோகமான நிகழ்ச்சியைப் பற்றி பேசி எல்லோரையும் கலங்கடிப்பது ஒரு சிலருக்கு கைவந்த கலை. உள்நோக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் பேசத் தெரியாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கக்கூடாது. என்றோ நடந்த சோகத்தை மீண்டும் மீண்டும் கிளறவேண்டியதில்லை. அதை வேகமாக மறக்க, நம்மால் முடிந்தால் உதவவேண்டும். இல்லையேல் சும்மா இருந்துவிடவேண்டும்.\n♥ஒருவருடைய உடல் நிலையை பற்றி தொடர்ந்து அவரிடம் பேசி நோகடிக்கக்கூடாது. அதுபோல் பலர் முன்னிலையில் வைத்து நோய் பற்றி விசாரிப்பதும் தவிர்க்கப்படவேண்டும். தான் நோயாளி என்பதை எல்லோரும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன்என்றால் ஒருவர் நோயாளி என்றால் அவரது குடும்பத்தினரும், அவரது டாக்டரும் அதை பற்றி அறிந்தால்போதும். ஊரில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.\n♥பேசுவதற்குதான் வாய். ஆனால் என்ன பேசுவது, எந்த இடத்தில் எப்படி பேசுவது, யாரிடம் எப்படி எதை பேசுவது என்ற எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். விருந்தோம்பலில் இதுவும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.\nPrevious Post:தொண்டைப் புண்ணால் அவஸ்தையா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/07/24/just-a-mom/", "date_download": "2018-06-21T14:22:55Z", "digest": "sha1:EFBYOGLMTLYHFR7Z6E2ANQIBZTCVOSD3", "length": 10059, "nlines": 141, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "JUST A MOM? – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nPrevious Post வயதானவர்களுக்கு உடற்பயிற்சி\n3:33 பிப இல் ஒக்ரோபர் 15, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூன் ஆக »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில��லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2015/11/on-road.html", "date_download": "2018-06-21T14:37:30Z", "digest": "sha1:WVVBW4XWFSV7VD7QNFHZPSRSPSYQEALY", "length": 20578, "nlines": 370, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: On the Road", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nசாலி என்கின்ற ஓர் இளம் எழுத்தாளனின் எல்லையற்ற பயணமே இத்திரைப்படம். எழுதுவதற்கான அனுபவங்ளுக்காய் 'ஒழுக்கம்' எனச்சொல்லப்படும் எல்லாவற்றையும் மீறி, தெருக்களில் பயணிக்கின்ற குறிப்புகளின் வழியே காட்சிகள் படிமங்களாகின்றன. ஒரு எதிர்பாராத சந்திப்பில் சாலி, டீனைச் சந்திக்க கூடவே அவர் ஒரு பயணத் தோழமை ஆகின்றார். சாலி, தான் தெருக்களில் கடந்துபோகும் அனைத்து அனுபவங்களையும் -டீனின் சொந்த வாழ்க்கை உட்பட- பதிவுசெய்கின்றார். அளவற்ற குடி, எல்லையற்ற போதைப்பொருள் பாவனை, தற்பால், கூட்டுக்கலவி உள்ளிட்ட கட்டுக்கடங்கா காமமென 'ஒழுக்கம்' என வரையறுக்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளையும் மீறுகின்றதாய் அனுபவங்கள் விரிகின்றன. தோழமையிற்காய் தன் மனைவியின் அன்பை நிராகரிக்கின்ற, தன் காதலி விரும்புகிறார் என்பதற்காய் நண்பனையும் படுக்கையறைக்குள் அழைக்கின்ற, நம் கற்பனையிற்கும் அப்பால் இருக்கின்ற மனிதர்கள் இத்திரைப்படத்தில் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.\nஅப்படியிருந்ததும் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்த நட்பு மெக்ஸிக்கோப் பயணத்தில் நிராகரிக்கப்படுவதும், அதை இன்னொருவிதமாய் சாலி நியூ யோர்க்கில் வைத்து நுட்பமாய் பழிவாங்குவதும், கட்டுக்கடங்காத இளமை வாழ்வு ஒரு 'பக்குவமான' நிலையை நோக்கிச் சென்றடைகின்ற தருணங்கள் அவை. ஆனால் அந்தக் குற்றவுணர்வே சாலியை 'பேய்த்தனமாய்' ஒரு நாவலை எழுதவைக்கிறது. அது இன்னொருவகையில் நண்பனின் கடந்தகாலத் தோழமையிற்கு மனம் கனிந்து நன்றி கூறுகின்ற நிகழ்வு எனவும் எடுத்துக்கொள்ளலாம்.\nஜாக்கின் (Jack Kerouac) சொந்தவாழ்வின் இன்னொரு தெறிப்பாகவே சாலி என்னும் எழுத்தாளன் இருக்கிறார். தனக்கு இயல்பாய் ஏற்படும் தற்பால் விருப்பைக் கண்டுகொண்டு, ��ண்பனுடன் பகிர்கின்ற அலன் கிங்ஸ்பெக்கும் இதில் வருகிறார். ஜாக்கின் நண்பனான டீனின் மீது அளவற்ற காதல் வைக்கும் அலன் கிங்ஸ்பெக்கின் காதல் நிராகரிக்கப்படுகிறது. 'தற்கொலையின் எல்லைவரை சென்று வாழ்வின் அழகான தருணங்களை விரும்புவதால் மீளவும் வாழ வந்திருக்கின்றேன்' என அலன் சொல்கின்ற இடம் அற்புதமானது. 21 வயதிலிருக்கும் அலன் உலகைத் திரும்ப வைக்கின்ற கவிதையை தன் 23ம் வயதில் எழுதிவிடுவேன் என்கின்ற அவரின் தன்னம்பிக்கை அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்தும் விடாது.\nஜாக்கிற்கு அலனோடு இருந்த நட்பைப் போல, வில்லியம் பாரோஸோடு இருந்த தோழமையும் பலரும் அறிந்ததே. 'பீட் ஜெனரேசனில்' இவர்கள் மூவரின் பங்களிப்பும் முக்கியமானது. ஜாக்கின் On the Road போல, வில்லியம் பாரோசின் Naked Lunchம், அலன் கிங்ஸ்பெக்கின் Howlம் 'அடிக்கடி 'பீட் ஜெனரேசனிற்கு' உதாரணம் காட்டப்படுபவை.\nஎப்போதும் Road movie எனப்படும் genre என்னை வசீகரிப்பவை. அதிலும் ஒரு எழுத்தாளனாய் வரத் துடிப்பவனின் பயணம் இன்னும் கவரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலதிகமாய் இந்தத் திரைப்படத்தை இதே genre ஜச் சேர்ந்த 'மோட்டார் சைக்கிள் குறிப்பு'களை இயக்கிய வால்டர் சாலிஸ்சே திரைப்படமாக ஆக்கியுமிருக்கின்றார் என்பதால் இன்னும் உற்சாகத்துடன் பார்க்க முடிந்தது. சாலியினதும், டீனினதும் தெருப்பயணங்களில் கூடவே பயணிக்கின்ற மரிலூவாக நடித்திருக்கின்ற Kristen Stewart அப்படி அசத்துகிறார். Twilight போன்ற வகைப்படங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்கின்ற விம்பத்தை மிக எளிதாக Kristen இதில் உடைத்தும் விடுகிறார்.\nஜாக் தொடர்ச்சியாக எழுதிய மூலப்பிரதி பல்வேறு திருத்தங்களின் பின்னரே, முதன்முதலாக நூலாக அச்சிடப்பட்டது. அண்மையில் இந்நாவலின் 50வது வருட நிறைவு ஆண்டில், அசல் பிரதி வெளியிடப்பட்டிருக்கிறது. மூலப்பிரதியில் விலத்தப்பட்ட காமம் சார்ந்த பகுதிகளும், உண்மையான நபர்கள் (முதற்பதிப்பில் மாற்றப்பட்டிருக்கின்றன) விபரங்களும் இப்போது எல்லோரின் பார்வையிற்கும் பொதுவில் வெளிவந்திருக்கின்றன. இப்படமும் அந்த மூலப்பிரதியை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கின்றது. Bernardo Bertolucciயின் 'The Dreamers' ற்குப் பிறகு இந்தளவு காமம் ததும்பும் காட்சிகளை இந்தப் படத்திலேயே பார்க்கின்றேன்.\nஎழுதுவதற்காய், எழுத்தாளனாய் மாறுவதற்காய் இப்படி முழு வாழ்க்கையையும் பணயம் வைக்கவேண்டுமா எனக் கேள்விகள் நமக்குள் எழலாம். ஜாக் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையை விட, அவர்கள் தம்மை அழித்தெழுதிய பிரதிகள் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. அதுவே நம்மை ஜாக் போன்றவர்களை வியப்புடன் பார்க்க வைக்கிறது; மனம் நெகிழ்ந்து அவர்கள் மீது இன்னும் காதல் கொள்ளச் செய்கிறது.\nபயணக்குறிப்புகள் - 09 (India)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nஎத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் \nபெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/list/590", "date_download": "2018-06-21T14:06:52Z", "digest": "sha1:WAG3VDBRMW7WKWVKPWXZTDA2F2IYN3XE", "length": 8450, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சாரதிக்கு மல்லாகம் நீதிபதி கொடுத்த அதிகூடிய தண்டனை", "raw_content": "\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சாரதிக்கு மல்லாகம் நீதிபதி கொடுத்த அதிகூடிய தண்டனை\nமதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்��ும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.\nமானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து நீதவான் அதிகூடிய தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.\nஅத்துடன் மூவரையும் 50 மணித்தியாலங்கள் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்துமாறு சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.\nபருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நீதவான் அபராதத்துடன் கூடிய சமுதாயம் சார்சீர் திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nவேலணை மத்திய கல்லூரியின் மாணவன் விடுதியின் மலசல கூடத்திலிருந்து சடலமாக மீட்பு\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\nயாழில் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் வலை வீசி தேடப்படும் காவாலிகள்\nயாழ் போதனா வைத்தியசாலையின் அசமந்தமும் அதிகரிக்கும் மரண வீதமும்\nஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக துண்டுபிரசுரம் ஒட்டியவர்களின் வழக்குகள் தள்ளுபடி\nவேல்ட் விசனின் குடிநீர் சலமாக மாறிய அதிசயம்\nமீசாலையில் கடையை உடைத்த கள்வன் பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான்\nபொன்னாலைச் சந்திக்கு அருகில் மதகு உடைந்து புதைந்தது லொறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=6", "date_download": "2018-06-21T14:08:56Z", "digest": "sha1:VM2ICTAMGMCNODONKBGGAEHL5LB6TY6U", "length": 8149, "nlines": 154, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nகோட்டபாய மீது பாய்ந்த புலிகள்\nகோட்டபாய மீது பாய்ந்த புலிகள்\nயாழில் அதி வேகமாக ஆட்டோவைச் செலுத்தி மின் கம்பத்தில் மோதிய சாரதியின் கால் முறிந்தது\nயாழில் அதி வேகமாக ஆட்டோவைச் செலுத்தி மின் கம்பத்தில் மோதிய சாரதியின் கால் முறிந்தது\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசுமனைக் கொலை செய்தபொலிஸ் மயூரன் பிணை மனுவை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்\nசுமனைக் கொலை செய்தபொலிஸ் மயூரன் பிணை மனுவை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்\nயாழில் சாராயக்கடைக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு\nயாழில் சாராயக்கடைக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள...\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் நல்லூரில் பிரபல தவில் வித்துவான் யமுனா ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு\nயாழ் நல்லூரில் பிரபல தவில் வித்துவான் யமுனா ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு\nமுள்ளிவாய்க்கால் பேரவல நினைவு தினம் 2018\nமுள்ளிவாய்க்கால் பேரவல நினைவு தினம் 2018\nபோரில் காலை இழந்த முன்னாள் போராளியின் குடும்பத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சியால் 50000 ரூபாய் சகாய நிதி\nபோரில் காலை இழந்த முன்னாள் போராளியின் குடும்பத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சியால் 50000 ர...\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nமுள்ளிவாய்க்காலில் அலைகடலெனத் திரண்ட தமிழ் உணர்வாளர்கள்\nமுள்ளிவாய்க்காலில் அலைகடலெனத் திரண்ட ���மிழ் உணர்வாளர்கள்\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nயாழ்ப்பாணத்தில் மலசலகூடத்துக்குள் இருந்த நாக பாம்பு இளைஞன் மீது பாய்ந்து கொத்தியது\nயாழ்ப்பாணத்தில் மலசலகூடத்துக்குள் இருந்த நாக பாம்பு இளைஞன் மீது பாய்ந்து கொத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/180845?ref=category-feed", "date_download": "2018-06-21T14:25:30Z", "digest": "sha1:QVT7CM4MUVJXVP25H6WREBJER6B6RD7G", "length": 8256, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "தாயைப் போல சார்லட்! அரச குடும்பத்தின் அதிசய ஒற்றுமைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அரச குடும்பத்தின் அதிசய ஒற்றுமைகள்\nகேட் மிட்டில்டன் தனது மகள் சார்லட்டும் தானும் ஒன்றாகவே காணப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.\nதனது செல்ல மகளின் மீது வழக்கமான தாய்மார்கள் போலவே அரச குடும்பத்தை சேர்ந்த அவரும் தனிப் ப்ரியம் கொண்டுள்ளார்.\nDuchess of Cambridge ஆன கேட் மிட்டில்டனும் அவரது இரண்டாவது மகளான குட்டி இளவரசி சார்லட்டும் எல்லா அரச குடும்ப விழாக்களிலும் ஒன்றாகவே காணப்படுகின்றனர்.\nஇதில் என்ன அதிசயம் என்பவர்கள் அவர்கள் இருவரையும் சரியாக பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.\nகாரணம் வெளியுலகுக்கு வரும்போதெல்லாம் அம்மா கேட்டும் மகள் சார்லட்டும் ஒரே நிறத்தில் உடை அணிவதை வழக்கமாகவே கடைப்பிடிக்கின்றனர்.\nஅவர்களை அப்படி ஒரே நிறத்தில் பார்க்கும்போது அத்தனை அழகாகவும் வசீகரமாகவும் இருக்கிறது.\nநேற்று நடைபெற்ற troops of colour நிகழ்ச்சியிலும் கேட் மற்றும் சார்லெட் ஐஸ் ப்ளூ நிறத்தில் உடையணிந்திருந்தனர்.\nசார்லட்டிற்க்கு ஒரு வயதானது முதலே கேட் இதே போல ஒன்றாக ஒரே நிறத்தில் உடையணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nமேலும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் திருமணத்திலும் அம்மாவும் மகளும் ஒரே நிறமான வெண்மையில் உடை அணிந்திருந்தனர்.\n2016இல் நடந்த அரச விழா மற்றும் 2017ல் நடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போதும் இவ்விருவரின் ஒரே நிற கோட்பாடுகள் பார்ப்பவரை கொள்ளை கொண்டது.\nகேட் மற்றும் சார்லட் ஆகிய இருவரின் மேலும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-06-21T14:27:03Z", "digest": "sha1:VEOH4TLPBXLEJK27733QECK7ZYTPU77N", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகள��� இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தன��� பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகர���் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான ப���ருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழ���தும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின��னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=1934&sid=e5c44c70f7b45ad487a95ade7db1c427", "date_download": "2018-06-21T14:17:11Z", "digest": "sha1:KHBQR7YZE4N5Q2JLM5OVZEQKLUM45XBV", "length": 70859, "nlines": 405, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\n2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வ��ண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது\nதண்ணீர் உள்ளதா எனக் கருவிகள்\nநிரந்தர ஆய்வுகள் செய ஏதுவாகும் \nமீண்டும் நிலாப் பயணம் செய்வது\n2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nடெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]\nஅண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.\nநிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்டத் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் அம்முறையில் அமைக்கப் படுகின்றன.\nநிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்\n1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 - 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.\nநிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.\n“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”\n“நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன. தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும். அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும். அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.\n“நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி. அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”\n“நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”\n“நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”\nகுயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]\nநிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்\n2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது. அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது. நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும். அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன. நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது. இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகள���ல் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும். முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) \nசூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது. பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது. நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும், ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது. விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது. ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.\nபுதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்\n1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது. 1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன. ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன 2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.\nLRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும். “LRO துணை��்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார். நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானிகளைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன, மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.\nLCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்\nLRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும். LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket). அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft). 2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும். முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும். அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிகள் கண்டுபிடிக்கும்.\nசென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும். சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும். சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும். அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி. முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக��கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.\nநிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்\nLRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :\n1. (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) : கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.\nவிண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம். மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது. அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.\nநிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.\nஇது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும். இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.\n3. (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.\nபுறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி. துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி. நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.\nநிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது. சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி. இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.\nதளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும். நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி. எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.\n6. (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) : நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.\nஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)\nதுருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும். பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.\nநாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன \nமுதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது. ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..\nஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.\nநிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்\nஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள். பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள் நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள். நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும். நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்���்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர். நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது. நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது. அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும். நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும். நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது. பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது. அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.\n21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா \n1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது \nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண��ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/mannar-vagaiyara-thattana-pole-promo-video/", "date_download": "2018-06-21T15:21:15Z", "digest": "sha1:SRTSH3CGBVQN76RRCWXS7BCESYJQM7ML", "length": 4093, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ‘மன்னர் வகையறா‘ தட்டான போல - Promo Video Song - Thiraiulagam", "raw_content": "\n‘மன்னர் வகையறா‘ தட்டான போல – Promo Video Song\nமன்னர் வகையறா – Official Teaser “என்னாச்சு ஏதாச்சு” பாடல் மேக்கிங் வீடியோ… என் ஆளோட செருப்பக் காணோம்… – Hero Thamizh Intro Teaser என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் டீசர்…\nPrevious Postசென்ட்டிமெண்ட் பற்றி கவலைப்படாத சன் பிக்சர்ஸ் Next Postகேரளாவில் வேலைக்காரன் .... உண்மை நிலவரம் என்ன\nமே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ துவக்கம்..\n3வது வாரத்தில் ‘மன்னர் வகையறா’; உற்சாகத்தில் விமல்..\nஜனவரி 26 ரிலீஸ் படங்கள்- எது வெற்றிப்படம்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின��னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jpslurrypump.com/ta/products/slurry-pump-parts/a05-high-chrome-alloy-material-wear-parts/", "date_download": "2018-06-21T14:26:42Z", "digest": "sha1:M7OZMDCQPZKMQFY54LH73ISZIPTZHIYP", "length": 12273, "nlines": 248, "source_domain": "www.jpslurrypump.com", "title": "A05 உயர் குரோம் அல்லாய் பாகங்கள் அணிய - சேறு, நீர்மக்குழம்பு பம்ப், சிறந்த நீர் பம்ப், வார்மன் குழாய்கள்", "raw_content": "\nகிடைமட்ட சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஏஎச் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப் வரிசையாக\nAHR ரப்பர் வரிசையாக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஹெச்ஹெச் உயர் அழுத்தம் மையவிலக்கு பம்ப்\nஎல் உலோக ஒளி டூட்டி சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎம் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nZJ வடிகட்டி பிரஸ் பாலூட்ட பம்ப்\nZGB உயர் செயல்திறன் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nசெங்குத்து சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎஸ்பி (ஆர்) தொடர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n40PV எஸ்பி பெல்ட் டிரைவ் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n65QV எஸ்பி செங்குத்து கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n100RV-SPR ரப்பர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n250TV எஸ்பி கழிவுநீர்த் தொட்டி பம்ப்\nஜி மற்றும் GH தொடர் பம்ப்\n6 / 4D-ஜி கார்வெல் பம்ப்\n8 / 6E-ஜி மணல் பம்ப்\n10 / 8F-ஜி மணல் பம்ப்\n12/10 ஜி GH கார்வெல் மணல் பம்ப்\n18 / 16G-ஜி கார்வெல் மணல் பம்ப்\n450WN தோண்டித் துருவிப் பம்ப்\n500WN தோண்டித் துருவிப் பம்ப்\n700WN தோண்டித் துருவிப் பம்ப்\nடிஎல் (ஆர்) தொடர் FGD பம்ப்\nடிடி தொடர் FGD பம்ப்\nபாலியூரிதீன் பொருள் வியர் பாகங்கள்\nA05 உயர் குரோம் அல்லாய் வியர் பாகங்கள்\nரப்பர் பொருள் வியர் பாகங்கள்\nA05 உயர் குரோம் அல்லாய் வியர் பாகங்கள்\nகிடைமட்ட சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஏஎச் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப் வரிசையாக\nAHR ரப்பர் வரிசையாக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஹெச்ஹெச் உயர் அழுத்தம் மையவிலக்கு பம்ப்\nஎல் உலோக ஒளி டூட்டி சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎம் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nZJ வடிகட்டி பிர��் பாலூட்ட பம்ப்\nZGB உயர் செயல்திறன் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nசெங்குத்து சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎஸ்பி (ஆர்) தொடர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n40PV எஸ்பி பெல்ட் டிரைவ் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n65QV எஸ்பி செங்குத்து கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n100RV-SPR ரப்பர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n250TV எஸ்பி கழிவுநீர்த் தொட்டி பம்ப்\nஜி மற்றும் GH தொடர் பம்ப்\n6 / 4D-ஜி கார்வெல் பம்ப்\n8 / 6E-ஜி மணல் பம்ப்\n10 / 8F-ஜி மணல் பம்ப்\n12/10 ஜி GH கார்வெல் மணல் பம்ப்\n18 / 16G-ஜி கார்வெல் மணல் பம்ப்\n450WN தோண்டித் துருவிப் பம்ப்\n500WN தோண்டித் துருவிப் பம்ப்\n700WN தோண்டித் துருவிப் பம்ப்\nடிஎல் (ஆர்) தொடர் FGD பம்ப்\nடிடி தொடர் FGD பம்ப்\nபாலியூரிதீன் பொருள் வியர் பாகங்கள்\nA05 உயர் குரோம் அல்லாய் வியர் பாகங்கள்\nரப்பர் பொருள் வியர் பாகங்கள்\nஏஎச் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப் வரிசையாக\nZJ வடிகட்டி பிரஸ் பாலூட்ட பம்ப்\nZGB உயர் செயல்திறன் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\n100RV-SPR ரப்பர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n12/10 ஜி GH கார்வெல் மணல் பம்ப்\n450WN தோண்டித் துருவிப் பம்ப்\nடிடி தொடர் FGD பம்ப்\nடிஎல் (ஆர்) தொடர் FGD பம்ப்\nA05 உயர் குரோம் அல்லாய் வியர் பாகங்கள்\nகுழம்பு பம்ப் பீடத்தில் (ஆதரவு)\nA05 உயர் குரோம் லைனர் மற்றும் தூண்டி\nபெட்டி மற்றும் தண்டு முன்கைகளுடனான மற்றும் FPL நுழைவு திணிப்பு\nA05 உயர் குரோம் வெளியேற்றுபவர் ரிங்\nநிறுவனம்: ஜேபி உலோகம் மற்றும் உபகரணங்கள் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீனா அது ஆராயவும் செய்ய மாட்டோம் என ...\nசீனா ஒரு அதிகாரி கூறுகையில் பீய் மூலம், திங்களன்று கனிம நிறைந்த அண்டார்டிகா அதன் குறிக்கோள்களைப் பற்றி கவலைகள் மறைய முயன்றார் ...\nஅர்ஜென்டீனா புதிய சுரங்க லா அனுப்ப ...\nஅர்ஜென்டினா அதிகாரிகள், தொழில் வீரர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வாரம் ஒரு நீண்ட எதிர்பார்க்கப்பட்ட மத்திய சுரங்க ஒப்புக்கொள்கிறேன் கையெழுத்திட எதிர்பார்க்கப்படுகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prime-minister-modi-france-president-emmanuel-macron-boating-varansi-314073.html", "date_download": "2018-06-21T13:43:18Z", "digest": "sha1:F5X2ESIIY2VWUY45XDIDADR24IBIU2E2", "length": 8952, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசியில் படகு சவாரி | Prime Minister Modi and France president Emmanuel Macron Boating in Varansi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசியில் படகு சவாரி\nபிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசியில் படகு சவாரி\nவிஜய்- புதிய படத்தின் பெயர் 'சர்கார்'\nசர்வதேச யோகா தினம்: பாபா ராம்தேவ் தலைமையில் 2 லட்சம் பேர் கின்னஸ் சாதனை\nசர்வதேச யோகா தினம்: இந்தியா முழுக்க விமர்சையாக கொண்டாட்டம்\nBreaking News Live: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார்- தீபாவளியன்று ரிலீஸ்\nவாரணாசி: பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசி பகுதியில் படகு சவாரி மேற்கொண்டார்.\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 9ஆம் தேதி இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் மெக்ரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.\nஇந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் வந்தனர். இதன் ஒருபகுதியாக வாரணாசி சென்ற அவர்கள் அஸி காட் பகுதியில் படகு சவாரி மேற்கொண்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nprime minister modi france president boating varanasi பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் படகு சவாரி வாரணாசி\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nஇங்க பாருங்க பாஸ்.. இதுதான் சூப்பர் டூப்பர் செல்பி..\nகமல்ஹாசன், டொனால்ட் ட்ரம்ப், கிம்மை சந்தித்தாலும் கவலையில்லை.. ஜெயக்குமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avaloruththikavithaigal.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-21T13:43:03Z", "digest": "sha1:4SMNEFY4GH2PZ4XLT4UQYHH4ULUBPAPW", "length": 6747, "nlines": 182, "source_domain": "avaloruththikavithaigal.blogspot.com", "title": "அவ���்: என்னவானேன் நான்??", "raw_content": "\nஅவளுக்கு மட்டும் தெரிந்த வலி\nஆரவாரிக்காத நீரோடையிலும் வேர் கொள்ள முடியாத\nஎழுதிய கவிதைகளுக்கு நானே ரசிகையானேன்…\nவிடைகளுக்கு மட்டும் வினாக்கள் கொணர்ந்தேன்…\nபுன்னகைக்கு புது அர்த்தம் கண்டேன்…\nதன்னை மறந்த ஏகாந்த இருட்டில்\nகாதலெனும் ஆழியில் விழுந்து கலந்தது\nஎன் விழி வழிந்த ஒருதுளியும்….\nகாரணம் தெரியாமல் ’’என்னவானேன் நான்\nஎன நொடிக்கொருமுறை சலித்து கொண்டேன்…\nசலித்துக் கொண்டாலும் சலிக்காதக் கவிதை. வாழ்த்துக்கள்\nமிக அருமை என்பது தவிர வேறென்ன சொல்வது \n///ஆரவாரிக்காத நீரோடையிலும் வேர் கொள்ள முடியாத\nஅருமை அருமை அருமை ♥♥♥\nஎழுதிய கவிதைகளுக்கு நானே கைதியானேன்...\nகாரணம் தெரியாமல் உடல் சிலிர்த்தேன்...\n//தன்னை மறந்த ஏகாந்த இருட்டில்\nகாதலெனும் ஆழியில் விழுந்து கலந்தது\nஎன் விழி வழிந்த ஒருதுளியும்….// \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://doctorsivakumaran.blogspot.com/2016/08/diet-chart.html", "date_download": "2018-06-21T14:11:37Z", "digest": "sha1:3D45VZUIAWH2CSTEM2AQTN4VHM4SWE4Q", "length": 8563, "nlines": 266, "source_domain": "doctorsivakumaran.blogspot.com", "title": "Genuine homeopathy: diet chart இயற்கை உணவு", "raw_content": "\ndiet chart இயற்கை உணவு\nஉலகம் மாறும்வரை நான் காத்திருக்கமாட்டேன்.\nஎன் முதலடியே போதும். அதுவே மாற்றத்தின் தொடக்கம். -\n‪#‎காந்தி‬ (ஊழியர் மாநாடு, 1946 ஜனவரி 24)\nகாந்தியின் வாழ்விலும் பணிகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு உண்மை நிரூபிக்கப்பட்டது என்றால், அது ஒரு மனிதன் தன்னந்தனியாளாக ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற அவரது நம்பிக்கையே.\nஎத்தகைய பெரிய மாற்றமும் ஒருவரிடமிருந்தே தொடங்குகிறது.\nஅந்த மாற்றம் அந்த மனிதன் மாற்றத்தை தன்னில் துவங்கும் அந்த கணத்திலிருந்தே ஆரம்பமாகிறது.\nஇதில் எங்கும் காத்திருப்புக்கு இடமே இல்லை.\nஉனது நிறுவனத்திலோ, நீ வாழும் உலகிலோ ஏதோவொரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால் அதை வேறு யாரோ ஒருவர் துவங்கட்டுமென்று காத்திருப்பது அர்த்தமற்றது.\nஉன்னில் அந்த மாற்றம் முழுமையாக வடிவெடுக்கட்டும் என்று காத்திருப்பதும் அர்த்தமற்றது.\nஅதுஉலகின் அங்கீகாரம் பெறும் வரை காத்திருப்பது பொருளற்றது.\nஎத்தனை பெரிய திட்டமானால் என்ன\n( ‪#‎வெற்றிபெற_காந்திய_வழி‬ என்ற நூலில் இருந்து - தமிழினி வெளியீடு)\ndiet chart இயற்கை உணவு\nகோமாரி நோய்க்கு ஹோமியோபதி மருத்துவம்\nசிக்கல்களும�� சின்னச் சின்ன தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-06-21T13:51:09Z", "digest": "sha1:SZ7DKL3URDNQIFT4OWBZJ6Z65JI6XWYV", "length": 5566, "nlines": 142, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: ஓர் மடக்கு நீர்", "raw_content": "\nஓர் மடக்கு நீர் போதும்...\nLabels: ஜே கே கவிதைகள்\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nநன்றி அருள், முதல் தியாகத்தின் கட்டுரை என்னை நெகிழவைத்தது, இது போல் தெரியாத அறியாத விஷயங்களை படிப்பதில் ஒர் ஆத்மார்த்த சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி அருள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavishan.blogspot.com/2013/09/30.html", "date_download": "2018-06-21T13:41:08Z", "digest": "sha1:MZTYOLSIMDRIUU4XQUIQRXY3QZUVHFOZ", "length": 9423, "nlines": 149, "source_domain": "kavishan.blogspot.com", "title": "வட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது : 30 இடங்கள் ~ ஈழம் செய்திகள்", "raw_content": "\nவட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது : 30 இடங்கள்\nஇலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது\nஅனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.\nமன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.\nஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.\nஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.\nஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.\nதமிழ் அரசுக் கட்சி --- 14 இடங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2 இடங்கள்\nதமிழ் அரசுக் கட்சி --- 3\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 1\nதமிழ் அரசுக் கட்சி --- 3\nஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1\nதமிழ் அரசுக் கட்சி --- 4\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1\nதமிழ் அரசுக் கட்சி -- 4\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 2\nநீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதி (1)\nஉலகத் தமிழர் பேரவை (1)\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் (12)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (6)\nதலைமைச் செயலகம் தமிழீழம் (5)\nநாடு கடந்த அரசாங்கத் தேர்தல் (6)\nநாடு கடந்த அரசாங்கம் (57)\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (1)\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது (11)\nபோர்குற்ற நாள் 2009 மே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/list/591", "date_download": "2018-06-21T13:56:09Z", "digest": "sha1:SRBN2ZBKXFAJRHNE2QKTE5NSJUGTTGSU", "length": 6413, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பொன்னாலைச் சந்திக்கு அருகில் மதகு உடைந்து புதைந்தது லொறி", "raw_content": "\nபொன்னாலைச் சந்திக்கு அருகில் மதகு உடைந்து புதைந்தது லொறி\nபொன்னாலை – வட்டுக்கோட்டை வீதியில், பொன்னாலைச் சந்திக்கு அண்மையில் உள்ள மதகு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை முற்றாக உடைந்து சேதமாகியுள்ளதால் இந்த வீதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன. எனவே, இந்த வீதியூடாக காரைநகர் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் பயணிக்கும் சாரதிகளும் பொதுமக்களும் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nவேலணை மத்திய கல்லூரியின் மாணவன் விடுதியின் மலசல கூடத்திலிருந்து சடலமாக மீட்பு\nயாழில் மாணவிகளைச் சீரழித்த காமுக ஆசிரியர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவுகிறாரா\nயாழில் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் வலை வீசி தேடப்படும் காவாலிகள்\nயாழ் போதனா வைத்தியசாலையின் அசமந்தமும் அதிகரிக்கும் மரண வீதமும்\nஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக துண்டுபிரசுரம் ஒட்டியவர்களின் வழக்குகள் தள்ளுபடி\nவேல்ட் விசனின் குடிநீர் சலமாக மாறிய அதிசயம்\nமீசாலையில் கடையை உடைத்த கள்வன் பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான்\nபுங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=7", "date_download": "2018-06-21T14:08:40Z", "digest": "sha1:FVNGXMHJDF3ZWR7JDDHOPMPM5CBNFRGE", "length": 8600, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இளம்பெண்ணும், குடும்பஸ்தரும் தீயில் கருகிப் பலியான சோகம்\nயாழ்ப்பாணத்தில் இளம்பெண்ணும், குடும்பஸ்தரும் தீயில் கருகிப் பலியான சோகம்\nயாழில் சாராய வெறியில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்குள்ளான யுவதிகள்\nயாழ்ப்பாணத்தில் நிறை வெறியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான இரு பெண்கள...\nயாழ்ப்பாணக் குடாநாடு மக்கள் மீண்டும் இராணுவ முற்றுகைக்குள் \nபோருக்கு பிந்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை\nயாழ் அச்சுவேலியில் கழிவறைக்குள் மீட்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள்\nயாழ் அச்சுவேலியில் கழிவறைக்குள் மீட்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள்\nயாழில் அதிகாலை கொள்ளையனின் கத்திக் குத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் மரணம்\nயாழில் அதிகாலையில் வீடு புகுந்த கொள்ளையனின் கத்திக் குத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் மரணம்\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகள் உடனடி வேலை வாய்ப்பு\nகோண்டாவிலில் சோ்விஸ் உரிமையாளர் வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கடத்தல்\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சேர்விஸ் நிலையமொன்றின் உரிமையாளா் இனந்தெரியாத நபர்களினால் கடத்த...\nயாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்...\nயாழில் கண்டபடி ஓடி பலரை இடித்து தள்ளிய வாகனம் இளைஞர்கள் துரத்த சாரதி தப்பியோட்டம் இளைஞர்கள் துரத்த சாரதி தப்பியோட்டம்\nயாழில் கண்டபடி ஓடி பலரை இடித்து தள்ளிய வாகனம் இளைஞர்கள் துரத்த சாரதி தப்பியோட்டம் இளைஞர்கள் துரத்த சாரதி தப்பியோட்டம்\nயாழ் இந்துக்கல்லூரி மாணவன் பரிதாபகரமாகப் பலி\nயாழ் இந்துக்கல்லூரி மாணவன் பரிதாபகரமாகப் பலி\nகுடித்து கும்மாளம் செய்து மீன் பிடி வலைகளை எரித்த வெளிநாட்டு தமிழனுக்கு நடந்த கதி\nகுடித்து கும்மாளம் செய்து மீன் பிடி வலைகளை எரித்த வெளிநாட்டு தமிழனுக்கு நடந்த கதி\nயாழில் குட்டைப்பாவாடையில் ஸ்கூட்டியில் போன யாழ் யுவதி நையப்புடைப்பு\nயாழில் குட்டைப்பாவாடையில் ஸ்கூட்டியில் போன யாழ் யுவதி நையப்புடைப்பு\nயாழில் இளம் பெண்ணின் காம லீலை வெளிநாட்டு கணவன் செய்த வித்தியாசமான செயல்\nயாழில் இளம் பெண்ணின் காம லீலை வெளிநாட்டு கணவன் செய்த வித்தியாசமான செயல்\nகோழிக்கால் இல்லை என யாழ் மாநகரசபை ஆணையாளர் மீது பாய்ந்த உறுப்பினர்\nகோழிக்கால் இல்லை என யாழ் மாநகரசபை ஆணையாளர் மீது பாய்ந்த உறுப்பினர்\nகரிகாலனின் மனைவிக்கு தையல் இயந்திரம் வழங்கிவைப்பு\nகரிகாலனின் மனைவிக்கு தையல் இயந்திரம் வழங்கிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/01/blog-post_1433.html", "date_download": "2018-06-21T13:58:41Z", "digest": "sha1:SXWYGE2EC6VFMZ6XJE6EVA66BRY7HDC7", "length": 5567, "nlines": 81, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: ௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\n௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்\nதொகுப்பு தமிழ் at 3:25 AM\nவாக்காளர் ஒருவரை \" சேட்ரச்ச்ரில் ' தூக்கி வந்தார்கள் என்ற செய்தியை நாளேடுகள் நமக்குத் தந்து மகிழ்கின்றன இந்த \" stretcher \" என்னும் சொல்லுக்குத் தமிழ் கிடையாதா இந்த \" stretcher \" என்னும் சொல்லுக்குத் தமிழ் கிடையாதா அகராதியைப் புரட்டிப் பார்த்தால், இரண்டு மொழிபெயர்ப்புகள்\nகொடுக்கப் பெற்றுள்ளன. ஒன்று \" தூக்குக் கட்டில் \" இன்னொன்று \" தூக்குப் படுக்கை \" இரண்டாவது மொழிபெயர்ப்பு இ��ிமையாகவே இருக்கிறது. இதனைப் பயன்படுத்துவதில் தமிழனுக்கு ஏற்படும் தயக்கம் என்னவோ \" தூக்குக் கட்டில் \" ,\n\" தூக்குப் படுக்கை \" என்னும் மொழிபெயர்ப்புகள் அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது போலல்லவா தோன்றுகிறது அவனுடைய அச்சம் அகலுமாறு, இந்த மொழிபெயர்ப்பைச் சிறிது செப்பனிடலாமே \n\" தூக்குப் படுக்கையில் தூக்கிவந்தார்கள் \" என்று சொல்வதற்குப் பதிலாக \" கைப்படுக்கையில் தூக்கி வந்தார்கள் \" என்று சொல்லிப் பார்ப்போம், \" கைப்படுக்கை \" என்னும் பெயர் பழந்தமிழ்ச் சொற்களின் மரபிற்கு ஒத்துவருவதை அறிந்து இன்புறலாம்.\n( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )\n1. news paper - செய்தித்தாள், நாளேடு\n2. voter - வாக்காளர்\n4. stretcher - கைப்படுக்கை\nLabels: stretcher, கைப்படுக்கை, கோ.முத்துப்பிள்ளை, சொல் ஒரு சொல்\nmaiden attempt - கன்னி முயற்சியா \nகட்டுப்பாடு யாருக்கு தான் பிடிக்கும்\nகிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2\nதமிழர்களின் அறிவு திரையரங்குகளின் அருகில் \nபலாப்பழமும் பலகையும் - 2\nஇதர என்பது தமிழ்ச் சொல்லா\n௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்\n௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்\n௰௧.பலாப்பழமும் பலகையும் - 1\n௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்\n௮.கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivirkku.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-06-21T14:02:10Z", "digest": "sha1:T572NTM63K22VFXWJQTPFFQ6K5DCKC5M", "length": 6448, "nlines": 27, "source_domain": "ninaivirkku.blogspot.com", "title": "நினைவிற்கு: வாழ்க்கையே நாடகம்", "raw_content": "\nவாசித்த புத்தகத்தைப் பற்றியும் அதன் சில வரிகளும்............\nகதை ’கடவுளின் குரலில் பேசி ‘ - எஸ்.ராமகிருஷ்ணன் ..\nஇதை வாசித்த வாரத்தில் தான் எகிப்திய புரட்சி சதுக்கம் முழுதும் மக்களின் எழுச்சிக்குரல் .. அதனாலோ என்னவோ ரொம்பவும் பிடித்திருக்கிறது.\nமுதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் அவனை மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள். கேட்கும் சிலா�டம் இது தனிநபர் நடிக்கும் நாடகம் என்றான். நாடகத்தின் ஒரே பாத்திரம் ஜான். நாடக ஆசி��யன் பலகாலமாக மு���ன்று நாடகம் எழுதமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கிறான். நாடகம் எழுதுவதற்கான காகிதங்கள் குரோட்டோவெஸ்கி நாடக அரங்கு பற்றிய புத்தகம், வில்ஸ் பாக்கெட், மை பேனாக்கள், சிவப்புநிற சிகரெட் லைட்டர், அவன் லைட்டரை கொளுத்துவதும் சிகரெட்டை எடுக்க முனைவதும், பின் விட்டுவிடுவதும் கண்டு மாபெரும் அபத்த நாடகம் என மக்கள் சிரித்தார்கள். ஜான் நாடகம் எழுத பேப்பர்களை வேகமாக எடுப்பான். மக்கள் கூட்டம் சிரிக்கும். பின் அவன் நாடகப் பாத்திரங்கள் பெயரை வரிசையாக எழுதுவான். அவற்றை வாய்விட்டுப் படிப்பான். இப்படியாக தனி ஆளாக நடந்த ஜானின் நாடகத்தின் இரண்டாம் பாத்திரம் இரண்டாம் நாள் கிடைத்தது. இரண்டாவது பாத்திரமாக ஒருவன் மாலைப்பேப்பரை வாங்கிக் கொண்டு வந்து ஜானுக்குப் பக்கமாக உட்கார்ந்து தினமும் படித்தான். சுவாரஸ்யமான அரசியல் தலைப்புச் செய்திகள். நடிகைகளின் ரகசிய உறவுகள், குரங்குகுசலா, சிந்துபாத்தின் கன்னித் தீவு இப்படி. ஜான் நாடகம் எழுதுவதை நிறுத்தி விட்டுப் பேப்பர் படிப்பவனோடு சிறிது நேரம் சேர்ந்து படிப்பான். அவர்கள் அரசியல் சர்ச்சை செய்து கொள்வார்கள். இப்படியாக ஜானின் நாடகத்தில் இப்போது நாற்பது பாத்திரங்கள் சேர்ந்துவிட்டன. அவர்கள் வருவார்கள். பேசிக்கொள்வார்கள். ஜான் சொல்வது போலக் கேட்பார்கள், அல்லது தங்கள் வேலைகளைச் செய்வார்கள். ஜான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. பாத்திரங்கள் தங்கள் வசனங்களைத் தாங்களே பேசினார்கள். ஒருவர் கணக்கிட்ட படியிருந்தார். இன்னும் சிலர் பாடம் நடத்தினார்கள். தினமும் புதுப் புதுப் பாத்திரங்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. பாத்திரங்கள் அதிகமான ஒரு நாளில் இரண்டு காவலர்கள் வந்த ஜானிடம் விசாரித்தார்கள்.\nயானையின் சாவும் பூனையின் அதிர்ஷ்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_2129.html", "date_download": "2018-06-21T14:01:57Z", "digest": "sha1:E2MMILEWG2GZK2THGRI3U7AKPO6E3ZFS", "length": 34364, "nlines": 480, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இறுதிவரை போராடு", "raw_content": "\nபுதிய வருடத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த போட்டி இன்று இரண்டாவது போட்டியாக முடிவுற்றது.. நேர அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு தான் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி விளங்கப்படுத்தத் தேவையில்லை தானே..\nநேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த 465ஓட்டங்களால் ஆன வெற்றி டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிரம்மாண்ட வெற்றிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வெற்றியாகும்..\nசிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்கெனவே தொடரை இழந்திருந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் தென் ஆபிரிச்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்று நான் ஏற்கெனவே எதிர்பார்த்தேன்.. எனினும் பல முக்கிய வீரர்களை ஏற்கெனவே இழந்திருந்த ஆஸ்திரேலியா அனுபவமற்ற பந்து வீச்சாளர்களுடன் என்ன செய்யப் போகிறது என்ற சந்தேகமும் இருந்தது.\nஆனால் இந்தப் போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து ஆஸ்திரேலியாவின் கரமே ஓங்கியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக் இருந்தது.\nஎப்படியாவது தரப்படுத்தலில் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதோடு, முதல் தடவையாக மூன்று போட்டிகள் அடங்கிய ஒரு தொடரை 3-0 என்று சொந்த மண்ணிலே தோற்கும் அவமானத்தைத் தவிர்க்க வேண்டும், அத்துடன் புதிய வருடத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் விதத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற மாபெரும் அழுத்தங்களோடு களமிறங்கிய பொண்டிங்கின் ஆஸ்திரேலியா சிறப்பாக,வீராவேசத்துடன் இந்தப் போட்டியில் பிரகாசித்தது.\nவழமையான வெற்றிபெறும் ஆஸ்திரேலியாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுமே பார்த்தேன்..\nஅவர்களது வழமையான ஆவேசம்,போராட்ட குணம்,வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற உத்வேகம் அனைத்துமே..\nபோட்டியின் சிறப்பாட்டக் காரர் சிட்டில்\nஅத்துடன் பல இடங்களில் அதிர்ஷ்டமும் கை கொடுத்தது.. தென் ஆபிரிக்காவின் முதுகெலும்பு அணித்தலைவர் ஸ்மித்தின் கை முறிவு, சில ஆட்டமிழப்பு முடிவுகள் என்று நேற்றைய நான்காவது நாளின் முடிவிலும் ஆஸ்திரேலியா பலம் பெற்று விட்டது..(இலங்கையின் நடுவர் அசோகா டீ சில்வா வேற இன்று பௌச்சருக்கு அநியாயமா ஒரு ஆட்டமிழப்புக் கொடுத்தார்)\nஇன்று காலை, மதியபோசன இடைவேளைக்கு முன்னதாகவே முக்கியமான விக்கெட்டுக்களை இழந்துவிட்ட தென் ஆபிரிக்கா இலகுவாக சுருண்டு விடும் என்றும், கை முறிவின் காரணமாக ஸ்மித் துடுப்பெடுத்தாட வரமாட்டார் என்றுமே நான் உட்பட எல்லா ரசிகர்களும் நினைத்ததுடன், ஏன் உலகின் முன்னணி கிரிக்கெட் விமர்சகர்களும் அவ்வாறே கருத்துக் கூறியிருந்தார்.\nஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே. அதிலும் cricket is a golden game, in which no one can predict anything until the last ball us bowled என்று சொல்லி வைத்தது போல, இன்டறைய இறுதி நாள் ஆட்டம் இறுதி நிமிடங்கள் வரை சென்று தான் முடிவொன்றை எட்டியது. போட்டியில் இனி வெற்றி சாத்தியமில்லை என்ற நிலையில் தென் ஆபிரிக்கா பொறுமையாக ஆடி சமநிலையில் போட்டியை முடித்துக் கொள்ள முனைந்தது.\nஸ்மித் வருவாரா இல்லையா என்று தெரியாத நிலையிலும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக இணைந்த ஸ்டைனும் ,ந்டினியும் இணைந்து 17 ஓவர்கள் போராடி 55 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலிய டென்ஷனை அதிகப் படுத்தினார்கள்..ஸ்டைன் ஆட்டமிழக்க, யாரும் எதிர்பாராவண்ணம் ஸ்மித் தனது முறிந்து தொங்கும் கையோடு ஆடுகளம் புகுந்தார்.\nசிட்னி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அந்த வீரத் தலைவனுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.இறுதிவரை போராடும் தனது குணமே அண்மைக்கால தென் ஆபிரிக்காவின் வெற்றிகளுக்கான காரணம் என்று அறிவிப்பது போல இருந்தது ஸ்மித்தின் அந்த வருகை.\nஇன்னும் ஒரு எட்டு ஓவர்கள் போராடித் தப்பித்தால் தோல்வியிலிருந்து தனது அணி தப்பித்துவிடும் என்ற நிலை.. நம்பிக்கையோடு ஆடும் ந்டினிக்கு உதவியாக இருந்தாலே போதும் என்று முடியுமானளவு பந்துகளை தொடாமலேயே விட முனைந்து கொண்டிருந்தார் ஸ்மித்.தனது முறிந்துபோன இடது கரத்தால் துடுப்பைத் தொடவே முடியாதளவு வேதனை தந்ததை ஸ்மித்தின் முகத்தில் காணக் கூடியதாக இருந்தது.\nநாற்பது பந்துகள் ஸ்மித்-ந்டினி ஜோடி போராடியது.. இதயம் இரட்டை வேகத்தில் துடிக்கும் விறுவிறுப்பு..போட்டி வெற்றி தோல்வியின்றித் தான் முடிவடையப் போகிறது என்று எண்ணியிருக்கும் நேரம் ஜோன்சனின் பந்து ஒன்று ஸ்மித்தின் விக்கெட்டைத் தகர்த்தது. அப்படியே தென் ஆபிரிக்க்காவின் கனவுகளையும்..\nமுறிவு தந்த வேதனையை விட இந்த முடிவு ஸ்மித்துக்கு அதிக வேதனை தந்திருக்கும்..\nஇளைய வீரர்களுடன் துணிச்சலாகக் களம் இறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சாதித்துக் காட்டியது- நீண்ட காலத்துக்குப் பின்.\nபுதிய வருடம் தெம்பாகப் பிறந்துள்ளது..\nதென் ஆபிரிக்க்கா இந்த டெஸ்டில் தோற்றாலும், தொடரை வென்றது.. அணித் தலைவர் ஸ்மித்தோ எல்லா கிரிக்கெட் ரசிகர்களினதும் மனத்தை வென்றார்..\nஇந்தத் தொடர் முழுவதும் ஒரு துடுப்பாட்ட வீரராகவும்,துணிச்சலான தலைவராகவும், இறுதிப் போட்டியில் இறுதிவரை போராடும் ஒரு வீரனாகவும் தன்னை முன்னிறுத்திய ஸ்மித் தான் தொடரின் சிறப்பாட்டக் காரர்.\nat 1/07/2009 04:17:00 PM Labels: ஆஸ்திரேலியா, கிரிக்கெட், சிட்னி, டெஸ்ட், தென் ஆபிரிக்கா, வெற்றி, ஸ்மித்\nதென் ஆபிரிக்க்கா இந்த டெஸ்டில் தோற்றாலும், தொடரை வென்றது.. அணித் தலைவர் ஸ்மித்தோ எல்லா கிரிக்கெட் ரசிகர்களினதும் மனத்தை வென்றார்..\n\"நேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த 465ஓட்டங்களால் ஆன வெற்றி டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிரம்மாண்ட வெற்றிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வெற்றியாகும்..\"\nநாங்கள் இலங்கை அணியை encourage பணியதால் தான் அவர்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது லோஷன் அண்ணா..........நாங்க அரங்குக்கு போன பின்னரே அவர்கள் நன்றாக விளையாட தொடங்கினர்....\n\"நேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது\"\n//சிட்னி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அந்த வீரத் தலைவனுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.//\nஉண்மை..முதல் இரண்டு Test போட்டிகளிலும் தென் ஆபிரிக்காவின் கரத்தை ஒங்க வைத்தவர் ஸ்மித்...இரண்டு போட்டிகளுமே ஒரே மாதிரியான போக்கையே கொண்டிருந்தன..ஆஸ்திரேலியாவின் கரம் ஓங்கியிருக்கும்..பின் ஸ்மித் வந்து அதை திருப்பி போடுவார்...ஸ்மித்துக்கு எனது வாழ்த்துக்கள்\n//பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது.//\nஅண்ணா..நம்ம பயல்களுக்கு வேலையே பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை வெளுத்து வாங்குவது தான்..எப்பயாவது ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்காவிடம் இப்பிடி ஆவேசமாக ஆடி வேன்றுள்ளனராபங்களாதேஷ் Test அந்தஸ்து பெற்றதே நமக்காக தான் என்ற என்ன தோன்றுகிறது.. :D\nநாங்கள் இலங்கை அணியை encourage பணியதால் தான் அவர்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது லோஷன் அண்ணா..........நாங்க அரங்குக்கு போன பின்னரே அவர்கள் நன்றாக விளையாட தொடங்கினர்....\nசிந்து இது ரொம்ப ஓவர் சரியா............\nநாங்க encourage பண்ண விட்டாலும் அவர்கள் வெற்றி அடைந்து இருப்பார்கள் ............\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதய��ி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/155414", "date_download": "2018-06-21T13:47:33Z", "digest": "sha1:CJLZCCZCDXUMXRMUBIEKXPWMUG6RL233", "length": 6035, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வரூபம் 2 ட்ரைலர் தேதி இதோ - பாலிவுட் சூப்பர்ஸ்டார் வெளியிடுகிறார் - Cineulagam", "raw_content": "\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nமகனின் விந்தணுவை பயன்படுத்தி பேரக்குழந்தை பெற்றெடுத்த தாய்...\nவிற்பனைக்கு வருகிறது பிக்பாஸ் நிறுவனம் - மொத்த மதிப்பு இத்தனை கோடிகளா\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nதலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா.\nஎல்லோரும் எதிர்பார்க்கும் விஜய் 62 படத்திலிருந்து வெளியான ஸ்பெஷல்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட தாடி பாலாஜி - பட்டினியாக இருக்க முடிவு\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 ட்ரைலர் தேதி இதோ - பாலிவுட் சூப்பர்ஸ்டார் வெளியிடுகிறார்\nநடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி துவங்கி, அரசியலில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவர் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை அவரின் டீம் செய்துவருகிறது.\nஇந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு படி ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் பாலிவுட் நடிகர் அமீர் கான் வெளியிடுகிறார்.\nஇது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக வந்துள்ளது. ட்ரைலருக்காக அவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/155579?ref=news-feed", "date_download": "2018-06-21T13:56:15Z", "digest": "sha1:SYQUXFJCBK6DR3EXQ3XI3SEWD47DZVI3", "length": 7148, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சண்டை போட்டு போலீஸ் வரை சென்று விவாகரத்து பெற்ற நடிகர் மற்றும் அவரது மனைவி இப்போது பிக்பாஸ் வீட்டில்- யாருனு தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nதலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்\nசென்ராயனை வீட்டை விட்டு துறத்திய போட்டியாளர்கள், அடுத்த பரணியா\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\n15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகனை வடிவேலுவிடம் விற்ற தாய்\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்\nஅடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\nவேறொரு நபருடன் பழக்கத்தில் இருந்த மனைவி: கணவன் செய்த அதிர்ச்சி செயல்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போ���்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nசண்டை போட்டு போலீஸ் வரை சென்று விவாகரத்து பெற்ற நடிகர் மற்றும் அவரது மனைவி இப்போது பிக்பாஸ் வீட்டில்- யாருனு தெரியுமா\nதொலைக்காட்சி ரசிகர்களுக்கு தினமும் விருந்து அளிக்கும் வகையில் இன்னும் சிறிது நாட்களில் தொடங்க இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 2. போட்டியாளர்கள் இதுவரை யார் யார் என்பது சரியாக தெரியவில்லை.\nமிகவும் சீக்ரெட்டாக நிகழ்ச்சியாளர் வைத்துள்ளார்கள், ஆனாலும் சில விஷயங்கள் கசிந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி நமக்கு ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது.\nபடு மோசமாக சண்டை போட்டு, போலீஸ் வரை சென்று பிரச்சனையாகி பிரிந்தவர்கள் நடிகர் தாடி பாலாஜி-நித்யா. இவர்கள் இருவரும் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.\nபாலாஜி எப்போதோ ஓகே சொல்லியிருக்கிறார், முதலில் மறுத்த நித்யாவை சமாதானம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்துள்ளனர்.\nஅப்போ இந்த சீசனிலும் விறுவிறுப்புக்கு குறைச்சலே இல்லை என்று கூறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/13/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2772033.html", "date_download": "2018-06-21T14:33:40Z", "digest": "sha1:PKNKD5KZSKHISCJMSO25FSNJHIDEKYVQ", "length": 8489, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி இல்லை: பொதுக் குழுவில் தீர்மானம்- Dinamani", "raw_content": "\nஅதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி இல்லை: பொதுக் குழுவில் தீர்மானம்\nஅதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுகவின் விதிகளில் எங்கெல்லாம் பொதுச் செயலாளர் என்ற வார்த்தை இருக்கிறதோ அதற்குப் பதிலாக ���ருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஉறுப்பினர் சேர்க்கையின் போது, பொதுச் செயலாளர் முன்னிலையில் ஒருவர் கட்சியின் உறுப்பினர் ஆகலாம் என உள்ளது. இம்முறைக்குப் பதிலாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் உறுப்பினர் ஆகலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.\nஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர்: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகத் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.\nஅவர்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பொறுப்பில் நீடிப்பர். அவர்களே கட்சியின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிப்பார்கள்.\nஆலோசனைக் குழு: துணைப் பொதுச் செயலாளர்களை, பொதுச் செயலாளர் நியமனம் செய்வார் என்ற விதி ஏற்கெனவே இருந்தது. அதற்குப் பதிலாக, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கட்சியின் வெற்றிக்குத் தேவையான ஆலோசனைகளை கட்சித் தலைமைக்கு வழங்குவார்கள்.\nமுழு அதிகாரம்: அதிமுகவின் அனைத்து துணை அமைப்புகளும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் நேரடிப் பார்வையில் செயல்படும். மேலும், சட்ட திட்ட விதிகளில் எந்தவொரு விதியைத் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. இதுபோன்று அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:48:38Z", "digest": "sha1:JPBP4UA6PAS7QKSZQIY2UAH3T7VMURML", "length": 3539, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகுறைந்த அழுத்தத்துடன் ந���ர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nரூபாவின் வீழ்ச்சியால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம்\nஅமெரிக்க டொலரின் பெறுமானம் அதிகரித்து கொண்டே செல்வதனால் நாட்டில் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.\nLanka IOC நிறுவனத்திற்கு 135 மில். ரூபா நட்டம்\n2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்த இரண்டாம் காலாண்டில் Lanka IOC PLC க்கு 135மில்­லியன் ரூபா நட்ட...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/05/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-21T13:53:48Z", "digest": "sha1:OLVI43PGN2QO76M5QXXIXFY67EWS6AHG", "length": 15442, "nlines": 141, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சுட்ட நாக்கு | Rammalar's Weblog", "raw_content": "\nமே 2, 2018 இல் 9:43 பிப\t(சிறுகதை)\nகுரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள்,\nஅதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி\nஅவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம்\n” நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான\nபதில் சொல்பவருக்கே எனது மகள்” என்று சொன்னார்.\nமறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி\n” உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு\nஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.\nஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன்\nகரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும்\nஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு\nவரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும்\nகுரு அவனைப் பார்த்து நீயுமா என்று\nசீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று\nசொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்\nசீடன் தான் கொண்டு வந்திருந்த\nசிறிய பெட்டியை திறந்து காட்டி���ான்.\nகுரு அதை பார்த்து அதிர்ச்சி\n.குரு ‘என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்”\nசீடன் ” குருவே நீங்கள் உலகிலேயே\nஇனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள்.\nநாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது\nமனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை.\nஅதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டு\nவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள்\nவருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால்\nநோயாளி கேட்டால் குணம் அடைகிறான்.” என்றான்\n.குரு “இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்” என்று\nசீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.\nகுரு ” உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா”\nஎன்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு\nகசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன்\nவேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன்\nஎட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன்\nஅவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து\nகாட்டினான். அதே ஆட்டின் நாக்கு.\nநாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை\nகேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே\n” என்று கோபமாக கேட்டார்\nசீடன் ” தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான\nசொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும்\nதுயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக\nமாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான\nசீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை\nஅவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமிட் நைட் மசாலா தெரியாத டி.வி….\nசொர்க்கவாசலும் , நுழைவாசலும் ஒரே திசையில்…\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/04/blog-post_2916.html", "date_download": "2018-06-21T13:55:51Z", "digest": "sha1:54NHAQDU33PQYF4UMGJWHRMQBQ33EOGN", "length": 22806, "nlines": 156, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: அஷ்டபதி எனும் கீதகோவிந்தம்", "raw_content": "\nதிங்கள், 21 ஏப்ரல், 2014\nஸ்ரீ வத்ஸ ஸோமதேவ சர்மா\nஇது ஜயதேவர் என்ற கிருஷ்ணபக்தரால் எழுதப்பட்ட சிறந்த நூல். இதில் பக்திரஸம், ஸ்ங்கீதம், நர்த்தனம் இவைகளுக்கேற்ற அம்சம் பல ஆகிய விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதை புரி ஜகன்னாத ஷேத்திரத்தில் ஜயதேவர் பாட அவர் மனைவி பத்மாவதி ஆடினாள். ஆடல் பாடல் இரண்டும் பகவானுக்குப் பூஜாகாலத்தில் செய்யும் அறுபத்து நான்கு உபசாரங்களில் சேர்ந்தவை. உபசாரம் ஒவ்வொன்றும் நம்மிடம் பகவானுக்குக் கருணை உண்டாக்கும் கருவியாம். அவைகளில் நாட்டியமும் கீதமும் மிகவும் அந்தரங்கமான தத்துவம் நிறைந்தவை. பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலையாம்.\nநாத வடிவினன் பரமாத்மா. ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண ஸ்வரூபமாகத் தோன்றி பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளக் செய்தது. லீலைகள் பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே பரமஏகாந்தி, ஜீவன் முக்தர் எனப்படுவர். அத்தகைய உத்தமரில் ஒருவர் வேதவ்யாஸர். அவர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை உலகுக்கு அளித்தார்.\nஅவைகளில் பத்தாவதான ப்ரம்மவைவர்த்தம் எனும் புராணத்தில் ஸ்ரீராதாக்ருஷ்ண சரிதத்தைக் கூறுகிறார். அதற்கு விரிவுரை வடிவமாக அமைந்த கர்க்க ஸம்ஹிதை என்ற இதிஹாஸத்திலும் இது மிக விரிவாகவும் ரஸமாகவும் தத்வார்த்தத்துடனும் விளக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நூல்களையும் ப்ரமாணமாகக் கொண்டே அஷ்டபதி அமைக்கப்பட்டது.\nகோலோகத்திலுள்ள ஸ்ரீக்ருஷ்ணன் விரஜா என்ற மனைவியுடன் ரமித்துக் கொண்டிருந்தார். அதையறிந்த ராதை கனகோபத்துடன் வந்தாள். க்ருஷ்ணன் விரஜையை நதியாக மாறும்படி கூறி தாமும் மறைந்துவிட்டார். ராதை ஏமாந்து தன்னிருப்பிடம் போகும்போது, ராதையை தேடி அலைபவர் போல், ’ராதே ராதே’ எனக்கூறி எதிரே வந்தார் அவர். ராதை கோபங்கொண்டு பேசாமல் போக, க்ருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தினார். அவள் கடுங்கோபத்துடன் செல்ல, ’ராதே, கோபம் வேண்டாம். உன்னைப் பணிகிறேன். இனி உன்னை விட்டு அன்னியரிடம் ஆசை கொள்ளேன்’ என்றார். அவள் திரும்பிப் பாராமலேயே சென்றாள்.\nஇதைக் கண்ட உத்தம பக்தனான ஸுதாமா ராதையிடம் கோபங்கொண்டார். க்ருஷ்ணன் மறுபடியும் விரஜையுடன் விளையாட, பகவானது பிரிவை ஸஹிக்காமல் ஒரு தோழியை அனுப்பித் தன்னை மன்னித்து தன்னிருப்பிடம் வரும்படி சொல்லி அனுப்பினாள் ராதை. க்ருஷ்ணன், ராதையின் விரஹத்தால் எழுந்து நடக்க சக்தி இல்லாமல் தவிப்பதாகவும் உடனே ராதையை அங்கு அழைத்து வரும்படியும் அவளிடமே கூறினார். வேறு வழியில்லாமல் பகவானிருப்பிடம் வந்தாள் ராதை.\nமுன்பு அவளிடமே கோபங்கொண்ட ஸுதாமா அவளை உள்ளே விடாமல் தடுத்தார். தேவி அவரை அரக்கனாகும்படி சபித்தாள். ஸுதாமா ராதையைப் பகவானை விட்டு பிரிந்திருக்கும்படி சபித்தார். உடனே பகவான் வெளியில் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். ஸுதாமாவை சங்கசூடனாக பிறந்து சிவனால் கொல்லப்பட்டு கோலோகம் வரும்படி கூறினார். ராதையை வ்ருஷபானு என்பவரின் பெண்ணாகப் பிறந்து, அங்கிருக்கும்படியும் தாம் வஸுதேவனிடம் பிறந்து நந்தன் வீட்டில் வளரும் போது ராதையை மணந்து சிலகாலம் அவனியில் தங்கி பிறகு இருவரும் கோலோகம் செல்லலாம் என்றும் கூறினார். இந்தக் கதையைத் தான் ஜயதேவர் இருபத்துநான்கு அஷ்டபதியாகப் பாடினார்.\nஇதில் கோலோகத்தில் நடந்த கதையும் பூலோகத்தில் வந்த கதையும் சேர்த்து வர்ணிக்கப்படுகிறது. வேதத்திற்குத் தாயான காயத்ரீ எனும் மந்த்ர ராஜம் இருபத்துநான்கு அக்ஷரமுள்ளது. ஒரு எழுத்திற்கு ஆயிரம் ச்லோகமாக வால்மீகி ஸ்ரீராமசரிதத்��ை 24000 ச்லோகமுள்ள ஸ்ரீராமாயணமாக இயற்றினார். ஸ்ரீத்யாகராஜஸ்வாமிகள் 24 ஆயிரம் கீர்த்தனமாக எழுதினார். இருபத்துநான்கு அஷ்டபதிகளாக ஜயதேவர் எழுதினார்.\nகோவிந்தனைப் பற்றிய கீதமானதால் கீத கோவிந்தம் என்றும் எட்டுப் பதங்கள் (இங்கு நடனத்திற்கேற்றபடி பதங்கள் எனப்படுகின்றன) அமைக்கப்பட்டிருப்பதால் அஷ்டபதி என்றும் பெயர் தோன்றிற்று. ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள கீதத்தைப் புஷ்டிப்படுத்த பல ச்லோகங்கள் கூறப்படுகின்றன. பலர் இவ்வரிய நூலை ஒவ்வொரு ராகம், தாளத்தில் எழுதியிருக்கின்றனர். சிலர் இதை அவரவர் குரு சொன்னபடி வெவ்வேறு ராகத்தில் பாடுகின்றனர்.\nகாவ்யம் என்று பெயர் அமைக்கப்பட்டதால் ரகுவம்சம் முதலிய காவ்யங்களைப் போல் ஸர்க்கம் என்று பிரிவு காணப்படுகிறது. இதில் 12 ஸர்க்கங்கள் உள. கண்ணனுடைய த்வாதசாக்ஷரீ என்ற மஹா மந்திரத்தை மனசில் வைத்து 12 ஸர்க்கமாக அமைத்திருக்கிறார். ஒவ்வொரு ஸர்க்கத்திற்கும் அவர் வைத்த பெயர் மிக அருமையானவை. அர்த்த புஷ்டி நிறைந்தவை. அருள் சுரப்பவை.\nஸாமோத தாமோதரன்: உரலோடு கட்டிய தாய்க்கும் ஆனந்தம் அளிப்பவர்.\nஅக்லேச கேசவன்: ப்ரம்மாவையும் சிவனையும் கஷ்டப்படாமல் காத்தவர்.\nமுக்த மதுஸூதனன்: மோஹங் கொண்ட மது எனும் அரக்கனைச் சிக்ஷித்தவர்.\nஸ்நிக்த மதுஸூதனன்: மது கைடபருக்கும் தன் அழகைக் காட்டியவன்.\nஸாகாங்க்ஷ புண்டரீகாக்ஷன்: தன்னை நாடி பக்தர் வருவார்களா என விசாலமான கண்களால் பார்ப்பவன்.\nத்ருஷ்ட வைகுண்டன்: அல்லது தன்ய வைகுண்டன்: வைகுண்ட இன்பத்தை எல்லோருக்கும் அறிவிப்பவன்.\nநாகர நாராயணன்: க்ராமத்தில் கோபகோபியருடன் இருந்து பழகினாலும் நகரத்தில் உள்ளவர்க்கும் ஏற்றபடி நடப்பவர்.\nவிலக்ஷ்ய லஷ்மீபதி: பகவத் கருணையைக் கோரும் அனைவரையும் லக்ஷ்மீயாகப் பாவித்து மணப்பவர்.\nமுக்த முகுந்தர்: விசேஷ அனுபவத்தைத் தரும் ஸத்குரு.\nசதுர சதுர்புஜம்: ஸகல புருஷார்த்தங்களையும் அள்ளி அளிக்கும் நான்கு கைகள் உள்ளவர்.\nஸாநந்த கோவிந்தர்: இடையர்க்கும் பூமியில் தோன்றிய அனைவருக்கும் ஆனந்தமளிப்பவர்.\nஸுப்ரீத பீதாம்பர: பக்தரது பக்தியால் பரம ஸந்தோஷமடைந்து பக்தரைப் பீதாம்பரதாரியாகச் செய்பவர்.\nஇந்தப் பொருள் பொருந்திய நாமாக்களே இவ்வஷ்டபதியின் கருத்தை நன்கு விளக்குகின்றன. மோக்ஷமென்பதை நாம் அறியவில்லை. அறியா�� ஒன்றை அறிந்த ஒன்றின் மூலமாகவே அறியவேண்டும். துன்பக் கலப்பில்லாத பேரின்பமே மோக்ஷம். அந்த ஆனந்தத்தின் திவிலைகளே மற்ற ஆனந்தங்கள். அனுபவத்தினால் மாத்ரம் அறியக்கூடிய இன்பம் பேரானந்தம். அதை அறிய அவரவர் அனுபவத்தால் உணர்ந்த சிற்றின்பத்தை உதாரணமாகக் காட்டுகிறது வேதம். சிற்றின்பமென்பதைத் தற்கால உலகம், மேனாட்டவரைப் போல் மிருக இன்பமான காதல் எனக் கருதுகிறது. அது தவறு. ஸதிபதிகள் மனம் ஒருமித்து, இனிமையாகப் பேசுதல், பழகுதல், ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமை, பிரிவால் ஏற்படும் துன்பம், பகவத் பூஜையின் உபசாரமான ஆடல் பாடல்களை நமது காயமெனும் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு அளித்தல், ஆலிங்கனம், முத்தமிடுதல் என்ற வகையில் இருவரும் பேதமில்லாதிருத்தல் முதலியவையே சிற்றின்பமாம்.\nஇதே நாயக-நாயகி பாவத்தால் ஜீவன்-ஈசுவரன் இருவருக்கும் ஒருமை சேர்க்கை, உபாஸனை முதலியன கூறப்படுகின்றன. இது நம் மதத்தில் மாத்ரமல்ல; முகம்மதிய மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும் இதே போல் நாயக-நாயகி பாவம் காணப்படுகிறது. தேவாரம், திவ்யப்ரபந்தம் முதலிய தமிழ் நூல்களிலும், பல பக்தர்களது பாடலிலும், ப்ரேமபக்தியை இங்ஙனம் சித்திரிக்கிறார்கள். அதோடு ஸ்தூலமாகப் பார்த்தால் சிற்றின்பம் போல் காணப்படினும் அவ்வளவும் வேதாந்தம் நிறைந்தது இது. ஆதலால் துறவியர்கூட இதைப் பாடுவார்கள். ஜீவன் பரமாத்மாவிடமிருந்து பிரிந்துவந்து பல துன்பங்களை - ஜனன மரணம், மூப்பு, பிணி, பசி போன்றவற்றை - அனுபவிக்கிறான். பரமனின் அருளால் நல்ல ஆசாரியன் அரிய உபதேசங்களைச் செய்து இறைவனிடம் ஜீவனைச் சேர்க்கிறான். க்ருஷ்ணன் பரமாத்மா, ராதை ஜீவாத்மா, ஸகி ஆசார்யன், என கற்பிக்கப்படுகிறது. இங்ஙனமே காமக்ரோதாதிகளுடன் படை எடுத்து வரும் அக்ஞானமென்ற அரசனை ப்ரபோதனெனும் ராஜா ஜயிக்கிறான் என்று குணங்களை அரசனாகச் சித்திரித்த ப்ரபோத சந்திரோதயம், ஸங்கல்ப ஸூர்ய உதயம் என்ற நாடகங்கள் நம் முன்னவரால் எழுதப்பட்டிருக்கின்றன. பத்ம புராணமே இதற்கு வழிகாட்டியாக விளங்குகின்றது.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 4:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...\nபயணம்,பேச்சு,ச���ப்பாடு, உறக்கம்: மோடியின் திட்டமிட்...\nமஹா பெரியவா : யக்ஞோபவீதம்\nதினம் ஸ்நானம் செய்வதற்குமுன் ஸ்லோகம்\nகுசேலர் கிருஷ்ண பகவானைப் பார்க்கச் சென்ற நாள் அட்ச...\nஅறநிலைய துறை மூலம் செய்த நியமனங்கள் எதுவும் செல்லா...\nசனாதன தர்மமும்(ஹிந்து மதமும்) கிறிஸ்துவ மதமும் பாக...\nகருணாநிதி அவர்களின் அரசியல் நாகரிகம் (காமராஜரை பற்...\nபயோ டேட்டா பெயர் -- மு க ஸ்டாலின் (ஆங்கிலேய பெயர்...\nபூனை குறுக்கே போனால் அந்த வழியாக போகக்கூடாது என்று...\n\" குலதெய்வம் எதுன்னே தெரியாதா” (மகா பெரியவா விளக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=8", "date_download": "2018-06-21T14:09:22Z", "digest": "sha1:ET42PAWLC4WTAPSXVYTQAAFROCZRWMCX", "length": 8723, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nயாழ் தெல்லிப்பளையில் வாள்வெட்டுக் காவாலிகளால் இரவிரவாக பதற்றம்\nயாழ் தெல்லிப்பளையில் வாள்வெட்டுக் காவாலிகளால் இரவிரவாக பதற்றம்\nகோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு\nகோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு\nயாழ் ரயிலில் தமிழ்ப் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட சிங்கள ஊழியன்\nயாழ் ரயிலில் தமிழ்ப் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட சிங்கள ஊழியன்\nசிங்களவர்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது : யாழ் கட்டளைத் தளபதி\nதென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது : யா...\n யாழில் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தலைவர் பரிதாபமாகப் பலி\n யாழில் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தலைவர் பரிதாப...\nவறிய மாணவர்கள் மீது கண் வைத்த யாழ் கட்டளைத் தளபதி என்ன செய்தார்\nவறிய மாணவர்கள் மீது கண் வைத்த யாழ் கட்டளைத் தளபதி என்ன செய்தார்\n17.6 கிலோ கிராம் கஞ்சா பொதி - பருத்தித்துறை கடலில் மீட்பு\n17.6 கிலோ கிராம் கஞ்சா பொதி - பருத்தித்துறை கடலில் மீட்பு\nமுல்லைத்தீவு உடையார்கட்டில் விபத்து- முதியவர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு உடையார்கட்டில் விபத்து- முதியவர் உயிரிழப்பு\nகொக்குவில் வீதியில் கிடந்த பெருந்தொகைப் பணத்தை கண்டெடுத்த அஞ்சல் அலுவலர் என்ன செய்தார்\nகொக்குவில் வீதியில் கிடந்த பெ��ுந்தொகைப் பணத்தை கண்டெடுத்த அஞ்சல் அலுவலர் என்ன செய்தார்\nநீர்வேலி மாட்டிறைச்சிக் கடை இனந்தெரியாதோரால் தீக்கிரை\nநீர்வேலி மாட்டிறைச்சிக் கடை இனந்தெரியாதோரால் தீக்கிரை\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய 14 பேர் கே.கே.எஸ். கடலில் கைது\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய 14 பேர் கே.கே.எஸ். கடலில் கைது\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் துரத்தித் துரத்தி வாளால் வெட்டப்பட்டார்\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் துரத்தித் துரத்தி வாளால் வெட்டப்பட்டார்\nயாழில் இளைஞனுடன் கள்ளத் தொடர்பு யாழில் கணவரால் மனைவி அடித்துக் கொலை\nயாழில் இளைஞனுடன் கள்ளத் தொடர்பு யாழில் கணவரால் மனைவி அடித்துக் கொலை\nகோப்பாய் கைதடி வீதியில் தனியே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு கயவர்கள் செய்த செயல்\nகோப்பாய் கைதடி வீதியில் தனியே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு கயவர்கள் செய்த செயல்\nயாழில் அக்காவின் கணவனுடன் கள்ளத் தொடர்பு பிறந்த குழந்தையை விற்ற குமர் பிள்ளை கைது\nயாழில் அக்காவின் கணவனுடன் கள்ளத் தொடர்பு பிறந்த குழந்தையை விற்ற குமர் பிள்ளை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/07/", "date_download": "2018-06-21T13:59:30Z", "digest": "sha1:4TNRPBK6WW3PXOZU6KEKYNFFWWCPI7IX", "length": 16452, "nlines": 153, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "July 2012 ~ My Diary", "raw_content": "\nமணிரத்னத்தால் முடியாதது செல்வராகவனால் முடியுமா\nகல்கியின் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்திலும் (in every decade) யாராவது ஒரு திரையுலகைச் சார்ந்த பிரபலம் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அந்நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டதாக என் பெரியம்மா சொல்வார்கள். அப்போதே சிவாஜி ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் அதைத் திரைப்படமாக்கி நாவலைக் கெடுத்துவிடக்கூடாது என்பார்களாம். அதற்குப்பிறகு கமல் அதே ஆசையை வெளிப்படுத்தினார் - நடக்கவில்லை. பின்னர் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் அதையே சொன்னார். எங்கள் வீட்டுப்பெரியவர்கள் எல்லோரும் மணிரத்னம் அக்கதையைப் படமாக்கப் போகிறார் என்றவுடன் அலறிவிட்டார்கள்.\nஇப்போது செல்வராகவன் பொன்னியின் செல்வனைப்படமாக்கப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். பொதுவாக ���னேக கொலைவெறிகளைச் சமாளிக்கும் நானே இதைக்கேட்டவுடன் அலறிவிட்டேன். பின்ன - ஆயிரத்தில் ஒருவன் பார்த்தீர்கள் அல்லவா ஆயிரத்தில் ஒருவனை கிளாடியேட்டருடன் ஒப்பிட்டு பேட்டி வேறு கொடுத்தார் செல்வராகவன். அவர் கிளாடியேட்டர் படம் பார்க்கவில்லையா அல்லது நாம் யாரும் அந்தப்படத்தைப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து விட்டாரா - தெரியவில்லை.\nஎது எப்படியோ - பிரபல நாவல்களைப் படமாக்கும் போது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அன்னா கரீனினா, மோகமுள், சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் பிரியா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற எந்த நாவலுமே திரைப்பட வடிவில் என்னைக் கவரவில்லை. பெரிய வெற்றியும் பெறவில்லை. ஆனால் திரைக்கதையில் மிகப்பிரமாதமான மாற்றங்கள் செய்து முள்ளும் மலரும் நாவலைக் கலக்கினார் நம் டைரக்டர் மகேந்திரன். 3 இடியட்ஸும் திரைக்கதையின் சிறந்த மாற்றங்களினால் மிக நன்றாக இருந்தது. அப்படி திறமையான இயக்குனர்கள் கிடைக்கும் போதுதான் இந்த மாதிரியான மாஸ்டர் பீஸ் நாவல்கள் சோபிக்கும். எண்ணித்துணிக கருமம் திரு. செல்வராகவன்.\nஉலகத்துல இருக்குற எல்லா அம்மாக்களும் இதே வசனத்த தான் வேற வேற மாதிரி பேசுறாங்க\nநிச்சயம் பின்னாடி வரும் எல்லா வசனத்தையும் உங்க அம்மா, உங்க வீட்ல ஒரு தடவயாவது பேசியிருப்பாங்க. நீங்களே ஒரு அம்மான்னா - நீங்களும் நிச்சயமா இது எல்லாத்தயும் பேசியிருப்பீங்க ;)\nபுக் ஏன் கீழ கிடக்கு - தூக்கி ஷெல்புல வை\nயார் எடுத்தான்னு நான் கேக்கல. தூக்கி வைன்னு தான் சொன்னேன்\nஇந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு வெளில வரக்கூடாது. டிரஸ்ஸ மாத்து\nபின்னாடி தள்ளி வா. இவ்வளவு பக்கத்துல உக்காந்து பாக்கக்கூடாது\nஏதாவது சொல்லணும்னா பக்கதுல வந்து சொல்லு. கத்தாத\nபோதும். இப்ப தான ஒரு பெரிய bowl fullஆ சாப்பிட்ட\nசீக்கிரம் கிளம்பு. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்\nகட்டாயம் பாத்ரூம் போய்ட்டுதான் கெளம்பணும்\nபரவால்ல. try பண்ணு. வரும்\nகொஞ்ச நேரம் கன்ட்ரோல் பண்ணிக்க முடியுமா\nஒரு பீஸ் சாப்ட்டு பாரு. பிடிச்சா சாப்பிடு. இல்லன்னா வச்சிரு\nஹலோ, அவன் வீட்ல இல்லயே. நீங்க (நம்ம அங்க தான் உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம்)\nஇப்பவே ஸ்விட்ச் off பண்ணு - இப்பவே\nஏன்னா நான் அம்மா. அம்மா சொன்னா க���க்கணும்\nஉலகின் எல்லா அம்மாக்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். நீங்க இல்லாம நாங்க இல்ல.\nஇந்த article, Chicken soup for the soul புத்தகத்தின் ஒரு ஆர்ட்டிக்கலின் தழுவல். எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் பாதிப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.\nமத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்\nரூ.15க்கு குடிதண்ணீரும், ரூ.20க்கு ஐஸ்க்ரீமும் வாங்கத் தயங்காத மத்திய தர மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் கூச்சலிடுகின்றனர் என்கிறார் செல்வச்சீமான் சிதம்பரம்.\nமத்தியதர மக்கள் தினமும் 3 வேளை ஐஸ்க்ரீம்தான் சாப்பிடுகிறார்களா குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார் குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார் 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது வளர்ந்த நாடுகளில், வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். இங்கே புழுத்த அரிசியும், குவார்ட்டரும் கோழி பிரியாணியும்தான் இலவசம்.\nமத்திய தரத்தின் வருமானத்தில் 30 சதவீதத்தைப் பிடுங்கிக்கொள்ளுங்கள். மிச்ச 70 சதவீதத்தில் டாஸ்மாக் வளரட்டும். இன்னும் ஏதாவது மிச்சமிருந்தால் அரிசி வாங்கிக்கொள்ளட்டும் - 1 ரூபாயென்ன - எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள். போதாதற்கு அவர்களைக் கேவலமும் படுத்துங்கள். ஒரு நாளுக்கு ரூ.28 சம்பாதித்தால் அவன் ஏழை இல்லை , வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் என்று மான்டேக்சிங் அலுவாலியாவைக்கொண்டு அறிவியுங்கள்.ஏனென்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் - இவ���்கள் ரொம்ப நல்லவர்கள்.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nதென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே\nபிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்\nDrop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nலவ் ஃபெயிலியரா - இதப் படிங்க\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nமணிரத்னத்தால் முடியாதது செல்வராகவனால் முடியுமா\nஉலகத்துல இருக்குற எல்லா அம்மாக்களும் இதே வசனத்த தா...\nமத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silampoli.blogspot.com/2008/11/blog-post_08.html", "date_download": "2018-06-21T14:22:11Z", "digest": "sha1:YWR6OQXYRMCODJFWLTYXDN2JGI577WBA", "length": 5039, "nlines": 54, "source_domain": "silampoli.blogspot.com", "title": "சிலம்பொலி செல்லப்பனார்: சங்க இலக்கியத்தேன்", "raw_content": "\nபத்துப்பாட்டு நூல்களைப் பற்றி இவர் ஆற்றிய பொழிவுகள்\n”சங்க இலக்கியத்தேன்” என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளன.இவர் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிப் பேசிய நாள்களும் அக்கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களும்:\n6-1-1990 திருமுருகாற்றுப்படை முனைவர் அகஸ்டின் செல்லப்பா\n20-1-1990 பொருநராற்றுப்படை கவியரசர் பொன்னிவளவன்\n3-2-1990 சிறுபாணாற்றுப்படை முனைவர் தி.சாம்பமூர்த்தி\n3-3-1990 முல்லைப்பாட்டு பெரும்புலவர் க.பழனி பாலசுந்தரனார்\n17-3-1990 மதுரைக்காஞ்சி திரு. அரு.சங்கர்\n7-4-1990 நெடுநல்வாடை திரு.முகம் மாமணி\n16-6-1990 பெரும்பாணாற்றுப்படை திரு.க.முனிராசன் எம்.ஏ. எம்.எட்.\nஇப்பொழிவுகள் அன்றில் பதிப்பகத்தாரால் நூல்வடிவம் பெற்றன.\nமூன்று மடலங்கள்(Volumes)கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.\nஇந்நூலுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வாழ்த்துரையும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் அணிந்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.\n‘செல்லப்பன் போன்றவர்கள் தங்கள் முழு நேரத்தையும் இலக்கியப்பணிகளுக்காகவே செலுத்திவருவதால் இதுபோல் மேலும் பல நல்ல நூல்கள் சங்க இலக்கியங்கள் பற்றி வெளிவந்திட தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.”-கலைஞர் மு.கருணாநிதி\n“இவ்விரிவுரை ஒவ்வொன்றும் கொற்கைவெண்முத்துக்களைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டி வைத்துப் பரிசளித்தது போன்றும் இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித்தட்டில்\nநிரப்பி உண்ணத்தந்தது போன்றும் உளம் மகிழ்வளித்தது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016050841975.html", "date_download": "2018-06-21T14:01:00Z", "digest": "sha1:XATHGUQDDJFX2VSWUDOVPCS5K6DVKFFA", "length": 7719, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய் சேதுபதிக்கு அப்பாவாகும் கே.எஸ்.ரவிக்குமார் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விஜய் சேதுபதிக்கு அப்பாவாகும் கே.எஸ்.ரவிக்குமார்\nவிஜய் சேதுபதிக்கு அப்பாவாகும் கே.எஸ்.ரவிக்குமார்\nமே 8th, 2016 | தமிழ் சினிமா\nஇயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பல்வேறு படங்களில் காமெடி, குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘தங்கமகன்’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.\nஇந்நிலையில், விஜய் சேதுபதி தற்போது நடிக்கவிருக்கும் ‘ரெக்க’ படத்தில், விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கதாபாத்திரம் தந்தை-மகனுக்கும் உள்ள உறவை நன்கு பிரதிபலிப்பதாக இருக்கும் என்று இயக்குனர் ரத்ன சிவா நம்பிக்கை தெரிவிக்கிறார்.\nஇப்படத்தின் கதைப்படி, விஜய் சேதுபதி பெங்களூரில் சட்டப்படிப்பு முடித்துவிட்டு தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வருகிறார். அங்கு இரு பெரிய தாதாக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் இவர் மாட்டிக்கொள்கிறார். பின்னர், கதைக்களம் மதுரைக்கு செல்கிறது. கும்பகோணத்தில் வரும் தாதாக்களாக ‘வேதாளம்’ பட வில்லன் கபீர் சிங்கும், ஹரிஷ் உத்தமனும் நடிக்கிறார்கள்.\nமேலும், இப்படத்தில் லட்சுமிமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் இவர் காலேஜ் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மே 12 முதல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016062842832.html", "date_download": "2018-06-21T14:00:29Z", "digest": "sha1:HC3EGFLZN7CRBVHI4P6DBH2QVWDJ6HHV", "length": 7407, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்\nமுதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்\nஜூன் 28th, 2016 | தமிழ் சினிமா\nதமிழில் ‘அவன் இவன்’, ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். தமிழ் மட்டுமல்லாது சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘மா சூ கா’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பசுபதி, பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயன் வன்னேரி இப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற ஜுலை 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஜனனி ஐயர் முதன்முதலாக ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளாராம். பத்திரிகையாளராக வரும் ஜனனி ஐயருக்கு இப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் இருக்கிறது என இயக்குனர் கூறினாராம்.\nமுதலில் படக்குழுவினர் ஸ்டண்ட் காட்சியில் ஜனனி ஐயரை நடிக்க வைக்க மிகவும் தயங்கியுள்ளனர். அவருக்கு பதிலாக டூப் போட்டு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என பரிசீலித்து வந்த நிலையில், ஜனனி ஐயரே ஸ்டண்ட் காட்சியில் தானே நடிப்பதாக முன்வந்தாராம்.\nபின்னர், அவரை வைத்து ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\nவிஷால் வைக்கும் கோரிக்கைகளின் முழு விவரம்\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016111445034.html", "date_download": "2018-06-21T14:10:03Z", "digest": "sha1:CCUZPAUHJ6UTQHJB653QI7UL6JAVAL4B", "length": 7427, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "யாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > யாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி\nயாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி\nநவம்பர் 14th, 2016 | தமிழ் சினிமா\nநிக்கிகல் ராணி நடித்த ‘கடவுள் இருக்கான்குமாரு’ படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து ‘மொட்டசிவா கெட்டசிவா’, ‘நெருப்புடா’, ‘கீ’, ‘ஹரஹர மகா தேவகி’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய நிக்கிகல்ராணி….\n“தமிழ் சினிமாவில் எனது பயணம் நன்றாக இருக்கிறது. மற்றவர்கள் யோசிக்கும் பாத்திரங்களில்கூட நான் நடிக்கிறேன். இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.\nகாதல் காட்சிகளில் நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இதுவரை என்னுடன் நடித்த நடிகர்களில் யார் சிறந்தவர் என்று தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. என் ‘ரோல்மடல்’ இவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட முடியாது.\nபடப்பிடிப்பு தளத்தில் நான் எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எல்லோரும் என்னை ரவுடிப்பெண் என்று தான் அழைப்பாளர்கள். ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்த சுவாபம் உள்ளவர். அமைதியாக இருப்பார்.\nகாதல் உணர்வுப்பூர்வமானது. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் வரும். அந்த நேரம் எனக்கு வரவில்லை. இப்போது நான் சினிமாவையும் என் குடும்பத்தையும் மட்டுமே காதலிக்கிறேன்” என்றார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/johnny-tamil-movie-with-prashanth/", "date_download": "2018-06-21T15:13:01Z", "digest": "sha1:NJCUKTAJH4DRPTSFUN7FZ4PJHX7GDF7V", "length": 4343, "nlines": 71, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam JOHNNY - Tamil movie with Prashanth - Thiraiulagam", "raw_content": "\nPrevious Postபிரஷாந்த் நடக்கும் ‘ஜானி’ -Movie Gallery Next Postதீபாவளி பந்தயத்தில் சரத்குமார் படம்...\nபிரஷாந்த் நடக்கும் ‘ஜானி’ -Movie Gallery\nமுறுக்கு மீசையுடன் விஜய் ஆண்டனி…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/04/250411.html", "date_download": "2018-06-21T14:13:54Z", "digest": "sha1:QHVB4Q73B3OVUQA47QEXERXFPCVS2LSW", "length": 35185, "nlines": 356, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-25/04/11", "raw_content": "\nபடம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்துத்தான் தியேட்டரின் உள் நுழைந்தேன். சீட் கண்டுபிடித்து உட்கார்ந்தவுடன், என் மூன்றாவது சீட்காரன் “சார். சீட் மாற்றிக் கொள்ளுங்கள்” என்றான். ஏன் என்று கேட்டதற்கு “லேடீஸ் இருக்காங்க” என்றதும் எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு “நான் படம் பார்க்க வந்திருக்கேன்” என்றேன். அவன் மறுபடியும் சார்.. லேடீஸ் இருக்காங்கன்னு சொல்றேன்.. மாத்திக்க மாட்டீங்களா என்றதும். “அலோ.. நான் தான் சொன்னேன் இல்ல.. நான் படம் பார்க்க வந்திருக்கேன். உங்க கூட வந்திருக்கிற லேடீஸை உரச வரலை” என்றதும் மறு பேச்சில்லாமல் படம் பார்க்க ஆரம்பித்தான்.\nஎன்ன ஒரு அநாகரிகமான செயல் இது. தியேட்டரில் பெண்களுக்குப் பக்கத்தில் உள்ளவன் எல்லாம் காய்ந்து போய் அலைந்து கொண்டு தடவிக் கொண்டுதானிருப்பான் என்று நினைப்பது எவ்வளவு ஆபாசமான எண்ணம். அது மட்டுமில்லாமல் நான் டிக்கெட் புக் செய்தால் கால்களை நீட்டிக் கொண்டுபடம் பார்ப்பதற்காக, பாதையின் முனையில் உள்ள சீட்டைத்தான் தெரிவு செய்து புக் செய்வேன். இவ்வளவு பேசிய அந்த மூணாவது சீட்காரன் நாலு நிமிஷத்துக்கு ஒரு முறை அவளை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் உடல் முழுவதையும் அசைத்து, அசைத்து நான் படம் பார்ப்பதை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தாள். ஞாயமா பார்த்தா நான் தான் இவங்கள வேற சீட்டுக்கு போகச் சொல்லியிருக்கணும்.\nநேரில் பார்க்காமல் போனில் காதலித்தவன், காதலியை நேரில் பார்த்ததும் அது அட்டு பிகராய் தெரிய எஸ்கேப்பாக முயற்சித்திருக்கிறான். ஆனால் அந்த பிகருக்கோ இவன் ஆணழகனாய் தெரிய, அவனை டார்ச்சர் செய்திருக்கிறாள். டென்ஷன் தாங்காத பையன் தற்கொலை செய்து கொண்டான். காதலிக்கும் போதே டார்சர் தாங்க முடியலைங்கிறவனெல்லாம் லவ் பண்ணி கல்யாணம் எப்படிப் பண்ணுவான். என்ன கொடுமை சார் இது.. முடியலை\nசனிக்கிழமை இரவு கேடிவியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய “ஆஹா” படம் போட்டிருந்தார்கள். மீண்டும் ஒரு முறை பார்த்தேன். எனக்கென்னவோ பல முறை பார்த்தாலும், இது போன்ற ஒரு ஃபீல் குட் படத்தை இதுவரை சமீபத்தில் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. அதே போல் அன்று ஒன்பது மணிக்கு ஜெயா மூவீஸில் உயிரே போட்டார்கள். ஐம்பதாவது தடவையாக பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு உயிரே ரொம்பவே பிடிக்கும். முக்கியமாய் உருக்கும் பின்னணியிசையான ”உயிரே…” என்று முடியும் ஆலாபனை இன்றும் உருக்கிறது. ரஹ்மான் ராக்ஸ்\nகாதல் திருமணம் செய்த தம்பதிகளில் பல பேர் தன் கணவணையோ,மனைவியையோ கொன்று விடுகிறார்கள். கள்ளக்காதல் ப்ரச்சனையால். சமீபத்தில் ஒரு பேராசிரியையின் கணவன் தன் மனைவியின் மேல் சந்தேகம் கொண்டிருக்கிறான். மனைவிக்கும் அவன் மேல் சந்தேகம். இத்தனைக்கும் காதல் திருமணம். குழந்தையில்லை. சந்தேகம் என்று வந்துவிட்ட பிறகு அதை நிவர்த்தி செய்ய ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்திருக்கலாம், வீட்டு பெரியவர்களை வைத்து பேசியிருக்கலாம். இல்லையேல் உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று விவாகரத்து செய்திருக்கலாம். இது அத்தனையும் விட்டுவிட்டு கொலை செய்ய ஆள் வைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது. இதற்கெல்லாம் காரணம் நம் சமூக அமைப்புதான் என்று தோன்றுகிறது. காதலிக்கும் போது ரெண்டு குடும்பமும் எதிர்ப்பது. எதிர்ப்பை சமாளிக்க போராடுவது, பின்பு வாழ்க்கையை செட்டில் செய்து கொள்ள போராடுவது என்று போராடி, போராடி அலுத்த வேளையில் அவர்களுக்குள்ளும் அலுக்க ஆரம்பிக்க, கள்ளக்காதலும், சந்தேகமும் தாண்டவமாட ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு விவாகரத்துதான் சரியான தீர்வு என்று முடிவெடுத்து அதற்கு போனால், வீடு, சமூகம், எல்லோரும் பார்க்கும் பார்வை ஒரு விதம். அதையெல்லாம் தவிர்க்க, திருடர்கள் வந்து கொள்ளையடித்துவிட்டு போனார்கள், நகை திருட்டு என்று கதை செய்து கூலிப்படையினர் மூலம் கொலை செய்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் இவர்கள். போலீஸாரின் இரண்டொரு கேள்வியிலேயே கக்கி விடுகிறார்கள். என்னத்தை சொல்றது. இதற்கெல்லாம் காரணம் நம் சமூக அமைப்புதான் என்று தோன்றுகிறது. காதலிக்கும் போது ரெண்டு குடும்பமும் எதிர்ப்பது. எதிர்ப்பை சமாளிக்க போராடுவது, பின்பு வாழ்க்கையை செட்டில் செய்து கொள்ள போராடுவது என்று போராடி, போராடி அலுத்த வேளையில் அவர்களுக்குள்ளும் அலுக்க ஆரம்பிக்க, கள்ளக்காதலும், சந்தேகமும் தாண்டவமாட ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு விவாகரத்துதான் சரியான தீர்வு என்று முடிவெடுத்து அதற்கு போனால், வீடு, சமூகம், எல்லோரும் பார்க்கும் பார்வை ஒரு விதம். அதையெல்லாம் தவிர்க்க, திருடர்கள் வந்து கொள்ளையடித்துவிட்டு போனார்கள், நகை திருட்டு என்று கதை செய்��ு கூலிப்படையினர் மூலம் கொலை செய்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் இவர்கள். போலீஸாரின் இரண்டொரு கேள்வியிலேயே கக்கி விடுகிறார்கள். என்னத்தை சொல்றது கள்ளக்காதலுடனு இருப்பதை தடுத்த ஒரு தாய் தன் பதினெட்டு வயது மகளை கொன்று எரித்திருக்கிறாள். கலி முத்திடுத்து.. பகவானே..\nசென்னையின் முதல் மல்ட்டிப்ளெக்ஸ், டிஜிட்டல் ஸ்கீரினிங், குஷன் நாற்காலிகள், முதல் தம்மடிக்க முடியாத திரையரங்கு, முதல் ஆர்டிஎக்ஸ் ப்ரொஜக்‌ஷன், முதன் முதலில் பார்க்கிங்குக்கு பத்து ரூபாய் வாங்கியவர்கள், சப்டைட்டிலுடன் படம் போட ஆரம்பித்தவர்கள், என்று பல முதல்களுக்கு சொந்தக்காரர்களான சத்யம் திரையரங்கு உரிமையாளர்களின் அடுத்த சென்னையின் முதல் ஐமேக்ஸ். ஆம் சென்னையின் முதல் ஐமேக்ஸ் சத்யம் திரையரங்கு வளாகத்தில் வரவிருக்கிறதாம்.\nஅவதார் படத்தின் வசூலை ஒரேயடியாய் தூக்கி சாப்பிட்டிருக்கிறது ஒரு படம். இரண்டு படத்திற்கு ஒரு ஒற்றுமை என்னவென்றால் 3 டி படம் என்பது மட்டும்தான். செக்ஸ் அண்ட் சின் என்கிற ஹாங்காங் படம் தான் அது. ஏற்கனவே 1991ல் சீனாவில் எடுக்கப்பட்டு ஓடிய குஜால் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். படம் முழுக்க அஜால் குஜால் முழு நீள நிர்வாணக் காட்சிகளும், உடலுறவு காட்சிகளைக் கொண்ட இப்படத்தின் வெற்றி, இதற்கான அடுத்த பாகத்தை எடுக்க தயாராகும் அளவிற்கு வந்திருக்கிறது. சைனாவில் இப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கேள்வி. அதனால் அந்நாட்டு மக்கள் எல்லோரும் ஹாங்காங்குக்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்களாம். கண்ட ரோபோ கருமாந்திரப்படமெல்லாம் உடனே உடனே வருது, இந்தப் படம் எப்ப நம்ம ஊருல எப்ப வரும்..\nநான் நேசிக்கும் பலர் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப மறந்தாலும், நான் அனுப்ப மறப்பதில்லை. ஏனென்றால் எனக்கு எஸ்.எம்.எஸ் ஃபிரி..ஹி..ஹி\nதவறான ஒருவனை நண்பனாகவோ, காதலனாகவோ தேர்ந்தெடுததிற்காக வருத்தப்படாதே. அதன் மூலம் தான் சரியான ஒருவனைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.\nஇந்த வார புத்தகம்மாதொரு பாகனுக்கு பிறகு ஒரே மூச்சில் சமீபத்தில் படித்த புத்தகம் கே.ஆர்.பி.செந்திலின் “பணம்”. பணத்துக்காக வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பல அடி மட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை கண் முன்னே கொண்டு நிறுத்தும் புத்தகம். சில இடங்களில் முதுகில் சில்��ிட வைக்கிறது நிஜங்கள். ஒரு த்ரில்லர் நாவலைவிட பரபரப்பான, அதிரடியான சம்பவங்கள் நிறைந்த நிஜ வாழ்க்கையின் வலிகள் நிறைந்த புத்தகம். ஒவ்வொரு அத்யாயமும் மிகச் நெகிழ வைக்கிறது. முக்கியமாய் மலேசியா எபிசோடில் வரும் நிகழ்வுகள் ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையோடு இருக்கிறது. படித்தவுடன் ஒரு ஒன்லைன் போட்டுவிட்டேன். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட வேண்டிய தமிழ்படக்கதை. ஆர்வமுள்ள, மலேசிய, சிங்கை நண்பர்கள் தயாரிக்க உதவினால் மிகக் குறைந்த செலவில் முழுப்படத்தையும் மலேசியாவிலேயே எடுத்துவிட முடியும். ஸ்யூர் ஷாட் கல்ட் படமாய் அமையும். ”ழ” பதிப்பக வெளியிடு. விலை.ரூ90\nபோகக்கூடிய தியேட்டர் பற்றி எழுதும் போது போகக் கூடாத தியேட்டர் பற்றியும் எழுத வேண்டும். அதில் ஒன்று தேவிபாலா தியேட்டர். சீட்டெல்லாம் நல்ல வசதியாய்த்தானிருக்கிறது. டால்பி3டியில் படம் போட டிஜிட்டல் ப்ரொஜெக்டர் எல்லாம் இருக்கிறது. ஆனால் படு திராபையான சீட்டமைப்பு, முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை நமக்கு மறைக்கிறது. அதுவும் மூன்றாவது வரிசையில் இருப்பவர் தலை. அது மட்டுமில்லாமல் படு கேவலமான ஒலியமைப்பு. சத்தம் அதிகம் வைத்தால் பக்கத்து வீட்டில் திட்டுவார்களோ என்று பயந்து வைத்தது போல ஒரு ஒலியமைப்பு. தேவி, தேவி பாரடைஸை நம்பி போனவர்கள் நிச்சயம் கெட்டார்கள். இதில் பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு படு கேவலமான பார்க்கிங் அலைன்மெண்ட்.\nஎன்பதுகளில் பெரிய ஹிட் பாடல். இந்த பாட்டை கேட்டதும் அட இந்தப் பாட்டா என்று துள்ளிக் குதித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. அப்படி ஒரு அட்டைக் காப்பி. கேட்டுத்தான் பாருங்களேன்.\nஎமன்:- பெண்ணே , நீ செய்த குற்றம் என்ன\nபெண்-1:-கல்யாணத்துக்கு முன்னாடியே நான் ஒருத்தனுடன் மேட்டர் பண்ணிவிட்டேன்.\nஎமன்:- நீ நரகத்துக்கு போ.. அடுத்த பெண்..நீ என்ன தவறு செய்தாய்..\nபெண்-2:- நான் என் கல்யாணத்துக்கு அப்புறம் கணவருடன் தான் மேட்டர் செய்தேன்.\nஎமன்:- அப்போ நீ சொர்கத்துக்கு போ..அடுத்த பெண்.. நீ என்னம்மா செஞ்ச..\nபெண்-3:- என்னை இதுவரைக்கும் யாருமே மேட்டர் பண்ணல...\nஎமன்:- அப்போ நீ என் ரூமுக்கு போ..\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஎன்னங்கே தலைவரே கொள்ள காப்பியா இருக்கு\nசுசானா டு ஒ சோனா \nகொத்து அருமை எப்பவும் போல \nமிக்ஸிங் கரீட்டா க��து நைனா :)\nமுதல் பாரா , அடியேனுக்கும் நடந்துள்ளது, பெண்கள் அருகில் சினிமா பார்க்க உட்காருவதில்லை, சத்யம் தவிர்த்து ., காரணம் நாம் கம்போர்டாக உட்காரமுடியாது., தெரியாமல் ஏதும் நடந்தாலும் பிரச்சனை, அதுனாலதான்\n உங்கள் பெயரைக் குமுதம் அரசு பதில்களில் பார்த்தேன்\nஅந்த படம் சிங்கைல ரிலீஸ் ஆகி இருக்கானு பார்க்கணும்.. ஹி. ஹி. தகவலுக்கு நன்றி..\nதேவா பாடெல்லாம் எதில் இருந்து சுட்டார்னு நீங்க ஒரு புத்தகமே போடலாம்..\nஐமேக்ஸ் சத்யம் திரையரங்கு வளாகத்தில்...Great News\nகே.ஆர்.பி.செந்திலின் “பணம்” புத்தகம் கிடைக்கும் இடம் தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும் .\n) தேவா BUFFALO SOLDIER பாட்ட அடிச்சு “அகிலா அகிலா” போடலியா... அது மாதிரி தான்... தேவா / வேதா / சங்கர் கணேஷ் இவங்க எல்லாம் ஒரிஜினலா ட்யூன் போட்டா தான் அது நியூஸ்...\nதமிழ் சினிமா செய்திகள் said...\nஇதுல முதல் குற்றவாளி ஹாரிஸ் தான்..\nஅந்த 3டி படத்தின் நாயகி சர்வதேச அளவில் போர்னோ படங்களுக்குப் பெயர் பெற்றவர். பிரமாதமான அழகி. மேடத்தைப் பற்றியும் இரண்டு வரி எழுதி இருக்கலாம்.\n//கே.ஆர்.பி.செந்திலின் “பணம்” புத்தகம் கிடைக்கும் இடம் தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும்//\nசென்னையில் டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கும்..\n///நான் படம் பார்க்க வந்திருக்கேன். உங்க கூட வந்திருக்கிற லேடீஸை உரச வரலை” என்றதும் மறு பேச்சில்லாமல் படம் பார்க்க ஆரம்பித்தான்//////////\nசரியான பதில்தான் கொடுத்து இருக்கிறீர்கள் தலைவா . இதுபோல் இன்னும் திருந்தாமல் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் .\nசார், எப்போ IMAX வருதுன்னு தெரியுமா, நான் imax - ன் தீவிர விசிறி\n//என்பதுகளில் பெரிய ஹிட் பாடல்.//\nஇந்த ஒரிஜினல் பாடல் என்பதுகளில் மிகப் பேமஸு.. நக்கீரன் அவர்களே.. குற்றம் குற்றமே..:)\n//கள்ளக்காதலுடனு இருப்பதை தடுத்த ஒரு தாய் தன் பதினெட்டு வயது மகளை கொன்று எரித்திருக்கிறாள். //\nதடுத்த தன் பதினெட்டு வயது மகளை ஒரு தாய்\n\"இவ்வளவு பேசிய அந்த மூணாவது சீட்காரன் நாலு நிமிஷத்துக்கு ஒரு முறை அவளை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் உடல் முழுவதையும் அசைத்து, அசைத்து நான் படம் பார்ப்பதை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தாள்\"\nஆக, நீங்க படத்தை திரையில் பார்க்கல.. பக்கத்துலயே , சென்சார் இல்லாம, பார்த்து ரசிச்சு இருக்கீங்க ,,ம்ம்ம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinema.dinamani.com/", "date_download": "2018-06-21T13:53:26Z", "digest": "sha1:4BNAT7EFLF7D5ZW67C32NTAPYHDMV6LB", "length": 35786, "nlines": 406, "source_domain": "www.cinema.dinamani.com", "title": " முகப்பு- Dinamani", "raw_content": "\nநாட்டின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: மத்திய தொழில்துறை அமைச்சா் சுரேஷ் பிரபு\nநாட்டின் புத���ய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என சென்னையில் தொடங்கிய சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் சுரேஷ் பிரபு கூறினாா்.\nஅமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட் - அதுவும் பண மதிப்பிழப்புக்குப் பிறகு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் மட்டும் 5 நாட்களில் 745 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அமையப் போகும் எய்ம்ஸ்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசு\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஜெயலலிதா மரணம்: ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆணையத்தில் ஆஜராக சம்மன்\nபெற்றோர்களிடமிருந்து அகதி சிறுவர்கள் பிரிப்பு: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப்\nதிருநங்கை என்பதால் வங்கியில் வீட்டுக் கடன் தர மறுப்பு - திருநங்கை செயற்பாட்டாளர்\nஉதவி பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜூலை 5 வரை காவல் நீட்டிப்பு\nஎதன் அடிப்படையில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வாகின்றன\nவிஜய் - ஏ.ஆர். முருகதாஸின் ‘சர்கார்’\nபெற்றோர்களிடமிருந்து அகதி சிறுவர்கள் பிரிப்பு: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப்\nஇசைத்துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா உலக இசை தினம் கூறும் ரகசியங்கள்\nநாட்டின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: மத்திய தொழில்துறை அமைச்சா் சுரேஷ் பிரபு\nஇங்கு இனி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்\nபுழல் சிறை கைதிகளுக்குத் தியானம் சொல்லித் தருகிறார் நடிகை குட்டி பத்மினி\nதமிழகத்தில் அமையப் போகும் எய்ம்ஸ்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசு\nஆண்களும், பெண்களும் சரி சமமாக பாதிக்கப்படுகிறார்கள்\nமாணவர்களின் பாசப்போராட்டதால் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு\nகார் பருவ சாகுபடிக்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஇது பிக் பாஸா அல்லது சொல்வதெல்லாம் உண்மையா குடும்பப் பிரச்னையை அளவுக்கு மீறி மையப்படுத்தும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி\nயோகா தினம்: லடாக் எனும் பனிப்பாலைவனத்தில் சூர்யநமஸ்காரம் செய்த ராணுவ வீரர்கள்\nநீதித்துறை சார்ந்தவர்களே அதை விமர்சிப்பது தற்கொலைக்குச் சமம்: நீதிபதி கிருபாகரன் வேதனை\nநடிகை நயன்தாரா இதை மறுக்கிறார்\n பச்சை மாங்காயில் இவ்ளோ நன்மைகளா\nதேவை இல்லாமல் உடலில் சேரும் கொழுப்பு குறைய என்ன செய்யலாம்\nதலித் என்பதால் திருடன் என்று விமா்சிக்கப்படுகிறேன்: உ.பி மாநில பாஜக தலைவா் மீது எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nஜெயலலிதா மரணம்: ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆணையத்தில் ஆஜராக சம்மன்\nஇறைவனைக் கண்ணால் காண முடியுமா மாணவன் கேள்விக்கு வாரியாரின் துணுக்குற வைத்த பதில்\nபிரச்னைக்கு காரணம் திமுக; போராடி வென்றது அதிமுக: காவிரி விவகாரம் குறித்து அமைச்சா் கடம்பூா் ராஜூ\nகடந்த சட்டப்பேரவை தேர்தலில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி : உயர் நீதிமன்றத்தில் திமுக புதிய மனு\nநாட்டின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: மத்திய தொழில்துறை அமைச்சா் சுரேஷ் பிரபு\nதமிழகத்தில் அமையப் போகும் எய்ம்ஸ்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசு\nநீதித்துறை சார்ந்தவர்களே அதை விமர்சிப்பது தற்கொலைக்குச் சமம்: நீதிபதி கிருபாகரன் வேதனை\nஜெயலலிதா மரணம்: ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆணையத்தில் ஆஜராக சம்மன்\nபிரச்னைக்கு காரணம் திமுக; போராடி வென்றது அதிமுக: காவிரி விவகாரம் குறித்து அமைச்சா் கடம்பூா் ராஜூ\nகடந்த சட்டப்பேரவை தேர்தலில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி : உயர் நீதிமன்றத்தில் திமுக புதிய மனு\nபோலி ஆவணப்பதிவு தடுத்தல் தொடர்பான பதிவுத் துறைத் தலைவரின் சுற்றறிக்கை...\nதமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறைதடுப்புச் சட்டம் 2008\n144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்\nகாவிரி திட்டம்-2 காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு-முழு விவரம்\nகாவிரி திட்டம் - 1 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் - முழு விவரம்\nஇன அரசியல்-13: நாகர் இனம்\nஇன அரசியல்-11: இந்திய ஆரியர்கள்\nஇன அரசியல்-10: ஆரிய இனம், பூர்வீகம் மற்றும் பரவல்\nஇன அரசியல்-9: புதிய கற்கால, இந்தியப் புதிய கற்கால, தென்னிந்தியப் புதிய கற்கால மனித இனங்கள்\nசாப்���ிடும் சாப்பாட்டில் இவ்வளவு விஷயமா\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nநிபா வைரஸ் காய்ச்சல் - பகுதி 2\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 14. ஒழுக்கமுடைமை\nகுவியத்தின் எதிரிகள் - 21. தோல்வியெனும் வெற்றிப்படி..\nபேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம்\nவிஜய் - ஏ.ஆர். முருகதாஸின் ‘சர்கார்’\nவிஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது...\nஇது பிக் பாஸா அல்லது சொல்வதெல்லாம் உண்மையா\nதயாரிப்பாளர் ஆனார் நடிகை ஷ்ருதி ஹாசன்\nமகன்களால் தீவிர மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nஹிந்தியில் பேசக்கூடாது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய விதிமுறை அமலானது\nஅவதூறு வழக்கு: அம்பை நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆஜர்\nதரமான தமிழ்ப் படங்களுக்கு மானியம்\nஉலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரு அணிகள்\nஎதன் அடிப்படையில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வாகின்றன\nஐசிசி நடவடிக்கையை எதிர்த்து தினேஷ் சண்டிமால் மேல்முறையீடு\nஇன்றைய உலகக் கோப்பை ஆட்டங்கள்: காலிறுதிக்குத் தகுதி பெறவேண்டிய நெருக்கடியில் நட்சத்திர அணிகள்\nநாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது ரஷியா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை: ஐசிசி வெளியிட்டது\nவிடியோ கேம் அடிக்‌ஷன்,மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ WHO அறிவிப்பு\nஜேசிபி வண்டியில் கல்யாண ஊர்வலம் வந்த வித்யாசமான புதுமண தம்பதிகள்\n கெண்டைக்கால் வலி தீர்க்கும் கோதுமை ரவை உப்புமா ரெஸிப்பி\nHand Made In India - இந்திய கைவினைப் பொருட்களுக்கான தகவல் களஞ்சியம் (நூல் அறிமுகம்)\nகுரூப் 4 தேர்வு முடிவுகள்: 10 நாள்களில் வெளியிட முடிவு\n பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை\n திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை\n பேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை\nவங்கிகளில் கொட்டிகிடக்கும் 10190 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐபீபிஎஸ் தேர்வு அறிவிப்பு\nகை மாற்று அறுவைச் சிகிச்சை செய்த இளைஞருக்கு இயன்முறை மருத்துவம்\nமதுரை, சென்னை அரசு மருத்துவமனைகளில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு\n தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்....\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன\nஆணுறை தெரியும், பெண்ணுறை அறிவீர்களா\nஉடலுறுப்பு தானத்தில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க நடவடிக்கை: ஜெ.ராதாகிருஷ்ணன்\nஇசைத்துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா உலக இசை தினம் கூறும் ரகசியங்கள்\nஇசை என்பது ஜாதி, மதம், மொழி, இனம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது இசை.\nஇறைவனைக் கண்ணால் காண முடியுமா மாணவன் கேள்விக்கு வாரியாரின் துணுக்குற வைத்த பதில்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nமாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக 2-ம் ஆண்டு நிறைவு விழா\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nகண் நோய், கண் திருஷ்டி நீங்கும் தலம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்\n99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 10\nஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 6\nமனை கனகம் மைந்தர் தமது..\nபயணிகள் வாகன விற்பனை 19% உயர்வு\nகார், வேன், விற்பனை சிறப்பாக இருந்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 19.65 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஜேஎல்ஆர் சர்வதேச விற்பனை 6.1 சதவீதம் உயர்வு\nரூ.1.24 லட்சத்தில் இ-ஸ்கூட்டர்: ஏதர் எனர்ஜி அறிமுகம்\nபுதிய திட்டங்களில் கூட்டுப் பங்களிப்பை அதிகரிப்பதில் டொயோட்டா-சுஸுகி தீவிரம்\nடொயோட்டாவின் புதிய 'யாரிஸ்' கார் அறிமுகம்\nஉலகின் அதிநவீன விலையுயர்ந்த மோட்டார் பைக் விலை ரூ.13 கோடி\nராமேசுவரம் - கன்னியாகுமரிக்கு விரைவில் படகுப் போக்குவரத்து\nராமேசுவரத்திலிருந்து, கன்னியாகுமரிக்கு விரைவில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன்\nகுற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதி\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.\nசீசன் முடியும் முன்பே வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\nவ���டந்தாங்கல் ஏரியில் நீர் இல்லாததாலும், போதிய பறவைகள் இல்லாததாலும், சீசன் முடியும் முன்பே...\nஅரசுப் பள்ளிகளில் பயோ - மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையதா' - வாசகர்களின் கருத்துகள்..\nயுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nதமிழ் உரைநடை வரலாறு - வி.செல்வநாயகம்; பக்.176; ரூ.150\nமிஸா கொடுமை - \"விசிட்டர்' அனந்த்; பக்.304; ரூ.200\nபெருவலி - சுகுமாரன்; பக்.192; ரூ.225\nதமிழ்ப் புதுக்கவிதைகளில் பாரதியும் ந.பிச்சமூர்த்தியும்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nஆனி மாத பிறப்பு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு\n12 ராசிக்களுக்குமான ஆனி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக..\nஅஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் பரிகாரம்\nநட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகக் கருதப்படும் அஸ்வினி மேஷ ராசியிலும், மகம் நட்சத்திரம் சிம்ம ராசியிலும்..\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த வார பலன்களைத் தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக்..\nகண் திருஷ்டி நீக்கும் தலம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 780-வது தலமாh இருப்பது திருபயற்றூர்.\nமுடிவுக்கு வருமா வங்கி மோசடிகள்\nபொதுத்துறை வங்கிகள் பலவும், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பலருக்கும் விதிகளை மீறி பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வழங்கி..\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பூரின் முழு ஜாதகம் இங்கே\nபெட்ரோல்-டீசல் மீது 28% ஜிஎஸ்டியுடன் வாட் வரி: மத்திய அரசு பரிசீலனை\nஅரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம்: பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடக்கம்\nஇது ஒரு பருவ மழைக்காலம்: பேரிடர் மேலாண்மை வாரியம் சொல்வதைக் கேளுங்கள்\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 3)\nகிராமங்களிலும் ஆலமரத்தின் அடியிலும் துர்க்கை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது என ப.சிதம்பரம் கூறியிருப்பது\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது: ப.சிதம்பரம் பேட்டி\nவேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்\nஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் கொடு' என்று கேட்பதைப் போன்றது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_698.html", "date_download": "2018-06-21T14:00:21Z", "digest": "sha1:QEFRJQANAOGS7W4EXEODSB2DKVS5IIUI", "length": 49703, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பில் பலஸ்தீன, ஒருமைப்பாட்டு தின நிகழ்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பில் பலஸ்தீன, ஒருமைப்பாட்டு தின நிகழ்வு\nபலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை ஒன்­றியம் ஏற்­பாடு செய்­துள்ள ஐக்­கிய நாடு­களின் பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்டு தின நிகழ்வு எதிர்­வரும் 29 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை 4.15 மணிக்கு கொழும்­பி­லுள்ள விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற உள்­ளது.\nஇவ் வைப­வத்தில் சுகா­தார அமைச்­சரும் இலங்கை , பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்­கத்தின் இலங்­கைக்­கான தலை­வ­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன பிர­தம அதி­தி­யா­கவும் மேற்­படி சங்­கத்தின் இலங்­கைக்­கான செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க கௌரவ அதி­தி­யா­கவும் கலந்து கொள்­கின்­றனர்.\nசிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளரும் சமூக நீதிக்­கான செயற்­பாட்­டா­ள­ரு­மான மஹிந்த ஹத்­தக விசேட உரை நிகழ்த்­துவார். இந்த வைப­வத்தில் புகைப்­படக் கண்­காட்சி ஒன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.\nமாலை 4.15 முதல் 6. 00 மணி வரை நடை­பெறும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு பலஸ்தீன போராட்டத்திற்கான தமது ஆதரவை வழங்குமாறு பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை ஒன்றியம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.\nபலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டு தினம் என்றால் என்ன\n1977ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்­சபை பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டுத் தினத்தை ஆண்­டு­ தோறும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி அனுஷ்­டிக்­கு­மாறு அழைப்­பு­வி­டுத்­தது. 1947ஆம் ஆண்டு மேற்­கு­றிப்­பிட்ட அதே தினத்தில் பலஸ்­தீனின் பிரி­வி­னைக்­கான பிரே­ர­���ை­யையும் பொதுச்­சபை ஏற்­றங்­கீ­க­ரித்­தி­ருந்­தது.\nபலஸ்­தீ­னிய மண்: அது என்­ன­வாக இருந்­தது அங்கு யார் இருந்­தனர்\nபலஸ்தீன் குறித்து அறிந்­து­கொள்ள வேண்­டு­மெனில் கி.மு. 3000 ஆண்­டுகள் பின்­னோக்கிச் செல்ல வேண்டும். 1900 ஆண்­டுகள் (கி.மு.3000-– 1100) கானா­னியர் என்­ற­ழைக்­கப்­பட்ட மக்­களின் பூமி­யாக அது திகழ்ந்­தது. அக்­கா­லப்­ப­குதி முழு­வதும், அதா­வது கி.மு. 1200 இல் பிலிஸ்டைன்ஸ் மக்கள் அதனைக் கைப்­பற்றும் வரை, எகிப்­தி­யர்கள் அங்கு நிலை­கொண்­டி­ருந்­தனர். பிலிஸ்டைன்ஸ் அதனைக் கைப்­பற்­றிய பின்னர் அவர்கள் இஸ்­ர­வே­லர்­க­ளாலும் (கி.மு.1000-– 923: 77 ஆண்­டுகள்), பீனீ­சி­யர்­க­ளாலும் (கி.மு.923-– 700), அசி­ரி­யர்­க­ளாலும் (கி.மு.700 –-612), பாபி­லோ­னி­யர்­க­ளாலும் (கி.மு.539 வரை), பார­சீ­கர்­க­ளாலும் (கி.மு.332 வரை), மசி­டோ­னி­யர்­க­ளாலும் (கி.மு.63 வரை), உரோ­மா­னி­யர்­க­ளாலும் (கி.பி.636 வரை), அரே­பி­யர்­க­ளாலும் (636 –-1200: 564 ஆண்­டுகள்), சிலுவைப் போரா­ளி­க­ளாலும் (1099-– 1291), அய்­யூ­பி­யர்­க­ளாலும் (1187-– 1253), மம்­லூக்­கி­ய­ராலும் (1253-– 1516), உஸ்­மா­னிய ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் (400 ஆண்­டுகள்) பின்­தொ­ட­ரப்­பட்­டனர். இவை 1917ஆம் ஆண்டு (பல்போர் பிர­க­டன ஆண்டு) வரை தொடர்ந்து இடம்­பெற்­றவை. பின்னர் அது 1919 இல் பிரித்­தா­னிய மேலா­திக்­கத்­தினால் கைப்­பற்­றப்­பட்டு, 1922 இல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வலு­வுக்கு வந்­தது.\nபலஸ்­தீ­னிய மண்ணில் குடி­ய­மர்ந்த பல இராச்­சி­யங்­களுள் ஒன்­றுதான் யூத இராச்­சியம் என்­பது மேற்­படி கால­வ­ரி­சை­யி­லி­ருந்து புல­னா­கின்­றது. 7ஆம் நூற்­றாண்டின் இறு­தி­யில்தான் அந்­நாடு மிகப் பிர­தா­ன­மாக ஓர் அரபு (மற்றும் இஸ்­லா­மிய) நாடாக உரு­வா­கி­யது. அரபு (முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ) மற்றும் யூத கலா­சா­ரங்­களின் மிகை­யா­ன­தொரு கலப்­புடன் அது 1516இல் உஸ்­மா­னியப் பேர­ரசின் ஒரு மாகா­ண­மாக உரு­வெ­டுத்­தது. பலஸ்தீன் என்­ற­ழைக்­கப்­பட்ட பூமி தமக்கே உரித்­தா­ன­தென இந்த மக்கள் தம்­ம­ளவில் நம்­பினர்.\nஇறு­தியில் பேர­ர­சுகள் காணா­மற்­போன போது, இறை­மை­யா­னது அந்த மண்ணைச் சேர்ந்த பழங்­குடி மக்­களின் இயற்­கை­யான குறிக்­கோ­ளாக உரு­மா­றி­யது. விட்­டுச்­செல்­வ­தற்குக் கால­னித்­துவம் மறுத்த இடங்­க­ளி­லெல்லாம், சுதந்­திரம் அடை­யப்­பெறும் வரை, உள்­நாட்டு விடு­தலைப் போர்கள் நடந்­தே­றின. ஆக்­கி­ர­மித்­துக்­கொண்ட சமூ­கத்­தினர் பிர­யோ­கித்த முரட்­டுத்­த­ன­மான பலப்­பி­ர­யோ­கத்­தி­னூ­டாக மக்கள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட அல்­லது இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட இடங்­களில், அவ்­விதம் ஆக்­கி­ர­மித்த சமூ­கங்கள் புதிய தேச அர­சு­க­ளாக உரு­வா­கின\nமுதலாம் உல­கப்­போரின் பின்னர் வெற்­றி­யீட்­டிய நேச நாடுகள் மத்­திய கிழக்கில் 1916ஆம் ஆண்டு கைச்­சாத்­திட்ட துரோ­கத்­த­ன­மான சைக்ஸ்-­பிகொட் (Sykes-Picot) உடன்­ப­டிக்­கைக்­க­மைய, பிரான்ஸ் மற்றும் பிரித்­தா­னி­யா­வுக்கு இடைப்­பட்ட பிராந்­தி­யத்தைப் பிரித்­துக்­கொண்­டன. நாடு­களின் ஒன்­றி­யத்தின் கீழ் (League of Nations) செயற்­பட்ட பணிப்­பாணை கொண்ட இந்த அர­சுகள் தமது பணிப்­பாணைக் காலப்­ப­குதி முடி­வுக்கு வந்­ததும், ஈற்றில் தேசி­யம்சார் அர­சு­க­ளாக பரி­ணாமம் அடைந்­தன. நிச்­ச­ய­மாக பலஸ்­தீனைத் தவிர.\n30 சத­வீத யூத மக்­க­ளுக்கு 55 சத­வீத நிலத்­தையும், 70 சத­வீத மக்­க­ளுக்கு 45 சத­வீத நிலத்­தையும் வழங்கி ஐக்­கிய நாடு­களின் தலை­யீட்டுப் பிரி­வொன்­றினால் இஸ்ரேல் உரு­வ­மைக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து, பலஸ்­தீன மண்ணை இஸ்ரேல் அப­க­ரித்­துக்­கொண்டும் சூறை­யா­டிக்­கொண்­டுமே இருக்­கின்­றது. இஸ்­ரே­லுக்கும் அதன் அண்­டைய அரபு நாடு­க­ளுக்கும் இடையே 1948, 1967 மற்றும் 1973 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற ஒவ்­வொரு பாரிய யுத்­தத்தின் போதும், அதன் பின்­னரும், பலஸ்­தீன மண்ணின் பெரிய பகு­திக்­கூ­று­களை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்து தன்­னுடன் இணைத்­துக்­கொண்டு வந்துள்ளது.\nசர்வதேசத்தின் கருத்தை வெளிப்படையாக மீறியும், சர்வதேச சட்டத்தை மீறியும், தான் ஆக்கிரமித்துக்கொண்ட பலஸ்தீன நிலப்பரப்பினுள் யூதக் குடியேற்றங்களையும், இராணுவ எல்லைக் காவலரண்களையும் இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பி வருகின்றது.\nஅதேவேளை, (எகிப்திலுள்ள) நைல் நதிக்கரையிலிருந்து (ஈராக்கிலுள்ள) யூப்ரடீஸ் நதிக்கரை வரை பெரிய இஸ்ரேலை விரிவுபடுத்தும் தனது கனவை அடைந்துகொள்ளும் வரை இஸ்ரேல் உலகின் மிகப்பெரும் திறந்தவெளிச் சிறைக்கூடமான காஸாக் கரையிலும் மேற்குக் கரையிலும் பலஸ்தீன மக்களை அடக்கியொடுக்கும் பொருட்டு தொடர்ச்சியான யுத்தக் குற்றங்களை இழைத்து வருகின்றது. தான் ஜோர்தானுக்கு அருகாமையில் ஆக்கிரமித்துக்கொண்ட மேற்குக் கரையிலுள்ள பெரி���தொரு செழிப்பான நிலப்பகுதியை தன்னால் உரிமை கொண்டாடக்கூடியதாக உள்ளதென இஸ்ரேல் அண்மையில் தெரிவித்திருந்தது.\nஇடைவிடாத பிரச்சினைகளும் இஸ்ரேலுடைய விட்டுக்கொடுக்காத பண்பும்\nகுடியேற்றங்களை நிறுவுதல்: ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளினுள் குடியேற்றங்களை நிறுவிவருகின்றமையை நிறுத்துவதற்கான உளக்கருத்து தனக்கில்லை என்பதை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் பல தடவைகள் நிரூபணம் செய்துள்ளது.\nஅகதிகளைத் திருப்பியனுப்புதல்: தமது கிராமங்களிலிருந்து ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்களை வரவேற்று அடைக்கலம் கொடுப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருகின்றது.\nஜெரூசலத்தின் அந்தஸ்து: எதிர்காலத்தில் அமையவுள்ள பலஸ்தீன் அரசின் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் அமையவேண்டுமென பலஸ்தீனியர்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றமை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த ஜெரூசலத்தையும் இஸ்ரேல் வேண்டிநிற்கின்றது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇஸ்ரேலியர்கள் இதுவரை கைப்பற்றிய பகுதிகள் 'இஸ்ரேல்' எனவும், பலஸதீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் 'பலஸ்தீனம்' என UN சட்டபூர்வமாக அறிவிக்கவேண்டும். பிரச்சனையும் முடிந்தது.\nஇதே போல், நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி-சிரியா பகுதிகளிலிருந்து, இனவழிப்பு செய்யப்பட்டு துரத்தப்பட்ட 'அஸ்சிரியர்கள்' (கிருஸ்தவர்கள்) மக்களுக்கு இப்பகுதியில்\nபுதிய நாடு ஒன்று உருவாக்கப்பட்டு, மீழகுடியேற்ற வேண்டும். இதற்கு USA/UK/ரஸ்யா/பிரான்ஸ் முயற்சி செய்ய வேண்டும்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4169&id1=84&issue=20170901", "date_download": "2018-06-21T13:49:02Z", "digest": "sha1:FBO2LXBZJ5X4C3ZQ63PKZVQK5KQOAO6E", "length": 11282, "nlines": 41, "source_domain": "www.kungumam.co.in", "title": "\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா\nஇயக்குநர் ராமின் படைப்பான ‘தங்கமீன்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாதனா. சாதனா என்று சொல்வதை விட ‘தங்கமீன்கள்’ செல்லம்மா என்றால்தான் அனைவருக்கும் எளிதில் தெரியும். சற்றே மிகையான நடிப்பு என்றாலும் படம் முழுவதும் துறுதுறுவென நடித்திருந்தார். நடிப்புத் திறமையால் பல விருதுகளையும் பெற்றார். அதன் பிறகு வேறெந்த திரைப்படத்திலும் அவரைப் பார்க்க முடியவில்லை.\nதற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு மாலை வேலையில் சந்தித்தேன். ‘தங்கமீன்கள்’ படத்தில் பார்த்தது போலவே சற்றும் மாறாத அதே தோரணையில் பேசினார். “இப்போ துபாயில் 10ம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன், ‘தங்கமீன்கள்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு 8 வயசு. அந்தப் படம் ரிலீஸ் ஆனபிறகு எல்லாரும் என்னை செல்லம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.\nஅந்தப் படத்துக்காக விருதுகளும் கிடைச்சது. அப்புறம் நிறைய பட வாய்ப்பு வந்தது. ஆனால் எந்தப் படத்திலும் நடிக்கலை. இப்போ மறுபடியும் ராம் சாரோட ‘பேரன்பு’ படத்துல நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமாவே ரிலீசாக இருக்கு. இந்தப் படத்துலயும் நான் மகள் கேரக்டர் தான் பண்ணியிருக்கேன். ராம் சாரோட ஒர்க் பண்ணினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.\nஅவருடைய மகளாவே என்ன பார்த்துகிட்டார். என்னை அவர் ராட்சஷினு செல்லமா சொல்லுவாரு” என்றவர் தன் எதிர்கால திட்டங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “ராம் சார் போலவே நானும் டைரக்டர் ஆகணும்னு ஆசை இருக்கு. எதிர்காலத்துல ஏழைப் பசங்களுக்கு ஒரு டிரஸ்ட் தொடங்கி அவர்களுக்கு உதவி செய்யணும்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். துபாய்ல இருந்தாலும் தாய் மொழி தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அங்கு இருக்கக்கூடிய இரண்டு மாணவிகளுக்கு ஏற்படும் மொழி பிரச்சனையை Hear Me Out என்கிற குறும்படமாக இயக்கினேன். சமூக வலைத்தளங்களில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஎனக்கு மியூசிக், டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும், ஸ்கூல் விட்டு வந்ததும் மியூசிக் கிளாஸ் போறேன். அம்மா கிட்ட பரதநாட்டியம் கத்துட்டேன். அம்மாதான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம் 100 பசங்க டான்ஸ் கத்துட்டு இருக்காங்க. அந்த நூறு பசங்கள்ல என்னையும் ஒருவராத்தான் அம்மா பார்த்துகிட்டாங்க. அவங்ளோட பொண்ணுனு எனக்கு எந்த சலுகையும் கொடுத்தது இல்லை. மத்த பசங்க மேல கோபம்னாக்கூட என்னைத்தான் திட்டுவாங்க. எனக்கு அப்போ மட்டும் கொஞ்சம் கோபம் வரும். அம்மாதானே என்று நானும் எந்த சலுகையும் கேட்டது இல்லை.\nஎனக்கு எங்க அம்மா கிட்ட பிடிச்ச விஷயம் எல்லாரையும் அன்பா, கவனமா பார்த்துக்குவாங்க. பிடிக்காத விஷயம் அவங்களை ஒழுங்கா பார்த்துக்கவே மாட்டாங்க. எங்க அப்பாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மல்டி டேலன்டட் மனிதர். ரொம்ப அன்பானவர். என்னுடைய எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யக்கூடியவர். ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறும்போதும் என்னை ஊக்கப்படுத்தும் உந்துசக்தியாக இருப்பவர்” என்றவரை தொடர்ந்து சாதனாவின் அம்மா லக்ஷ்மி வெங்கடேஷ் நம்மிடையே பேசினார்.\n“சாதனா சின்ன வயசுல இருந்தே துறுதுறுன்னு இருப்பா. பரதநாட்டியப் பயிற்சியின் போதுதான் ராம் சாதனாவைப் பார்த்தார். அவளுடைய சுட்டித்தனம் பிடித்துபோக படத்தில் நடிக்க அழைத்துக்கொண்டார். யார் எந்த ஒரு சிறிய உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற நல்ல பண்பு அவளிடம் உண்டு. நானே அவளைப் பார்த்துதான் இந்தப் பண்பை வளர்த்துக்கொண்டேன். சினிமா, டான்ஸ், மியூசிக் என தனித்திறமைகளில் அவள் கவனம் செலுத்தினாலும், படிப்பில் கெட்டிக்காரிதான்.\nதுபாய் நாட்டின் மாணவர்களுக்கான சிறந்த விருதை சாதனா பெற்று பெருமை சேர்த்தாள். அவளுடைய விருப்பத்திற்கு நாங்கள் எந்த தடையும் விதித்ததில்லை. பயிற்சி வகுப்பில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் ஆர்வமாக கற்றுக்கொள்வாள். அவளுடைய இந்த ஆர்வம்தான் அவளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. ‘பேரன்பு’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறாள். ‘தங்க மீன்கள்’ படத்தை விட பல மடங்கு அவளுடைய நடிப்புத் திறனை இந்தப் படம் வெளிப்படுத்தும் என்று நம்புகிறோம். ‘பேரன்பு’ படத்திற்கு காத்திருக்கிறேன்” என்றார் லக்ஷ்மி வெங்கடேஷ்.\n வொர்க் அவுட் ப்ளீஸ்01 Sep 2017\nகேக் எடு... கொண்டாடு...01 Sep 2017\nகூந்தல் பராமரிப்பு01 Sep 2017\nபேசாப் பொருளை பேசத் துணிந்தேன் நியோகா01 Sep 2017\n\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா01 Sep 2017\nஏய் தில்லா டாங்கு...டாங்கு...01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pichaikaaran.wordpress.com/2011/11/13/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-06-21T14:10:29Z", "digest": "sha1:5DDGLJB5YFZXUKIG4R5M6XAWEEMI7NUZ", "length": 21501, "nlines": 115, "source_domain": "pichaikaaran.wordpress.com", "title": "மெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் மதங்கள் காட்டும் ஒற்றுமை | pichaikaaran", "raw_content": "\nநான் ஒரு பரதேசி ..நல்லோர் கால் தூசி..\n← சாருவின் கட்டுரையை படியுங்கள்- துக்ளக் இதழுக்கு கடிதம்\nவெளி நாட்டினர் தலைமை ஏற்கலாம்-பிரதமர் திட்ட்வட்டம் →\nமெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் மதங்கள் காட்டும் ஒற்றுமை\nஎன்னவோ கல்வி… நூல்கம் என்றெல்லாம் நம் அறிவு ஜீவிகள் ஆவேசப்பட்டதை பார்த்து நொந்து இருப்பீர்கள். ஆனால் நவீன கல்வியை வடிவமைத்த ஒரு மகானுக்கு ஒரு சிறிய மரியாதை செய்யாமல் இந்த அறிவுலகம் விட்டு விட்டது என்றால் இந்திய அரசு அவமரியாதை செய்து மனதை நோகடித்தது.\nபள்ளிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. முதல் கல்வி அமைச்சரான அப்துல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ந்தேதியை கல்வி தினமான அனுசரிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைப்பார்த்து ஆசிரியர்கள் திகைத்தனர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தவர் . அவர் எப்போது கல்வி அமைச்சரானார்\nபிறகுதான் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தைத்தான் இப்படி எழுதி இருக்கிறார்கள் என புரிந்தது.\nபல சேவைகளை புரிந்த அவர் உண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தவர். ஆனால் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்கவில்லை என ( அன்றைய ) தீவிர இஸ்��ாமியர்களுக்கு அவர் மேல் வெறுப்பு. அதே போல அவர் இஸ்லாமியர் என்பதால் தீவிர இந்துக்களுக்கும் அவர் மேல் அக்கறை இல்லை. இப்படியாக அவர் பெயர் நம் நாட்டில் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டது.\nஅவர் இந்தியாவில் பிறந்தவர் அல்லர். மெக்காவில் பிறந்த அவர் இயற்பெயரும் இதுவன்று.\nமவுலானா என்றால் படித்த மேதை என்று பொருள். அபுல் கலாம் என்றால் பேச்சாற்றல் மிக்க தலைவன். ஆசாத் என்பது அவர் வைத்து கொண்ட புனை பெயர்.\nநமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.\nஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.\nஅனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.\n1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.\n1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாம��ய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.\nசுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nபெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.\nமதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.\nஅரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.\nமௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.\nஇவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.\n← சாருவின் கட்டுரையை படியுங்கள்- துக்ளக் இதழுக்கு கடிதம்\nவெளி நாட்டினர் தலைமை ஏற்கலாம்-பிரதமர் திட்ட்வட்டம் →\n2 Responses to மெக்காவ��ல் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் மதங்கள் காட்டும் ஒற்றுமை\n//இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.// True\nஅதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****\nஎஸ் ரா வின் அழகு உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyavasagan.wordpress.com/about/", "date_download": "2018-06-21T14:06:14Z", "digest": "sha1:4NQFT74B65GDSMBDV73FDJDDHVTKEHMT", "length": 18713, "nlines": 124, "source_domain": "puthiyavasagan.wordpress.com", "title": "About | பிரச்சனை வேற சார்...", "raw_content": "\nஆண்ட பரம்பரை… ஆளப்போற தமிழன்.. என மீண்டும் வாக்குசாவடிக்கு கிளம்புறவங்களுக்கு…\nGH: டாக்டர் படிப்பவனுக்கு சோதனை எலிகளாடா மக்கள் \nகழிப்பறை இல்லை, மருந்து இல்லை, தண்ணீர் இல்லை, ஸ்கேன் உள்ளீட்ட பல சோதனைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக துட்டு, பில்….. எல்லா ஆப்ரேஷனுக்கும், சிகிச்சைக்கும் ஆதார், காப்பீடு என மொத்த மனிதமும் செத்து கிடக்கிறது….அரசு மருத்துவமனைகளில்...\nஇசக்கிமுத்து விட்டு சென்ற போர்க்குரல்… “மாற்றவேண்டியது முதலமைச்சரை அல்ல…. ”\nசீமான் ரசிகர்களுக்கு சமர்பணம்: ’ஒரு நாள் முதல்வானால் கூடங்குளம் குளோஸ்…… \nஐந்து வடிஷம் கத்தி பார்ப்பேன் இல்லைனா நமீதாவுடன் நடக்க போய்டுவேன்… (இதை சொல்லி ஐந்து வருஷம் ஆயிடுச்சு) @\nநெய்தல் படை கட்டி மீனவர்கர்களுக்கு பயிற்சி கொடுப்பேன்….@ ( இந்திய ராணுவம் என்ன பண்ணும்…. சரி இதற்கு முதலில் சட்டத்தில் இடம் இல்லையே… பதவி பிரமாணம் எடுப்பது இந்த சட்டத்தில் தானே வரும் )\nஅண்புமணி ஆளட்டும் நான் எதிர்க்கட்சியாக இருக்கேன்… நான் ஆள்றேன் அண்புமணி எதிர்கட்சியாக இருக்கட்டும்…@ ( உலகத்தின் அண்புமணியை ஆதரிக்கும் ஒரே புரட்சியாளர் நம்ம சீமான் தான்)\nஇது போன்ற பல முத்துக்களுக்கு சொந்த காரர் நமது சீமான்…@\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nRecent Posts: பிரச்சனை வேற சார்...\nமெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…\nநம்பர் 1 அக்குஸ்ட் படத்துடன் நம்பர் 2வின் விட்டிற்கு ரெய்டு போவது, சுக்ராம், முகுல்ராய் வகைராக்களை சேர்த்துகொண்டு கேதன் தேசாய்,ராம்மோகன் ராவ்வுக்கு பதவி கொடுப்பது என ஆரம்பித்து அனிதா, இசக்குமுத்து கொலைகள் வரை பார்த்து இன்று மொத்த சமூகமும் எவன் வந்தாலும் இந்த தேர்தல் அரசியலில் ஒன்றும் நடக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்க…. மொத்த நீதித்துறையும், நிர்வாகத்துறையும் , அரசியல்கட்சிகளும் அம்மணமாகி நிற்கும் போது ஒருத்தர் தமிழ்நாட்டை மட்டும் டென்மார்க் ஆக்குவேன், ஆடு மேய்ப்பதை அரசு […]\nஉயிருடன் கொளுத்த சொன்ன மோடி- பாலா கார்ட்டூன்…@\nஇதோ இது குறித்து பாலா அவர்களின் கார்ட்டூன் மற்றும் பதிவு……. பணமதிப்பிழப்பு என்று சொல்லி ஒரே நாளில் நாட்டு மக்கள் அனைவரையும் தெரு தெருவாக நாயைப்போல் அலையவிட்ட மோடியின் துக்ளக் ஆட்சி உத்தரவை அவ்வளவு சீக்கிரம் நம்மாள் மறந்துவிட முடியாது. மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவால் ஏதுவும் மாறாது.. கருப்பு பணமும் மீட்கப்படாது.. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சமும் வராது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தபோது, “எனக்கு ஐம்பது நாட்கள் கொடுங்கள்.. நான் செய்தது தவறு என்றால் […]\n‘நோ கேஷ்’ – டிமானிட்ரசேஷனின்தேசியபாட்டு- STR – தட்றோம் தூக்றோம் குழுவினர்…\nநாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மாத்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்… கண்ணை துறக்காம படம் பார்க்கலாம்… நோ கேஷ் கார்டை சுவப் பன்னி நான் வாழலாம்…. நடுத்தரத்தை நல்லா வெஞ்ச்சு செஞ்சாச்சு.. ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா.. குருவி போல சேர்ந்த காசில் கல்லம் இல்லடா… நாட்ட மா���்தனுமுனு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா… நோ கேஷ் நோ […]\nபணமதிப்பிழப்பு: ஹிந்திக்காரன் முதல் தமிழன் வரை கழுவி ஊத்துகிறான்…\n0.1% பணத்தை பிடிப்பதற்கு மொத்த இந்தியாவையும் ஏடிஎம் வாசலில் நிற்க வைத்து 15 லட்சம் பேருக்கு வேலையை பறித்து, சிறுதொழில்களை அழித்துவிட்டு, 150க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து, பணக்காரன் சொத்து இதே வருஷத்தில் 16% அதிகமாக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் இந்நடவடிக்கையினை ஆதரித்து இன்னும் பேசி வருகின்றனர் பாஜகவினர். அதுல ஒரு கேலிக்கூத்து இதனால் விபச்சாரம் குறைந்து உள்ளது என்பது போன்ற பேச்சுக்கள்… ஆனால் வலதுசாரி பொருளாதார வல்லூனர் நாகப்பன் முதல் ஆர்பிஐ வரை இன்று டிமானிட்ட்ரசேஷனை கழுவி […]\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை…\nஇக்கட்டுரை நாம எழுதலை… மோடியின் அரசை ஜெயா அரசை ஆதரிக்கும் தினமணியில் வந்த கட்டுரை… இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை By DIN | Published on : 02nd November 2017 05:30 PM | அ+அ அ- | நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை இதுவரை கிலோ 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நவம்பர் 1ம் […]\nகம்யூனிசத்தை கண்டு அலறும் பாண்டே-க்களின் சமூகம் எப்படிப்பட்டது.....\nஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் - சீமான்...\nஇட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை...\nஇரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை...\nSVசேகர் ரெட்டி: 'Chip' வேணாம் ரசீது கூடவா இல்லை...\nஅணு உலை அதிமுக அதிமுக அரசு அனைவருக்கும் கல்வி அப்துல்கலாம் அம்பானி அம்பானியின் அரசு அம்மா உணவகம் அரசியல் பித்தலாட்டம் அரசியல் பிழைப்புவாதிகள் அறிக்கை நாயகர்கள் ஆதார் அட்டை ஆதிக்க சாதிவெறி ஆளும் வர்க்க அருவருடிகள் இந்திய நீதித்துறை இந்தியா இந்துத்துவ பாசிஸ்டுகள் இந்துத்துவா இந்துமதவெறியர்கள் ஈழம் உலகமயமாக்கம் எது ஊழல் ஒழிப்பு எது நம்பிக்கை எது நேர்மை எது மக்கள் ஆட்சி எது மக்கள் நலன் எது மக்கள்நலன் எது மானியம் எது வளர்ச்சி ஏழைகளின் அரசு கருணாநிதி க��ுப்பு பணமீட்பர்கள் கார்ப்பரேட் அரசு கூடங்குளம் கூட்டணியே சந்தர்ப்பவாதம் கோபிநாத்கள் சமூகம் சாதீய சமூகம் சினிமா சிறுதொழில்கள் கதவடைப்பு சீமானின் போங்காட்டம் சீமான் போங்காட்டம் செய்தி விமர்சனம் ஜி.கே.வாசன் ஜெயலலிதா ஜெயலலிதா அடிமைகள் ஜெயா-சசி-அதிமுக டாஸ்மாக் தமிழகம் தினமணி திமுக நாஞ்சில்-சரத்குமார் வகைறாக்கள் நாஞ்சில்-வைகோ வகைறாக்கள் நிலப்பண்ணை சமூகம் பாஜக பாஜக ஊழல் எதிர்ப்பு பாமக வரலாறு பிழைப்புவாதிகள் புதிய தலைமுறை பெட்ரோல் வரிக்கொள்ளை போலிகள் போலி ஜனநாயகம் மானியம் மிடாஸ் - எலைட் மோடி அரசின் பல்டிகள் மோடி அரசு மோடியின் பக்தர்கள் ரஜினியின் தமிழ்பற்று ரயில்வே தனியார்மயம் வறுமை வறுமையில் மக்கள் விலைவாசி உயர்வு விவசாயிகள் தற்கொலை வைகுண்டராஜன் வைகோ\nஇந்த ஸ்டிக்கரை எஸ்ஆர்எம் பேருந்தில் ஒட்டும் துணிச்சல் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/57", "date_download": "2018-06-21T14:25:44Z", "digest": "sha1:X3HN5F2R6BAXGAXMVWSRGJFQLJZ6BX42", "length": 9574, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Totonac, Sierra மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Totonac, Sierra\nGRN மொழியின் எண்: 57\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Totonac, Sierra\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04580).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Totonac, Sierra இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTotonac, Sierra க்கான மாற்றுப் பெயர்கள்\nTotonac, Sierra எங்கே பேசப்படுகின்றது\nTotonac, Sierra க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Totonac, Sierra தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்���ும்..\nTotonac, Sierra பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ள��ராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/jobs-description.php?id=f90f2aca5c640289d0a29417bcb63a37", "date_download": "2018-06-21T14:12:57Z", "digest": "sha1:JJ7LZEPF4VI4IDMPBRCLBDL3SHY3WJIW", "length": 3812, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகருங்கல் அருகே வினோதம்: தான் படிக்காததால் மகனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்த தொழிலாளி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜக்’ ஆபரேஷன், ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் மனு, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/20121506/KuruviyarQuestion-and-Answers.vpf", "date_download": "2018-06-21T14:25:46Z", "digest": "sha1:WUYOMB3J6UTZ7PY5JS7TIQRF7MWFKMPY", "length": 18931, "nlines": 177, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kuruviyar Question and Answers || குருவியார் கேள்வி-பதில்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nகுருவியாரே, பிரியங்கா சோப்ரா, இலியானா, ராதிகா ஆப்தே, கங்கனா ரணாவத் ஆகிய 4 பேரில், கவர்ச்சி காட்டுவதில் ‘நம்பர்–1’ யார்\n ஒரு படத்துக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கக் கூட த���ார் என்று அவர் அறிவித்து இருக்கிறாரே\nபழைய படங்களில், பாடலுக்கு சிறந்த முறையில் உதடுகளை அசைத்த கதாநாயகன் யார்\n‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன். இவருக்கு பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தராஜனின் குரல் கச்சிதமாக பொருந்தியிருந்ததால், அவர் பாடுவது போலவே இருக்கும். அந்த அளவுக்கு மிக தத்ரூபமாக சிவாஜிகணேசன் உதடுகளை அசைப்பார்\nகுருவியாரே, ஹன்சிகாவுக்கும், தன்சிகாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஹன்சிகா, மும்பையை சேர்ந்தவர். தன்சிகா, தமிழ் பெண். ஹன்சிகா, கொஞ்சம் பயந்த சுபாவம். தன்சிகா கம்பெடுத்து சண்டை போடுகிற அளவுக்கு துணிச்சல்காரர்\nஎம்.ஜி.ஆர். முதன்முதலில் டைரக்டு செய்த படம் எது\nகுருவியாரே, ஒப்பனை செய்து கொள்ளவில்லை என்றால் அனுஷ்கா எப்படியிருப்பார்\nஒப்பனை இல்லாமலே அழகாக இருக்கும் நடிகைகளில், அனுஷ்காவும் ஒருவர். வீட்டில் இருக்கும்போது அவர் ஒப்பனை செய்து கொள்வதில்லை. இருப்பினும், அவர் அழகாகவே தெரிவார்\nகாவிரி பிரச்சினையை வைத்து படம் எடுப்பார்களா\nஅதற்கான முயற்சிகளில் ஒரு டைரக்டர் ஈடுபட்டு இருக்கிறார்\nகுருவியாரே, கடற்கரையில் புடவை கட்டிக் கொண்டா குளிக்க முடியும் என்று சமந்தா கேட்டு இருக்கிறாரே... என்று சமந்தா கேட்டு இருக்கிறாரே...\nபுடவை கட்டிக் கொண்டும் குளிக்க முடியும் என்று சமந்தாவுக்கு தெரியாது போலும்\nநயன்தாராவுடன் அதர்வா நடித்த படம் எப்போது திரைக்கு வரும்\nநயன்தாரா–அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்த மாதம் (ஜூன்) திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது\nகுருவியாரே, ‘இரும்புத்திரை’ படத்தில், விஷால்–சமந்தா காதல் காட்சியில் நெருக்கம் எப்படி\n‘‘இது, போதாது...இன்னும் இளமையான ஒரு கதாநாயகியை வைத்து, இதை விட நெருக்கமாக காதல் காட்சிகளை படமாக்கி இருக்கலாம் என்கிறார்கள், ரசிகர்கள்\nஇந்திரா காந்தி வேடத்தில், வித்யாபாலன் நடிப்பது உண்மையா\nஅப்படி ஒரு படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்போடு அது நின்று விட்டது\nகுருவியாரே, நகை கடை, ஜவுளி கடை ஆகிய இரண்டில், நடிகைகளுக்கு எந்த கடை விளம்பரத்துக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது\nநகை கடை விளம்பரத்துக்கே அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். நகை கடை விளம்பரத்தில் நடித்த ஒரு நடிகை ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் பரவியிருக்கிறது\nதமிழ் திரையுலகில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதற்கு காரணம் என்ன\nபக்தி மற்றும் ஆன்மிகம் தொடர்பான பட தயாரிப்புகள் படிப்படியாக குறைந்து, இப்போது யாருமே பக்தி படங்களை தயாரிப்பதில்லை. இதுவே பேய் படங்களின் ஆக்கிரமிப்புக்கு காரணம் என்று பேசப்படுகிறது\nகுருவியாரே, அரவிந்தசாமி டைரக்டு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறாரே...அவர் டைரக்டு செய்யும் படத்தில் கதாநாயகனாக நடிப்பது யார்\n என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம். கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கேள்வி\nசிவாஜிகணேசனும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடிய படம் எது\nகுருவியாரே, இனிமேல் நகைச்சுவை படங்களில் நடிக்க மாட்டேன் என்று நிக்கி கல்ராணி கூறியிருக்கிறாரே...\nஅய்யோ...நிக்கி கல்ராணி நடிக்காவிட்டால், தமிழ் பட உலகம் என்ன ஆவது அவருக்கு மாற்றாக வேறு நடிகை இல்லையே...\nடைரக்டர் ஹரி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், அவர் என்ன படித்து இருக்கிறார், இதுவரை எத்தனை படங்களை டைரக்டு செய்திருக்கிறார்\nடைரக்டர் ஹரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. இதுவரை, 14 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். இப்போது இயக்கி வரும் ‘சாமி–2,’ அவருடைய 15–வது படம்\nகுருவியாரே, தமிழ் பட உலகில் நடிகராக இருந்து இலக்கியவாதியாக மாறியவர்கள் யாராவது இருக்கிறார்களா\nநடிகராக இருந்து இலக்கியவாதியாக மாறியவர், சிவகுமார் ஒருவர்தான்\nநடிகர் பிரசாந்த் நடித்துள்ள ‘ஜானி,’ எந்த மாதிரி கதையம்சம் உள்ள படம் படத்தை இயக்கியவர் யார், பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பவர் யார், படம் எப்போது திரைக்கு வரும் படத்தை இயக்கியவர் யார், பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பவர் யார், படம் எப்போது திரைக்கு வரும்\n‘ஜானி,’ சஸ்பென்ஸ் திகில் படம். இந்த படத்தை இயக்கியவர், ஸ்ரீராம் ராகவன். பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பவர், சஞ்சிதா ஷெட்டி. படம், அடுத்த மாதம் (ஜூன்) திரைக்கு வரும்\nகுருவியாரே, அஞ்சலி அழகாகத்தானே இருந்தார்...அவர் உடல் எடையை குறைக்க என்ன காரணம்\nகதாநாயகிகள் இடையே போட்டி கடுமையாக இருக்கிறது. கேரளாவில் இருந்தும், மும்பையில் இருந்தும் புதுசு புதுசாக அழகிகள் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த போட்டிகளை ச���ாளித்து முன்னணி கதாநாயகியாக நீடித்து இருப்பதற்காகவே அஞ்சலி உடல் எடையை குறைத்து இருக்கிறார்\nதேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா வசிப்பது சென்னையிலா, ஐதராபாத்திலா\nஅர்ச்சனா, சென்னையில்தான் வசிக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது, அவருடைய வீடு\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. அஜித்குமாரின் எளிமையை பார்த்து வியந்து போன படக்குழுவினர்\n2. பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் மும்தாஜ்\n3. கணவர் கள்ளத் தொடர்பு: டி.வி. நடிகை தேஜஸ்வினி தற்கொலை\n4. “விருந்து நிகழ்ச்சிகளில், நான் கலந்து கொள்வதில்லை” -அனுஷ்கா\n5. சுருதிஹாசன் காதலரை பிரிந்ததாக வதந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t30302-topic", "date_download": "2018-06-21T14:00:10Z", "digest": "sha1:67EZSASZZNHIH32TOJRXCBPGIR6JDE2N", "length": 17977, "nlines": 156, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்\n‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்\nஅது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்-திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.\n‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷ-மாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷ-மாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.\nபிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடிய-வில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.\nதுயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன.\nஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வ��ல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.\n காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா விண்வெளிக்கு எல்லை உண்டா’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்கவைத்த ஸ்டீபன் ஹாக்கின் ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக்கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திரு மணம் முடித்தார்.\n‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்\n(மந்திரச்சொல் - ஆனந்த விகடன் 16.07.06)\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: ஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: ஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்\nRe: ஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்\nRe: ஸ்டீபன் ஹாக்கிங்- சில துளிகள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=448782", "date_download": "2018-06-21T14:16:12Z", "digest": "sha1:LU76VFHRTMFEEDY74RFNMMVE7NU5U5GF", "length": 6489, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கள் ஆரம்பம்", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கள் ஆரம்���ம்\nபேராதெனிய பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅண்மையில் பேராதெனிய மற்றும் அதனையண்டிய சூழலில் திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.\nஎனினும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் நாளையதினம் மாலைக்குள் தங்களது விடுதிகளுக்கு வருகை தருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு\nதேர்தல் திருத்தத்தில் மலையகம் புறக்கணிக்கப்பட்டால் எதிர்ப்போம்: இராதாகிருஸ்ணன்\nவடக்கு முதலமைச்சருக்கு நியமனங்களை வழங்க அதிகாரமில்லை: ரமேஸ்வரன்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=536991", "date_download": "2018-06-21T14:16:19Z", "digest": "sha1:JEPUVJCGU3IX7CCR4KJ2MCCAWRRFNPXL", "length": 9336, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மோடியின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய பா.ஜ.க.வினர்", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலி��்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nமோடியின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய பா.ஜ.க.வினர்\nஉத்தரப்பிரதேசம் மாநில பா.ஜ.க.வினர் பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழவேண்டும் என பிரார்ததனை செய்தனர். மேலும் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nபா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 67ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம் மாநில அரசும் மோடியின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபா.ஜ.க. மாநில தலைவர் நிபேந்திர பாண்டே சட்டசபை வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட மோடியின் 110 அடி உயர கட் அவுட் வைத்து வாழ்த்தினார்.\nலக்னோ கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஞாயேஷ்வர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு ஐந்து நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழவேண்டும் என பிரார்த்தனையும் நடைபெற்றது.\nபா.ஜ.க. தலைவர்கள் 1 500 கிலோ இலட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கினர்.\nஅரசு தொடக்க பள்ளிகளில் இன்று நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nஇதுதொடர்பாக பா.ஜ.க.வினர் கூறுகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 1000க்கு மேற்பட்ட தொடக்க பள்ளிகளில் அக்டோபர் 2ஆம் திகதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. இறுதி நாளில் மாரத்தான் போட்டி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நியமனம்\nராகுலின் தலைமை இந்தியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: தமிழிசை\nதமிழக – மத்திய அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு\nஇமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு: உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=538773", "date_download": "2018-06-21T14:16:27Z", "digest": "sha1:DTLDQDCZCAUKFRDVP5MKYQKENJVRRKLQ", "length": 6813, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆயிரம் மைல் தூரத்தை கடந்து மின்சார பேருந்து உலக சாதனை", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஆயிரம் மைல் தூரத்தை கடந்து மின்சார பேருந்து உலக சாதனை\nஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது.\nகலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த பேருந்தானது இன்டியானாவில் பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்போது, குறித்த பேருந்து 1102.2 மைல் தூரத்திற்கு பயணித்துள்ளது.\nவளி மாசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கு சாதகமாக இப்பரீட்சார்த்த ஓட்டம் வெற்றியளித்துள்ளது.\nஇதற்கு முன்னர் இலகு ரக மின்சார பயணிகள��� வாகனமொன்று 1013.76 மைல் தூரம்வரை பயணித்திருந்தமையே உலக சாதனையாக காணப்பட்டது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநுகரும் திறனை இழப்பவர்களுக்கு மறதி நோய் ஏற்படும்\nபைத்தியம் பிடிக்கும் மாயையை உருவாக்கும் அறை\n3 வருட தொடர் ஆய்வின் பின்னர் களம் இறங்கும் விஞ்ஞானிகள்\nகண்ணீரில் இருந்தும் இனி மின்சாரத்தினை உற்பத்தி செய்யலாம்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2305", "date_download": "2018-06-21T13:49:59Z", "digest": "sha1:75Q3WWLHBY5BA6DTSQAIRYUWXMHFWUFA", "length": 5763, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "தமிழ்ப் பெரியார்கள்", "raw_content": "\nHome » சரித்திரம் » தமிழ்ப் பெரியார்கள்\nசமூகத்தில் தங்கள் வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மாறுதலை ஏற்படுத்தியவர்கள்தாம் பெரியார்கள். குறிப்பாக தமிழகத்தில், தங்களின் தியாக மனப்பான்மையினால் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள் சிலர். அவர்களையே தமிழ்ப் பெரியார்கள் என்கிறோம். இவர்கள் அறிவுலக மேதாவிகள். கொள்கைக் கோமான்கள். இவர்களின் வாழ்க்கை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்கள். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி., மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் என இந்நூலில் கூறப்பட்டிருக்கும் பெரியார்கள் தங்கள் வாழ்வியலை அடுத்தவருக்கு அர்ப்பணித்தது எப்படி இவர்கள் சமூகத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன இவர்கள் சமூகத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன சாதனைகள் என்ன பட்டியலிடுகிறார் நூலாசிரியர் வ.ரா. இந்நூலுக்குப் பெருமை, இதில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பெரியார்கள் என்றால், மற்றொரு பெருமை இந்த நூலை இயற்றிய வ.ரா., என்றால் அது மிகையாகாது. மணிக்கொடி என்னும் பத்திரிகையைத் தொடக்கி தமிழகத்தில் மணிக்கொடி காலம் என்ற இலக்கிய சொல்லாட்சியை உருவாக்கியவர் வ.ரா., என்று அழைக்கப்படும் வ.ராமசாமி. இவர் மகாகவி பாரதியைக் கொண்டாடியவர். பத்திரிகையாளராகவும், நாவலாசிரியராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி தன் வாழ்வியலை சமூகத்திடம் ஒப்படைத்தவர். அத்தகைய வ.ரா., தமிழ்ப் பெரியார்கள் என சிலரைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் தந்துள்ளார். இந்நூல் வாசிப்பதால் பெரியார்கள் யார் என்பதை அறியலாம். மாற்றத்தை விரும்பிய அறிவுலக மேதாவிகளைப் பற்றி அவர்களின் தியாகத்தைப் பற்றி, சமுதாய சீர்திருத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்... மேதாவிகளின் மேன்மையை அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015030635401.html", "date_download": "2018-06-21T14:11:55Z", "digest": "sha1:SJOGGW3QUIRQELHCZNP47XHAKAFPKFBP", "length": 8047, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நடிகை குஷ்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நடிகை குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நடிகை குஷ்பு\nமார்ச் 6th, 2015 | தமிழ் சினிமா\nடெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற குற்றவாளி முகேஷ சிங் பி.பி.சிக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் பெண்களை பற்றி இழிவான கருத்துக்களை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனங்கள் கிளம்பியுள்ளன.\nநடிகை டாப்சி கடவுள் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளி முகேஷ்சிங்கை நானே கொலை செய்வேன் என்று ஆவேசமாக கூறினார்.\nநடிகர் சித்தார்த் கூறும் போது, பேட்டி அளித்த அந்த மிருகத்தை தண்டிப்பதற்கு பதிலாக பேட்டி ஒளிபரப்புவதற்கு தடைவிதித்தது கேலிக்கூத்தாக உள்ளது என்றார்.\nபெண்களுக்கு எதிராக த���னம் தினம் வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நிர்பயா வழக்கை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.\nநிர்பயா ஆவணப்படம் பற்றி சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. பெண்களுக்கு எதிராக தினமும் நடக்கும் தாக்குதல்களைத்தான் இந்த ஆவண படத்தை விட முக்கியமான பிரச்சனையாக பார்க்க வேண்டும்.\nதற்போது உருவாகியுள்ள பரபரப்பு காரணமாக இந்த ஆவண படத்தை நிறையபேர் பார்க்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nபாலியல் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்க செய்வதும் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதும் தான் இப்போதைக்கு முக்கியம்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedabhavan.org/%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-21T13:55:11Z", "digest": "sha1:IAZHED4J4NU2LKUISZ5BBX2U4U7ZQ2P6", "length": 7043, "nlines": 102, "source_domain": "vedabhavan.org", "title": "Hara Nama MahimaiVedabhavan", "raw_content": "\nஸ்ரீ ஸ்ரீதர ஐயவாள் அவர்களின் ஹரநாம மஹிம்நா ஸ்த்வத்தில் உள்ள கதை\nபகவன்நாமா என்பது நாம் கார்யார்த்தமாகவோ,ஹேளனமாகவோ, பரிஹாசமாகவோ, வெறுப்புடனோ சொன்னால் கூட அதன் பலன் லவலேசமும் குறைவதில்லைஅதனால் தான் மஹான்கள் நீ எந்த கார்யம் செய்தாலும் பகவத் ஸ்மரணத்துடன் செய்அதனால் தான் மஹான்கள் நீ எந்த கார்யம் செய்தாலும் பகவத் ஸ்மரணத்துடன் செய்என வலியுறுத்தினர் நாமி கொடுக்காத பலனை நாமம் தருமென நாம மஹிமையை உயர தூக்கி காட்டினர்.\nஒரு வேடன் தன் குலத்தொழிலான வேட்டுவத்தை விடாமல் செய்துவந்தான். இறுதி காலம் வந்து விட்டது அவன் மகன் இளையவன் இனி நான் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவேன் தந்தையே அவன் மகன் இளையவன் இனி நான் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவேன் தந்தையே என அங்கலாய்க்க,வேடனோ அவனை கையமர்த்தி,\n என்று சொல்லிமுடிக்கும் போது உயிர் பிரிந்தது யமதூதர்கள் வந்து அந்த வேடனின் ஜீவன பற்ற வந்தனர்,அதற்குள் சிவகணங்கள் இந்த ஜீவனை தொடாதே எம்பெருமானார் கட்டளை என்றனர். ஐயா யமதூதர்கள் வந்து அந்த வேடனின் ஜீவன பற்ற வந்தனர்,அதற்குள் சிவகணங்கள் இந்த ஜீவனை தொடாதே எம்பெருமானார் கட்டளை என்றனர். ஐயா இவன் மஹாபாபி வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தி ஹிம்ஸை செய்து,வேட்டையாடி கொன்றவன் இவனுக்கு சிவபதம் அருள வழியில்லை என்றனர். சிவ கணங்களும் இறுதியாக ஹர நாமம் சொன்னதால் சிவபதம் அழைத்துவர உத்தரவு என்றனர்\nஐயன்மிர் ஆசுதோஷியான சிவபெருமான் தன் நாமம் ஜபிக்கப்பட்டதாக எண்ணி அருளுகிறார் உண்மை இவன் தன் குலத்தொழிலைத்தானே மகனுக்கு கற்பித்தான் உண்மை இவன் தன் குலத்தொழிலைத்தானே மகனுக்கு கற்பித்தான் அதில் எம்பெருமான் நாமம் வரவில்லையே\n ப்ரஹர பார்த்து அடித்து ஸம்ஹர கொன்று ஆஹர கொண்டுவா இது தானே இந்த பாபியின் வாயில் வரும்.\nஇனி இந்த ஜீவனை பாபி எனச்சொல்லாதீர்கள் நீலகண்டரான பெருமானார்,அவன் தொழில் நிமித்தம் சொன்ன சொற்களில் ப்ர,ஸம்,ஆ இவைகளை நீக்கி விட்டு சொல்லப்பட்ட மூன்று ஹரநாமாக்களில் ஒன்றின் பலனாக சிவ சாயுஜ்யத்தை கொடுத்துவிட்டு,இன்னும் இரண்டு நாமாக்களுக்கு என்ன செய்வதென்று கவலையுடனிருக்கிறார் என்றனர். யமதூதர்கள் பரமேச்வரினின் கருணையை எண்ணி கண்ணீர் சொரிந்து,அந்த வேட்டுவ ஜீவனை சிவசாயுஜ்யத்திற்கு அனுப்பிவைத்து, அவரின் நாமத்தை பெரிதாக கோஷித்தனர்\nஎன்று ஸ்ருதியோடு கானம் செய்தபடி திரும்பி ச்சென்றனர்.\nஇங்கே நாமே சிவ சாயுஜ்யத்தை தந்து விட்டது கண்டீர்களா\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\n— ஸ்ரீமதி ஜயஸ்ரீ ராமன் —\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2017/nov/08/how-many-times-do-pradakshina-in-temple-2804094.html", "date_download": "2018-06-21T14:29:58Z", "digest": "sha1:YJUN7QMBC3RIOQ2CLWNV54GC3DAHV323", "length": 6963, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "கோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்?- Dinamani", "raw_content": "\nகோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்\nகோவிலை பிரதட்சணம் செய்தல் என்பது பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.\nபொதுவாக பிரதட்சணம் செய்யும் பொது அவசரம் அவசரமாக நடந்துசெல்லக் கூடாது. நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும். நமக்கு இருக்கும் அவசர வேலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, நிதானமாக கடவுளை மனதார நினைத்து, வலம் வருதலே சரியான முறையாகும்.\nஎந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு சுற்றிவருவது நல்லது.\nயாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச\nதாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே\nபல ஜென்மங்களில் செய்த பாவங்கள் கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும் என்பது இதன் பொருள்.\nகோயில் அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nமூன்று முறை வலம் வந்தால் - இஷ்ட சித்தி அடையலாம்.\nஐந்து முறை வலம் வந்தால் - வெற்றிகள் கிட்டும்.\nஏழு முறை வலம் வந்தால் - நல்ல குணங்கள் பெருகும்.\nஒன்பது முறை வலம் வந்தால் - நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.\nபதினோரு முறை வலம் வந்தால் - ஆயுள் பெருகும்.\nபதின் மூன்று முறை வலம் வந்தால் - செல்வம் பெருகும்.\nநூற்றியெட்டு முறை வலம் வந்தால் - அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/828.html", "date_download": "2018-06-21T14:06:51Z", "digest": "sha1:ROG6QMBWL5KS2GS7D3GSJF2ZKEJHNKFA", "length": 4999, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "என்னை விடவும் பெரிய நடிகர் மோடி - பிரகாஷ்ராஜ் காட்டம்", "raw_content": "\nHome / Cinema News / என்னை விடவும் பெரிய நடிகர் மோடி - பிரகாஷ்ராஜ் காட்டம்\nஎன்னை விடவும் பெரிய நடிகர் மோடி - பிரகாஷ்ராஜ் காட்டம்\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஏற்கனவே கடும் கண்டனத்தை தெரிவித்த அவரது குடும்ப நண்பரான நடிகர் பிரகாஷ்ராஜ், தற்போது கவுரி லங்கேஷின் மரணத்தை கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுபவர்கள் என்றும், அவர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளார்.\nஇது குறித்து தனது கண்டனத்தை மீண்டும் பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள் அவர்களது சித்தாந்தம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள்.\nமோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார்.\nபிரதமர் இந்த வி‌ஷயத்தில் மவுனமாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முயற்சி செய்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.\nரஜினியால் பெயர் மாறிய டார்ஜிலிங் ஓட்டல்\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-06-21T13:45:38Z", "digest": "sha1:GE35ALTPNU2YADD4LI6AMZ5NKQSKXJFM", "length": 4557, "nlines": 129, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: கடிகாரத்துவம்!", "raw_content": "\nLabels: ஜே கே கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nநிழல் கவிதை - 2\nநிழல் கவிதை - 1\nஎன்றோ எழுதிய கவிதை - 23\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2018-06-21T13:53:58Z", "digest": "sha1:3YP2MU2ZVOV6MVEMCPQI6SECRSFHIN7Y", "length": 5527, "nlines": 92, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: எனிஇந்தியனின் புதிய புத்தகங்கள்", "raw_content": "\nஜனவரி 2008-ல் வரப்போகும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் பொருட்டு அதற்கு முன்னதாகவே எனிஇந்தியன் நான்கு புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஆபிதீன் சிறுகதைகள், பாவண்ணன் கட்டுரைகள், வாஸந்தி கட்டுரைகள், வெளி ரங்கராஜன் தொகுத்த வெளி இதழ்த் தொகுப்பு ஆகியவையே அவை. அவற்றைப் பற்றி விரிவாக நண்பர் ஹரன் பிரசன்னா அவர் பதிவில் எழுதியிருக்கிறார். அதன் சுட்டி: http://nizhalkal.blogspot.com/2007/12/blog-post_07.html\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://studentwindows.blogspot.com/2011/06/blog-post_07.html", "date_download": "2018-06-21T14:16:48Z", "digest": "sha1:LHGOKPQPIDQLGV7P2IJIUKIYXAWQC6O2", "length": 15037, "nlines": 131, "source_domain": "studentwindows.blogspot.com", "title": "தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி - தமிழ் இனிமை", "raw_content": "\nகருத்துக்களின் வலிமையே வெற்றியின் ஆதாரம்\nசனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி\nபூமிக்கு அருகில் வரும் மிகச் சிறிய \"கிரகம்\"\nகூடன்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்ப...\nஅரசியல் பாவம் புரிந்தார் பிரதமர்: ராம்தேவ்\nதமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட...\nHome » அரசியல் » தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி\nதமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி\nசமச்சீர் கல்வி: முதல்வர் விளக்கம்\nசென்னை, ஜூன்.7: 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை (திருத்தச்) சட்டமுன்வடிவு மீதான விவாதத்தின் போது முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.பேரவையில் அவர் ஆற்றிய உரை:\nஇந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தும்போதே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்��ினர் ஒருவர் இதை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகத் தெரிவித்தார். இது சம்பந்தமாக அவருடைய கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஏற்கெனவே இந்த அவையில் என்ன பேசியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிவிப்பது பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். சமச்சீர் கல்வித் திட்டம் மிக அவசரமாகச் செயல்படுத்தக்கூடியது அல்ல. அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவேண்டுமெனில் டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதைத்தான் இந்த சட்டம் இந்த மன்றத்திலே அறிமுகப்படுத்தப்பட்டபோது அனைத்து கட்சிகளும் எடுத்துக் கூறியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. மணி அவர்கள் தெரிவித்த கருத்தை நான் இங்கே நினைவுபடுத்த விழைகிறேன்.\nதமிழக அரசின் சார்பிலே சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இப்போது கொண்டு வந்திருக்கிற இந்தச் சட்டமுன்வடிவிலே மிகப்பெரிய திருத்தங்கள் எல்லாம் செய்யப்படவேண்டும். இப்போது நீங்கள் கொண்டுவந்துள்ள சட்டமுன்வடிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது. பிரிவு வாரியாக என்று சொன்னால் நிறைய சொல்லலாம். இருந்தாலும்கூட டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நீங்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும். இப்போதே நிறைவேற்றாமல் கல்வி வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்து, கருத்துக் கேட்டு நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட கருத்து. இதில் அவர்கள் நிற்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தெரிவித்தால் நல்லது.\nஇதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள் பேசுகின்றபோது, ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அல்ல. 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு மட்டும்தான். ஆகவே, முழுமையாக மறுபரிசீலனை செய்த�� முழுமையான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வருவதுதான் எங்களுடைய எண்ணம்.\nகல்கியின் பார்த்திபன் கனவு மின்னூல் தமிழில்\nபார்த்திபன் கனவு , கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்த...\nஇந்தியா மாநிலங்கள்-28 தேசியசின்னம்-சாரநாத் சிம்ம தூண் (இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.இதன் அடிப்பாகத்தில்...\nவிடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...\nஅடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக ...\nஅனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver\nஅனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவி...\nமைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்\nதமிழில் படித்து அறிந்து கொள்ளுங்கள் மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 பயன்பாட்டில் ஒரு சில அத்தியாவசியமான க...\nகருத்தடை கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும். குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை...\nஎக்ஸெல் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த….\nஎக்ஸெல் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த…. எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பல வேளைகளில் நாம் பார்முலாக்களை உருவாக்குகிறோம். இந்த பார்முலாக்கள் ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க. சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது \"Cannot copy files and folders, d...\nநீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம் நண்பர்களே, இது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்.இல்லாதவர்கள் இதை படிக்கத் தேவையில்லை. நீங்களே திரும...\nகல்வி கல்வி தகவல்கள் மருத்துவம் அரசியல் ஆரோக்கியம் உடல் நலம் விண்வெளி ஆராய்ச்சி வேலைவாய்ப்பு கணினி தகவல்கள் அறிவியல் மொபைல் உளவியல் சட்டம் பொது அறிவு இயற்கை இலவச மென்பொருட்கள் உயிரித் தொழில்நுட்பம் செய்திகள் ஜோதிடம் தகவல்கள் புள்ளியியல் வரலாறு ஆராய்ச்சி உயிரியல் கதைகள் காலநிலை குரூப்-2 தேர்வு புவியியல் மின்னூல் இலவச மடிக்கணினி கணிதம் சமுதாயம் சூரியக் குடும்பம் டி.என்.பி.எஸ்.சி திருமணம் தேர்தல் முடிவுகள் தொழில்நுட்பம் புகையிலை பொதுத் தேர்வு மக்கள் தொகை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/11/11.html", "date_download": "2018-06-21T14:12:12Z", "digest": "sha1:S6QMGTLFMKXQQSE6Z6FWX5NILCJLMHEE", "length": 23589, "nlines": 279, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நான் – ஷர்மி - வைரம்-11", "raw_content": "\nநான் – ஷர்மி - வைரம்-11\nகார் ஈ.சி.ஆர் ரோட்டில் மாயாஜால் எல்லாம் தாண்டி, தொடர் இருட்டுக்கு பின் தெரிந்த ஒரு வெளிச்ச தீற்றலை நோக்கி திரும்பி, பெருத்த கதவுக்கு முன் போய் நின்றது. எலக்ட்ரானிக் கதவுகளை அஞ்சனா தன் காரிலிருந்தபடியே ஒரு கீயை எடுத்து பொத்தானை அமுக்க, திறந்த கதவினூடே, மெல்ல ஊர்ந்து உள் நுழைய, கதவு தானாய் மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த்தும் தான் உள்ளே எவ்வளவு பெரிய மாளிகை என்று தெரிந்தது. அவ்வளவு அமைதியில் காரின் சத்தம் பெரிதாய் கேட்டது.\n“கமான் கெட் டவுன்.” என்றபடி கீழிறங்கினவள் மேல், அவளுயர கறுப்பு நாய் ஒன்று தோள் மீது கால் வைத்து முகத்தை நக்கியது. அவள் சிணுங்கலாய் சிரித்து, அதன் கழுத்தைக் கட்டி ஒரு முத்தமிட்டவுடன் ஏதும் நடக்காத்து போல சட்டென கீழிறங்கி உட்கார்ந்து கொள்ள, என் கையை பிடித்து உள்ளே சென்றாள். மிக விஸ்தாரமான ஒரு ஹாலும் அதன் சுற்றிலும் நிறைய அறைக் கதவுகளும் இருக்க, ஹாலின் நடுவே அகன்ற சோபா ஒன்று போடப்பட்டிருந்தது.\n“நீ அந்த அறையில் போய் குளித்துவிட்டு வா..நாங்களும் தயாராகிறோம்” என்று கண்சிமிட்டி விட்டு, ரேஷ்மாவும், கூட வந்த ஆளும் ஒர் அறைக்குள் போக, போகும் போது திரும்பிப் பார்த்து “ம்..சீக்கிரம் ரெடியாகு.. நிறைய வேலையிருக்கிறது” என்றாள்.\nஅந்த அறையின் பாத்ரூம் என் ப்ளாட் அளவு இருந்தது. ஷவரை திருப்பினால் வெதுவெதுப்பான ஸ்ட்ரீமிங் வெந்நீர் உடலெங்கும் மசாஜ் செய்கிறார் போல வந்தது. அங்கிருந்த சோப், துண்டு என்று எதையெடுத்தாலும அதின் விலை எவ்வளவு இருக்கும் என்று போன என் எண்ணத்தை நானே கடிந்து கொண்டேன். அற்புதமான குளியலும், அரையிருட்டிலும், சில கணங்களே வெளிச்சத்தில் பார்த்த அஞ்சனாவின் அழகு என்னை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தது. குளித்து முடித்த பின் உடை எடுத்து மாட்ட நினைத்த போது போன் கிணுகிணுத்தது. அஞ்சனாதான். ���அப்படியே வா..” என்றாள். அப்படியென்றால் என்னை எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருக்கிறாள் எங்கிருந்து என்று தேடலாமா என்று யோசித்த நேரத்திலேயே வேண்டாம் என்று விட்டேன்.\nகதவை திறந்து ஹாலுக்கு வந்த போது ஹால் இருட்டாயிருந்த்து, நடுவே இருந்த சோபா மீது மட்டும் வெளிச்சமிருக்க, அஞ்சனா மிக மெலிதான ஒரு நைட்டியை அணிந்திருக்க, பார்த்த மாத்திரத்தில் உணர்வெழும்பியது. சோபாவில் உட்கார்ந்ததும் என்மீது பாய்ந்து என்னை முத்தமிட ஆரம்பித்தாள். உடலெங்கும் அவளின் உதடுகளால் மிருதுவாகவும், அழுத்தமாகவும், சில சமயம் கடித்தும் வெறியாய் இயங்க, அவளின் வெறி எனக்குள் ஏறி, அவள் மீது பாய்ந்தேன். அவள் அணிந்திருந்த உடை எனக்கு தடையாய் இருக்க, ஆவேசத்துடன் கிழித்தெறிந்தேன். அவளின் முகம், கழுத்து, மார்புகள், இடுப்பு, தொடை என்று எல்லா இடங்களிலும் நாக்கால் நக்கி, கடித்தேன். உடலெங்கும் ஒர் மின்சாரம் ஓடியது போல ஓட, முன் வேலைகள் ஏதுமில்லாமல் காட்டுத்தனமாய் அவள் மீது இயங்க ஆரம்பித்தேன். அவளிடமிருந்து வாயிலிருந்து பெரும் சத்தம் எழுப்ப, அவளின் குரல் அந்த இருண்ட ஹாலில் எக்கோவோடு எதிரொலித்தது. எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. அவளின் உச்சக்குரலும், அதற்கீடான ஒத்துழைப்பு ஆழமாய் என்னுள் இன்னும் இறங்க என்னை தூண்டிவிட, அந்த ஏசி ஹாலின் ஏசி போதாமல் வேர்த்துக் கொட்டியது இருவருக்கும். சமயங்களில் அவளிடமிருந்து கிளம்பும் குரல் போலியாய் இருக்குமோ எனும் அளவுக்கு அதிக சத்தத்துடன் அந்த அறையின் ஒரு திசையை நோக்கியே கத்துவது போலிருந்தது. ஆனால் அவையெல்லாம் எனக்கு பெரிதாய் உரைக்கவில்லை. என் கனவுகளில் உழன்ற பெண்ணைப் போன்ற உடலமைப்புடன், தகிக்கும் காமத்துடன் ஒரு பெண். ஒவ்வொரு அசைவுகளும், இசைவாய், என்னுள் கிளர்தெழும் காமத்தை மேலும் தகிக்க வைக்கக்கூடியவளாய் அமைந்திருக்கும் போது என்னை என்னால் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வெடித்து வீழ இருந்த போது சட்டென விலகி, எழுந்து என்னை அணைத்து முத்தங்களால் தணித்து, கைகளால் என்னை அசுவாசப்படுத்தி, திமிரும் உறுப்பை அடக்கி, அடங்கியதை மீண்டும் தன் வாயால் எழுப்பி, நிறுத்தி, இயங்கச் சொல்லி, மலை மீதிருந்து விழும் தண்ணீரை அந்தரத்தில் மந்திரம் போட்டு நிறுத்தியது போல, ஒவ்வொரு முறையும் உற்சாகமாய் பெருக்கெடுத்து, பெரும் கூச்சலுடன் சிதறும் நிலையில், நிறுத்தி, நிறுத்தி விளையாடினாள்.\nஅவளின் ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. மனித உடலில் இவ்வளவு உணர்வு பாயிண்டுகளா என்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒவ்வொரு இட்த்தில் தொடும் போதும் ஒவ்வொரு உணர்வுகள் உச்சத்திற்கு போக செய்தாள். சில சமயம தனக்கிது வேண்டுமென கேட்டு செய்யச் சொன்னாள். காதோரம் கடிக்கச் சொன்னாள், நுனிகளை கடித்தும், உறிஞ்சவும், முகத்தை அழுத்தி மூச்சடைத்தாள். ஒரு கணம் கண் முன்னால் எதுவும் தெரியாமல் கருமைபடர்ந்து, உள்ளுக்குள் சிவப்பாய், சிவப்பாய் வழுக்கிக் கொண்டே போய்க் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை நிறுத்தும் போதும் என் உறுப்பு உச்சத்தில் வலிக்க ஆரம்பித்தது.\nகடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக எங்களின் இந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நிறுத்த முடியாமல் அவளின் தடுத்தலை மீறி படு வேகமாய் நீராவி இன்ஜின் பிஸ்டன் போல இயங்கினேன். அவளின் தடுக்கும் முயற்சிகள் மேலும் என்னை கிளப்பி விட, விடாமல் கிட்டத்தட்ட ஒரு வல்லுறவு போல அவளை அடக்கி, இயங்கி தீப்பிழம்பாய் விழ்ந்தேன். வீழ்ந்த அடுத்த விநாடி ஹாலின் லைட் போடப்பட, அஞ்சனாவின் கூட வந்த ஆள் நிர்வாணமாய் நின்றிருந்தான்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: தொடர், நான் - ஷர்மி - வைரம்\nகதை நல்ல போகுது தல.\nஇந்த போட்டோ வை ஏற்கனேவே பார்த்திட்டோம். வேற மாத்துங்க.\nநல்லா தான் இருக்கு... வெறும் பிட்டாவே இருக்கு.. ஆனா கதையை காணோம்..\n இதைப் புத்தகமாகக் கொண்டுவரும் பொழுது சாருவின் எக்சைல் போல் Youtube-ல் புரமோட் பண்ணவும்.\nஎன்ன தல... போன பார்ட்ல அஞ்சனான்னு பேர் சொல்லிட்டு இப்ப ரேஷ்மான்னு சொல்றீங்க... இல்ல நாந்தான் கன்பீஸ் ஆயிட்டேனா...\nஇந்த எபிசோட் எக்ஸ் எக்ஸ் எக்ஸா\nகேபிள்ஜி நன்றாக உள்ளது. :-))\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nஇந்த மாதிரி போர்னோ வகையறா கதைகள படிக்க ஏகப்பட்ட தளங்கள் இருக்கு - வருண் பிரகாஷ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் – ஷர்மி - வைரம்-11\nகொத்து பரோட்டா - 21/11/11\nபுதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி\nகொத்து பரோட்டா – 14/11/11\nகுறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயி...\nநான் – ஷர்மி - வைரம்-10\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011\nகொத்து பரோட்டா – 07/11/11\nசாப���பாட்டுக்கடை - Samosa Factory\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/12/2015.html", "date_download": "2018-06-21T14:12:06Z", "digest": "sha1:DLDENAZ67PXKPVCZEGDIYZBIGTL4N3UC", "length": 15169, "nlines": 255, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் விருதுவிழா", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான\nஎழுத்தாளர் ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால்\nஉருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம்\nஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தால்,\nநண்பர்களின் குழு ஒருங்கிணைந்த��� ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது.\nஇலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப்பயிற்சியை மேம்படுத்திக்கொள்வதோடுபிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..\nஅல்லது உரியவகையில் அங்கீகாரம்தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக்கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் இந்த இலக்கிய அமைப்பு,ஒவ்வோர் ஆண்டும் திரு ஜெயமோகன் அவர்கள் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு\n’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை அளித்துச்சிறப்பித்து வருகிறது.\nரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இந்த விருது.\nதிருவனந்தபுரத்தைச்சேர்ந்த மூத்தஎழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு\nஇவ்விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.\n2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’\nகரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கும்,\n2013ஆம்ஆண்டுக்கான விருது தெளிவத்தை ஜோசஃப் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.\n2014ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ,நவீனகவிதை வெளியின் மூத்த கவிஞரான திரு ஞானக்கூத்தனுக்கு வழங்கப்பட்டது.\n2015ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுகோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞரான திரு தேவதச்சன் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.\nடிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் விருதை வழங்க இருக்கிறார்\nதேவதச்சன் குறித்த ஆவணப்படமும் வெளியிடப்படுகிறது.\nபடத்தை வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன்\nதேவதச்சன் கவிதைகள் குறித்த விமரிசன நூலை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வெளியிட\nஎழுத்தாளர்கள் திரு ஜெயமோகன், லட்சுமி மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்கள்.\nவிஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு வாழ்த்துக் கூறுவதோடு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,\n'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு\nஅனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.\nபி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்முகநூல்களிலும் வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிஞர் தேவதச்சன் , விஷ்ணுபுரம் விருது விழா- 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:51:21Z", "digest": "sha1:M66XXPHOVV42WQOIMOLNPFFHSWHZCJKQ", "length": 6522, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேமண்ட் ஆல்ச்சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராங்க் ரேமண்ட் ஆல்ச்சின் (Frank Raymond Allchin, சூலை 9, 1923 - ஜூன் 4, 2010[1]) என்பவர் பிரித்தானியத் தொல்லியலாளர். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளில் பெயர் பெற்றவர். இந்திய தொல்லியலில் செம்பு, இரும்பு, பெருங்கல் காலகட்டங்களை வகுத்தும், பகுத்தும் ஆய்ந்தவர். இவர் முதன் முதலாக 1944 ஆம் ஆண்டில் இராணுவத்தில் பணி புரியும் போது இந்தியாவுக்கு சென்றிருந்தார். அன்றில் இருந்து அவருக்கு இந்தியத் தொல்லியல் குறித்த தனது ஆர்வத்தைப் பெருக்கிக் கொண்டார். 1954 முதல் 1959 ��ரை இலண்டனில் உள்ள கிழக்கத்தைய மற்றும் ஆப்பிரிக்கக் கல்விக்கான பள்ளியில் தெற்காசிய தொல்லியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 30 ஆண்டுகள் கேம்பிரிட்சில் பேராசிரியராக இருந்தார்.\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/60-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-06-21T14:24:33Z", "digest": "sha1:UD44BU2D4BV6VIGCM353UZGWZNVUC3R2", "length": 3181, "nlines": 91, "source_domain": "tamilblogs.in", "title": "60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\n60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்\nபேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\nதிருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=449675", "date_download": "2018-06-21T14:04:50Z", "digest": "sha1:CF6LGFBHBLFA7Z3KUXTBEBMB2SQKDR2O", "length": 8045, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம்", "raw_content": "\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் ப���ள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nயாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம்\nதனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் கல்வி மேம்பாட்டு பேரவை, இன்றைய தினம் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nயாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) மேற்படி கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வை கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைவரும் வடக்கு மாகாண ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளருமான வ.செல்வராசா தலைமை தாங்கி நடத்தினார்.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல்துறை விரிவுரையாளர் ச.சு.சிவகுமார் கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் கலந்துகொண்டார்.\nஇதேபோல் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் மற்றும் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் கல்வி மற்றும் விளையாட்டு, கலைதுறை ஆகியவற்றில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்டத்தின் சகல வலயங்களிலும் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக குறித்த தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவயல் காணிகளில் கட்டடம் கட்டுவதை நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையை பின்பற்றி சர்வதேசமும் விலையை குறைக்கின்றது: ராஜித\nமுகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது (2ஆம் இணைப்பு)\nபாதுகாப்பில் மாற்றம்: சுகாதார அமைச்சர் விசனம்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nஅர்ஜுன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பி���் சோனியா காந்தி – கமல் பேச்சு\nஞானசார தேரரின் விடுதலையை கோரி ஹட்டனில் ஊர்வலம்\nமட்டக்களப்பில் கைத்தறி நெசவு கண்காட்சி\nமகாவலி ஆற்றில் மூழ்கிய படகு: வெளிநாட்டு மாணவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-21T13:59:59Z", "digest": "sha1:L7PZAANOXAQSIEIPI7SFLCLSI4TTOYSN", "length": 11660, "nlines": 229, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: February 2010", "raw_content": "\nகுடி புகுந்த புது நிலவு\nமீண்டும் தாகம் தரும் அமுதம்\nஉன் புத்தகங்கள் படித்தாலும் ரத்த அழுத்தம்\nநன்கறிந்த தமிழ் வார்த்தையில் தான்\nசங்க இலக்கியம் போல் நீ\nபாதரசம் போல் உன் படைப்புகள்\nபழரசம் போல் உன் கருத்துக்கள்\nஉன்னை பத்திரமாய் வளர்த்து வருவேன்,\nவளர்ந்த பின் என் பிள்ளை\nஎழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் மறைந்த வருடம் எழுதப்பட்டது.\nதிரு சுஜாதா நினைவு நாள் - 27/02/2010.\nLabels: சுஜாதா நினைவு நாள், பிப் 2007, ஜே கே கவிதைகள்\nபுத்துயிர் தரும் தாவரம் வளர்க்க\nஇன்றே புது நீதி செய்குவோம்\nஇலை தழை வெட்ட ஓராண்டு சிறை\nசெடி கொடி கொய்தால் ஆறாண்டு சிறை\nகாடு தோப்பு அழித்தால் மரணம்\nதன்னுயிர் காக்க தன்னோடு தாவரம் வளர்ப்பர்\nஓவ்வொரு புது ஜனனத்தில் ஒர்\nபசுமையில் வாழ புது விதி செய்குவோம்\nLabels: ஜே கே கவிதைகள்\nகண் மூடி கால் நீட்டி\nLabels: ஜே கே கவிதைகள்\nகானல் நீரும் கண்ணீராகும் வரை\nஎன் நிழலும் இருளில் மறையும் வரை\nநிலவும் கூட கதிராகும் வரை\nஅல்லி மொட்டும் மலராகும் வரை\nஎன் ஆயுளில் பாதி உனக்களிக்க\nஇப்போ மிச்ச மீதி ஆயுளும் போக\nLabels: ஜே கே கவிதைகள்\nநினைவை பகிர்ந்திருக்கும் காதலர் தினம்\nநிதம் நிதம் புதுமையாய் ஆகும் உலகு\nகாதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம்\nLabels: காதலர் தினம், ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://planetarium.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=50&Itemid=37&lang=ta", "date_download": "2018-06-21T14:36:28Z", "digest": "sha1:LKNQ2O67RDIWAMJEGSEEVC3LQAERFE2G", "length": 2019, "nlines": 22, "source_domain": "planetarium.gov.lk", "title": "Courses", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி இணையதள பொது மண்றம் வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு தரவிறக்கம்\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nமுகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2018 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/bafta.html", "date_download": "2018-06-21T14:01:37Z", "digest": "sha1:NIX6HPITANDPBZGVXISTG5MHDUXQJFJ3", "length": 47289, "nlines": 592, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ரஹ்மான்,மாயா & BAFTA", "raw_content": "\nBAFTA விருதுகள் பெற்ற உலகப் பிரபலங்களோடு நம் இசைப் புயல் A.R.ரஹ்மான்..\nஞாயிறு இரவு ரஹ்மானுக்கு மற்றுமொரு விருது British Academy of Film and Television Arts என்று அழைக்கப்படும் BAFTA விருதும் ரஹ்மான் வசம் British Academy of Film and Television Arts என்று அழைக்கப்படும் BAFTA விருதும் ரஹ்மான் வசம் கோல்டன் குளோப், BAFTA என்று அடுத்தடுத்து இரு சர்வதேச விருதுகளைத் தொடாந்து ஒஸ்கர் (OSCAR) மூலமாக ஹட்ரிக் சாதனையைக் குறிவைத்துள்ளார் ரஹ்மான்.\nதமிழராகிய அனைவருக்குமே மிகப் பெரிய பெருமையைத் தருகின்ற விடயம் இது (இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது (இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது\nஇந்த இளவயது இசை அறிவுஜீவிக்கு (GENIUS) வழங்கப்படவேண்டிய கௌரவம் பரிசு என்பது அனைவருமே ற்றுக்கொள்ளும் ஒரு விஷயமே\nஎனினும் இந்த சர்வதேச விருதுகள் ரஹ்மானுக்கு கிடைக்கக் காரணம் இந்தியாவைப் பற்றி எழுந்த ஹொலிவூட் திரைப்படம் 'SLUMDOG MILLIONAIRE' தான்\nஅந்தத் திரைப்படம் பற்றி இந்தியாவினுள்ளேயே பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் கூட A.R.ரஹ்மானின் இசை உலகளாவிய ரீதியில் இந்தியாவினதும் தமிழரினதும் தனித்துவத்தைக் காட்டுகிறது என்பதில் எம் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது\nஅதுபோல் ரஹ்மானுக்கு இந்த விருதுகள் கிடைத்ததில் இணைந்துகொண்ட ��ருவர் இலங்கையில் தனது வேர்களைக் கொண்ட மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A)என்பதும் எங்களுக்குப் பெருமை தருகிற விஷயமே..\nமாதங்கி பற்றி கிம்ஷா அழகாக தனது பதிவில் எழுதியிருக்கிறார்..\nதனது பாடல்கள் மூலமாக முடிந்தளவு எம் ஈழ மக்கள் சோகத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய் சேர்ப்பவர் இவர்.. தனது சொந்த தமிழ் அடையாளங்கள் தெரியுமளவுக்கு,பிறந்த ஊரின் வேர்கள் அறுந்துள்ளமையாலேயே தனது பெயரினை Missing In Action என்று பொருள் படும் விதத்தில் MIAஎன்று வைத்துள்ளார்..\nமாயா வெறுமனே பாடகியாக மட்டுமல்லாமல்,ஒரு ஓவியராகவும்,படப்பிடிப்பாளராகவும்,Fashion designerஆகவும் கூட தேர்ச்சியும் புகழும் பெற்றவர்..\nஇவரது தந்தையார் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் ஈரோஸ் ( Eelam Revolutionary Organisation of Students (EROS))என்ற இயக்கத்தின் நிறுவுனர்களில் ஒருவர்.. அருள்ப்ரகாசம்/அருளர் எல்லாராலும் அறியப்பட்டவர்.. தந்தையின் இரத்தம் இல்லையா வேரை வெளிநாட்டில் விட்டாலும், விளைநிலத்தை மறக்காமல் தனது பாடல்கள மூலமாக உணர்வுகளை உலகெங்கும் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.\nஇவரது முதல் இசைத் தொகுப்பே தந்தையாரின் பெயரில் தான் (அருளர்)2005ஆம் ஆண்டு வெளியானது..அடுத்த இசைத் தொகுப்புக்கு தாயாரின் பெயரான 'கலா' வை வைத்தார்.\nவாழ்க்கையில் யாழ் மண்ணில் பிறந்த இந்த மங்கை அண்மைக் காலம் வரை நிலையான இடம் இன்றி ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார்..\nஇவ்வளவுக்கும் நாம் பெருமை அடையக் கூடிய இன்னொரு விடயம், ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கில சூழலில் வாழும் மாயா தமிழில் சரளமாகப் பேச,பாட,வாசிக்க,எழுதக் கூடியவராம்.. (ரஹ்மான்,உங்கள் இசையில் இவரது குரலை எப்போது தமிழ் பாடல் ஒன்றில் கேட்கலாம்\nமாயா மாதங்கி அருள்பிரகாசம் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்..\nதனது ஆளுமையைப் பயன்படுத்தி தன் இனம்,சமூகத்துக்கு நல்லது செய்யும் யாரும் போற்றுதலுக்கும்,மரியாதைக்கும் உரியவர்களே..\nமாயாவும் அந்த வகையில் எங்கள் எல்லோரும் பெருமதிப்பைப் பெறுகிறார்..\nமாயாவின் இசை உலகெங்கிலும் அங்கீகரிக்கப் பட்டது எமது குரல்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.அண்மையில் கிராம்மி இசை விழாவிலும் மாயா அருள்பிரகாசம் பாடி இருந்தார்.\nமூலமாக மாயாவை மீண்டும் உலகம் திரும்பிப் பார்க்கவைத்த ரஹ்மான��க்கு எம் நன்றிகள்..\nஒஸ்கார் விருதையும் ரஹ்மான் வெல்ல வேண்டும்.. இதன் மூலம் எங்களுக்கும்,மாதங்கிக்கும் மேலும் புகழும்,பெருமையும்,எங்கள் குரல்களுக்கு தனியான அங்கீகாரமும் கிட்டும் என்று எதிர்பார்ப்போம்..\nவிருதுகள் பற்றியும், ரஹ்மான் மீதான என் ரசனை பற்றியும் நாளை ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.நேரமும்,மனதும் கை கொடுத்தால்..\nதனது தாயகத்தை பற்றி வியாபார நோக்கங்களும் நெருக்குதல்களும் இல்லாத தமிழ் பெண்கள் ஒரு பெரிய டி ஷர்ட் மட்டும் போடுவாங்க போல.. அவ இலங்கையில் இருந்திருந்தால் இது எல்லாம் சாத்தியமா.. நீங்களே நைடீ போட்டு வீதியில் போகும் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்டவர் இல்லையா.. அவ விருப்பம் இல்லாமலா வெளிநாட்டுல இருக்கா\nஇதே லோஷன் தான் புதிய ஆத்திசூடி பாடலுக்கு எதிராக விடியல் நிகழ்த்தியவர்.. எப்படி mia ரசிக்க முடிகிறது..\n//(இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது\nஅருமையான பதிவு.. மாயாவின் பாடல் வரிகள் போலவே உங்கள் எழுத்து நடையிலும் உருக்கம்.. மாயாவின் தந்தையார் எங்கள் தந்தையாரின் ஆரம்பகால நண்பர்.. :)\nஎந்த வழியிலாவது தமிழருக்கு என்ன நல்லது நடந்தாலும் சில நாதாரிகளுக்கு பிடிக்காது அது சரி இல்லை இது சரி இல்லை என நொட்டை சொல்லிக்கொணு தானும் செய்யாது செய்யிறவனையும் செய்ய விடாதுகள்.\nநிச்சயம் ரகுமான் ஓஸ்கார் மட்டுமல்ல மேலும் பல சிகரங்கள் தொடுவார்\nமாயா கிராமி விருதை தவற விட்டாலும்..அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கின்றது..\nஇது மாயாவின் நடன அசைவுகளுடனான ஒரு பாடல். மிக அழகாக இருக்கின்றது.\nகுறிப்பு: திரையின் பின்கள காட்சிகளை கவனிக்கவும். காட்சி தொகுப்பாளர் ஏதோ சொல்ல வருகிறார் போல் தெரிகிறது.\nவிருதுகள் பற்றியும், ரஹ்மான் மீதான என் ரசனை பற்றியும் நாளை ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.நேரமும்,மனதும் கை கொடுத்தால்..\nரஹ்மானின் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மெல்லிசை மன்னர் பாடிய “விடைகொடு எங்கள் தாயே” எம் இலங்கை தமிழ் சோதரருக்கு சமர்ப்பிக்க தகுதி பெற்றது.\nரஹ்மான் Oscar வெல்வது உறுதியே.\nவீதியில் போகும் எங்கள் தழிழ் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்ட நீங்கள் போயும்,போயும் இந்த கேடுகெட்ட,கேவலமான,மாயாவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா\nதிறமைக்க��� கிடைத்த விருதுகள் இவை. இருவருக்கும் வாழ்த்துக்கள் :)\nவாழ்த்துக்கள் ரஹ்மான், M.I.A, ரேசுல் பூக்குட்டி.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nதனது தாயகத்தை பற்றி வியாபார நோக்கங்களும் நெருக்குதல்களும் இல்லாத தமிழ் பெண்கள் ஒரு பெரிய டி ஷர்ட் மட்டும் போடுவாங்க போல.//\nஅங்கங்கள் மறைப்பதே முக்கியமே அன்றி ஆடைகள் எப்படி என்பது முக்கியமல்ல.. உங்கள் பார்வை எப்படி என்று நான் அறியேன்..\n//இலங்கையில் இருந்திருந்தால் இது எல்லாம் சாத்தியமா..//\nஇலங்கையில் சில பெண்கள் அணியும் ஆடைகள் இதை விட மோசம் என்று உங்களுக்குத் தெரியாதா\n// நீங்களே நைடீ போட்டு வீதியில் போகும் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்டவர் இல்லையா.. //\nகவனித்துப் பாருங்கள் வீதியில் - நைட்டி .. வித்தியாசம் இருக்கு தானே\n//இதே லோஷன் தான் புதிய ஆத்திசூடி பாடலுக்கு எதிராக விடியல் நிகழ்த்தியவர்.. எப்படி mia ரசிக்க முடிகிறது..//\nM.I.Aவின் உடையவை ஆங்கிலப் பாடல்கள்.. தமிழை ஆங்கிலத்தோடு அவர் கலக்கிக் கொலை செய்யவில்லை.புதிய ஆத்திசூடி, ஔவையார் பாடல்களை ஆங்கிலம் கலந்து சின்னாபின்னப் படுத்தியது.. வித்தியாசம் புரியுதா\nஎந்த வழியிலாவது தமிழருக்கு என்ன நல்லது நடந்தாலும் சில நாதாரிகளுக்கு பிடிக்காது அது சரி இல்லை இது சரி இல்லை என நொட்டை சொல்லிக்கொணு தானும் செய்யாது செய்யிறவனையும் செய்ய விடாதுகள்.//\nஅது தான் எங்கள் ஈனத் தமிழ் சாதியின் பாவம்..எமக்குள்ளேயே ஒற்றுமை,புரிந்துணர்வு kidaiyaathu.\nநிச்சயம் ரகுமான் ஓஸ்கார் மட்டுமல்ல மேலும் பல சிகரங்கள் தொடுவார்\nமாயா கிராமி விருதை தவற விட்டாலும்..அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கின்றது..\nஇது மாயாவின் நடன அசைவுகளுடனான ஒரு பாடல். மிக அழகாக இருக்கின்றது.குறிப்பு: திரையின் பின்கள காட்சிகளை கவனிக்கவும். காட்சி தொகுப்பாளர் ஏதோ சொல்ல வருகிறார் போல் தெரிகிறது.//\nஅதனால் தான் M.I.Aவின் பல பாடல்கள் (எல்லாமே என்று நண��பர்கள் சொன்னார்கள்) இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ளனவாம். சிலருக்கு இது புரிவதில்லை..\nரஹ்மானின் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மெல்லிசை மன்னர் பாடிய “விடைகொடு எங்கள் தாயே” எம் இலங்கை தமிழ் சோதரருக்கு சமர்ப்பிக்க தகுதி பெற்றது.//\nஅஆமாம்.. அது பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்தேன்..\nரஹ்மான் Oscar வெல்வது உறுதியே.//\nஇந்த இரண்டு விருதுகளையும் வென்றால் ஒஸ்கார் நிச்சயம் கிடைக்கும் என்று விஷயம் அறிந்தோர் சொல்கிறார்கள்.. பார்ப்போம்..\nஉங்கள் பதிவு நான் நேற்றே பார்த்தேன்.. உங்கள் பார்வை வித்தியாசம்..:)\nஇலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தமிழ் பேசும் மக்கள் தான்.. நீங்கள் சில இந்திய ஊடகங்களை மட்டும் கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லாவற்றையும் கவனியுங்கள்..இந்தியாவில் மட்டும் என்ன சமதுவமாகவா இருக்கிறார்கள்\n//இலங்கையில் இருந்து எழுதும்போது தமிழ்பேசும் மக்களுக்கு என்று சொல்லவேண்டியுள்ளது\nஉண்மை தான் அண்ணா..மிகவும் கவலையான விஷயம்..என்ன செய்ய..\nஈழத்தமிழரின் பிரச்சினையை உலகுக்கு எடுத்துச்சொல்ல இன்னொரு குரல் இருக்கே என்டு பெருமப்படுவீங்களாஅத விட்டுப் போட்டு..சும்மா வாய்க்கு வந்த மாறி...ச்சீ..சிங்களவன் தான் அந்த பெட்டைய கர்ப்பிணி என்டும் பாக்காம தாறு மாறா திட்டுறான் என்டா..நாங்களுமாஅத விட்டுப் போட்டு..சும்மா வாய்க்கு வந்த மாறி...ச்சீ..சிங்களவன் தான் அந்த பெட்டைய கர்ப்பிணி என்டும் பாக்காம தாறு மாறா திட்டுறான் என்டா..நாங்களுமாஒரு தமிழச்சி, அதுவும் ஒரு கொக்குவில் பெட்ட Grammy Awards மட்டும் போய் இருக்கென்டா பெருமையா இல்லையா\nஇந்த பதிவில் நல்ல புதிய தகவல்கள் கிடைத்துள்ளது நன்றி\nஇந்தியாவைப் பற்றி ஒருவன் கேவலமாக படம் எடுத்து, அதற்கு ஒரு இந்தியன் துனைபோவது உங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கு.\nஎன்ன செய்வது, இந்தியனுக்கு குறிப்பாக இந்திய தமிழனுக்கு யார் நல்லவன் யார் கெட்டவன் எனறே தெரியாமல் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுபவனாக மட்டுமே இன்னும் இருக்கிறான்.\nஇலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்க���் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy Toronto\nரஹ்மானுக்கு சிறந்த இசைத் தொகுப்புக்கான Bafta விருது கிடைத்ததுன்னு கேள்விப்பட்டேன்...\nஇந்தியாவைப் பற்றி ஒருவன் கேவலமாக படம் எடுத்து, அதற்கு ஒரு இந்தியன் துனைபோவது உங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கு.\"\nவீதியில் போகும் எங்கள் தழிழ் பெண்களை கிண்டல் அடித்து பதிவிட்ட நீங்கள் போயும்,போயும் இந்த கேடுகெட்ட,கேவலமான,மாயாவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா\nஅனானி............. அவர்களே ( மரியாதை கொடுப்பது தமிழர் பண்பு அது தான்) ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் தானே பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உதாரணமாக ஒரு பெண்கள் பாடசாலையை எடுத்துக் கொண்டால், ஒரு நாடக நிகழ்ச்சியில் ஒரு பெண் பிள்ளை சரம் கூடக் கட்ட வேண்டி வரலாம். இந்த நேரத்தில் நான் பொண்ணு நான் போடமாட்டேன் என்றோ இல்லை சேலை கட்டியோ நடிக்க முடியாது அந்த மாதிரி மாதங்கி அவர்களும் அப்படித் தான்.... சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற மாதிரி மாறப் பழகி இருக்க வேண்டும். மனதில் மரியாதை இருந்தாலும் நாட்டுப் பற்று இருந்தாலும் போதுமே தவிர ஆடைகளை வைத்து சீ சீ.................. யோசிக்கத் தெரியாதவராக இருக்கிறீர்கள்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்த��யாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/trailer/10/123066", "date_download": "2018-06-21T13:46:34Z", "digest": "sha1:GTIM3T55VERXOLC6R2MMT3XEVDPHPRRV", "length": 4944, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "எல்லோரும் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட டிரைலர் - Cineulagam", "raw_content": "\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nமகனின் விந்தணுவை பயன்படுத்தி பேரக்குழந்தை பெற்றெடுத்த தாய்...\nவிற்பனைக்கு வருகிறது பிக்பாஸ் நிறுவனம் - மொத்த மதிப்பு இத்தனை கோடிகளா\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nதலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா.\nஎல்லோரும் எதிர்பார்க்கும் விஜய் 62 படத்திலிருந்து வெளியான ஸ்பெஷல்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட தாடி பாலாஜி - பட்டினியாக இருக்க முடிவு\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட டிரைலர்\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mic.org.my/2017/12/28/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-21T14:13:47Z", "digest": "sha1:6MY7MH45JFRXJ3E6SU6KSPFHBKMELQVE", "length": 17931, "nlines": 138, "source_domain": "www.mic.org.my", "title": "“அன்பு செலுத்துவோம்! மற்ற மதங்களையும் மதிப்போம்” – டாக்டர் சுப்ரா கிறிஸ்துமஸ் வாழ்த்து – MIC", "raw_content": "\n மற்ற மதங்களையும் மதிப்போம்” – டாக்டர் சுப்ரா கிறிஸ்துமஸ் வாழ்த்து\n மற்ற மதங்களையும் மதிப்போம்” – டாக்டர் சுப்ரா கிறிஸ்துமஸ் வாழ்த்து\nமஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான\nடத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின்\nகிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி\nமக்களுக்கு அன்பையும், சிறந்த நற்செய்திகளோடு கூடிய போதனைகளையும் போதித்து, கிறிஸ்துவ மதம் உலகில் தோன்றுவதற்கும் இன்றுவரை தழைத்து நிற்பதற்கும், காரணமாகத் திகழும் இயேசுநாதரின் பிறந்த நாளை, கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மதத்தினருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமலேசியாவைப் பொறுத்தவரை கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் என்பது மற்ற மதப் பெருநாட்களைப் போலவே இன, மத ஒற்றுமைக்கு அடையாளமாகவும், அனைவரும் திறந்த இல்ல விருந்துபசரிப்புகள் என்ற பெயரில் ஒன்று கூடிக் கலந்து அளவளாவி மகிழும் வண்ணமும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅனைத்து மதங்களுமே சிறந்த நற்செய்திகளையும், போதனைகளையும் மக்களுக்கு வழங்கி அவற்றை பின்பற்ற வலியுறுத்துகின்றன என்றாலும், ஒவ்வொரு மதமும் அவர்களுக்கே உரித்தான சில சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றன.\nஅந்த வகையில் கிறிஸ்துமஸ் மதத்தைப் போதித்த இயேசுபிரான் வாழ்நாள் முழுவதும் அன்பையே போதித்தார். மக்களுக்காக தன்மீது சுமத்தப்பட்டத் துன்பங்களை இன்முகத்துடன் தாங்கிக் கொண்டார். மன்னிக்கும் நற்பண்பை அருளினார். இதன் காரணமாக தனித்துவம் மிக்க அவதார மனிதராக இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.\nஇந்தப் போதனைகளை நாமும் இயன்றவரைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதன் மூலம், மற்றவர்களுக்கும் மரியாதை தருவதன் மூலம், ஒற்றுமையும், புரிந்துணர்வும், மத நல்லிணக்கமும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.\nஏற்கனவே, அரசாங்கத்தின் முயற்சிகளின் காரணமாகவும், காலம் காலமாக இயல்பாகவே மலேசியர்களிடையே நிலவி வரும் மத நல்லிணக்கம் காரணமாகவும், உலகுக்கே உதாரணமாகத் திகழ்ந்து வரும் நமது மலேசி�� சமுதாயம் தொடர்ந்து இன, மத ஒற்றுமையில் மேம்பாடு காண, இயேசுநாதரின் போதனைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.\nமலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மஇகாவில் உள்ள கிறிஸ்துவ உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.\nஇந்தியர்களின் தாய்க் கட்சியாக விளங்கும் மஇகா என்பது தனிப்பட்ட ஒரு மொழியினருக்கோ, இனத்திற்கோ உருவான கட்சியல்ல. மலேசிய இந்தியர்கள் அனைவரையும், இன, மத பேதங்களின்றி ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்தான் மஇகாவை நமது முன்னோர்கள் அந்நாளில் கட்டமைத்தனர். பின்வந்த தலைவர்களும் அதே வழியில்தான் மஇகாவைத் தலைமையேற்று முன்னோக்கிக் கொண்டு சென்றனர்.\nஇதே அடிப்படையில்தான் மஇகா தொடர்ந்து தனது அரசியல் கொள்கையை வகுத்து, இந்தியர்களின் நலன்களுக்காகப் போராடும், பயணம் மேற்கொள்ளும் என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில்தான் அண்மையக் காலமாக இந்தியர்கள் கொண்டாடும் மற்ற முக்கிய மத ரீதியான பெருநாட்களுக்கும் மஇகா முக்கியத்துவம் கொடுத்து மஇகா தலைமையகத்தில் கொண்டாடி வருகின்றது.\nகிறிஸ்துமஸ் தினத்தைத் தொடர்ந்து புத்தாண்டும் மலர்வதால் கிடைக்கக் கூடிய நீண்ட விடுமுறையைத் தங்களின் உறவுகளோடும், குடும்பத்தோடும் கொண்டாடி மகிழ, வேறு நகர்களுக்குச் செல்லும் மலேசியர்கள் தங்களின் பயணங்களில் கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் எனவும், வாகனங்களை நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டுக்குள் செலுத்தி, சாலை விதிகளுக்கு மதிப்பளித்து தங்களின் பயணங்களைத் தொடர வேண்டும் எனவும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதே வேளையில், நீண்ட விடுமுறைகள், பெருநாள் கொண்டாட்டங்கள் என்று வரும்போது அங்கு விருந்துபசரிப்புகளுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். இத்தகைய பெருநாள் காலங்களில் அளவான, சுகாதாரமான உணவுகளையும், அதிகமான இனிப்பு, உப்பு, கொழுப்பு போன்றவை கலக்காத உணவுகளையும் நாமும் உண்டு நமது குழந்தைகளுக்கும் அவற்றையே அறிவுறுத்துவதன் மூலம் உடல் நலம் மிக்க, ஆரோக்கியமான மலேசிய சமுதாயத்தை எதிர்வரும் ஆண்டுகளில் நாம் உருவாக்க முடியும்.\nகட்டுப்பாடற்ற, முறையற்ற உணவுப் பழக்கங்களால் நாளடைவில் மக்கள் எதிர்நோக்கும் உடல்நலக் குறைபாடுகளை ஆய்வுகளின் மூலம் சுகாதார அமைச்சு நன்கு கண்டறிந்துள்ள காரணத்தால்தான், பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த உணவுப் பழக்கங்களை அமைச்சின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஇந்த செய்திகளோடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கிறிஸ்துவ இன மக்களுக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதேசியத் தலைவர், மலேசிய இந்தியர் காங்கிரஸ்\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\n*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது\nதொழிலாளர்களுக்கு டாக்டர் சுப்ராவின் பங்களிப்பு – நினைவு கூர்கிறார் முருகப் பெருமாள்\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\n*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது\nதொழிலாளர்களுக்கு டாக்டர் சுப்ராவின் பங்களிப்பு – நினைவு கூர்கிறார் முருகப் பெருமாள்\n“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து\nம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர் (959)\nதோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி (914)\n“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன்\n*மஇகா கட்சிக்குத் தற்சமயம் நல்லதோர் உறுமாற்றமே போதுமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2016/11/blog-post_86.html", "date_download": "2018-06-21T13:59:15Z", "digest": "sha1:S2O566HCAMXWN66R7DQ3CYVU3SMAF24A", "length": 29823, "nlines": 511, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: பிரதமர் மோடியின் மற்றொரு 'சர்ஜிகல் ஸ்டிரைக்'", "raw_content": "\nபிரதமர் மோடியின் மற்றொரு 'சர்ஜிகல் ஸ்டிரைக்'\nபுதுடில்லி: கறுப்புப் பணத்தை தடுக்கவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒடுக்கவும், 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு, பாகிஸ்தானின் மறைமுக போர் நடவடிக்கைகளும் காரணம் என்ற தகவல் வெளிவந்து உள்ளது.\nகறுப்புப் பணத்துக்கு எதிரானதாகவே, இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், தன் பேச்சில், 'அப்பாவிகளை கொல்லும் ���யங்கரவாதிகளுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது; அவர்களுக்கு யார் பண உதவி செய்கின்றனர்; எல்லையில் இருந்து நம் எதிரிகள் கள்ள நோட்டுகள் மூலம் இங்கு பயங்கரவாதத்தை நடத்துகின்றனர். இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை, நம் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தனர்.கடந்த காலங்களில் இல்லாத வகையில், நம் ராணுவம் நடத்திய இந்த பதிலடி தாக்குதல், பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அசைத்து பார்த்தது. இதனிடையில், ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்ட பின், அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவ வேண்டும் என்பதில் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் உறுதியாக இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிராக, சர்வதேச அமைப்புகளில், நம் நாடு பல்வேறு பிரசாரங்களை செய்து வந்ததும், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்ததும், பாகிஸ்தானுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும், பதில் தாக்குதல் கிடைத்து வந்தது, பாகிஸ்தான் தலைமைக்கு கடும் எரிச்சலை ஊட்டியுள்ளது.இந்நிலையில், இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் மறைமுகப் போரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.நேற்று காலையில், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதித்தார்.அப்போது, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் மேற்கொள்ளும் கள்ளநோட்டு புழக்க நடவடிக்கைக்கு எதிர் தாக்குதல் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படியே, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; இது, கறுப்புப் பணத்தை ஒழிப்பதுடன், கள்ள நோட்டுக்கு எதிரான மறைமுகப் போரிலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்துள்ள தார்மீக வெற்றியாகவே கருதப்படுகிறது.\nபதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெ���ியே கொண்டு வரும் நோக்கில், தாமாக முன்வந்து கறுப்புப் பண விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தை, மத்திய அரசு, இந்தாண்டு அமல்படுத்தியது; 2016 ஜூன் 1ல் இருந்து செப்., 30 வரை, நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, கணக்கில் காட்டாத சொத்து அல்லது பண மதிப்பில், 45 சதவீதத்தை வரியாக செலுத்தி, அவற்றை தங்கள் சொத்து கணக்கில் சேர்த்து கொள்ளலாம். மேலும் கணக்கு காட்டுபவர்களின் பெயர் வெளியிடப்படாது என, மத்திய அரசு தெரிவித்தது. இதன் மூலம், 65 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பண விபரங்கள் வெளியாகின; இத்திட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது.\nயாருக்கு, என்ன பாதிப்பு ஏற்படும்\n தினக்கூலி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத சரிவு ஏற்படலாம் ரேஷன் பொருட்கள், பால், மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்வோர், பெரும்பாலும், 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வர். இதனால், பொதுமக்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படலாம்  அலுவல் பணி, சுற்றுலா காரணங்களுக்காக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றிருப்போர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக செலவழிப்பதில் சிக்கல் ஏற்படும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக, தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவோருக்கு பாதிப்பு ஏற்படலாம்  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி ஏற்படும்.  அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களில் வைக்கப்பட்டிருந்த, 'கேஷ் டெபாசிட்' மிஷின்களிலும், நேற்று இரவு கூட்டம் அலை மோதியது  ஏ.டி.எம்., இயந்திரங்களில், நேற்று பணம் எடுக்க குவிந்தோர், 400 ரூபாய் என பதிவு செய்து, 100 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றனர். இதனால், அனைத்து, ஏ.டி.எம்.,களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால், ஏ.டி.எம்., மிஷின்களில் பணம் காலியானது; வாடிக்கையாளர்கள் பணமின்றித் தவித்தனர் ஒரே நேரத்தில், கோடிக்கணக்கானோர் இந்த தகவலை போனில் பகிர்ந்து கொண்டதால், மொபைல் போன் சிக்னல்களில் பாதிப்பு ஏற்பட்டது; பிறரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.  'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் பகிரப்பட்டன  பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் நேற்று, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-21T13:57:20Z", "digest": "sha1:KBMAI2QCRXMQUSC3ZWQWVVC77JMJBLWH", "length": 7793, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தனியார் பஸ் | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார மையமொன்றை அமைக்கவும் - ஹரிஸ்\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nநிணநீர் முடிச்சுக்களை சரிசெய்ய நவீன சிகிச்சை\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nகழிவறை குழிக்குள் விழுந்து இருவர் பலி\nஅதிகரிக்கிறது தனியார் பஸ் கட்டணம் \nதனியார் பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையினை அரசாங்கத்திடம் கையளிக்க உள்ளத...\nபஸ் - லொறி நேருக்கு நேர் மோதியதில் ஐவர் படுகாயம்\nநுவரெலியா - உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்...\nவவுனியாவில் பஸ் ஆசனப்பதிவுகளில் நடக்கும் குளறுபடியால் தவிக்கும் பிரயாணிகள்\nவவுனியாவில் தனியார் பஸ்ஸிற்கான ஆசன முன்பதிவு செய்வதில் நடைபெறும் குளறுபடிகளினால் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களிற்கு உள்ள...\nபஸ்ஸில் பெ���் மீது பாலியல் தொல்லை ; ஆணுக்கு பெண் செய்த காரியம் (வீடியோ இணைப்பு)\nதனியார் பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது பாலியல் தொல்லை கொடுத்த ஆண் ஒருவரின் மர்ம உறுப்பினை நோக்கி காலால் உதை...\nவிபத்தில் தந்தையும் மகளும் பலி..\nமுச்சக்கர வண்டியுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதால் தந்தையும் மக்களும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது...\nதனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு : அரசாங்கத்துக்கு ராஜித கூறும் யுக்தி\nதனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என ச...\nவீதியை விட்டு விலகி வீடுகள் மீது மோதிய பஸ் : ஒருவர் பலி\nகொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் கொஸ்கம - கட்டுகொட சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு...\nஇன்று முதல் சகல தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடும்\nவேலை நிறுத்தம் காரணமாக சேவையில் ஈடுபடாமால் இருந்த சகல தனியார் பஸ்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரி...\nதனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தீவிரவாதத்துக்கு ஒப்பானது : கெமுனு\nஒருசிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் இந்த பணிப்பகிஷ்கரிப்பு செயற்பாடு தீ...\nஅனைத்து மாகாண தனியார் பஸ் சங்கமும் போராட்டத்திற்கு தயார்\nஅனைத்து மாகாண தனியார் பஸ் சங்கமும் தொழிற்சங்கமும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி முதல் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெ...\nகுறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\n\"அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்\"\n\"ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2008/06/new.html", "date_download": "2018-06-21T14:29:32Z", "digest": "sha1:UKAYRS4DFLS62EHQHA72BIR2D4WJ46MW", "length": 6845, "nlines": 119, "source_domain": "jebamail.blogspot.com", "title": "New", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\n| எழுதியது ஜெபா | at 16:26 |\n0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு க���ைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnamoorthys.wordpress.com/", "date_download": "2018-06-21T13:37:45Z", "digest": "sha1:YDVAKG3WYRHXB4RK2B6CYIB7TOW2HC4Q", "length": 131024, "nlines": 296, "source_domain": "krishnamoorthys.wordpress.com", "title": "பிரபஞ்ச நடனம் | Smile! You’re at the best WordPress.com site ever", "raw_content": "\nதமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பதைப்போல இங்கு எவரை வேண்டுமானாலும் பேய்ப் பிடிக்கலாம் என்ற ரீதியில் தமிழ் படப் பேய்கள் கலந்துகட்டி நிற்கிறதுகள் கோலிவுட்டின் கதைப்பஞ்சத்துக்குச் சாத்தான் கொடுத்த வரம் போலப் பேய் என்ற கான்செப்ட்டை வைத்துப் பட��் பண்ணும் ’பேய்க்கதைக்கரு’ நல்லா வேலை செய்கிறது .பொதுவா மேக்கப் இல்லாமல் சும்மா நடிச்சாலே பேய் மாதிரி இருக்கும் நடிககைகள் இதற்கெனெப் பிரத்தியோகமாகக் கயிற்றில் தொங்கி வேறு பயமுறுத்துகிறார்கள் . இதெல்லாம் விட எங்கும் கொலை,கொள்ளை நடக்கவில்லையென்றால் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சேனல்கள் அந்தக் கேரக்டர் பேய்களிடம் போய்ப் பேட்டிக் காணத்தொடங்கி விடுகிறார்கள் .\nகேள்வி : இந்தப் படத்தில் நடித்த உங்க அனுபவம் எப்படி எங்கள் நேயர்களுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இந்த பதில் தெரியாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த நாள் சூரியனே வரமாட்டர் என்பது போல கேட்க,\nபதில் : நல்லாத் தமிழ் பேசத்தெரிந்தாலும் அந்த நடிகை,” யா, யா திஸ் இஸ் மை கிரேட் எக்ஸ்பிரியன்ஸ் யு நோ “என்பார்களே அப்போது அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக நம்ம ஊர் முனியே சமத்துன்னு தோணுது . அது பாட்டுக்கு இரவு பண்ணிரெண்டு மணிக்கு மட்டும்தான் டாண்ணு வந்துட்டு, போய் விடுமாம்\nஒருபக்கம் நல்ல பேய்கள் ’டாய், பூய் ‘ன்னுக் கத்திக்கொண்டு கெட்ட வேலைகள் செய்கிறது. கெட்டப் பேய்கள் பழிவாங்கித் தீருவேன் என்ற கட்டிப்புரண்டு அழுகிறது .பேய்கள் மேல் உள்ள வீண் பயம் தொலைந்துப் போவது நல்லதுதான் என்றாலும் இன்னொரு பக்கம் பேய்கள் பற்றி ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அபாய முயற்சியில் தமிழ்ப் படங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது .\nஇப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் தூக்குப் போட்டுச் செத்துப்போன , மருந்துக் குடிச்சு மாய்த்துக்கொண்ட, பெண் பேய்களை பசங்க தேடி போகும் பெருத்த அபாயம் தமிழ் சமூகத்திற்கு வாய்க்கலாம் .இனி என்ன பண்ணி என் மகனை மயக்கினாலோ என்று மருமகளைக் குறை கூறும் மாமியார்கள் கூப்பாடுப் போய், என்ன செய்து அந்தப் பேயை மயக்கினானோ என் பையன் என்று அழுது சாதிக்கலாம்.காரணம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சமூகத்துக்குச் செய்யும் மிக்கபெரிய நன்மை பேய்கள் கிளாமராக இருந்தே ஆக வேண்டும் என்ற தரையில் விழுந்துப் புரள்கிறார்கள்.தல கூட நடிச்சாலும் தளபதி கூட நடிச்சாலும் கிளாமர்தான் தலைவிதின்னு ஆணாதிக்க ஓவர்டோஸ் தாங்க முடியாத நம் தமிழ் நாயகிகள் பேய்களாக மாறிக் கிளாமரில் அள்ளிக்குமிக்கிறார்கள் அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல��லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல்லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது \nநம்மத் தமிழ்ப் படத்தில் செத்துக் கொடுத்தான் சீதக்காதி என்பது கீழக்கரையைச் சேர்ந்த வள்ளலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பேய்களைத் துரத்தி துரத்திக் காட்டுகிற இயக்குனர்களுக்குப் பொருந்தும் உண்மையிலேயே பேய் பற்றிய அனுபவம் உள்ளவங்ககிட்டக் கேள்வி ஏதும் இல்லாம அவங்க சொல்றதைக் கேட்டா சவுண்ட் எஃபக்ட்டோட கதை விடுவார்கள் .ஆனால் அப்போ நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்கன்னு கடைசியிலக் கேட்டா முதல்ல இருந்து அதே கதையைச் சொல்ல ஆம்பித்து விடுகிறார்கள்..\nஇந்தப் பேய் சமாச்சாரங்களால் நடந்த நல்ல விசயங்கள் சிலவும் உண்டு தெரியுமா உங்களுக்கு \n1. குழந்தைகள் இப்போதெல்லாம் சோறு சாப்பிடும்போது அம்மா சொல்லும் பூச்சாண்டிக்குப் பயப்படுவதேயில்லை .அது மட்டுமல்ல குழந்தை அப்பாவையும் பூச்சாண்டியையும் மாறி மாறிப் பார்த்து சிரிக்கிறது.\n2. ஸ்கூல் பசங்க இப்போல்லாம் அதைப்படி இதைப்படின்னுப் பயமுறுத்தினா ஏதாவது நிராசையிலச் செத்துப்போன பேய்ப் படப் பேர் சொல்லிப் பெற்றொர்களைப் பதிலுக்குப் பயமுறுத்துகிறார்கள்.\n3. காதலில் தோற்றுப்போய் யாரயோ திருமணம் செய்தவர்கள் இப்போதெல்லாம் நீண்ட நாள் ஞாபத்தில் வைத்து அவஸ்தப்படுவதேயில்லை .காரணம் தெரியாத பிசாசை விடத் தெரிந்த பேயே பெட்டர்ன்னு மனதைத் தேற்றிகொள்கிறார்கள் .\n4. வீட்டுப் பெருசுகளோட காலத்தில், ஜெயமாலினி போல வயதான நடிகைகள் பேயாக அடுப்புக்குள் கால்வைத்து எறித்துக்கொண்டு சிரித்த காலம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ,செம ஹாட்டான பேயாக த்ரிஷா. ஆண்ட்ரியா ,லட்சுமிராய் போன்ற கலைச்சேவகப் பேய்களால் கிறங்கடிக்கப்படும் பாக்கியம் பெற்று இருகிறார்கள் .\n5. மிக முக்கியம் எல்லோருக்குமான நன்மையான இன்னொரு விசயம் தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி – மோகினி என்று என் கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி – மோகினி என்று என் கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் . பெரிய பட்ஜெட் படமாம் லண்டனிலில் தயார் ஆவதால் இதற்கு நாம் அடிமைப்பட வாய்ப்புகள் எக்கசக்கம் \nசரி அவர்கள் கலைச்சேவை ஒருபக்கம் கிடக்கட்டும் .\nஉண்மையிலே பேய் இருக்க்க்க்க்க்கா ……\nஎனக்கும் இது தேவையான்னு தோணிச்சு. ஆனால் ஏதாவது ஒரு மெசேஜ் இந்த சமூகத்திற்கு வழங்கச்சொல்லி உள்ளுணர்வு சொல்லியதால் தட்டாமல் அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன்.\n”பேய்” நல்லது.. இரண்டாம் பாகம், மீண்டும் உங்களைப் பிடிக்க \nஅன்னை தெரேசா புனிதர் ஆனார் \nகடைசிவரைக் குழந்தையுள்ளத்தோடு வாழ்ந்த அன்னை தெரேசா\nஇன்று என் முகநூலில் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 – செப்டம்பர் 5, 1997) படத்தைத் தாங்க பெருமைப்படுகிறது .\nஅன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்க, போப் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். செப்., 4ம் தேதி , அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறிந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது . அவர் ஆத்மா உலகை விட்டு பிரிந்து 19 ஆண்டுகாலம் ஆகியும் இன்றும் அன்பு என்ற சொல்லுக்கு அன்னை தெரேசாதான் என்று மனிதர்கள் மனத்தில் மரித்துப் போகாத உதாரணமாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் இந்தப் பட்டத்தைப் பெறும் தகுதிக்கான ஆய்விலா இவ்வளவு காலம் இருந்தார் \nகத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில்,அற்புதங்களை நிகழ்த்தியவர்களுக்குத்தான் புனிதர் பட்டம் தரப்படுகிறது .இது பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.\nதனது வாழ்கையே அன்பின் வரலாறாக வாழ்ந்த அந்தத் தூய ஆத்மாவுக்கு இந்தப்பட்டம் ஏன் இவ்வளவு காலம் கடந்து வந்து இருக்கிறது என்பது கேட்க நமக்கு உரிமை இல்லை அதைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சபைதான் முடிவு செய்யும் அது.\nஉலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அவர் பெயரில் செயல்படும் போது இன்னும் என்ன தகுதியை எதிர்பார்கிறார்கள் இந்தப் பட்டத்தைப் பெற அன்னை தெரேசாவுக்கு என்ன தகுதி தேவைப்பட்டது \nஅதற்கு நாம் புனிதர் தேர்வு எப்படி நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின், அவருக்குப் புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்வதற்கான வேலைகள் துவங்குகிறது.\n1. கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு நிலைகளில், முதல் நிலை, ‘இறை ஊழியர்’ என அழைக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் புனிதர் என நம்பப்படுவோரை, திருச்சபையால் ஏற்றுக் கொள்வதற்காக அளிக்கப்படும் முதல் பட்டமாக இது கருதப்படுகிறது.\n2. பிஷப்பால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்து, அவர் நற்பண்புகளை உடையவர் எனப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்பின், அவருக்கு, ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற பட்டம் வழங்கப்படும்.\n3. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றி, சிறப்பான முறையில் வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் என்றும், மற்றவர்களின் நலனுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராக உள்ளார் என்பதை உறுதி செய்து, அதற்காக, அருளாளர் (முக்திப் பேறு) பட்டம் வழங்கப்படும்.\n4. இந்த மூன்று நிலைகளும் முடிந்து, நான்காவது நிலையை எட்டிய பின், ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படும். இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை இது குறிக்கும்.\nபுனிதர் பட்டம் பெற வேண்டுமானால் ஒருவர் இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. அற்புதம் இந்த உலகின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் நிகழ்ந்து இருக்கலாம் .ஆனால் அந்த நாட்டின் திருச்சபை அதை அங்கீகரித்துச் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, நடந்த இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, அந்தச் செய்தி அனுப்பப்பட்டு இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.\nஅப்படி நடந்த முதல் சம்பவம் கடந்த 1998ல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த, பழங்குடிப் பெண் மோனிகாவை இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. குணமடையச் செய்து அற்புதம் நிகழ்த்தினார்.\nஇரண்டாவதாக , 2008ல், 35 வயது பிரேசிலைச் சேர்ந்த மூளை மூளையில் உருவாகிய கட்டியால் கோமா நிலைக்குப் போன ஒரு நபருக்காக அவரது மனைவி தெரேசாவைப் பிரார்தனை செதுகொண்டதன் மூலம் அந்தக் கட்டு கரைந்து குணமடைந்து விட்ட, இரண்டாவது அற்புதத்தை நிகழ்த்தியதாகவும் கூறி, அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க, இப்போது போ பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார்.\nஇதுவரை அன்னைத் தெரேசாவுக்குப் பெற்ற விருதுகள் .\n1962 – பத்ம ஸ்ரீ விருது\n1971 – 23வது போப் ஜான் அமைதி விருது\n1971 – குட் சமரிட்டன் விருது\n1971 – கென்னடி விருது\n1972 – சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது\n1973 – டெம் பிள்டன் விருது\n1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்\n1979 – அமைதிக்கான நோபல் பரிசு\n1982 – பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்\n1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது\n1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை .\nஆரம்ப காலங்களில் ஒரு முறை அன்னை தெரேசா அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரேசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரேசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார்.\nஅன்னை தெரேசாவுக்கு அவர் வாழ்ந்த மதம் தரும் உயரிய அங்கீகாரம் அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்பையும் கருணையையும் வாழும்போதே இறைவனனின் வரமாகப் பெற்று வாழ்ந்தவர் அன்னை தெரேசா . மனித குலம் அவரை மறக்கும் போது இந்த உலகின் கடைசி மனிதன் இறந்து விட்டான் என்பதை காலம் தன் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும்.\n”சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ\nநர்தகிக்குத் தனது தாய் மூலம் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள்.\nதான் வாழ்நாளே இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்து இருந்தது போல உற்சாகமானாள்.\nதான் கற்றக் கலையின் தந்தை பரதமுனிக்கும் அதைக் கற்றுக்கொடுத்த குருவுக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள் .\nஅந்த சமஸ்தான அரண்மனையில் அவள் நாட்டியம் நிகழ்ச்சி இது முதன் முறையல்ல .மாண்புமிகு மன்னர் கையால் பல முறை தனிப்பட்ட முறையில் பாராட்டுப்பெற்று நர்தகிக் கௌரவப்படுத்தப்பட்டதைப் பல சமஸ்தானங்கள் அறியும்.ஆனால் நம் தாய் நாட்டின் கல்கத்தாவைச்சேர்ந்த ஒரு சிறந்த யோகியின் முன் நடனமாடும் பாக்கியமும் அவரின் கண்களின் மூலம் பெறவிருக்கும் ஆசிர்வாதமும் ,தன் வாழ் நாளில்கிடைத்தற்கு அரிய பாக்கியம் என நினைத்தாள்.\nநர்தகி நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய நடனத்தின் முப்பெரும் பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றவள் கீதம், அபிநயம், பாவம் இவைகளைக்கொண்டுதாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கருத்துக்களை வெளிப்படுத்தும்நாட்டியமும்கலந்துத் திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டிஆடுவதாலும்பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கொண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டித் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கருத்தைப் புரிய வைப்பதே நிருத்தியமாகும்.இவற்றிலெல்லாம் அவள் கரைகண்டவள் .\nஅந்த ஒரு நாள் நாட்டியக் நிகழ்சிக்காக மிகக்கடினமான பரதநடனத்தின் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் ,இரட்டைக் கை முத்திரைகள ஆகிய.சகல பயிற்சிகளையும் மேற்கொண்டாள் நர்த்தகி . அந்த நாட்டியத்திற்கு வேண்டிய பாடலைத்தேர்வு செய்யும்போது அப்போதைய வழக்கத்தில்முறைப்படுத்தப்பட்ட பரதத்தின்புஷ்பாஞ்சலி, பதம், வர்ணம் ஜாவளி, தில்லானா போன்ற சிருங்காரமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்காரரஸத்திலும் நாயக நாயகிப் பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக அன்றிலிருந்த மன்னர்களைப் பாட்டுடைத் தலைவனாகவும் பாடல்கள் புனைய பெற்றன.நடனங்கள் நிகழ்த்தப்பெற்றன.\nஆனால் நர்தகி பூர்வஜன்மத்தில் கம்சனின் அவையில் மந்திரியாக இருந்த கிருஷ்ணரின் பக்தர் அக்ரூரர் சத்தியபாமாவைஆறுதல் செயல்ஒன்று செய்யப்போய்க் கிருஷ்ணரால் பெற்ற சாபத்தில் அடுத்தப் பிறவியில் பூலோகத்தில் பார்வை இல்லாதவறாகப் பிறந்த சூர்தாசர் வல்லபாச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட “புஷ்டிமார்க்கம்’ அடிப்படையில் பாடியச் சூரசாகரம் பக்திக் கீர்த்தனைகளை நர்த்தகி மிகவும் விரும்புவாள். மேலும் சூர்தாசரைப்போலவே கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் போற்றி விரும்பி வருபவள் நர்தகி. அவளும் சூர்தாசரைப் போலவே கண்ணன் எப்போதும் வளர்ந்து பெரியவனாவதை விரும்பமாட்டாள்.மிகுந்த சேஷ்டைகள் செய்யும் பாலகிருஷ்ணன்தான் அவளுக்கும் பிடிக்கும் எனவே சூர்தாசரின் 25 ஆயிரம் பாடல்கள் ஓர்அற்புதமான பாடலைத் தேர்வு செய்தாள் .அதற்காகச் சமஸ்தானத்தின் சிறந்த நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியஇசைககலைஞர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாள்\nநர்தகி அன்று மிகுந்த சந்தோசத்தில் அதிகாலை எழுந்தாள்.அவள் வசிக்கும் வீட்டின் மாடத்தில் இருந்து ப��ர்த்தால் மாலை ஆடவிருக்கும் அரசவையின்ஆடலரங்கம் தெரியும் .அதை இங்கிருந்தே வணங்கிகொண்டாள் .\nமாலை அரண்மனையின் ஒரு பகுதியில் மிகுந்த பரவசத்தில் இருந்த நர்தகிக்கு நாட்டியத்திற்காகப் பிரத்யோகமாகத் தைக்கப்பட்டவண்ணப்பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்துகொண்டு தயாராக இருந்தாள்\nஅப்போது அரண்மனை நிகழ்சியை மேற்பார்வையிடும் ஒரு சேடி வந்தாள் , மன்னர் உன்னைத் தயாராக இருக்கச் சொன்னார்கள் .அந்தக்கல்கத்தாசுவாமிகள் விடைப் பெற்று அவர் ஓய்வறைக்குப் போன பிறகு நீ ஆடலரங்கம் வரலாம் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் போகத்திரும்பினாள் .\nநர்தகி மட்டுமல்ல அங்கிருந்த அவளுக்கு அலங்காரம் செய்தச் சேடிகளும் அவள் தாயாரும் அதிர்ந்துப் போனார்கள் .\nநர்த்தகியின் தாய் அறிவிப்பைத் தந்த அந்தப் பெண்ணை நோக்கி ஏறக்குறைய ஓடிக் குறுக்கே சென்று தடுத்து , அம்மா ஒரு நாழிகைப் பொறுங்கள்என்னசொன்னீர்கள் கல்கத்தா சுவாமிகள் ஓய்வரை போகிறாரா ஏன் அவர் நாட்டியம் பார்க்க அனுமதியில்லையா ஏன் அவர் நாட்டியம் பார்க்க அனுமதியில்லையா\nஅதற்கு அந்தச் சேடிச் சொன்ன பதில் எல்லோரையும் மேலும் நிலைகுலைய வைத்தது விட்டது .\n”தேவதாசியின் நட னத்தைக் கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது” என்று அவர்மன்னரிடம்விடைபெற்றுக்கொண்டார் என்று இடியாய் ஒரு பதிலை இறக்கிவைத்து விட்டாள்\nநர்தகி இது நாள் வரை ஒரு தேவதாசிக் குலத்தில் பிறந்தவள் என்பதற்காக வருந்தியதே இல்லை.மன்னனுக்குச் செய்யும் சேவைஇறைவனுக்குச்செய்யும் சேவையாகவே சந்தோசமாக நினைத்து இருந்தாள் ஆனால் இதைக் கேட்டவுடன்தான் தான் ஒரு தேவதாசியாகப்பிறந்ததற்காக வெட்க்கப் பட்டாள்.தன்னுடைய முகத்தை அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்க்கும் போது அவளுக்கு அருவருப்பாகவும் இருந்தது .\nஅவள் கண்களிருந்துக் கண்ணிர் ஆறாய்ப் பெருகியது.\nதாய் வந்து தேற்றினாள் .அவள் தோளில் சாய்ந்து வாய்விட்டு அழுதாள் நர்தகி\nஅவள் தாய் இந்த இப்படி ஒரு ஏமாற்றத்தில் தன் மகள் அழுது வருந்துவதைப் பார்த்ததே இல்லை .\nநான் போக மாட்டேன் என்னால் ஆட முடியாது என்று அரற்றினாள்.\nஏன் அம்மா என்னைப் பெற்றாய் என்று கதறினாள்\nவிதி மகளே நாம் பெற்ற வரம் இது என்று சோல்லிக்க��ண்டு தாயும் அழுதாள்.\nகூடியிருந்த எல்லோரும் செய்வதறியாதுத் திகைத்தனர்.\nநர்தகி ஆடலரங்கம் போகாவிட்டால் அரசரின் கோபத்திற்கும் தண்டைனைக்கும் தப்ப முடியாது .\nஅங்கிருந்த பெண் ஒருத்தி இதை நர்தகியின் தாயின் காதோரம் மெல்லச் சொன்னாள்.\nசுதாரித்துக்கொண்ட நர்தகியின் தாயார் , மகளைத் தேற்றத் தொடங்கினாள்\nமகளின் முக ஒப்பனைகள் கண்ணீர் பெருக்கத்தால் கலைந்து கொண்டு இருந்தது.\nநம் விதி இதுதான் மகளே ,கடவுள் மேல் பாரத்தைப்போட்டுப் போய் ஆடிவிட்டு வந்து விடு என்றாள் .\nமன்னனின் கோபத்திற்கு ஆளானால் என்ன ஆகும் என்று என்பதை நர்தகியும் அறிவாள்.\nதன்னால் மற்றவர்ளுக்கு துன்பம் வரக்கூடாது என்பதால் தனது முடிவை மாற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்\nஆனால் தான் ஏற்கனவே முடிவு செய்து அயராது பயிற்சி செய்த சூர்தாசரின் கீர்த்தனையை பாட விருப்பமில்லாமல் அவரின் வேறு ஒரு கீர்த்தனையை அப்போது தேர்வு செய்தாள் .\nஆடலரங்கம் போகும் முன் மெல்லச் தனக்குள் சொல்லிக்கொள்வதும் முணுமுணுத்துக் கொள்வதும் ஆடல் மங்கைகளுக்கு வழக்கம்.\nஆனால் தன் மகள் சொல்லிக்கொண்டு இருக்கும் பாடல் வரிகளை உன்னிப்பாக கேட்கும் போது வேறு ஏதோ ஒரு பாடலை தேர்வு செய்து விட்டாள் என்பதை முடிவு செய்துவிட்டாள் என்பதை அவள் தாய் அறிந்தாள் .\nஇந்தத் திடீர் மாற்றம் முன்னைவிட அவள் தாயிற்குப் ஒரு வகையில் பயத்தைத் தரமால் இல்லை.ஆனால் நிகழ்சி நடக்க வேண்டும் ,தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிக்க வேண்டும் என்பது மட்டும் இப்போதைக்கு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தாள் .\nசரச் சரவெனெப் பட்டுத்துணியின் ஒளியும் கட்டியிருந்த சலங்கையும் அதிர ஆடலரங்கம் போகத் தயாரானாள் .\nநர்தகியின் காற்சலங்கை அன்று மட்டும் அவளைவிடவும் அமைதியற்று இருந்தது\nஇரண்டு தோழிகள் , ஒரு பட்டுத் துணியால் நர்தகியைப் போர்த்தி ஆடலரங்கம் அழைத்துச் சென்றனர் .\nஆடலரங்கம் ஏறும் முன் முதலில் மன்னரையும் அந்தச் சபையினரையும் வணங்கினாள் .மேடையையும் தொட்டு வணங்கினாள்\nஅவள் கண்கள் அப்போது ஓர் இருக்கையைத் அந்த சபைக்குள் தேடியது .\nஆம் அது அந்த யோகி, இதுவரை அமர்ந்துச் இந்த சபையைச் சிறப்புச் செய்த இருக்கை அது .அதையும் வணங்கினாள் .\nஅடுத்தக் கணமே அவளையும் அறியாமல் கண்கள் குளமாயின.\nமனதுக்குள் இறைவனையும் , குருவையு��், சூர்தாசரை உதவுமாறு ஒரு சேர வேண்டிக்கொண்டாள்.தான் உணர்வு வயப்பட்டு, அந்த யோகியை இந்த கீர்த்தனை மூலம் வருந்த வைக்காதிருக்க உதவிடுமாறும் மனம் உருக வேண்டிக்கொண்டாள்.\nஎங்கிருந்து அப்படிப் பலம் தனக்குள் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை \nஇயற்கை தான் கொடுக்க வேண்டிய செய்தியை யார் மூலமாவது எலோருக்கும் தந்து கொண்டே இருக்கும் அன்று அந்த யோகிக்கு நர்த்கி மூலம் அப்போது வெளிப்படத் தொடங்கியது\nஅந்த யோகியின் ஓய்வறை நோக்கித்திரும்பிய நர்தகி , நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் எதோடும் கலக்காமல், தனது கணீர்க் குரலில் பாடத் தொடங்கினாள் …\n சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ,\nபாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா\nஇரும்புத் துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது.\nபிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கைவாளாகப் பாதகம் புரிகிறது.\nஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்றப் பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்\nபாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே\nசமபாவம் என்பதே நின் இயல்பன்றோ\nகாளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது\nஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே\nபரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ\nஅவள் குரலின் உச்சமும் வார்த்தைகளும் அந்த சபை தாண்டி ,கம்பீரமான அந்த யோகியின் என்று மூடிய ஓய்வறைக்குள் கதிரவனின் கதிர்களைப்போல சீறிப்பாய்ந்தது.\nஅது பாடலா ஒரு பெண்ணின் கதறலா என்பதை அங்கிருப்பவர் அறிந்து கொள்ளும் முன் மேடயில் மயங்கிச் சரிந்தாள் நர்தகி. அவையினரும் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டனர்.\nஏற்கனவே நர்தகியின் அடிபட்ட மானின் கதறலாய் பாடிய கீர்த்தனைகளின் பாதிப்பிலிருந்து மன்னரும் ஏனைய சபையினரும் விலகும் முன்,\nயாரும் எதிர்பாராவிதமாக அந்த சபைக்குள் வேறு அதிர்ச்சி சம்பவம் நடந்தது\nஓய்வறையிலிருந்து நர்தகியின் பாடல் வரிகளால் தைக்கப்பட்ட யோகி , நேரே சபைக்கே வந்து விட்டார்.\nவந்தவர், யாரையும் பார்க்கவில்லை. நேராக நாட்டியம் நடைபெற்ற ஆடலரங்க மேடைக்கு அருகே விரைந்து சென்றார்.\nஅங்கு ஆடல��ங்கத்தில் கண்ணீர் மல்க சரிந்த நர்தகியை நோக்கி தோழிகள் மேடைக்கு ஓடிக்கொண்டு இருந்தனர்\nஇயல்பிலேயே ஒளிவீசும் அந்த யோகியின் கண்கள் கண்ணீரால் பளப் பளத்தது, அங்கு பாடிய நர்தகியை அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி,\nநான்குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து, உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே… அதிர்ஷ்டவசமாகஉன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது” உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை” உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.\nமொத்த சபையும் எழுந்து நின்று அந்த வீரத்துறவியின் செய்கையால் கைகூப்பி வணங்கியது.\nஇயற்கை அன்று அந்த யோகிக்கு, நர்தகி மூலம் ஓர் அறச்செய்தியை வழங்கியது அன்று \nஇதை உருவாக்கியவனின் உள்ளச்சுமை :\nநாம் எல்லோரும் அறிந்த யாரலும் மறக்க முடியாத ஒரு வீரத்துறவிக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது .ஆனால் ஒரு வரியில் சொன்னால் ஒரு நாட்டிய நங்கையிடமிருந்து வீரத்துறவிக்கு இயற்கை ஒரு செய்தியை சொல்லிய நிகழ்ச்சி அவ்வளவுதான் .ஆனால் வெகு நாளாய் பெயர் கூட அறியாத ( நர்தகி உண்மை பெயர் இல்லை) அந்த நாட்டிய மங்கையின் மனதின் உணர்வுகளை மொழி பெயர்க்க ஆசைப்பட்டேன் .அவள் பிறப்பால் எல்லோரும் சமம் என்ற சூர்தாசர் கீர்த்தனை மூலம் என் மனதில் வெகு நாள் தங்கியிருந்தது.அவளே இதை எழுதுமாறு தூண்டியது போல இருந்தது.( ஒரு வேளை அவளே நானாக பிறந்தேனோ என்ற அதீத கற்பனையா தெரியவில்லை. ) அந்தப் பெண் பற்றியப் புனைவால் அந்த வீரத்துறவிக்கும் அவர் இந்த மாபெரும் இந்திய சமூகதிற்கு செய்த உழைப்புக்கும் எந்த ஒரு பங்கமும் வரக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்திருக்கிறேன் .அதை மீறி யாருடைய மனதிலும் இந்த பதிவு நெல்முனையளவும் தவறு என்று நினைத்தால் உடனே இங்கிருந்து நீக்க சித்தமாக இருக்கிறேன் .)\nசில வாரங்களாக நான்காம் வகுப்புப் படிக்கும் எனது பையன் பள்ளியிலிருந்து மாலையில் நான் அழைத்து வரும்போது மிகவும் சோர்வாகவோ அல்லது ஒரு வெறுமையுடன் இருப்பதைக் கவனித்தேன். .பள்ளியிலிருந்து வந்த சில மணி நேரங்கள் யார் கூடயேயும் கொடுக்காமல் யார் பேச்சும் கேட்காமல் எதையாவது செய்து கொண்டு இருப்பான்.அப்புறம் சில மணி நேரங்களில் சரியாக��� விடுவான் இது நாளடைவில் அதிகம் ஆனது ,\nஅவன் அமைதியற்ற நடவடிக்கைச் சில சமயத்தில் எங்களுக்கு எரிச்சல் ஊட்டியது .ஏதோ ஒரு மன அழுத்தம் இருக்கும் பெரிய மனிதர்களைப் போல இருந்தது அவன் நடவடிக்கை.\nவீட்டில் ஒருவேளை அவனுக்குச் சில மணிநேர யாருமில்லாமல் தனியாக இருப்பதோ வேறு எதாவது சூழ்நிலையைக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்ததால் அருகில் உள்ள ஒரு ஆசிரியையிடம் டியுசன் அனுப்பினோம் அங்கு இவன் வீட்டுப் பாடங்களை மட்டுமே செய்வான் .இதிலும் பெரிய மாற்றமில்லை. இப்போது அவனோடு இருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கவனிக்கத்தொடங்கிய போது எவ்விதக் காரணமும் இல்லாமல் கண்களை அதிகம் முறை மூடி முடித்திறப்பது போலச் செய்யத் தொடங்கினான் .இன்னும் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது .’மேனிக் டிப்ரசன்’ மாதிரி இருக்குமோ என்ற சந்தேகம் வரவே அருகில் உள்ள குழந்தை மருத்துவரிடம் சென்ற போது அவர் ஒருவேளை நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என்று ஒருமாதம் மாத்திரைகள் கொடுத்தார் .அப்படியும் பெரிய முன்னேற்றமும் இல்லை.\nகடந்த வாரம் ஒரு நாள் என்னிடம் அவன் வகுப்பு ஆசிரியை அவனிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ,அவனைக் கண்டால் பிடிக்கவில்லை என்று சொல்வதாகச் சொன்னான் .அவன் அம்மாவிடம் இது மாதிரிச் சொன்னதாகச் சொன்னேன் . ஆமாம் நான் ஒருமுறை சொன்ன போது என்ன என்னுடைய ”மிஸ்” மாதிரியே நீயும் என்னப்பார்த்தாலே பிடிக்கவில்லை என்று என்னிடம் கூடச் சொன்னான் என்றார் மனைவி .\nஎனக்குப் பொறித் தட்டியது. அவன் அந்தப் பள்ளியில் அவன் எல்கேஜி முதல் படித்துக்கொண்டு இருக்கிறான். சரி எந்த ஒரு ஆசிரியைப்பற்றியும் இப்படிச் சொன்னதேயில்லை . நேரில் சென்று அவனுடைய வகுப்பு ஆசிரியைப் பார்க்க முடிவு செய்த போது மனைவி தடுத்தார்.அப்புறம் வேண்டுமென்றே அவனுக்குத் தொந்தரவு கொடுத்தால் அவன் என்ன செய்வான் என்ற பெற்றோர்களுக்கே உரிய வழக்கமான பயத்துடன் கேட்டார்.அதற்கேற்றார் போலப் பையனும் வேண்டாம்ப்பா என்றான் பரிதாபமாக என்ற பெற்றோர்களுக்கே உரிய வழக்கமான பயத்துடன் கேட்டார்.அதற்கேற்றார் போலப் பையனும் வேண்டாம்ப்பா என்றான் பரிதாபமாக \nஅடுத்தடுத்து அங்கு நடந்த இரு நிகழ்ச்சிகள் என்னை நிர்வாகத்தின் வாசலை கொஞ்சம் வேகமாகச் சென்று மிதிக்க வைத்தது விட்டத��� \nஇந்த வாரம் அவன் செய்து கொண்டு சென்ற ”ப்ராஜெக்ட்”கசக்கிக் குப்பையில் வீசப்பட்டது .அடுத்து இன்று மாலை ஒரு வகுப்பு நேரம் முழுவதும் வெளியில் நிறுத்தப்பட்டு இருக்கிறான் .\nஅடுத்த வகுப்பான ’ஸ்கேட்டிங்’ போக முடியாத அளவுக்கு அது அவனைப் பாதித்து இருகிறது .\nஅவனிடமே கேட்டேன் அப்பா பள்ளிக்கு சென்று சண்டைப் போடமாட்டேன் என்ன காரணம் என்று விசாரிக்கிறேன் என்றேன் .அரை மனதாக ஒத்துக்கொண்டான். ஆனால் அன்றுதான் போகிறோம் என்று அவனிடம் சொல்லாமல், மனைவியைப் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து கூட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனேன் .\nபோகும் போது மனைவியும் தயக்கத்துடன் என்ன பேசப் போகிறீர்கள் \nயார் மீது தவறு இருக்கிறது என்பதைச் சரி செய்யவே போகிறோம் அங்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றேன் .\nபள்ளியின் முதல்வரை காத்து இருக்க வைத்து அனுமதித்தார்கள் அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு ஆன்மீக அறக்கட்டளைக்குக் கீழ் செயல்படுகிறது.\nஎங்களை விசாரித்த பள்ளியின் பெண் முதல்வர் முதலில் கேட்ட கேள்வி ,\nஎனக்கு உங்கள் பள்ளி நிர்வாகத்தின் மேல் எனக்குப் பிரச்சனை இல்லை .நான் இப்போது இங்கு வந்தது உங்கள் ஆசிரியர் யார் மீது புகார் கொடுப்பதிற்கில்லை.இந்த வகுப்பில் படிக்கும் எங்கள் பையன் சமீபத்தில் சில நாட்களாக வரும் அவனது நடவடிக்கையும் கடந்த சில நாளுக்கும் முன் உச்சகட்டமாக அவன் செய்தித் தாள் மூலம் செய்த “ப்ராஜக்டை”கசங்கி குப்பையில் வீசியதையும்,நேற்றுப் பக்கத்திலிருக்கும் பையனோடு பேசியதால் அந்த வகுப்பு முழுதும் வகுப்புக்கு வெளியே நிறுத்தித் தண்டித்ததையும் சொன்னேன் .குறிப்பாக அவன் வகுப்பு ஆசிரியை அவன் மீது ஏதோ கோபமாக இருப்பதை அறிந்துக் கொள்ளாவே நாங்கள் வந்து இருபதாக அழுத்திச் சொன்னேன் .\nஅவர் ஆச்சர்யபட்டார் .இப்படி எங்கள் பள்ளியிலா என்னால் நம்பமுடியவில்லை .அது மட்டுமல்ல அப்படி நடந்து இருந்தால் அது தவறு தவறுதான் .குழந்தைகளைக் கண்டிக்கச் சொல்கிறோம் தண்டனைக் கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்றார் .\nமேலும் பேசிய அவர் ,\nஇது 1044 பெண்களும் ஆண்களும் இணைந்துக் கல்விப் பயிலும் இடம் .அதனால் ஒவ்வொரு நாளும் எல்லாக் குழந்தைகளும் பள்ளியிலிருந்து அனுப்பி வைத்த பின்தான் நிம்மதி அடைகிறோம் .அந��த அளவுக்கு இந்த வருடம் எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்றார்\nஅதற்கு அவர் எனக்கு என் பிரச்சனையை விடப் பெரிதாய்த் தெரிந்தது .ஒரு பாலசந்தர்ப் படத்தில் சொன்ன மாதிரி ஒரு பெரிய கோட்டை அழிக்க அதற்குப் பக்கதில் அதைப் பெரிய கோடு போட்டு சின்னதாக்குவது போல இருந்தது\nபோன வாரம் என்னுடைய டேபிள் உயரம் கூட வளராத யுகேஜிப் பையன் அவன் வகுப்புப் பிள்ளையைக் காதல் பண்ணுவதாகச் சொன்னதாக ஒரு புகார் வந்தது,நான் அதிர்ந்து போய்விட்டேன் . கூப்பிட்டு எப்படி அவன் காதலைப் என்ன புரிந்து வைத்து இருக்கிறான். என்று விசாரித்து நீ காதல் பண்ண வேண்டியது உன் அம்மா அப்பா நண்பன் எல்லோரயும்தான் என்று சொல்லி அனுப்பினேன் .வேறு என்ன சொல்ல \nஇப்படி அது, இது, எது என்பது போலப் பல பிரச்சனையைப் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் பையன் பிரச்சனையை நான் உடனே கவனிக்கிறேன் .நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வீட்டுக்குப் போங்கள் என்றார் .\nமனைவிக்குச் சமாதானம் ஆகவில்லை என்பதை முகம் சொல்லியது .\nஇன்னும் நான் அவர்களை அக்னிப் பரீட்சையில் நாஞ்சில் சம்பத்தைக் கேட்டது போலக் கேட்டு இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ \nஅடுத்தச் சில நாளில் எனக்குச் சில வேலைகள் இருந்ததால் பையனை அழைக்க அவன் அம்மா போயிருக்கிறார் .\nஅந்த வகுப்பு ஆசிரியைத் தானே என் மனைவியை காத்து இருந்து சந்தித்து ,\nநான் இங்குப் பத்து ஆண்களாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன் .இப்படி யாரும் என்னைப்பற்றி நேரடியாக நிர்வாகத்தில் சொன்னதே இல்லை .நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டாராம் .\nஎன மனைவிக்குச் சின்னச் சந்தோசம்.\nவெளியே காட்டிக்கொள்ளாமல் பேசி விட்டு வந்து விட்டார்\nபள்ளி நிர்வாகத்திற்கோ பள்ளியின் பெயர் மேல் அக்கறை \nமூவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு ,பசங்க படும்பாடுதான் பாவம் \nஎன் அம்மா இறந்த பிறகு திருப்பூர் ஒன்பதாவது நாள் நான் திரும்பியவுடன் திண்டுக்கல்லில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத பலரும் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தனர் .அப்படி வந்தவர்களில் நான் இணைந்து இருக்கும் மன வளக்கலை அமைப்பிலிருந்து பலர் வந்தனர் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் திட்டமிட்டு அங்க���ருந்துக் கிளம்புபோது எதேச்சையாக அங்கு வந்தவரில் நானும் வருகிறேன் என்று ஒருவர் அவர்களுடன் வந்தார்,அவர் பெயர்த் திரு.சந்திரகுமார் .சில வருடமாகத் திறப்புவிழாவுக்காகக் காத்து இருக்கும் அறிவுத்திருகோவிலின் அறங்காவளர்களில் ஒருவர் அவர்.வந்தவர்கள் எல்லோரும் விசாரித்து விட்டு விடைபெறும் போது அவர் மட்டும் பேசினார், நீங்கள் வருத்தப்படாதீர்கள் தம்பி, உங்கள் தாய் இறையருளுடன் சாந்தி அடைவார்.எனக்கு உங்களை அறிமுகமில்லை இருந்தாலும் இங்குவரத்தூண்டியது அந்த இறையருள் சித்தம் .நம்மையெல்லாம் ஒன்று சேர்த்த மஹரிசி சித்தம் என்றார் . எனக்கு அது ஆறுதலாக இருந்தது.\nநேற்று இரவு அவர் மிகவும் உடல் நலம் குன்றி இருப்பதாகக் குறுஞ்செய்தி வந்தது.காலையில் ஐந்து மணிக்கு மன்றத்திற்குள் நுழைந்தவுடன் இன்று திரு.சந்திரகுமார் அவர்கள் இறைவனடிச் சேர்ந்து விட்டார் எனும் துயரமான செய்தியைச் சொன்னார்கள்\nஎல்லோரும் சுமார் 8 மணிக்கு அவர் இல்லம் போனோம்.காலை 8.30 க்கெல்லாம் மின் மயானம் கொண்டு செல்ல இருப்பதாகக் கேள்விப்பட்டோம் .நாங்கள் அவர்கள் வீடு நெருங்கும் போதுதான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எல்லோரும் வரத் தொடங்கியிருந்தனர் .வண்டியில் வருபவர்கள் உட்கார தேவையான இருக்கைகள் போடப்பட்டுக்கொண்டு இருந்தது .மிக அழுத்தமான சூழல் அங்கு நிலவிக்கொண்டு இருந்தது.வீட்டுக்குள் நுழைய, நுழையப் பெண்களின் அழுகைச் சத்தம் கதறலாய் வெளிப்பட்டு அந்த இல்லத்தைச்சுற்றி மிகப்பெரிய துக்க அலையின் அதிர்வை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது .வீட்டின் முன்னறையில் திரு .சந்திரகுமார் அவர்களின் உயிர் பிரிந்த பௌதீக உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமற்ற நிலையில் கிடத்தப்பட்டு இருந்தது.அறைமுழுதும் மனிதமுகங்கள் அழுத்தமான மன நிலையோடு தேங்கியிருந்தனர்.\nநாங்கள் அவர் உடலைச் சுற்றி நின்றோம்.அந்தக் கனத்த மவுனத்திற்கும் கதறலுக்கும் இடையே அவருக்கு ஆன்ம சாந்தி தவத்தைச் செய்து பிரிந்து நிற்கும் அண்ணாரது கர்மப்பதிவுகள் அல்லது கடமைகள் இருக்குமேயானால் அதை அவர் கருவழியான வாரிசுகள் அல்லது எண்ணத்தால் அவரோடு ஒத்த எவரின் உடலிலாவது தங்கி நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்.ஆனால் அது சில கால விரயத்திற்குப் பிறகு நடக்கலாம் அவரது ஆன்மாவின் பணியையும் கடமையும் நிறவேற்றும் பொருட்டு, மஹரிசி வழங்கிய ஜீவன்முக்தராக்குவதற்காக துரியாதீதத் தவத்தைக்கொண்டு இந்த ஆன்ம சாந்தி தவத்தினைச் செய்து இங்குத் தவமியற்றுபவர்கள் தவத்தின் மூலம் அண்ணாரது ஆன்மாவைப் பங்கீடு செய்து இசைந்து ஏற்றுக்கொண்டு அவரது ஆன்மாவை அமைதிப்படுத்த இருக்கிறோம்.அது மட்டுமல்ல அவரை இழந்துத் தவிக்கு அவரின் குடும்ப உறுபினர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வாழ்வின் நிலையாமை பற்றிய உண்மைகளை எடுத்துச்சொல்லி அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இதன் மூலம் முயல்கிறோம்\nஎங்கள் அன்பர்களில் மூத்தவர் ஒருவர் அங்குக் கூடியிருந்த அனைவரிடமும் அண்ணார் திரு,சந்திரகுமார் அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அண்ணார் இனி வரும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உறுதுணையாக இருக்க ஆன்ம சாந்தி தவம் நடத்த அனுமதியும் ஒத்துழைப்பும் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.அமைதியாக நாங்கள் இயற்ற இருக்கும் தவத்தைப்பற்றி சொல்லி தவம்மியற்ற உதவுமாறு எங்கள் சார்பில் வேண்டுதலை வைத்தார்.\nதவம் செய்பவர்கள் அண்ணாரின் உடலைச்சுற்றி அமர்ந்துகொண்டோம்.இந்த தவம் இயற்றக் குறைந்தது ஆறு தவயோகிகள் இருப்பது அவசியம் அதற்கு மேல் எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் இருக்கும்போதோ அல்லது மறைந்த 7 நாளுக்குள் செய்வது நல்லது .\nஅங்கு இருந்த பலருக்கும் ஆன்ம சாந்தி தவம் என்றால் என்ன என்று புரிந்துக் கொண்டவர்கள் குறைந்த நபர்களாக இருந்தாலும் அவர்கள் அமைதியாக ஒதுங்கி ஒத்துழைப்புத்தந்தனர்.\nமூத்த அன்பர் தவத்தை இயற்றத் தொடங்கினார்…\nஇறை வணக்கம் குரு வணக்கம் பாடப்பட்டது.\n(காலம் கருதி அங்கு சில விசயங்கள் சுருக்கமாக நடைபெற்றது.முக்கியமாக அண்ணாரது உருவப்படம் அங்குத் தவமியற்றுபவர்கள் பார்வையில் படுமாறு வைக்கப்பட்டு,பிறப்பிற்கு முன்,வாழும் காலத்தில் ,இறப்பிற்குப் பின் உயிரின் நிலைப்பற்றி 45 நிமிடங்கள் பேசவேண்டியதும் அதோடு அண்ணாரது குணநலன் பற்றியும் அவர் இறப்பு நிகழ்ந்த விதம் பற்றியும் அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எடுத்துக்கூற அனுமதிக்க வேண்டும் என்பது அதில் ஒரு முக்கிய அம்சம் .ஆனால் அங்கிருக்கும் அவர் உடல் இன்னும் குறிகியக் நேரத்திற்குள் மின்மயானம் கொண்டு செல்ல அனுமதிக்கப்���ட்டு இருக்கிறது என்பதால் ஒன்றினால் ஒன்று கெடக்கூடாது என்ற குருவின் அறவழி அங்குப் பின்பற்றப்பட்டது .)\nகுருவை வணங்கி அவரின் துணையோடு அரம்பிக்கப்பட்டது.\nதவமியற்றுபவர் முதலில் தனக்கு அருட்காப்புச் செய்துகொண்டு எங்களனைவருக்கும் மூன்றுமுறை அருட்காப்பிட்டார்\nஇடத்தூய்மை,அருளலை பாய்ச்சுதல்,அன்னை தந்தை செய்து கொண்டோம்.\nஅண்ணாரின் முழு உருவத்தையும் மனதில் இணைத்துக்கொண்டு மெதுவாக உயர்ந்து துவாத சாங்கத்தில் ஒருநிமிடமும்,\nஅதற்குமேல் உயர்ந்துச் சந்திரனில் அரை நிமிடமும்\nமேலும் உயர்ந்துச் சூரியனில் அரை நிமிடமும்\nஅப்படியே சூரியனை மையமாக வைத்து சுற்றி எல்லாப்புறங்களிலும் மனதால் விரிந்துப் பரவி அண்ணாரது உருவ நினவு அலைகளை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக் பஞ்சுபொதியைப் பிரித்துப் பரவ விடுவதுபோலப் பரவ விட்டு\nசக்திக் களத்தில் ஐந்து நிமிடமும்\nஇறந்த அண்ணாரது நினைவலைகளைப் பிரபஞ்சத்தில் விட்டுவிட்டு, நம்மைத் தூய்மை செய்வதற்காகப் பிரபஞ்சதிற்கு அப்பால் மேலும் மனம் விரிந்து சுத்த வெளியில் ஐந்து நிமிடம்,\nவாழ்க வளமுடன் என வாழ்த்தித் தவத்தை நிறைவு செய்ய மனதால் சுருங்கிப் பிரபஞ்சத்திற்கு வந்து அரை நிமிடமும்\nமேலும் இறங்கிச் சூரியனில் 15 வினாடியும்\nஅதிலும் சுருங்கிச் சந்திரனில் 15 வினாடியும்\nமேலும் இறங்கித் துவாத சாங்கத்தில் 30 வினாடியும்\nதுரியத்தில் 30 வினாடியும் நின்று ,சந்திர குமார் அவர்கள் ஆன்மா சாந்தி அடைவதாக ,அமைதி பெறுவதாக,கூறித் தவத்தை நிறவு செய்தோம்.\nமீண்டும் ஒரு முறை அண்ணார் உடலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு மேலே நடக்கவிருக்கும் இறுதிச் சடங்கை நிறைவேற்ற ஒதுங்கி நின்று ஒத்துழைத்தோம்..\nஅம்மாவின் இறுதிப் பயணம் .\nமுன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள் அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .\nஅப்போதெல்லாம் எனக்கு அலைபேசி அழைப்பு இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் ஒரு விதப் பயத்துடன் எடுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு இருந்தது .தந்தைக்கு மாரடைப்பு வந்த பிறகு ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்ததில் நான்கு இடத்தில் அடைப்பு அதில் இரண்டு 90 சதவிதத்திற்கு மேல் இருந்ததும் , வேறு சில உடல் காரணங்களால் உடனே அறுவைச் சிகிச்சைச் செய்ய முடியாத நேரம் அது.அவரைத் தொடர்ந்து அம்மாவிற்கு உள்மூலம் சம்பந்தமாகத் தொடர் ரத்த இழப்பு உடல் பலவீனம் . இருவரும் பல வீனமான நிலையில் இருந்தார்கள் உணவும் மருந்தும் சொந்த அண்ணி அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிவதால் அவர்கள் மேற்பார்வையில் இருந்தது .\nகடந்த ஆண்டு 25 ஜூன் அதிகாலை 4 மணிச் சுமாருக்கு அண்ணனிடமிருந்து ஃபோன் வந்தது . பதறித்தான் எடுத்தேன் . அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமிருப்பதால் ஐசியுவில் வைத்து இருக்கிறார்காள் .கூடவே தங்கி இருப்பதற்கேற்ப உன் மனைவியையும் அழைத்து வந்து விடு என்றார் . ஃபோனை வைத்து விட்டேன் ஆனால் ஏதோ ஒரு வெற்றிடம் மனதில் நிரம்ப, மீண்டும் அவரை ஃபோனில் கூப்பிட்டு எப்படி இருக்கிறார்கள் என்றேன் .அவர் ஏதோ சொன்னார் .ஆனால் எனக்குக் கேட்டது அல்லது புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்.கிளம்பிவா என்பதுதான் அது .\nதிண்டுக்கல்லில், நேரே ஜி.ஹெச்சுக்கே போய் விட்டோம் .என் வாழ்வில் அப்படி ஒரு நிலையில் அம்மாவைப் பார்ப்பது முதன் முறை எனக்கு .\nஉடல் நிலை முடியாத நிலையில் கூட எங்கள் ஐவருக்கும் உணவுச் சமைத்து விட்டுத்தான் ஒய்வெடுப்பது அம்மாவின் வழக்கம் .சொந்த ஊரில் விசேசம் என்றாலும் அன்று முழுவதற்குமான உணவு இருக்கும் .அதிகபட்சம் போன ஒரே நாளில் திரும்பி விடுவது அவர்கள் வாடிக்கை.அப்படிப் பட்ட அம்மாவை ஒருபக்கம் மூச்சுத்திறணலுக்கான ஆக்சிஜன் டுயூப் ,மறு புறம் இதயதுடிப்புக் கண்காணிப்புக் கருவிகள் ,குளுக்கோஸ் ஏற்றும் டுயூப் என்ற பல இணைப்புகளின் நடுவில் போராடிக் கொண்டு இருந்தும் உட்கார் என்று நிலைக்க முடியாத கண்களுடன் தான் படுத்து இருந்த பெட்டைக் காட்டினார்கள்.அது புரியவில்லை என்பதால் சிரமப்பட்டுச் சைகை செய்தார்கள் .எனக்கு என் பையனை அருகே அனுப்பச் சைகை செய்தார்கள் .அனுப்பினேன் .அவன் கைப் பற்றும் போது கண்ணீர் வழிந்தது. எனக்கு அங்கு இருக்கவும் முடியவில்லை இடத்தை விட்டு நீங்கவும் மனமில்லை.என் வெறித்த பார்வை என்னை மெல்லப் பலவீனப்படுத்தத் தொடங்கியது .கால்கள் நடுங்கியது .\nபெரிய டாக்டர் வ��்றாங்கக் கூட்டம் போடாதீங்க ,கவிதா சிஸ்டர் சொந்தமெல்லாம் கொஞ்சம் வெளியே நில்லுங்க அப்புறம் எங்கள டாக்டர் திட்டுவாங்க .\nஅங்கு உள்ளே பணிபுரியும் ஹெல்ப்பர்ஸ் சத்தம் போட ,அண்ணன் மகளை மட்டும் அம்மா அருகில் விட்டு விட்டு வெளியே வந்தோம் .\nமனைவியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள ஹோட்டலில் உணவுச் சாப்பிட வைத்து விட்டு என் பையனுடன் திருப்பூர்த் திரும்பலாம் என மருத்துவமனைக்குக் கீழ் தளம் வந்தேன் .அதற்குச் சில வாரங்களுக்கு முன் இதே ஒரு வாரம் இரத்தக் குறைவு காரணமாக ஜி.ஹெச்சில் அம்மாவைச் சேர்த்து இருந்தபோது மனைவி ஒருவாரம் உடன் இருந்து திரும்பி இருந்ததால் அவர்களுக்குப் பழக்கம் ஜி.ஹெச் .அரைகுறை மனதுடன் உணவு சாப்பிட்டோம் .மீண்டும் மேலே வந்தோம் .ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒருக்களித்த நிலையில் முகம் திரும்பி, படுத்து இருந்தார்கள் .உடன் இருந்த அண்ணண் பெண்ணைக் கேட்டோம் .டாக்டர் வந்தார் ஏதோ ஓர் இன்ஞ்செக்சன் குளுக்கோசுடன் போட்டார்ப் போடுவதற்கு முன் ( சித்தியை ) நர்ஸ் அண்ணியிடம் ஃபோன் பண்ணிப் பேசினார் இப்பப் பத்து நிமிசமாத்தான் தூங்கறாங்க என்றாள். .பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் , உடன் இருப்பவரைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அறிவுறுத்தினார்கள் .நான் ஊருக்குத் திரும்புவதால் ஒருமுறை மீண்டும் அம்மாவைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று உள்ளே அம்மா பெட் அருகே போனேன் .அங்கு ஏதோ ஓர் அமானுஸ்யம் கலந்த ஒரு வெறுமை இருந்தது .இதயத் துடிப்பு மானிட்டரை எதேச்சையாய்ப் பார்த்தேன் .அதில் வெறும் நேரான கோடு போய்க் கொண்டு இருந்தது.அங்கு அதற்கு அடுத்த அறையில் இருந்த நர்ஸ் கூப்பிட அண்ணன் பெண்ணிடம் சொல்லி அழைத்தேன் .வந்த நர்ஸ் மானிட்டரைக் காட்டியவுடன் பதஷ்டமானாள் .வெளியே ஓடினாள் எனக்கு ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப் போவது போல இருக்க அம்மா ,அம்மா என்று மனம் பிதற்றியது .\nயாரோ ஒரு டாக்டருடன் திரும்பவந்த அந்த நர்ஸ் ஏதோ மற்ற நர்ஸ்களையும் அவரசரமாக உடன் அழைத்துக்கொண்டாள் , அதற்குள் எங்களை வெளியேற்றினார்கள் அங்கு இதயத்திற்கு ஷாக் கொடுக்கும் முயற்சி நடந்தது .பல முறை அந்த முயற்சிக்குப் பிறகு அதையும் நிறுத்தி விட்டு டாக்டர் நர்ஸைப் பார்த்தார் . ஏதோ சொல்லி விட்டு மெல்ல வெளியேறினார் .இன்னும் சில நர்ஸ்கள் வந்து அம்மாவிடம் இருந்த இணைப்புகளை அகற்றத் தொடங்கினார்கள் .\nஎன்னால் என் புத்திக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துக் கொண்டாலும் மனம் எதையோ ஏற்றுக் கொள்ள மறுத்தது .உடைந்துப் போனேன் .\nஎல்லோரும் அழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்த பையன் பாட்டிக்கு என்ன ஆச்சுப்பா என்றான்.எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nஎங்களைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரமில்லை அதற்குள் அண்ணி வந்து நாம் உடனே அவர்களை ஆம்புலன்சில் கொண்டு போகவேண்டும் இல்லையென்றால் பிரேதப் பரிசோதனை அது , இதுவென்று என்று அலைகழித்து விடுவார்கள் என்றார் .\nஎன்னைப் பெரிய அண்ணன் கூப்பிட்டு , நீ , உன் வீட்டுக்கார அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அப்பாவிடம் சொல்லி அங்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் நாங்கள் உடனே இங்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறோம் என்றார்.\nஅவர் வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து வண்டியை நகர்த்தும் போதுதான் எனக்குள் சரெலென்று கத்தியைச் செருகியது போல ஒரு கேள்வி வந்தது .அப்பாவிடம் என்ன சொல்வது 58 வருடம் கூட வாழ்ந்த உங்கள் மனைவியை ஆம்புலன்சில் கொண்டு வருகிறார்கள் அப்பா என்று எப்படிச் சொல்வது \nமனைவியைக் கேட்டேன் .நான் சொல்கிறேன் நீங்க வண்டியை எடுங்க என்றாள் .\nபாதி வழிப் போகும் போது என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை .அம்மா இனி இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாமல் தவித்தது .சில இடங்களில் நிறுத்தி அசுவாசப்படுத்திக் கொண்டேன்.பையன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அப்போது கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை .எப்படிச் சொல்வது இரண்டு வருடதிற்கு இங்குத் திருப்பூர் வந்த அம்மா அப்பாவிற்குத் தெரியாமல் வேண்டாம் என்றும் மறுத்தும் கையில் சுருட்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுப் பத்திரமா வச்சுக்க ,எனக்கு எதாவது ஒன்னுன்னா எங்கேயும் அலையாதே என்று சொன்ன அம்மா இப்போது இல்லை என்றும் திரும்பி வரமாட்டர்கள் என்பதையும் எப்படிச் சொல்வது \nஅப்பாவிடம் சொல்வதற்கு முன் எப்படிச் சொல்வது என்று எனக்குள் பலவிதமாகசொல்லிப் பார்த்தேன் எதுவும் எனக்குச் சமாதனமாகவில்லை .\nபார்த்தவுடன் வாப்பா எப்ப வந்தீங்க நேரா ஆஸ்பத்ரிப் போயிட்டு வற்றீங்களா என்று அவரே கேட்டார் . சொன்னேன் .அம்மாவுக்கு ரொம்ப முடியலைப்பா .ஆஸ்பத்ரியில��் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க .\nஎன்னை நிமிர்ந்து ஒரு தரம் பார்த்தார் .அவருக்குப் புரிந்து விட்டது .அவர் அப்பா ஆச்சே சில நிமிடம் மவுனமாக இருந்தார் .போயிட்டியா என்னை விட்டுட்டு என்பது போல இருந்தது அந்த வெறுமை நிறைந்த பார்வையில் .சரி ஆகறதைப் பாருங்க என்றார் அமைதியாக .என்னால் அந்த நிமிடத்தில் இந்த உலகத்தின் எல்லா நிகழ்வின் மேலும் கோபமாய் வந்தது .அவர்களை இருவரையும் பிரித்துப் பார்க்கும் சக்தி என்னுள் இல்லை .\nவாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்தது . ஃபிரீசர் பாக்ஸ் வரத் தாமதமானதால் அம்மாவை ஆம்புலன்சிலிருந்து எடுக்கவில்லை வைத்து இருந்தோம்.அப்பா வெளியே வரவில்லை .நாங்கள் பயத்தில் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தோம் .வெகு நேரம் குனிந்த தலையுடன் அமர்ந்து இருந்தார் .எனக்கு அப்போது சட்டெனெ நினைவுக்கு வந்தவர் அப்பாவின் நெருங்கிய நண்பர் .அவருக்கு அம்மா மருத்துவமனையில் சேர்த்தது மட்டும்தான் தெரியும் .அதற்கு நான் சொல்ல மறந்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.அப்பாவுக்கு எங்களை விட அவர் மாதிரி நண்பர் உடன் இருப்பது இப்போது மிக முக்கியம் .எங்களிடம் இறக்கி வைக்க முடியாத சுமை அவர் வந்தல் குறையலாம் அவரிடம் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டு உடனே வரமுடியாவிட்டால் வண்டி அனுப்புகிறேன் என்றேன் .இல்லை உடனே வருகிறேன் என்றார்.\nவந்தார் .அவரைப் பார்த்தவுடன் அப்பா களங்கியது இன்னும் சில சமயத்தில் என் நினைவின் எழுந்து அறுக்கும்.அப்பாத் தன் தாய் ,தந்தை ,எங்களில் மூத்த அண்ணன் ஒருவர் இறந்தபோது கூடத் தளர்ந்து போனதை நாங்கள் பார்க்கவில்லை .எங்களுக்கு அம்மா மட்டும்தான் இல்லை இப்போது அவருக்கு வாழ்க்கையே இல்லை என்ற எண்ணம் வந்து விட்டது .\nஃபிரீசர்ப் பாகஸ் வந்தது .அம்மாவை அதற்குள் கிடத்தினோம் .வாசலில் நிழலுக்குச் சாமியான போட்டு ரெடியாக வைத்து இருந்தோம் .அப்பா வெளியே வந்தார் ஃபிரீசர்க் கண்ணாடி மேல் கை வைத்து அம்மாவைச் சில நிமிடம் பார்த்தார் .அதற்குப் பிறகு பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டார் .\nஎங்கள் உறவினர் மூலம் அம்மாவின் கண் தானம் பெற அரவிந்தக் கண் மருத்துவமனையிலிருந்து வந்து இருந்தார்கள்.அப்போதுதான் எனக்கும் தெரியும் .அப்பாவிடமும் அனுமதிக் கேட்டேன்.சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் உட���கார்ந்து கொண்டார் . நான் மட்டுமே அவர்கள் கூட இருந்தேன் .\nவிழி வெளிப்படலம் வெண்படலம் தாண்டி ஒரு சவ்வு ஒன்றை விலக்கிச் சின்னதாய்க் கரண்டி மாதிரி ஒரு குழியாய் ஒரு சாதனம் வைத்து ஒவ்வொரு கண்ணையும் தோண்டி எடுத்து ஒரு சின்னக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டார்கள் .பிறகு மெல்ல நரம்பால் சுற்றித் தையல் போட்டார்கள் வந்த டாக்டருக்கு உதவியாக இரண்டு பெண்கள் இருந்தார்கள் அவர்கள் கண்களை அகற்றும் வரை அம்மாவின் உடலைச் சுற்றித் துணி மறைத்துப் பிடித்துக் கொண்டதில் அவர்களுடன் நானும் ஒருவன் .கண் தானம் சிறந்த விசயம்தான் ஆனால் அதைப் பார்க்கும் வலி மிகப் பெரியது.\nஎன் நண்பர்கள் எல்லோரும் வந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .அது எனக்கே தெரியாது .அரசு எரியூட்டும் நிலையத்தில் நேரம் வாங்குவதிலிருந்து ,’காரியம்’ செய்யும் மருத்துவக் குலம் சார்ந்தவரை அழைத்துவருவது ,வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு,நீர்க் குடம் எடுக்க ஏரியா ஏரியாவாகக் கிணறு ,கைப் பம்பு எதுவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் அனுமதிக் கேட்டு ஓஸ் பைப் போட்டு அடுத்தத் தெருவில் தயார் படுத்தியது இன்னும் எனக்குத் தெரியாத பல வேலைகளை என் சகோதர்களுக்குக் கூடத் தராமல் தாங்களே முன் நின்று, செய்து கொண்டு இருந்தார்கள் . எங்களைப் போல அவர்கள் எல்லோரும் அம்மாவின் கையால் உணவுச் சாப்பிட்டவர்கள் .அம்மாவை உடலை வழியனுப்ப அவர்களே எனக்குத் தூணாய் நின்றது யாரோ என்னை ஒரு பக்கம் நிலழாய்த் தாங்கியது போல இருந்தது .\nஎனக்கு அங்கு நடக்கும் எல்லா விசயங்களையும் நான் பார்ப்பது போல என்னை யாரோ பார்ப்பதாகப் பல முறை உணர முடிந்தது .அந்த ஊசலாட்ட சிந்தனைத் தவிர்க்க முடியாமல் என் வாழ்வு முழுவதும் தொடர்கிறது\nவந்த சொந்தப் பந்தத்தில் யாரோவெல்லாம் என் உள்ளங்கை நீட்டி அந்தத் துயரத்தைப் பறிமாறிக் கொள்ளும் செயலின் போதும், அமைதியாய் இருக்கும் வீட்டில் , திடீரெனெ அப்போதைக்கு வந்த பெண்களுடன் , கூடி அழும்போதும் என்ன ஆச்சு இங்கு என்று நினைவுகளின் நழுவல்களைத் தொலைத்து அடிக்கடி மீட்டுக்கொண்டு தவிக்க நேர்ந்தது.அம்மா இனி இல்லை ,இதோடு முடிந்து விட்டது என்பது எங்கோ உள் ரணமாய் விடாமல் வலித்தது கொண்டே இருந்தது.\nஅம்மா எங்கள் எல்லோரையும் விட்டு நிரந்தமாகப் பிரிந்துச் செல்வதற்காகக் குறிக்கப்பட்டதான் நேரம் அது.\nஅதற்கான செய்முறைகள் நிறைவேறத் தொடங்கியது .அதில் ஒன்று அங்கு நீரைப் பயன் படுத்திச் செய்யும் அனைத்து வார்த்தைகளிலும் காசி ,காசி என்று சொன்னார்கள் அது பொதுவாகச் சகல இடத்து நீரினால் செய்யும் காரியங்களுக்குச் சொல்வது வழக்கம் ஆனால் அங்குப் பயன் படுத்தப்பட்ட நீர் ,அதற்குச் சில வாரங்களுக்கு முன் மாமனார்க் காசிச் சென்ற போது எடுத்து வந்த காசித் தீர்த்தமே அங்குப் பயன்படுத்தப் பட்டது .அம்மா போகும் போதும் அதிருஷ்டசாலிதான் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டது எனக்கு என்னவோ செய்தது .போகாமல் இருப்பவர்கள் \nஅம்மாவின் இறுதி மரியாதைப் பயணம் தொடங்கியது . திண்டுக்கல் அறிவுத்திருக்கோவிலைக் கடந்து ரயில்வே பாலம் தாண்டி ஹவுசிங்போர்டு வீடுகளைத் தாண்டிப் பைப்பாஸ் ரோட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டும் நிலையத்தில் முன் பகுதியில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டது வைக்கப்பட்டது.இறுதிச் செய்முறைக்காக.பெரிய அண்ணன் செய்தார் .உள்ளே எடுத்துச் சென்று இரண்டு தண்டவாளம் போன்ற அமைப்பில் கட்டைகள் அடுக்கி அதில் மேல் அம்மாவின் உடல் கிடத்திவிட்டு உடலை எரிக்கும் ஃபர்னேஸ் கதவு உயந்தது .யாரோ இருவர் பலம் கொண்ட மட்டும் அதனுள்ளே தள்ளிக் கதவை இறக்கினார்கள் .\nஎல்லாம் .முடிந்து விட்டது . அடுத்த நாள் அமாராவதி என்று லேபிள் ஒட்டப்பட்ட\nஒரு மண் கலயத்தைத் தந்தார்கள் .அதற்கும் சில சிரார்தங்களைச் செய்து அதை எடுத்துக் கொண்டு கொடுமுடி ஆற்றில் விட்டுவிட்டு வந்தோம். நான்காம் நாள் திருப்பூர்த் திரும்பிய போது, பக்கத்து வீட்டில் அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து விட்டு எனக்கு வந்த அகலாமான ஒரு கூரியர் கவர் கொடுத்தார்கள்\nவீட்டுக்குள் சென்று கவரைப் பிரித்தேன்.அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து – அம்மாவிடம் பெற்ற கண்ணுக்கான ’கண்தானப் பாராட்டுச் சான்றிதழ்’ அது.\nவாழும் போது இந்த உலகத்தில் படிக்காததால் எங்கள் அம்மா எந்த சான்றிதழும் பெற்றதில்லை ஆனால் இறந்த பிறகு இரண்டு சான்றிதழ் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று.( இன்னொன்று இறப்புச் சான்றிதழ் ).\nஇருக்கும் வரை அம்மா எங்கள் எல்லோரையும் வாழவைத்தார்கள் .இறந்த பிறகும் யாருடைய வாழ்விலோ ஒளி கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இப்போதும்…\nஎந்த அம்மாக்களுக்கும், எப்போதும் சாவில்லை …\nவாழ்க்கை காத்து இருக்கிறது .\nசில வாரங்களுக்கு முன் ”யோகமும் மனித மாண்பும் “ ஆழியார் தேர்வு முடிவுகள் வந்தன அதனை தொடர்ந்து பல்கலைக கழக முடிவுகளும் நேற்று ( 10-09-2014 ) வந்தன .தேர்வுகளை நடத்த சேவை செய்த அனைத்து அருட்தொண்டர்கள் , கல்லூரி ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி ,நன்றி தெரிவித்து கொள்ளலாம்.வாழ்க வளமுடன் .\nஅனேகமாக மிக சாதரண அணுகுமுறை உணர்வோடு ஏனைய கல்வி போல ,பயில வந்து சேர்ந்த அன்பர்கள் பலரும் இங்கு வாரம் மூன்று நாள் கலை 5.30 மணிக்கு வகுப்புகள் ,மாதம் ஒரு சிறப்பு பயிற்சி , கைவலிக்க அஸைன்மெண்ட்கள் ,இறுதியாக இண்டெர்னல் எளியமுறை உடற் பயிற்சி மற்றும் யோக பயிற்சிகள் தேர்வு ,ஆழியாரில் – எழுத்து மற்றும் எளியமுறை + யோக பயிற்சிகள் (மூன்று இனிய நாள் ) இறுதியாக எழுத்து தேர்வுகள்.என சரமாரியாக சவால்களை சந்தித்தார்கள்\nபல அலுவலகங்களில் தேர்வு எழுத விடுமுறை கேட்டால் , இப்படியும் பொய் சொல்வார்களோ என்ற ஓர சிரிப்புடன் அனுமதி பெற்று தேர்வு எழுத போக படித்து ,வெகு நாளைக்கு பிறகு தேர்வு நுழைவு சீட்டு வரிசைஎண் கண்டு பிடிக்க ஓட்டம் … இத்தனை நடந்தாலும் இதில் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால் பல வீடுகளில் குழந்தைகள், தேர்வு எழுதும் பெற்றோர்களுக்கும் அல்லது மூத்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்த விசயம்தான். இதில் பல பெற்றோர்கள் தேர்வில் அதிக மனப்பாடம் ஆகாமல் தவித்து இதை போலத்தானே என் குழந்தையும் கஷ்டபடுவான் . இனி குழந்தைகளை படி படி திட்டமாட்டேன் என சங்கல்பம் எடுத்து கொண்டதை பார்த்த போது – வேத்தாத்ரிய கல்வி ,தேர்வை விட வாழ்வில் வெற்றி பெற்று விட்டதை பார்க்க முடிந்தது . குருவினால் ஏற்பட்ட அற்புதம் \nவெற்றி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் சில காரணங்களால் தேர்வு எழுதாமல் போனவர்களுக்கும் இந்த உள்ளுணர்வு கல்வியின் பயன் கருவமைப்பில் பதிவாய் போய் சேர்ந்து இருக்கும் .வருங்காலம் முழுதும் அதனால் எண்ணங்களாக செயலாக மலர குருவின் அருள் தொடர்பு கிடைக்கட்டும் அதோடு இல்லாமல் அவரவர் தகுதிக்கேற்ப்ப கல்வியை தொடருங்கள் மன்றங்களோடு தொடர்பு எப்போது அவசியம் .வெளியுலக தொடர்பும் வாழ்வின் நோக்கமும் பிரிக்க முடிய���தது அதில் தொடந்து வெற்றி பெற தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் பெற மேலும் தொடர்ந்து படியுங்கள் ..இளங்கலை ,முதுகலை ,அட்வான்ஸ் டிப்ளோமா என பட்டங்கள் உங்களுக்காக காத்து இருக்கிறது .தொடருங்கள் .\nபிரபஞ்ச காந்தம் – ஜீவகாந்தமாக தன்மாற்றம் அடைந்து நடத்தும் திருவிளையாடல்களை மகரிஷி வழியில் மேலும் மேலும் ஆராய்ந்து எளிமை படுத்தி உணர்ந்துகொள்ளும் தன்மைக்கு விஞ்ஞான விளக்கத்தை வடிவமைத்து தெரிவிக்கும் ஆற்றலை தமிழ்கூறும் நல்லுலகம் மற்றும் இந்த பிரபஞ்ச மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிய வழிவகை செய்ய சங்கல்பம் எடுத்து கொள்ளுங்கள்.உடற்பயிற்சியும் ,தவமும் ,தற்சோதனையும் இடைவிடாது தொடர வாழ்க்கை அனுபவங்களாக அவற்றை மாற்றிகொள்ளுங்கள் ஒரு குறிப்பிட்ட பக்குவம் உணர்ந்த்வுடன் அருகில் உள்ள மன்றங்களுக்கு சேவை கரம் நீட்டுங்கள் .சேவை பிரபஞ்ச கருமையத்தின் முகவரி.\nமுடிவாக தலைப்பை பற்றி …குருவின் அவசியம்\nதந்தை தாய் ஈருடல் சேர்ந்து ஒரு அழகிய ஐம்பூத பானை போல சமூக உதவியுடன் நம்மை இந்த உலக தரிசனத்தை அனுபோகிக்க பூலோக நந்தவனத்திர்க்கு தந்து இருக்கிறார்கள் .அந்த பானை பல பேரின் ஆயுளில் காற்று மட்டுமே நிரம்பி கடைசிவரை பயணிக்கிறது ,பல பேர் தீர்த்த குடங்களாகவும் ,சில பேர் அமுதம் நிரம்பிய குடமாகவும் சென்று முழுமை பெறுகிறார்கள் குருவின் துணை இதர்க்கு உதவி செய்து இருக்கிறது .இன்னும் சொல்ல போனால் பெற்றோரை மதிக்க சொல்லி தந்ததே குருவின் முதல் வழிகாட்டல் மூலம் உணர்ந்தோம் .\nநம் அருட்தந்தை வேதாத்திரி மஹரிசி விஞ்ஞானத்தையும் -மெய்ஞானத்தையும் இணைக்க தன் வாழ்நாளை முழுவதையும் அர்பணித்து பாதை அமைத்து தந்து இருக்கிறார்.அதில் பயணிக்க நம்மை தந்தால் போதும் .கை பிடித்து அழைத்து செல்ல வான்காந்த சக்தியாய் நமக்காக காத்து இருக்கிறார்.உங்கள் இடர்பாடுகளை அவர்களிடம் அவரே களைவார் என்று ஆழமாக நம்புங்கள் .\nமேலும் ஒரு சின்ன வேண்டுகோள்\nபல அன்பர்கள் அறிமுக வகுப்புகள் ,அகத்தாய்வு நிலைகள் ,அருள்நிதியர் பயிற்சி இல்லாமல் ( அத்தனையும் இதிலே அடங்கும் , இருந்தாலும் ) கல்வியாக மட்டுமே முழுமை நல வாழ்விற்க்கு யோகமும் மனித மாண்பை கற்றவர்கள் ,குருவின் முழுமை உணர்வை மேலும் பெற தொடருங்கள் .இது ஒரு அனுபவம் மட்டுமல்ல ஆன்ம விழிப்புணர்வு பயிற்சி .இ��ை கெட்டியாக பிடித்து பயணத்தை தொடருங்கள் வாழ்க்கை காத்து இருக்கிறது உங்களுக்காக \nஅனைவரும் உங்கள் இந்த கல்வி அனுபவத்தை ( தேர்ச்சி இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை ) உங்கள் அன்பு குடும்பத்திர்க்கு அர்பணியுங்கள் .நான் கடந்த இரு மாதங்களுக்கு முன் எங்களை விட்டு பஞ்ச பூதத்தில் கலந்த , தாய் அமராவதிக்கு சமர்பிக்கிறேன்.\nவாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\nஅன்னை தெரேசா புனிதர் ஆனார் \n”சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ\nபிரபுவின் on ”சமபாவம் என்பதே நின் இயல்…\nkrishnamoorthys on அம்மாவின் இறுதிப் பயணம் .\nபிரபுவின் on அம்மாவின் இறுதிப் பயணம் .\nkrishnamoorthys on ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார…\nபிரபுவின் on ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார…\n© 2018 பிரபஞ்ச நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/25-arjun-setuo-23-ft-hanuman-statue.html", "date_download": "2018-06-21T14:02:35Z", "digest": "sha1:53UYKBLMSHY2Z2HHPWASGGOPIOZ45K4B", "length": 11700, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தன் வீட்டுத் தோட்டத்தில் 23 அடி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் அர்ஜுன்! | Arjun to setuo 23 ft Hanuman statue at his garden, 23 அடி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் அர்ஜுன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» தன் வீட்டுத் தோட்டத்தில் 23 அடி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் அர்ஜுன்\nதன் வீட்டுத் தோட்டத்தில் 23 அடி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் அர்ஜுன்\n23 அடி உயர் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையை தன் வீட்டுத் தோட்டத்தில் பிரதிஷ்டை செய்கிறார் நடிகர் அர்ஜுன்.\nஇந்தச் சிலையை தனது சொந்த செலவில் 4 ஆண்டுகளாக சிற்பிகளை வைத்து செய்து வந்தார் அர்ஜூன். உலகில் மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுவே என்று கூறப்படுகிறது.\nநடிகர் அர்ஜுன், மிகத் தீவிரமான ஆஞ்சநேய பக்தர். ஆஞ்சநேய ஸ்தோத்திரங்களை தினமும் மனப்பாடமாக சொன்ன பிறகே, படப்பிடிப்புக்கு புறப்படுவார். சென்னை கிருகம்பாக்கத்தில் உள்ள தனது தோட்டத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.\nஒரே கல்லில் 23 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைய வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் பேரில் இந்த சிலை செய்யப்பட்டது. ஒரு வருடமாக இந்த சிலைக்கான கல்லைத் தேடி, பெங்களூர் அருகே கொய்ரா எனும் இடத்தில் கண்டுபிடித்தார்.\nஇந்தக் கல்லில் ஆஞ்சநேயர் உட்கார்ந்த நிலையில் காட்சி தருவது போன்ற அந்த சிலையை செய்து முடிக்க, 4 வருடங்களாயின. 23 அடி உயரத்தில், 17 அடி அகலத்தில், 9 அடி அடர்த்தியில், 150 டன் எடை கொண்ட ஆஞ்சநேயர் சிலை இப்போது முழுவதுமாக தயாராகியுள்ளது.\nதனது சொந்த கோவிலாக இல்லாமல், பொதுமக்கள் வழிபடும் வகையில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் கட்ட அவர் தீர்மானித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய (உட்கார்ந்த நிலையில் உள்ள) ஆஞ்சநேயர் சிலை இதுவே. பெங்களூர் அருகில் உள்ள கொய்ரா கிராமத்தில் இருந்து அவர் இன்னும் 2 நாட்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு சிலை சென்னை கொண்டு வரப்படுகிறது.\nஇதற்கென 160 டயர்களை கொண்ட சிறப்பு டிரக் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் சிலையை ஏற்றவே இரு தினங்களாவது பிடிக்கும் என்கிறார்கள்.\nஇன்னும் இரு வாரங்களில் இந்த சிலை அர்ஜுன் வீட்டுத் தோட்டத்தில் கம்பீரமாக நிற்கும்.\nஇதுகுறித்து அர்ஜுன் கூறுகையில், \"இவ்வளவு பெரிய ஆஞ்சநேயர் சிலை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்து இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.\nஅந்த சிலையை என் தோட்டத்தில் பிரதிஷ்டை செய்தபின், கோவில் கட்டும் பணி தொடங்கும். கோவில் கட்டி முடித்த பிறகு, முறைப்படி கும்பாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பொதுமக்கள் வழிபடும் வகையில், கோவில் திறந்துவிடப்படும்...\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'கொலைகாரன்' ஆகும் விஜய் ஆண்டனி... அர்ஜூன் கூட்டாளியா\n'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா\n‘அர்ணாக் கயித்துல தாயத்து’... அர்ஜூன், சரத்குமாரை வச்சு செஞ்சிருக்கும் அல்லு\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா- ஒன்இந்தியா விமர்சனம்\nஅஜீத்துடன் மோதும் அர்ஜுன்: காரணம் சிவா\nஎன்னது, விசுவாசத்தில் 'மங்காத்தா மேஜிக்'கா\nஅருள்நிதியின் அடுத்தப் படத்தை தயாரிக்கிறது எஸ்பி சினிமாஸ்\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rameswaram-fishermen-shot-indian-coast-guard-301703.html", "date_download": "2018-06-21T13:49:38Z", "digest": "sha1:TLSQOPG5N6MMQW7GVCGKE7CIH2PO6XWF", "length": 9964, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம்- ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதி | Rameswaram Fishermen shot by Indian Coast Guard - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம்- ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம்- ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதி\nவிஜய்- புதிய படத்தின் பெயர் 'சர்கார்'\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை... வானிலை மையம் 'மகிழ்ச்சி' செய்தி\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன் அடையும்: தமிழிசை செளந்தரராஜன்\nஇந்தி பேச வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர்-வீடியோ\nராமேஸ்வரம்: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பதிலளித்துள்ளனர்.\nஆனால் கடற்படை வீரர்களோ இந்திய மீனவர்கள் என்றால் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என கூறி தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் இலங்கை மீனவர்கள் என நினைத்து திடீரென ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.\nஇதில் மீனவர்கள் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர். கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை, ஜான்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ntamilnadu fishermen coast guard fire தமிழகம் ராமேஸ்வரம் கடற்படை துப்பாக்கிச் சூடு\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\n15 சீட்.. அட 10 தொகுதியாவது கொடுங்க.. திமுகவிடம் தொடர்ந்து நோஸ்கட் வாங்கும் தேசிய கட்சி\nகமல்ஹாசன், டொனால்ட் ட்ரம்ப், கிம்மை சந்தித்தாலும் கவலையில்லை.. ஜெயக்குமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/848.html", "date_download": "2018-06-21T13:46:08Z", "digest": "sha1:VYY7NFQFU52F2KXHXYI5FKU37AGPFXI5", "length": 4803, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "விஜய்க்கு வந்த புது சோதனை - ‘மெர்சல்’ ரிலிசாவதில் சிக்கல்!", "raw_content": "\nHome / Cinema News / விஜய்க்கு வந்த புது சோதனை - ‘மெர்சல்’ ரிலிசாவதில் சிக்கல்\nவிஜய்க்கு வந்த புது சோதனை - ‘மெர்சல்’ ரிலிசாவதில் சிக்கல்\nவிஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி உலக தமிழர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் விஜயின் ‘மெர்சல்’ பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது படமே ரிலிஸாகுமா என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n‘மெர்சல்’ என்ற தலைப்பு பிரச்சினை முடிந்த நிலையில், தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலிஸ் உறுதி என்று தயாரிப்பு தரப்பு அறிவித்ததால், விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்த நிலையில், தீபாவளி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்றைய தினம் ‘மெர்சல்’ ரிலிஸாகது என்று கூறப்படுகிறது.\nதமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இன்று முதல் மூடப்பட்ட நிலையில், பிற திரையரங்கங்களின் உரிமையாளர்கள் தீபாவளி முதல் திரையரங்கங்களை மூடி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக, விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸாவதில் மிக்கப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\nபிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/925.html", "date_download": "2018-06-21T14:03:05Z", "digest": "sha1:CLLQZPT36GTRNYEGNSM7R7NNNSRVVWKD", "length": 7384, "nlines": 82, "source_domain": "cinemainbox.com", "title": "10 க்கும் மேற்பட்ட லிப் டூ லிப் - ஆண்ட்ரியாவை அதிர வைத்த சித்தார்த்!", "raw_content": "\nHome / Cinema News / 10 க்கும் மேற்பட்ட லிப் டூ லிப் - ஆண்ட்ரியாவை அதிர வைத்த சித்தார்த்\n10 க்கும் மேற்பட்ட லிப் டூ லிப் - ஆண்ட்ரியாவை அதிர வைத்த சித்தார்த்\n‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் சித்தார்த் தயாரித்து நடித்து வந்த படம் ‘அவள்’. திகில் படமான இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nமுழு படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார்.\nஇன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் காட்சி திரையிடப்பட்டது. திகில் காட்சிகள் நிறைந்த டிரைலர் மிரட்டோ மிரட்டு என்று மிரட்டினாலும், அதன் பிறகு திரையிடப்பட்ட பாடல் காட்சி வேறு விதத்தில் மிரட்டி விட்டது.\nஅந்த பாடல் காட்சியில், ஆண்ட்ரியாவை வலைத்து வலைத்து சித்தார்த் லிப் டூ லிப் முத்தத்தை கொடுக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, அடிக்கடி ஆண்ட்ரியாவின் உதடை கவ்வியவாறே பாட்டு முழுவதும் நடித்திருக்கும் சித்தார்த், இந்த விஷயத்தில் கமல்ஹாசனையும் மிஞ்சிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.\n‘ஹர ஹர மஹாதேவகி’ போன்ற அடுல்டு காமெடி படங்கள் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், சித்தார்த் - ஆண்ட்ரியாவின் இந்த லிப் டூ லிப் முத்த மழை பாடல், ‘அவள்’ படத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் கருவியாக இருக்கும் என்பது நிச்சயம்.\nஇந்த படத்தை இயக்கியுள்ள மிலிண்ட் ராவும், சித்தார்த்தும் மணிரத்னத்திடம் ஒன்றாக உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்களாம். அந்த நட்பின் அடையாளமாகவே இந்த படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், ஹாலிவுட் படங்கள் பல மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். ஆனால், இந்தியப் படங்கள் அந்த அளவிற்கு இல்லை. இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒரு படம் எடுக்க நினைத்தேன். அது தான் ‘அவள்’ படமாக உருவாக்கி இருக்கிறேன்.” என்றார்.\nஇப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினியால் பெயர் மாறிய டார்ஜிலிங் ஓட்டல்\nவிஜய் படத்தின் தலைப்பை இன்று அறிவித்ததற்கான காரணம் இது தான்\nபிக் பாஸ் 2 ஷாக்கிங் - மும்தாஜை சீண்டிய போட்டியாளர் வெளியேற்றம்\n‘லென்ஸ்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஸ்ருதி ஹாசன்\nவீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி - கமல்ஹாசன் பாராட்டு\nகாமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இட்லி’ ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inkavi.blogspot.com/2011/02/", "date_download": "2018-06-21T14:05:10Z", "digest": "sha1:7S46ER7QDRWBXKOEWG256RE7JNOLU53W", "length": 23300, "nlines": 453, "source_domain": "inkavi.blogspot.com", "title": "இன்றைய கவிதை: February 2011", "raw_content": "\nLabels: ஜே கே கவிதைகள்\nமுன்னேற்றம் என்ற மாயை ஏற்கிறோம்.\nபளபளக்கும் பிம்பம் பார்த்து மயங்கி போகிறோம்,\nவிரிசலோடு அதை வாங்க பார்க்கிறோம்,\nசிதறிப்போகும் துகளாயாகும் தன்மை மறக்கிறோம்,\nஉதறிப்போகும் நிமிடம் கரைத்து உண்மை உணர்கிறோம்\nஇல்லாத நாளை இங்கே விட்டுச்செல்வோமே\nஇன்ப நெடியை நுகர்ந்து வாழ்வோமே\nLabels: ஜே கே கவிதைகள்\nபேருந்து கவிதைகள் - 2\nஅழகான பெண்ணைத்தான் கேட்க வேண்டும்...\nLabels: கேயார் கவிதைகள், பேருந்து கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஎன் வாழ்வாய் என் சிரம் தந்தாய்\nவித்தாய் விழுதாய் என் மகளாய்\nபிறப்பாய் இறப்பாய் என்னில் நீ\nLabels: ஜே கே கவிதைகள்\nவிழுதாகி இன்று நான் ஆலாகி\nLabels: ஜே கே கவிதைகள்\nஇளமை அறிதலில் இளமை அழியும்\nமுதுமை புரிதலில் வாழ்வே முடியும்\nபுத்தகம் புரிய அதை முடித்தாலே இயலும்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nவிடிந்து விடும், வாழ்வும் சேர்ந்து\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nLabels: ஜே கே கவிதைகள்\nஇறந்தவர் ஜாடையில் பிறந்தவர் இருந்திட\nஇறந்தவர் நிஜமாவர், பிறந்தவர் நகலாவர்.\nநிஜமிருந்து நகல் வாழும் நிழல் உலகமிது,\nநகலும் நிஜமாகி இறந்து போகும் பூடக வாழ்வுமிது,\nLabels: ஜே கே கவிதைகள்\nகடல் மண் எடுத்து, கடல் அலை\nபின் செல்ல வீடு கட்டும் பணி\nஇங்கே மனிதர் பலரும் செய்கின்றனர்;\nஅலை மீண்டும் மீண்டும் கட்டிய\nஅலை அயரும் நாளன்று வீடும் முடிந்து விடும்\nஅன்று வரை மீண்டும் மீண்டும்\nLabels: ஜே கே கவிதைகள்\nஅவர் உயரம் உயருது - ஆயினும்\nஎன் உள்ளம் ஏனோ உருகுது\nLabels: ஜே கே கவிதைகள்\nவிலங்கினமாய் மனிதர் மத்தியில் கட்சிகள்,\nஒன்றின் ஜிவிதம் உண்வாம் மற்றதிற்கு\nகொன்று தின்பதே கடமையாம் இவ்வினங்களுக்கு,\nஅதன் முறையே தீமையாகும் மனிதர்க்கு\nதீங்கை நினைந்து வாழ்தல் மடமையாகும்,\nகடமையை புரிந்து வாழ்தலே அறிவாகும்\nLabels: ஜே கே கவிதைகள்\nஎன்றோ எழுதிய கவிதை - 18\nஅலைகள் ஒரு நாள் ஓயும்...\nகாதலுக்குக் கூட மரியாதை கிட்டிவிடும்..\nமாமியார் - மருமகள் உறவில்\nLabels: எ எ க, கேயார் கவிதைகள், செப் 2001\nதொழுது பலரும் கேட்கும் ஒன்று;\nLabels: ஜே கே கவிதைகள்\nபெண்ணே நீயும் நெருப்பு தானோ\nLabels: ஜே கே கவிதைகள்\nஇவர்கள் வெற்றி கொள்ளும் வழி\nLabels: ஜே கே கவிதைகள்\nஅழித்தலும், அழிவும் நல்லதல்ல என்றே\nபதிலாய்க் கேள்வி கேட்டான் தகப்பன் சாமியாய்.\nபோதனை பாதியில் நின்று போக,\nவிடை தெரியா வினாவாய் கற்றதும்,\nபுரியாத கேள்வி கேட்டு புயலாய்\nவிடை தேடும் என் மனதில் மட்டும்\nLabels: ஜே கே கவிதைகள்\nஎன்னுள் இறைவனை நான் கண்டேன்,\nமற்றோரின் ஆசையை பூர்த்தி செய்கையில்\nஎன் ஆசை தான் தீர மற்றோர்\nLabels: ஜே கே கவிதைகள்\nநேற்று உடல்நலத்தை விற்றுக் காசாக்கி,\nஇன்று அந்தக் காசில் உடலைக் காத்து\nநாளையை யோசித்து, இன்றை செலவழித்து\nLabels: ஜே கே கவிதைகள்\nஇங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்... வாருங்கள்\nபேருந்து கவிதைகள் - 2\nஎன்றோ எழுதிய கவிதை - 18\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvatukal.blogspot.com/2005/06/blog-post_02.html", "date_download": "2018-06-21T14:34:18Z", "digest": "sha1:UPXPMC5N6OMMR7GRPKH7DS6BOCBRZUWW", "length": 27175, "nlines": 137, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: உலக வங்கியின் உலகம்", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்ட���ரைகள்\nஇன்றைக்கு இந்தியாவிலிருந்தும் இன்னும் பிற வளரும் நாடுகளிலிருந்தும் ஏராளமாக இளைஞர்கள் ஐரோப்பாவிற்கும், அமேரிக்காவிற்கும் வேலை தேடிச் செல்வதும், குடிபெயர்ந்து செல்வதும் ஒரு சாதாரண காட்சியாக இருக்கிறது. Brain Drainage என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளரும் நாடுகளின் சிறந்த மனித வளங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. Brain Drainage ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கத்தில் வளரும் நாடுகளின் பெருளாதாரமும் குடிபெயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் குடிபெயருகிறதா கேள்வி எழலாம். அதற்காக பதில்தான் இந்த உலக வங்கியின் உலகம் என்ற ஆய்வுக் கட்டுரை.\nஇரண்டாம் உலகப்போரில் நேர்ந்த ஐரோப்பிய நாடுகளின் சீரழிவுகளை சரி செய்ய, புனரமைக்க அமேரிக்காவும் பணக்கார ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஏற்படுத்திய வர்த்தக நிறுவனமான உலக வங்கி 1943ம் ஆண்டு ஹாரி டெக்ஸ்டர் ஒயிட் என்னும் அமேரிக்கா பொருளாதார வல்லுநர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. அது மட்டுமால்லாமல் IMF என்ற சர்வதேச நிதி கண்கானிப்பு அமைப்பையும் அவர்தான் உருவாக்க காரணமாக இருந்தார்.\nஇந்த உலக வங்கியில் அதிகமான முதலீடு செய்து அதன் தலைமைப் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அதில் அதிக ஓட்டுரிமையையும் பெற்றுக் கொண்டதன் மூலம் அமேரிக்கா உலகப் பொருளாதாரத்தை ஆள்வதற்கான அடிப்படையை அமைத்துக் கொண்டது.\nஉலக வங்கி என்றதும் அது ஏதோ உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அமைத்த ஒரு நிதி வங்கி என்றும் அது ஏழை நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனம் என்ற எண்ணமும் தோன்றும். ஒரு சில மாதங்களுக்கு முன்பாக பால் ஓல்பிட்ச் எனும் அமேரிக்கரை தலைவராக நியமித்தபோது ஊடகங்களிலும், ஒரு சில நாடுகளிலும் இவரை ஏன் நியமிக்கிறார்கள் என்று கூப்பாடு போடப்பட்டது.\nஒரு நிறுவனத்தின் முதலாளி யாரை வேண்டுமானலும் அந்த நிறுவனத்தின் மேலாளராக நியமிக்க உரிமை இருக்கும்போது எதற்கு இந்த தேவையற்ற அதிருப்திகள் என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான் புரிந்தது இந்த உலக வங்கியைப் பற்றிய ஏழை நாடுகளிடம் இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகள் என்னவென்று. ஏழை நாடுகளின் எதிர்பார்ப்புகள் நியாயம்தான் என்றாலும், உலகப் பொருளாதரத��தை சுரண்டும் நோக்குடன் செயல்படும் உலக வங்கியின் கொள்கைகளை யாரலும் மாற்ற முடியாது என்பதே உண்மை.\nஅமேரிக்க டாலரின் உலக ஆளுமை ஏற்படுவதற்கு அடிகோலியவர் இந்த ஒயிட் என்பவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் இந்த உலக வங்கி அமேரிக்காவின் கையில் இருக்கக் கூடிய ஒரு குரூர கருவியாக மாறிவிடும் என்று யாரும் ஒருபோதும் நினைத்ததில்லை.\nநிறைய பேர் இந்த உலக வங்கி என்பது பிரிட்டனின் பொருளாதார வல்லுநர் ஜான் மைனர்ட் கெய்னஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த உலக வங்கியின் அமைப்பிற்கு அதிகம் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர் என்பதையும் இங்கே தெரிந்துக் கொள்வது நல்லது.\nஐரோப்பாவின் கட்டுமானப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கி, காலப்போக்கில் இந்த வங்கியின் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டும் கருவியாக மாறிப்போனது. 1950ல் மார்ஷல் பிளேன் என்ற திட்டத்தின் மூலமாக இந்த உலக வங்கியின் பார்வை, அதாவது முதலீடுகள் வளரும் நாடுகளின் பக்கம் திரும்பியது. இனி ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் உலக வங்கியில் குவிந்துக் கிடக்கும் பணத்தை வைத்து எப்படி பணம் செய்வது என்ற முயற்சியினால் உருவானதுதான் இந்த மார்ஷல் பிளேன்.\nஇந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் அமேரிக்காவினால் அதிகம் நேசிக்கப்பட்ட மெக்னமார என்ற முன்னாள் உலக வங்கித் தலைவர். உலக வங்கியின் முதலீடுகளில் பெரும்பகுதியை அணைகள் கட்டவும், சாலைகள் போடவும் இன்னும் விமான நிலையங்கள் நிர்மானிக்கும் பணிகளுக்கு மாற்றிய பெருமை இவரையேச் சேரும். சுகாதார, கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான முதலீடுகளை நிறுத்தியதும் இவர்தான்.\nநில சீர்திருத்தம், நிலப் பங்கீடு போன்ற முதலீடுகளால் உலக வங்கிக்கு லாபம் கிடைக்காது என்றதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட முதலீடுகளால் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வரும் மேட்டுக்குடி சமூகத்தின் அதிகாரத்தை பாழ்படுத்தும் என்று வழக்காடியவர் இந்த மெக்னமாரதான். அதற்கு பதிலாக புதிய நிலங்களை உருவாக்க வேண்டும் அதற்கு ஒரே வழி இருக்கின்ற காடுகளை அழிப்பதும், ஈர நிலங்களை வற்ற வைப்பதுமான பல்வேறு நாசகர வேலைகளுக்கு தூபம் இட்டவரும் இவர்தான்.\nஇந்தோனேஷியாவிலும் அமஜோன் காடுகளிலும் அழிக்கப்பட்ட மனித உயிர்கள் எல்லாம் இந்த உலக வங்கியின் நயவஞ்சக முதலீடுகளினால்தான்.\nஎந்தெந்த ஏழை நாடுகளில் இந்த உலக வங்கி முதலீடு செய்ததோ அந்த நாடுகள் எல்லாம் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன்சுமையிலும், ஏழ்மையிலும் உழன்று கொண்டிருக்கின்றன. உலகவங்கியின் முதலீட்டிற்கு தடங்களாக இருக்கும் நாடுகளில் ஆட்சிமாற்றம் செய்து அமேரிக்காவின் எடுபிடிகளை சர்வாதிகார ஆட்சியாளாராக அமர்த்தி தனது முதலீடுகளில் லாபம் ஈட்டிக் கொண்டது. உதாரணம் இந்தோனேஷியாவன் சுகார்தோ.\nபால் வோல்பிட்ச் தலைவராக நியமிக்கப்பட்ட அன்று உலக வங்கி லாவோஸ் நாட்டில் அணை கட்டுவதற்கு முதலீடு செய்ய முடிவெடுத்தது. அதன் மூலம் 6000க்கு மேற்பட்ட மக்கள் தனது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்கள். 120,000 மேற்பட்ட கால்நடைகள் அழிய இருக்கிறது. அந்த நாட்டின் ecosystem அழிய இருக்கிறது. இவை அனைத்தும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மின்சாரம் லாவொஸ் நாட்டிற்கு அல்ல. பக்கத்தில் இருக்கக் கூடிய தாய்லாந்து நாட்டிற்காக.\nஇந்த உலக வங்கியின் கோரத்தாண்டவத்தினால், அநியாயமான முதலீட்டினால் என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையில் எழுத முடியாது. ஜாம்பியா நாட்டில் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களும் அரசாங்கத்தை பணிய வைத்து அந்த நாட்டில் மக்களுக்கு கிடைத்து வந்த சுகாதார சலுகைகளை எல்லாம் நிறுத்திய பெருமை இந்த உலக வங்கிக்குத்தான் சேரும். அந்த நாட்டு மக்களின் life expentancy 54 லிருந்து 40 ஆக குறைந்தது எத்தனை பேருக்கு வருத்தத்தை அளித்தது, அல்லது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் இந்த உலக வங்கியின் பங்கு கனிசமானது.\nபொலிவியா நாட்டின் முக்கியமான விவசாயத் தொழிலான கொக்கோவா பயிர்களை 'war on drugs' என்ற பெயரில் அதை அழித்து 5 மில்லியன் பொலிவியா ஏழை விவசாயிகளை இன்னும் மோசமாக வாழ்க்கை நிலைக்கு பின் தள்ளியது இந்த உலக வங்கிதான். அத்தோடு இல்லாமல் பொலிவியாவின் குடிநீர் வளங்களை அமேரிக்காவின் பெக்தல் நிறுவனத்திற்கு விற்க வைத்ததும் இந்த உலக வங்கியே. பெக்தல் நிறுவனம் பொலிவியாவின் குடிநீர் விநியோகத்தை கையில் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 200% வில��யைக் கூட்டியது. எத்தனையோ குழந்தைகள் நல்ல குடிநீர் கிடைக்காமல் அந்த நாட்டில் திண்டாட பெக்தல் போன்ற கம்பேனிகள் வரிச்சலுகையை அனுபவித்து வந்தன. பன்னாட்டு நிறுவனங்கள் பொலிவியாவில் உள்நாட்டு நிறுவனங்களைவிட 50% குறைவாகவே வரிகள் செலுத்தி வருகின்றன. (பொறுத்தது போதும் பொங்கி எழு மக்களே என்று அந்நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் பெயரில் ஆர்பாட்டத்தில் இறங்க அந்நாட்டு ஜனாதிபதி கரோலஸ் மெசா ராஜினாம செய்ய நேர்ந்தது இன்னொரு கதை).\nதற்போதைய உலக வங்கியின் முதலீடுகளில் 94% ஆயில் மற்றும் நிலக் கனிமங்களில்தான் செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான முதலீடுகளின் மூலமாக 82% ஆயில் மற்றும் நில கனிமங்கள் ஐரோப்பிய மற்றும் அமேரிக்கா நாடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது.\nஎப்படி கிழக்கிந்திய கம்பேனி இந்தியாவின் நில வளங்களை சுரண்டி பிரிட்டனை வளப்படுத்தியதோ அதே போன்று இப்போது உலக வங்கியும், IMF ம் ஏனைய உலக நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டி அமேரிக்கவையும் ஐரோப்பாவையும் வளப்படுத்தி வருகின்றது.\nநாமும் கொஞ்சம் கொஞ்சமாக நமது வளங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமே கூலி வேலை செய்ய விசா கேட்டு அந்நாட்டு தூதரங்களில் காத்துக் கிடக்கிறோம்.\nநல்ல தகவல்கள் பொதிந்த கட்டுரை.. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சாலை நிர்மாணிக்க உலக வங்கி கடன் அளித்ததாகவும், அதைப் பலர் ஏப்பம் விட்டுவிட்டதாகவும் சில நாட்கள் முன்னதாக செய்திகள் கேட்டதாக நினைவு.. ஒரு சின்ன சந்தேகம்.. இந்தியாவின் கடன் சுமை (ஒரு பேச்சுக்கு) பத்தாயிரம் கோடி என்றால் ஒவ்வொரு இந்தியரும் ஆயிரம் ரூபாய் செலுத்தி அடைத்து விடலாமே. சற்று முடிந்தால் விளக்குங்கள்... நன்றி...\ncontivity சொன்னது போல் கடன் சுமை தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் கட்டுகிற வட்டிப் பணத்தைக் கணக்கிட்டால் அத் தொகையை வைத்து இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓட வைத்து விடலாம்.\nஆனால், ஆட்சியாளர்கள் மறுபடியும் கடன் வாங்காமல் இருக்க வேண்டுமே இருப்பார்களா\nரொம்பவும் ஆராய்ச்சி பண்ணி, ஆதாரங்களோடு எழுதியிருக்கிறீர்கள். இதில் இன்னும் ஒரு விஷயம். உலக வங்கியின் கணக்கு வழக்கு எழுதும் அலுவலகம் இப்போது சென்னையில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு இந்தியர்கள் இதில் வேலை பார்க்கிறார்கள்.\nஇதைப் படித்ததும் ஒரு வேடிக்கையான கதை நினைவுக்கு வருகிறது. நம் நிதியமைச்சர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தலா 4000 ரூபாய் உலக வங்கியிடம் கடனுள்ளது என்றார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த ஒரு அப்பாவி விவசாயி, நிதியமைச்சரை தனியாக அழைத்து ஒரு 4000 ரூபாயை கொடுத்து விட்டு, இனி உலக வங்கியிடம் என்னைக் கேட்காமல் கடன் வாங்கக் கூடாது என்றாராம்.\nஉங்களின் செய்தி எனக்கு புதிது.\nஉலக வங்கியில் இன்னும் இந்தியா சரியாக சிக்கவில்லை என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. காரணம் இந்திய அரசியலில் இருக்கின்ற பொருளாதார வல்லுநர்களின் எதிர்கால கணிப்பினால். உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், திருப்பிச் செலுத்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற கவனமும்தான் இந்தியாவின் உலக வங்கித் தொடர்பு ஓரளவு சமாளிக்கக் கூடிய அளவில் உள்ளது.\nசிதம்பரம் அவர்கள் மிகுந்த போராட்ததினூடேதான் இந்திய நிதிப் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரின் இன்னுமொரு சரியான கொள்கை முடிந்தவரை பன்னாட்டு முதலீட்டை அதிகப்படுத்த வேண்டுமென்பது. அவ்வாறு செய்யும்போது உலக வங்கியிடம் கடன் வாங்க வெண்டும் என்ற நிர்பந்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. உலக வங்கி என்று வரும்போது அரசியல் நிர்பந்தங்களும் அதிமாகிறது. பன்னாட்டு முதலீடு எனும்போது அந்த நிர்பந்தங்கள் ஓரளவு குறைவாக இருக்கிறது.\nஇந்திய இன்னும் கொஞ்சம் அதிகமாக ஹோம் வொர்க் செய்தால் அரேபிய நாடுகளிலிருந்து தேவையான முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிதம்பரம் அவர்கள் அடிக்கடி இந்த நாடுகளுக்கு பயணம் செய்தால் நல்லது. அரேபிய நாடுகளில் தற்போது தேங்கிக் கிடக்கக்கூடிய நிதி ஆதாரங்களுக்கு நம்பகமான முதலீட்டுத் திட்டங்கள் தேவை. இந்திய முதலீடு அதற்கு சரியான பதிலாக இருக்கும்.\nவரலாற்றில் சில ஏடுகள் - 3\nவரலாற்றில் சில ஏடுகள் - 2\nவரலாற்றில் சில ஏடுகள் - 1\nஉரிமையே உன் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-06-21T13:39:34Z", "digest": "sha1:A6TTWDSCY7IHQPUBQZRBCKVKZQK3PJTJ", "length": 4821, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாழ்வு சிறக்க சிறந்த வழி | பசுமைகுடில்", "raw_content": "\nவாழ்வு சிறக்க சிறந்த வழி\nகிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் (பெர்லின் சுவர்) எழுப்பப்பட்டது.\nஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய குப்பைகளை கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.\nஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள்பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா\nஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர்.\nஅதன் மேல், “தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்” என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டும் சென்றுவிட்டனர்…\nஉங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..\nஇங்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்தும் அவ்வண்ணமே.\nசில பதிவுகளை படித்தவுடனே ஒவ்வொருவரின் நோக்கம் புரிந்து விடும்,\nநமது எண்ணம் சிறக்க, நமது வாழ்வு சிறக்கும்…\nவாழ்வு சிறந்தால் நம்மை ச்சுற்றி அனைத்தும் சிறக்கும்.\nNext Post:ஓணம் திருவிழா வரலாறு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/coolest-waterfalls-tamilnadu-000017.html", "date_download": "2018-06-21T13:51:40Z", "digest": "sha1:BABXFXFFXW5GBCLVOPJYOE6C2TQKN3X5", "length": 17961, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Coolest Waterfalls of Tamilnadu - Tamil Nativeplanet", "raw_content": "\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nதமிழக - கர்நாடக எல்லையில் இப்படி ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சி இருக்கு தெரியுமா\nஇந்தியாவில் இத்தனை அருவிகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் ஏன்\nபிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\nகர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா\nஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது\nமலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகையும், ஓங்காரமிட்டு கொட்டும் ஓசையையும் நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம்.\nஅந்த வகையில் பார்த்த மறு வினாடி உங்களை சொக்கவைக்கவும், பாறைகளில் விழுந்து சிதறும் சாரலில் உங்களை குளிரூட்டவும் எண்ணற்ற அருவிகள் தமிழ்நாட்டில் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.\nநவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்\nசில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.\nதமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது பயமுறுத்தினாலும், பயணிகளை குளிரூட்டவும், களிப்பூட்டவும் சில அருவிகள் தவறுவதில்லை. இந்தப் பட்டியலில் என்னென்ன அருவிகள் தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.\nஅகஸ்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால் கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.\nகிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.\nமங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.\nதேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nதீர்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.\nதமிழ்நாட்டில் குற்றாலம் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை. குற்றால அருவிகள் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பாலருவி என்று ஒன்பது அருவிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவிகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும். எனவே ஜூன் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலும் குற்றாலம் வருவதற்கு ஏற்ற காலங்களாகும்.\nஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார��பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது அற்புதமான அனுபவம். மேலும் அருவிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.\nதிருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: அருவிகள் இயற்கை\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/category/food-recipes/side-dish-for-chapatiroti/", "date_download": "2018-06-21T14:28:28Z", "digest": "sha1:RRQFNHSREVYOWMHIDXYDJZSW7EAPEIU3", "length": 5376, "nlines": 161, "source_domain": "helloosalem.com", "title": "Side Dish for Chapati/Roti | hellosalem", "raw_content": "\nசுவையான சப்பாத்தி பீட்சா செய்வது எப்படி\nமீதமான சப்பாத்தியை நீங்கள் சப்பாத்தி பிட்சா செய்து கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும். அதனை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குடமிளகாய் – 1 பெரியது துருவிய சீஸ் – 1/4 கப் சப்பாத்தி\nஜீரண சக்தியை தூண்டும் இஞ்சித் துவையல்\nதேவையான பொருட்கள் : மா இஞ்சி – 50 கிராம், சாதாரண இஞ்சி – 50 கிராம், புளி – பாதி எலுமிச்சை அளவு, அச்சு வெல்லம் – 1, உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/author/tamilnews/page/3689", "date_download": "2018-06-21T14:01:15Z", "digest": "sha1:VK3A5JLUBTB2I3TT3OXMRYLPYKY54754", "length": 6888, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "slt news | SLT News - Part 3689", "raw_content": "\n[ June 21, 2018 ] கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\n[ June 21, 2018 ] வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\tபுதிய செய்திகள்\n[ June 21, 2018 ] இப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\n[ June 21, 2018 ] யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nஇலங்கையருக்கு இங்கிலாந்தில் கிடைத்த பாரிய அங்கீகாரம்\nஇது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி\nவெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..\nஅமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன\nஇப்படி ஒரு முட்டை பரோட்டாவை பார்த்திருக்கிங்களா\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் பொலிஸார் வெளியிட்ட திடுக்���ிடும் தகவல்\nஞானசாரர் அரைக் காற்சட்டை அணிவதில் தவறில்லை- சட்டத்தரணி சில்வா\nயாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/04/blog-post_21.html", "date_download": "2018-06-21T14:05:41Z", "digest": "sha1:ND2ITM5ZHSIQNFFUXS35XTQUXFAZQUZY", "length": 22166, "nlines": 336, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: என் யன்னலின் வெளியே....!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nஞாயிறு, 21 ஏப்ரல், 2013\nபசுமை சுமந்த உன் பாதங்கள்\nஎங்கோ எரியும் துரு நட்ச்சத்திரத்தை\nஇன்றுவரை என் வீட்டில் ஊசலாடும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 2:15\nமிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் வாழ்கவளமுடன்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:47\n//எங்கோ எரியும் துரு நட்ச்சத்திரத்தை\nஇன்றுவரை என் வீட்டில் ஊசலாடும்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 4:19\nமிக்க நன்றி பிரியா தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:13\n/// இயற்கையின் எல்லா ஓசைகளும்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:15\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 8:45\nஉங்கள் கவிதைப்பூக்களில் வலியின் மணத்தை நுகர்கின்றேன்..\nகவிச்செடிக்கு கண்ணீரைத் தண்ணீராய் ஊற்றுகின்றீர்களோ சகோதரரே...\nநினைவே நிஜங்களாக நீவிடும் பெருமூச்சு\nகனவோடு தினந்தோறும் காட்டிடும் நிழல்யுத்தம்\nதுணையே வாராது தொலைந்திடும் நிம்மதியும்\nஉணர்வையும் இழந்திடாதே உய்யும்வழி நீதேடு...\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:14\nமிக்க நன்றி சகோதரியே இளமதி\nபழகிய உறவாய் பக்கம் வந்து\nஅழகிய கவியில் அறிவுரை சொன்னீர்\nமிக்க நன்றி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:54\nஇப்படி அழகான வரிகளையும் கொடுத்து படித்துக்கொண்டிருக்கும் போதே எங்கே காற்றில் ஜன்னல் சாத்திக்கொள்ளுமோ என அடிக்கடி பார்க்கவும் செய்த படம் அருமைங்க.\n21 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:35\nமிக்க நன்றி சசிகலா தங்கள் வருகையினை இட்டு மகிழ்கிறேன்\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:08\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 11:50\nமிக்க நன்றி சகோதரனே... உங்கள் அன்புக்கு எப்படி...என்ன... நான் சொல்வது...\n2 மே, 2013 ’அன்று’ முற்பகல் 1:34\n2 மே, 2013 ’அன்று’ முற்பகல் 2:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஎனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/sep/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2773916.html", "date_download": "2018-06-21T14:31:56Z", "digest": "sha1:7VE5XG2O5WCUG257FIAHXAKHRP7DKTHW", "length": 7731, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மாநகராட்சிகளுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சருக்கு மனோஜ் திவாரி நன்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமாநகராட்சிகளுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சருக்கு மனோஜ் திவாரி நன்றி\nதில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் திடக் கழிவு மேலாண்மைக்காக தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் திடக் கழிவு மேலாண்மைக்காக தலா ரூ.100 கோடியை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அத்துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த நிதி தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும், குப்பை சுத்திகரிப்பு நிலையங்களிலும் 670 டன்கள் உயிரிக் கழிவுகளை சுத்திகரிப்பதை விரைவுபடுத்த உதவியாக இருக்கும். அதேபோன்று, சாலை அமைப்பதற்கு காஜிப்பூர் பகுதியில் இருந்து குப்பைகளை எடுத்துச் செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம், காஜிப்பூர், பலஸ்வா, ஓக்லா ஆகிய பகுதிகளில் நிலவும் குப்பை பிரச்னையில் இருந்து தில்லியை விடுவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதை புரிந்து கொள்ள முடியும்.\nநிதிப் பிரச்னை இருந்த போதிலும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் தலைநகரில் குப்பை பிரச்னை இல்லாத நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றார் மனோஜ் திவாரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/sep/17/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-9-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2774377.html", "date_download": "2018-06-21T14:32:16Z", "digest": "sha1:VBLSVKL3NQTNTFYCX6UXLH4QCXNQZKJZ", "length": 6052, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு\nசிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டன.\nசேத்தியாத்தோப்பு அருகே உள்ள வடஹரிராஜபுரம் கிராமத்தில், பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவர் நாகராஜன் (58). இவரது மனைவி செல்வி (45). கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக தனது மனைவி செல்வியுடன் புவனகிரியில் வசிக்கும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை காலை தனது கிராமத்துக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.\nஇதுகுறித்து ஒரத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2010/08/27/rape-pastor-arrested/", "date_download": "2018-06-21T13:50:53Z", "digest": "sha1:PSN2Z4OIROSZIGNH522NYCDOSTLXK4DZ", "length": 10150, "nlines": 106, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "சர்ச்சில் மாணவி பாலியல��� பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்: மரபணு சோதனையில் தகவல்\nபோத்தனூர் ஜோஸ் ஸ்டேன்லி-மனைவி ஜாய் வீட்டில் விபச்சாரம் கைது →\nசர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது\nதிருநெல்வேலி : தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாதிரியார் கைது செய்யப்பட்டார். தென்காசியை அடுத்துள்ள நன்னகரத்தை சேர்ந்தவர் மைத்துராஜ். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்னகரத்தில் வசித்துவந்தனர். அப்பகுதி சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஆரோக்கியசாமி(40). இவர், மைத்துராஜின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார்.\nமைத்துராஜின் மகள் விமலா (18). பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவர், சர்ச்சிற்கு சென்றிருந்தபோது பாதிரியார் ஆரோக்கியசாமி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த விமலா, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2009 ஜன., 6ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்கு பின், ஆரோக்கியசாமி தலைமறைவாக இருந்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.\n3 Responses to சர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது\nபா‌லிய‌ல் தொ‌ந்தரவு கொடு‌த்து மாண‌வி‌யி‌ன் த‌ற்கொலை‌க்கு காரணமான பார‌தியா‌ர் ஒ‌ன்றரை ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு ‌சி‌க்‌கினா‌ர்.\nநெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் கு‌ற்ற‌ால‌ம் அருகே உ‌ள்ள ந‌ன்னகர‌த்‌தி‌ல் உ‌ள்ள அ‌ப்போ‌ஸ்தல‌ர் தேவாலய‌ம் அரு‌கி‌ல் வ‌சி‌த்து வ‌ந்தவ‌ர் மாண‌வி ‌விமலா.\nபா‌தி‌ரியா‌ர் ஆரோ‌க்‌கியசா‌மி பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ததா‌ல் தனது மக‌ன் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டதாக அவரது த‌ந்தை காவ‌ல்துறை‌‌யி‌ல் புகா‌ர் செ‌ய்தா‌ர்.\nஇ‌ந்த புகா‌ரை‌த் தொட‌ர்‌ந்து பா‌தி‌ரியா‌ர் ஆரோ‌க்‌கியசா‌மி தலைமறைவானா‌ர். கட‌ந்த ஒ‌ன்றரை மாத‌ங்களாக தலைமறைவாக இரு‌ந்த ஆரோ‌க்‌கியசா‌மி இ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ‌சி‌க்‌கி கொ‌ண்டா‌ர்.\n‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்ட பா‌தி‌ரியா‌ர் ஆரோ‌க்‌கியசா‌மி ‌சிறை‌யி‌ல்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135061-topic", "date_download": "2018-06-21T13:58:58Z", "digest": "sha1:5JGOPKM5UYQU2LWZEJRM7TDJT3CSJGSY", "length": 15577, "nlines": 247, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்ன தொடாம காதலிங்க சுரேஷ்...!!", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நிய���னம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஎன்ன தொடாம காதலிங்க சுரேஷ்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்ன தொடாம காதலிங்க சுரேஷ்...\nஉங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி\nஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு\nசொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.-\nஅரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு \nகாதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி\nஎன்ன தொடாம காதலிங்க சுரேஷ் \nசரி சுதா கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன\nமுன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா\nகடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு\nசுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.\nRe: என்ன தொடாம காதலிங்க சுரேஷ்...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற\nடீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற\nடீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு\nடீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற\nடீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன\nRe: என்ன தொடாம ��ாதலிங்க சுரேஷ்...\nRe: என்ன தொடாம காதலிங்க சுரேஷ்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0699.aspx", "date_download": "2018-06-21T14:28:23Z", "digest": "sha1:7SNFIM3FN57GYJJSOAWH57QIFNEV3FPW", "length": 18162, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0699 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்\nபொழிப்பு (மு வரதராசன்): அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.\nமணக்குடவர் உரை: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார்.\nஇஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.\nபரிமேலழகர் உரை: கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார்.\n(கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அரசனால் தாம் ஏற்றுக்கொள்ளப் பட்டோம் என்று நினைத்து, அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாதவனவற்றை நிலைபெற்ற அறிவினை உடையவர்கள் செய்யமாட்டார்கள்.\nகொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சியவர்.\nபதவுரை: கொளப்பட்டேம்-ஏற்றுக் கொள்ளப்பட்டோம்; என்று-என்பதாக; எண்ணி-கருதி; கொள்ளாத-விரும்பாதவை; செய்யார்-செய்யமாட்டார்கள்; துளக்கு-நிலைபெறாமை; அற்ற-நீங்கிய; காட்சியவர்-தெளிவுடையார்.\nகொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்:\nமணக்குடவர்: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார்;\nபரிப்பெருமாள்: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார்;\nபரிதி: அரசன் உட்கொள்ளப் பெற்றோம் என்று அரசற்கு மனமில்லாத காரியம் செய்வான் அல்லன்;\nகாலிங்கர்: அரசரான் மிகவும் கைக்கொள்ள��்பட்டேம் என்று கருதி இது காரணமாக அரசரால் கைக்கொள்ளத் தகாதனவற்றைச் செய்வதிலர்;\nபரிமேலழகர்: அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்;\n'யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார்', 'அரசரால் நன்கு மதிக்கப்பட்டோம் என்று கருதி அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்ய மாட்டார்கள்', ' (அரசன் தம்முடன் எவ்வளவு சரசமாகப் பழ்கினாலும்) நாம் அரசனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்கள் ஆகிவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு அரசனுடன் தகாத முறையில் நடந்து கொள்ள மாட்டார்கள்', 'அரசர் அன்புக்கு உரியவரானோம் என்று கருதி அரசர் நிலைக்குப் பொருந்தாதவற்றைச் செய்யமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரசன் இசைவன செய்ய வேண்டுமென்றது.\nகாலிங்கர்: யார் எனின் கலக்கமற்ற திண்ணிய அறிவினையுடையோர் என்றவாறு.\nபரிமேலழகர் குறிப்புரை: கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.\nஅசைவற்ற தெளிவுடையார்/அறிவுடையான்/கலக்கமற்ற திண்ணிய அறிவினையுடையோர்/நிலைபெற்ற அறிவினையுடையார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பிறழாத அறிவினை யுடையவர்', 'நிலைத்த அறிவினை உடையவர்கள்', 'தெளிந்த அறிவுடையவர்கள்', 'நடுங்குதல் இல்லாத அறிவினை உடையவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபிறழாத தெளிவுடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.\nபிறழாத தெளிவுடையவர்கள் ஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.\n'கொளப்பட்டேம்' என்றதன் பொருள் என்ன\nதலைவரால் விரும்பப்பட்டு உள்வட்டத்துள் வந்தவ���் என்ற எண்ணத்தில் தாறுமாறாக நடக்கக்கூடாது.\nநிலைத்த தெளிவுடையவர், 'யாம் ஆட்சித்தலைவரது நம்பிக்கை பெற்று விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம்' என்று எண்ணி, ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்யமாட்டார்.\nதலைவரின் நேரடிப்பார்வையில் உள்ளவர் தமது திறமையால் விரைவில் அவரது தனிஅன்பு பெற்று அதிகாரமும் பெற்றவராகிடுவார். தலைவர்க்கு மிக நெருக்கம் ஆகிவிட்டபின் தான் எதுசெய்தாலும், தலைவர் எச்சமயத்திலும் நமக்குத் துணையிருப்பார் என்ற துணிவில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று இப்பாடல் அறிவுறுத்துகிறது. அசைவற்ற தெளிவான உள்ளம் கொண்டவர், தலைவரின் நம்பிக்கை பெற்றவர் என்றதில் செருக்கடையாமல், தனக்குக் கிடைத்த பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள, ஏற்பிலாதன செய்ய மாட்டார்கள் என்கிறது இது.\nதலைவரின் வட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது எளிதில் பெறமுடியாத ஒரு மதிப்பு. ஆனால் அதைக் காப்பாற்றி நிலை நிறுத்திக்கொள்வதற்கு தெளிவான சிந்தனை கொண்டாரேலேயே இயலும். அது இல்லாதவர், தனக்குக் கிடைத்த ஆற்றலைப் பயன்படுத்தி, மனம்போன போக்கில், 'ராஜா வீட்டு கன்றுக்குட்டி' என்றாற்போல், துள்ளிக்குதித்துத் தகாதன செய்தால் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். தெளிவான சிந்தனை உடைய சேர்ந்தொழுகுவார் ஒரே நிலையில் இருந்து ஏற்கத்தக்கச் செயல்களைச் செய்வார்\n'கொளப்பட்டேம்' என்றதன் பொருள் என்ன\n'கொளப்பட்டேம்' என்றதற்குக் கைக்கொள்ளப்பட்டோம், உட்கொள்ளப் பெற்றோம், மிகவும் கைக்கொள்ளப்பட்டேம், நன்கு மதிக்கப்பட்டேம், நம்பேரிலே சந்தோஷமாய் இருக்கிறான், ஆதிக்கங் கொள்ளப் பெற்றோம், விரும்பப்பட்டோம், மிகவும் மதிக்கப்பட்டுத் தம்முடையவராகக் கைகொள்ளப்பட்டிருக்கிறோம், ஆள்வோர்க்கு மிகவும் வேண்டியவர்கள், ஆதிக்க எல்லையில் கொள்ளப் பெற்றமை, மதிக்கப்பட்டேன், நன்கு மதிக்கப்பட்டோம், மிகவும் பிரியமுள்ளவர்கள் ஆகிவிட்டோம், விரும்பப்பட்டேம், ஏற்றுக்கொள்ளப் பட்டோம், அன்புக்கு உரியவரானோம், விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம், மதிப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டேம் பெருமைப்படுத்தப்பட்டு ஏற்கப்பட்டுவிட்டோம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\n'கொளப்பட்டேம்' என்றது ஆட்சியின் ஆதிக்க எல்லையுள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் குறிக்கிறது. பாராட்டப்பெற்றுத் தலைவர்க்கு வேண்டியவராகி மேல்நிலைக்கு உயர்வதைச் சொல்கிறது. உயர்நிலை என்றதால் ஆற்றலும் மிகுதிஉடையது. தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் அதிகாரம் கூடியபின், கொளப்பட்டோம் என்ற காரணத்தினால், உளநிலையில் அசைவுஇல்லாமல் இருக்கவேண்டும் என்ச் சொல்கிறது இக்குறள்.\n'கொளப்பட்டேம்' என்பதற்கு ஏற்றுக்கொள்ளப் பட்டோம் என்பது பொருள்.\nபிறழாத தெளிவுடையவர்கள் ஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.\nபதவிபெற்றாலும் பண்பாடு திரியாமல் மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.\nபிறழாத அறிவினை உடையவர்கள் தலைவரால் மதிக்கப்பட்டோம் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/155588?ref=news-feed", "date_download": "2018-06-21T14:00:30Z", "digest": "sha1:YZ5TCXYM7CM74NFIVZYALXJIGJYARTET", "length": 6383, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி! - Cineulagam", "raw_content": "\nதலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்\nசென்ராயனை வீட்டை விட்டு துறத்திய போட்டியாளர்கள், அடுத்த பரணியா\nநான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை தகாத உறவால் நேர்ந்த கதி..\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரிக்கும் தொடர் மோதல்கள்\n15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகனை வடிவேலுவிடம் விற்ற தாய்\nவிஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்\nஅடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\nவேறொரு நபருடன் பழக்கத்தில் இருந்த மனைவி: கணவன் செய்த அதிர்ச்சி செயல்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nவிஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி\nவிஜய்க்கு பெரியளவில் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. ரசிகர்களுக்கு இணையாக பல ரசிகைகளும் இருக்கிறார்கள். கேரளாவில் எப்படியான இரு கூட்டம் அவருக்கு இருக்கிறது என்பதை நன்கு அறிவோம்.\nஅண்மையில் கேரள அரசு மற்ற மொழி படங்கள் மீது 15 % வரி விதிப்பு செய்யலாம் என முடிவு செய்துள்ளதாம். இதனால் தமிழ் படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே படத்திற்கான டிக்கெட் விலை GST வரியால் கூடிவிட்டது. இந்நிலையில் இப்படி படங்களுக்கும் மேலும் வரி விதித்தால் டிக்கெட் விலை இன்னும் உயரும். இதனால் விஜய், சூர்யா ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவருக்கும் அங்கு பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kesavamanitp.blogspot.com/2017/12/blog-post_14.html", "date_download": "2018-06-21T14:04:08Z", "digest": "sha1:VDNFDWDXDP3DZM5IRX4GTBYS7LJH3HCD", "length": 11633, "nlines": 144, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: நூலே என் நூலே", "raw_content": "\nதற்போது எனது புத்தகங்களை உள்நாட்டுப் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். எனவே வாசகர்களுக்கு இவைகள் குறைந்த விலையில் கிடைக்கும். அமேசானிலும் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்.\n1. முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள் ரூ.180\n2. முக்கிய தமிழ்ச் சிறுகதைகள் ஒரு பார்வை ரூ.100\n3. ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும் ரூ.150\nவிருப்பமுள்ளவர்கள் வாசித்துப் பயனடையலாம். எனது புத்தகங்கள் பற்றிய அறிமுகமாக பின்வரும் வீடியோவைக் காணலாம். இதில் என் நூல்களை அறிமுகப்படுத்தும் விதமாக சிறுகதை நாவல்களின் முக்கியத்துவத்தையும் புத்தகங்களின் அவசியத்தையும் அவற்றை வாசிக்கவேண்டிய தேவையையும் சொல்லும் விதமாக, வேலைக்காரன் படப்பாடலான இறைவா பாடலை அடியொற்றி எழுதியிருக்கிறேன்.\nLabels: கட்டுரைகள், கேசவமணி, சிறுகதைகள், நாவல்கள், புத்தகங்கள், வாசிப்பு\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதஞ்சை ப்ரகாஷின் கள்ளம்: கலை அல்ல காமம்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஜெயமோக��ின் காடு: வெந்து தணியாத காடும் காமமும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஅன்னா கரீனினா -புதிய வெளியீடு\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (4) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் ச��ீம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864172.45/wet/CC-MAIN-20180621133636-20180621153636-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}