diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0051.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0051.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0051.json.gz.jsonl" @@ -0,0 +1,440 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t120263-8", "date_download": "2018-06-18T02:14:40Z", "digest": "sha1:ZFLO5J2EPWDUGZ7BBVEKOBFGWXAG4BBV", "length": 14806, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் ��ரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nசாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர்\nபாகிஸ்தானில் தூக்கு தண்டனை வழங்குவது நிறுத்தி\nதாக்குதலில் அப்பாவிகள் பலர் உயிர் இழந்ததால்,\nஅவர்களை தண்டிப்பதற்காக மீண்டும் தூக்கு தண்டனையை\nமுதலில் பயங்கரவாதிகளை மட்டுமே பாக்., அரசு தூக்கிலிட்டு\nவந்தது. தற்போது, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு\nகுற்ற வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்று சிறையில்\nஅடைக்கப்பட்டுள்ள அனைவரையும் தூக்கில் போட அரசு\nசமீபத்தில், கொலை குற்றவாளி ஒருவரை தூக்கில் போட்டதற்கு\nமனிதஉரிமை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை\nகண்டு கொள்ளாமல், இன்று மீண்டும் ஒரு கொலை குற்றவாளி\nபாகிஸ்தான் சிறைகளில் தற்போது, பயங்கரவாதிகள்\nஉள்பட, 8 ஆயிரம் தூக்கு தண்டனை கைதிகள் அடைக்கப்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t90956-topic", "date_download": "2018-06-18T02:29:20Z", "digest": "sha1:3AH53ISCV52LQTB2TE2E6LFFJGSKIO4N", "length": 16090, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழர் கலைகள்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்க��நர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nகலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'\nகரகம் என்னும் 'குடக் கூத்து'\nநகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'\n என கூறும் போது தெரிவதில்லை கூத்தின் மகிமை.\nநல்லதொரு பகிர்வு.எங்கிருந்து எடுத்து பதிவிடீர்கள் எனக்கூறினால் நாங்களும் விரிவாக அறிந்துகொள்வோம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/make-sure-to-double-leaf-logo-contest-ttv-dinakaran", "date_download": "2018-06-18T02:07:32Z", "digest": "sha1:PD32AH44PANLIJTUVCOC73GYVUWO2BBB", "length": 7353, "nlines": 157, "source_domain": "indiatimenews.com", "title": "இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி தினகரன்", "raw_content": "\nஇரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி டி.டி.வி.தினகரன்\nஇரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன். வெற்றி பெறுவேன் என டி.டி.வி.தினகரன் கூறினார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தி���கரன்\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணை முடிவில் எங்கள் தரப்புதான் வெற்றி பெறும். 95 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னம் நிச்சயமாக எங்களுக்குத்தான் ஒதுக்கப்படும். நாளை மறுநாள் இரட்டை இலை சின்னத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய போகி றேன். இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன். வெற்றி பெறுவேன். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஓரிரு நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்”\nசிங்கப்பூர் குடியுரிமை குறித்த கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், நானும் இந்த மண்ணின் மைந்தன்தான்; நானென்ன ஆப்கானிஸ்தானில் இருந்தேனா என்ன என ஆவேசமாக கூறினார்.\nமேலும், ஊழலின் ஒட்டுமொத்த உருவமே தி.மு.க.தான்; மு.க.ஸ்டாலின் கூறுவதை பெரிதாக எடுக்கக்கூடாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.\nPREVIOUS STORYதிடீரென ரஜினியைச் சந்தித்த பாஜக வேட்பாளர் கங்கை அமரன்\nNEXT STORYஇரு அவைகளிலும் பா.ஜ எம்பிக்கள் நோ ஆப்சென்ட்: மோடி\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/michael-flynn-resigns-trumps-national-security-adviser-quits", "date_download": "2018-06-18T02:07:22Z", "digest": "sha1:74YT5WOFAVLGGSVJLVPAXI3AJKATCF4J", "length": 7945, "nlines": 156, "source_domain": "indiatimenews.com", "title": "டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா", "raw_content": "\nடிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா\nஅமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இவர், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.\nடொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக பிளின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் பிளின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், பதவியேற்புக்கு முன்னதாக ரஷ்ய தூதருடன் பேசியது பற்றி முழுமையான தகவல்களை அளிக்காதமைக்காக அதிபர் டிரம்ப், மற்றும் துணை அதிபர் மைக் பென்சிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\nபிளின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜோசப் கெய்த் கெல்லாக் நியமிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இவர் 1967-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1997ம் ஆண்டு முதல் 1998 வரை 82-வது விமானப் படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPREVIOUS STORYபாகிஸ்தான் தலைநகரில் காதலர் தினத்திற்கு தடை\nNEXT STORYஅதிமுக.வில் இருந்து பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/12/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF-33/", "date_download": "2018-06-18T01:58:39Z", "digest": "sha1:D35KNPWZSPYLZFQWNXYLMGUOTROTOR75", "length": 7028, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம்-\nஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nஎதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி, ஜப்பானின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்காக அரச இராப்போசன விருந்தொன்றினையும் வழங்கவுள்ளார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது தொடர்பான பரஸ்பர விடயங்கள் குறித்து இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.\nசுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவை மேம்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான யென் கடன் உடன்படிக்கையொன்று இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.\nஜப்பான் வர்த்தகம், கைத்தொழில் சம்மேளனம், டோக்கியோ வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இணை அனுசரணை வழங்கப்படவுள்ள ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜப்பானிலுள்ள இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.\n« மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்- அவுஸ்திரேலியாவில் பலவந்தமாக கைகெழுத்து பெறப்பட்ட இலங்கை குடும்பம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/07/blog-post_25.html", "date_download": "2018-06-18T02:17:18Z", "digest": "sha1:QBGUNIUPXOVYZLIW3DVHO753C5NE2RQV", "length": 17052, "nlines": 228, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: தல அஜித்து...நாங்கூட்தான் ஆடிக்றேன் மங்காத்தா", "raw_content": "\nதல அஜித்து...நாங்கூட்தான் ஆடிக்றே���் மங்காத்தா\n”ரொம்போ ஷ்டைல்லா தல சூட்டு கோட்டு போட்டுகினு வெள்ளாடு மங்காத்தா விடமாட்டா எங்கத்தான்னு பொன்னுகளோட குரூப்பா ஆடிகினே பாட்றாரு”.\nதல இத்கூடத்தான் மங்காத்தா வெள்யாடு போறயா\n”அல்லோ பிரதர்ஸ்... சிஸ்டர்ஸ்... மங்காத்தான்ற ஜூது,( சீட்டு)கட்டு வச்சுகினு ரவுடிங்க அல்லாங்காட்டி பொறுக்கி பசங்க அல்லாங்காட்டி சோமாரிங்கதான் முக்கா வாசி வெள்ளாட்ர கேமு. துட்டு பந்தியம் கட்டுவாங்க.கால்வாசி மாடி வீடுங்கள்ள அல்லாகாட்டி அய்யர் வுடுங்கள்ளா சூதுக்கு பத்தியா புளியாங்கொட்ட,கோலி,மேட்சி பாக்சு, லேபிள் வச்சு வெள்ளாடுங்க கொயிந்திங்க”.\n”இத்தொட்டு தாம்பரம் -பீச் ட்ரெயினு ரூட்டு தண்டவாளத்தாண்ட லுங்(கி )கட்டிகினு அத்தொட்டு குந்திக்கினு காதுல பீடி சொருவிகினு வெள்ளாடனும். இது மெட்ராஸ்ஸாண்ட. ஏன் குந்திக்கிற எனி மூவ்மெண்டு போலீஸ்காரன் வருவான்.கபால்லுன்னு எந்திரிச்சு ஒட்லாம்.அத்தொட்டு ட்ரெயின் டிராக்காண்ட போலீஸ்காரன் வரமாட்டான்.அத்தொட்டு சைக்கிள் தள்ளிகினு உள்ள வர முடியாது”.\n”மாம்பலம் தாண்டி கோடம்பாக்கம் எல்ட்ரிக் ட்ரெயின் பாஸ் ஆவ சொல அல்லாங்காட்டி கோடம்பாக்கம் செத்பட் ரூட் பாஸ் ஆவ சொல பாத்தின்னா நம் பசங்க ஜீட்டா ஆடிகினு இருப்பானுங்க. தண்டவாளத்து ஒட்டி இருக்கிற செவத்த ஒடிச்சி வச்சுருப்போம்”.\n”கன்னுங்களா... இது இப்பத்தி கத இல்ல. எல்லாம் முட்ஞ்சி போச்சு.ரொம்ப ரேர்ரா வெள்ளாட்றாங்க”.\n”ரம்மி, மொத்த கட்டு ஆடனும்னா நேரம் ஆகும். சட்புட்ன்னு பாஸ்ட்புட்டு மாதிரி முடியாது.அத்தொட்டு ...த்தா நம்மாளு நாலு பேருக்கு வெள்ளாட தெரியாது.ஆபிசரு கிளப்ல வெளயாடுவாங்க.அத்தொட்டு அதுல அட்த கை பாத்து உள்ள புட்சி ஆடனும்.இவனுங்க முட்டா கூங்க.உஜார புட்சு ஆட தெரியாது.தெரிஞ்சவன் ரெண்டு பேரு பட்டாபிராம் போய்ட்டானுங்க”.\n”ரம்மில ஒரு பேஜாரு இன்னா தெரியுமா, ஹண்ட் ஆனாவ(ன்) ஆட்றவன் பக்கத்துல உட்காந்திகினு ” இத எடு அது போடு”ன்னு அட்வைஸ் குடுத்துகினு பேஜார் பன்னுவான்.பெர்சனலா வெள்ளாட உடமாட்டான்.கன்பீஸ் பன்னுவான்”.\n”அது சரி எங்க் கட்டு பாத்துக்கிறியா\n”ஓவ்வொரு சீட்டு பின்னால பாரின் ஆக்டர் குட்டி ஒன்னு மார காட்டிகினு போஸ் குடுத்துகினு இருக்கும்.அந்த கட்டுதான் வாங்கினு வருவான் சொம்பு கஜேந்தரன்.பர்மா பஜார்ல கெடைக்கு���்.சொம்ம பள்பள்ன்னு இருக்கும்.மேல பாத்திகுனே சர்சர்ன்னு அத்தினி பேர்க்கும் காடு போடுவான் கன்சன்(கணேசன்)”.\n”ஜுது பேரு மங்காத்ததான் ஆனா ஆட்டம் ஸ்டார்ட் ஆவசொல “உள்யா வெலியா” கேட்பானுங்க.இதுக்கு உள்ள வெளியேன்னுட்டு ஒரு பேரு இருக்குது. சால்டு கோட்டர்ஸ்ஸாண்ட இத்தான் ஆடுவானுக”.\n பேர நெனைக்கசொல ஒரு ஐடியா வர்து.குயின் பேஸ் கட்டு பாத்தியா.ஆத்தா (அம்மன்) பேஸ் கட்டு மாதிரி இல்ல.பொட்டுவச்சு கீரிடம் வச்சம்னா அசல்லா ஆத்தாதான். போர்ட் டிரஸ்ட் ஆண்ட ஒரு அம்மன் கோவிலு. மொகம் ஒண்டிதான் தெரியும். பஸ்ட் பஸ்ட்ல ஆட்னவன் இத பாத்து மெர்சலாயிட்டுகிறான். “ஆத்தா... மங்காத்த”ன்னு கும்பிட்டுஆரம்பிச்சிட்டுக்கிறான்.அதுதான் மங்காத்தான்னு ஒட்டிக்கிச்சு”.\n”ஆனா ரம்மில குயின் எடுத்தா ஒரு கிஸ் கொடுத்துட்டுதான் கட்டுவுள்ள சொருகுவோம்.அங்க ஆத்தா கெடயாது.தொரசாணி குயினுதான்”.\n”இத்தோட ரூல்ஸ் என்னான்னு தெரியுமா. மொதல்ல துட்டு பெட்டு கட்னம். நானு அஞ்சு ரூபா பார்ட்னர் அஞ்சு ரூபா.மொத்தம் பத்து ரூபா. இத பொதுல வச்சிடனும்”.\n”கட்ட நல்ல குலுக்கிட்டு பார்ட்னராண்ட ஒரு கார்டு உருவ சொல்லனும். அது மூனு ஆட்டின்னு வை.அத ஓபனா தர்ல போட்டுன்னம். அத்தொட்டு உள்ளவா வெள்யாவான்னு கேட்கனும். வெளியேன்னு கண்டி சொல்றான்னு வை கையாண்ட இருக்கிற கார்டுங்கள ஒன்னு ஒபன்ல, ஒன்னு கவுத்து போட்டுகினே வர்னம்.இப்ப மூனுல ஸ்பேட்,டமண்டு,கிளாவருன்னு ஏதாவது ஒன்னு கண்டி வெளியே விழுந்துச்சுன்னா ஜுது துட்டு பார்டனருக்கு போய்டும். கவுத்து வச்ச கார்டலேயே போயிட்சுன்னா என்கு வரும்”.\n”ம்மால... சில சோமாரிங்க “வை ராஜா வைன்னு” குரல் குடுத்துகினே வெள்ளாடுவாங்க. ஆட்டத்துல் ஒரு டெம்பர் கிடைக்கும்.ஆனா போலீஸ்காரன் மோப்பம் புட்சுகினு வந்துருவான். உஜ்ஜார இருக்கனும்.நாங்க சைலண்டு”.\n”இதகண்டுகினு மொட்ட பசங்க சிரெட்டு(சிகரெட்) பாக்கெட்ட சூது வச்சு வெள்ளாட்றானுங்க.அத்தொட்டு துட்டு வச்சுகினு சிங்கமா பொட்டா வெள்ளாட்றானுங்க”.\n”இப்ப இருக்கிற இண்டர்னெட் மாதர்சோத் பேமானிங்க ஐஸ்வர்யாவுக்கு ஆண் கொயிந்தயா பொட்ட கொயிந்தயா பொறக்க போவுதுன்னு சூது கட்டிஇருக்கானுங்கன்னு பேப்பர்ல படிச்சேன்”.\n”பச்ச கொயிந்தீங்க மேல சூது வச்சு வெள்ளாட்னா ஆத்தா... மங்காத்தா கன்ன புடுங்கிடுவ”..\n��ூப்பரா எழுதுறிங்க... ஆனா எனக்கு இந்த சென்னை மொழிதான்.. படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி....\n//ஆனா எனக்கு இந்த சென்னை மொழிதான்.. படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.... //\nநான் கள்ளக்குறிச்சி பக்கத்துல வி. அலம்பலம் ங்க ரவி..\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதல அஜித்து...நாங்கூட்தான் ஆடிக்றேன் மங்காத்தா\nசமசீர் கல்வியும் இரண்டு துண்டான பெண்ணும்...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/04/blog-post_29.html", "date_download": "2018-06-18T01:54:49Z", "digest": "sha1:BDBQIT2O6QQWLZAJN2EOPXFSI4OLLTAW", "length": 8181, "nlines": 195, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: மறக்கத்தான் நினைக்கிறேன்...!!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nகாலை நேரம்.பனி துளிகள் முற்றம் தெளித்தது போல் ஈரமாக்கி இ௫ந்தது.வீடு எனும் கூட்டுக்குள் அடைந்து கிடந்த மனிதர்கள் வீட்டை விட்டு ஒன்றன்பின்...\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தேனில் ஊறிய பேரீத்தம் பழத்தைப்போல்\n தொட்டிலில் போட செல்கையில் சிணுங்கி அழும் குழந்தையைப்போல் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில்\n மூழ்கிடுவது- தங்கம் என்றால்- ஜொலிக்கும் வெறும் தாளேன்றால்- சாம்பலாகும்\n\"கிடைப்பவர்களிடம்-\" எல்லாம்- சதையை கடிக்கும்- ''வெறி நாய்'' பேரங்கள்- பேசப்பட்டு- சதைகளை- கடிக்க துடி...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tally9erp.blogspot.com/2010/10/samples.html?showComment=1299565618928", "date_download": "2018-06-18T01:35:21Z", "digest": "sha1:TWQJS5WMD7ARFTU5NJ54GJVKZT73SLYL", "length": 16433, "nlines": 158, "source_domain": "tally9erp.blogspot.com", "title": "எளிய தமிழில் டேலி ( Tally ) Tally in தமிழ் டேலி ERP9 ( Tally 9 ) : தள்ளுபடி , SAMPLES எப்படி கணக்கிடுவது..", "raw_content": "\nவாங்க டேலி ( Tally ) பழகலாம்... Tally.ERP9 ( உங்களோடு சேர்ந்து நானும் பழகுகிறேன் ) டேலி ஈஆர்பி 9 பற்றி எளிய தமிழில் புதிய தேடல் ( Tally 9 )\n< தமிழில் டேலி Tally.ERP9 >\nதள்ளுபடி , SAMPLES எப்படி கணக்கிடுவது..\nஉதாரணத்திற்கு ஒரு வியாபாரி 50 SAMSUNG TV வாங்கிறார் என்று வைத்து கொள்வோம்.அவருக்கு ஆபரில் 2 TV கிடைத்தால் மொத்தம் 52 TV சப்ளை ஆகியிருக்கும்.ஆனால் அவருக்கு வந்த இன்வாஸ்இல் 52 TV க்கு பதிலாக 50 TV தான் விலை மதிப்பிட்டு பில் போட்டிருப்பார்கள்.\nTALLY -இல் எப்படி இந்த பில்லை போட்டிருப்பார்கள் தெரியுமா... TALLY.-யில் உங்கள் கம்பெனியை திறந்தவுடன் F11 ஐ அழுத்துங்கள். இப்போது USE DIFFERENT ACTUALS & BILLED QUANTITY என்பதற்கு YES என்று OK செய்யவும். இப்போது ACTUAL QUANTITY 52 ஆகவும் BILLED QUANTITY 5O ஆகவும் என்ட்ரி அடித்து பில் அனுப்பி இருப்பார்கள். அதே போல் தான் சில சமயம் பர்சேஸ் ஆர்டர் பெற இலவசமாக உங்களது விற்பனை பொருளை FREE SAMPLESஆக எந்த பணமும் வாங்காமல் பில் போட்டு அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது F11 பட்டனை அழுத்தி ZERO VALUES என்பதற்கு YES என்று OK செய்யவும். இந்த முறையில் பில் போட்டால் ஸ்டாக் இன்வன்டரி சரியாக இருக்கும்.\nஇடுகையிட்டது K.RAJA நேரம் 9:29 PM\nஅருமை யாராவது Tally குறித்து எழுதுவார்களா என நினைத்தேன் இன்று எதார்த்தமாய் உங்கள் பதிவை காண நேர்ந்தது ஆனால் மனதில் என்னவோ பதிவுகள் புதிதாய் வருபவர்களுக்கு தொடக்க நிலை சரியாய் இல்லை என்றே நினைக்கிறேன் கொஞ்சம் எளிமையாக தொடக்க நிலையில் இருந்து கற்றுக்கொள்ளுமாறு எழுதினால் நிச்சிய்ம் தங்கள் பதிவு பலருக்கும் உபயோகமானதாக இருக்கும்\nindli(இண்ட்லி ஓட்டுப்பட்டைய இனைத்தால் பலரும் வாக்களித்தால் அது பிரபல பகுதிக்கு சென்றுவிடும் மேலும் சிலரை சென்றடைய உதவும்)\nவேர்டு வெர்பிகேசனை எடுத்து விடுங்கள் அது கருத்துரை எழுத நினைப்பவர்களை எரிச்சல் அடையச்செய்யும்\nதாங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே தாங்கள் கூறியவற்றை செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.\nஇந்த வலைப்பூவை எனது மொபைல் மூலமே தொடங்கி, மொபைல் மூலமே பதிவிட்டும் வருகிறேன்.\nஇதுபோன்ற கருத்துக்கள் யாவும் இந்த டேலி வலைப்பூவை மேம்படுத்த பேருதவியாக உள்ளது.\nடேலி பற்றி தமிழில் தகவல் தேடி அலைந்த அனுபவமே இந்த வலைப்பதிவு\nபதிவுகளில் ஏதேனும் குறையிருந்தால் ���யங்காமல் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.\nநிறையிருந்தால் நண்பர்களுக்கு இந்த வலைப்பதிவை அறிமுகம் செய்யுங்கள்.\nவலைப்பதிவு முழுக்க முழுக்க மொபைல் போன் வழியாகவே இயக்கி பதிவிடப்படுகிறது\nTally.ERP9இன் புதிய ரிலீஸ் 2.1\nTally.ERP9 ல் MARK செய்வதன் கூடுதல் பலன்கள்..\nடேலி: MARK செய்து DELETE செய்ய..\nதள்ளுபடி , SAMPLES எப்படி கணக்கிடுவது..\nFREE ITEM கொடுப்பதை இன்வன்டரி புக்கில் என்ட்ரி செய...\nசென்னை புத்தகக் கண்காட்சியில் Tally.ERP9 மூலம் பில்.\nசமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். அங்கிருந்தவை புத்தகக் கடைகள் அல்ல புத்தகக் கடல் ஆம் பல இலட்சக்கணக்கான பு...\n30 நாட்களில் டேலி 9 Tally ERP9\nTally ERP9 \"30 நாளில் டேலி 9\" இப்படி டேலி பற்றி தமிழில் ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று தேடுபவர்கள் ஏராளம். கண்ணதாசன் பதிப்ப...\nPOS இன்வாய்ஸும் பார் கோடின் பயன்பாடும்\nஎங்கேயோ எப்போதோ பார்த்த கார்ட்டூன் ஒன்று. சென்னையில் ஒரு மாலைவேளையில் கணவன் துணிக்கடை வாசலில் சோர்வோடு உட்கார்ந்திருப்பார். கைக்குழந்தை...\nகண்ணா Tally ( டேலி ) கத்துக்க ஆசையா\n* கண்ணா ( டேலி ) Tally கத்துக்க ஆசையா * நீங்க Tally ( டேலி ) மென்பொருளை பயன்படுத்துபவரா.. தமிழகத்தை சேர்ந்தவரா.. டேலி மென்பொருள் மூ...\nபுது வருடமும் புது கணக்கும்..\nவண்டு முருகன்... வண்டு முருகன்... நீதிபதி :- ஆங்கில புத்தாண்டு என்னைக்கு துவங்குது. வண்டு முருகன்:- கனம் நீதிபதி அவர்களே..\nஇது டெலி ஷாப்பிங் ( Tele Shopping ) அல்ல டேலி ஷாப்பிங்\nஇது டெலி ஷாப்பிங் ( Tele Shopping ) அல்ல. டேலி ஷாப்பிங். ( Tally Shopping ) ஒரு மாலை வேளை.. மனைவி , பிள்ளைகளோடு ஷாப்பிங் பண்ண கிளம்...\n சில நாட்களுக்கு முன்பு நண்பருடைய அலுவலகத்திற்கு போயிருந்தேன். அது ஒரு டாக்ஸ் கன்சல்டன்ட் அலுவலகம். அந்த அல...\nதமிழகத்தில் புதிய வாட் வரி மாற்றமும், Tally.ERP9ல் புதிய மாற்றமும் ரிலீஸ் 146 ( TALLY 9 )\n*=Tally.ERP 9*= ன் புது வெளியீடு ரிலீஸ் 146. தமிழக அரசு முன்னதாக ஆகஸ்டு 4ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவித்திருந்தது. ...\nநீங்கள் எந்த மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கினாலும் கம்பியூட்டர் பில் தானே தருகிறார்கள். தற்போது பெரும்பான்மையான மருந்து கடைகளில் க...\nIMAGE PRINTING IN Tally.ERP9 டேலி ( TALLY ) மூலம் இன்வாய்ஸை லோகோவுடன் பிரிண்ட் செய்வது எப்படி...\nபூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வியாபாரச் ச��்தையில் கொண்டு சேர்க்க விளம்பரம் அவச...\nகண்ணா Tally ( டேலி ) கத்துக்க ஆசையா..\nபுது வருடமும் புது கணக்கும்..\nஇது டெலி ஷாப்பிங் ( Tele Shopping ) அல்ல டேலி ஷாப்பிங்\nசொல்ல மறந்த சுருக்குவிசை ( Tally Shortcut Keys )\nவிலைவாசி உயர்வும் Tally ன் கட்டண மாற்றமும்\nWhy this கொல வெறி\nடேலி பயன்பாட்டு மொழிகளின் பட்டியல்.\nIMAGE PRINTING IN Tally.ERP9 டேலி ( TALLY ) மூலம் இன்வாய்ஸை லோகோவுடன் பிரிண்ட் செய்வது எப்படி...\nபோடுங்கம்மா ஓட்டு டேலி சின்னத்தை பார்த்து..\nஇப்போது Tally.ERP9 புதிதாய் அரபி ( ARABIC ) மொழியிலும்\nவரி மாற்றங்களும் சில நெருடல்களும் ( Tally 9 )\nதமிழகத்தில் புதிய வாட் வரி மாற்றமும், Tally.ERP9ல் புதிய மாற்றமும் ரிலீஸ் 146\nTally.ERP 9 ல் கால்குலேட்டர் வசதி ( பகுதி 2 )\nTally.ERP 9 ல் கால்குலேட்டர் வசதி (பகுதி 1)\nPOS இன்வாய்ஸும் பார் கோடின் பயன்பாடும்\nPOS INVOICE ஒரு அறிமுகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் Tally.ERP9 மூலம் பில்\nTally.ERP9இல் பிரிண்ட் வியூவை ஜும் செய்ய\nTally.ERP9இன் புதிய ரிலீஸ் 2.1\nTally.ERP9ல் NEGATIVE CASH BALANCEஐ கண்டுபிடித்து சரி செய்வது எப்படி\nTally.ERP9 ல் MARK செய்வதன் கூடுதல் பலன்கள்\nடேலி: MARK செய்து DELETE செய்ய\nதள்ளுபடி , SAMPLES எப்படி கணக்கிடுவது\nFREE ITEM கொடுப்பதை இன்வன்டரி புக்கில் என்ட்ரி செய்ய\nSMS in Tally.ERP9 இருப்பிடம் தேடி தகவல் தரும் எந்திரன் ரிலீஸ் BETA 2.0\nகன்பர்மேசன் லெட்டர் Tally ERP9\n30 நாட்களில் டேலி 9 Tally ERP9\nடேலி படி வேலை ரெடி\nVAT-வாட்- மதிப்பு கூட்டு வரி\nடேலி பதிப்புகள் TALLY VERSIONS\nடேலி அறிமுகம் :- யாருக்கு தேவை டேலி..\nஇந்த டேலி வலைப்பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/04/", "date_download": "2018-06-18T02:03:42Z", "digest": "sha1:AJFQHUILDKLA3ZFURLDJFZ6LAQZKROK6", "length": 6742, "nlines": 37, "source_domain": "www.salasalappu.com", "title": "June 4, 2017 – சலசலப்பு", "raw_content": "\nபுலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும்\nJune 4, 2017\tComments Off on புலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்\nJune 4, 2017\tComments Off on லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்\nலண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் ...\nகாபூலில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்- 18 பேர் பலி\nJune 4, 2017\tComments Off on காபூலில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்- 18 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய பிரமுகர் ஒருவர் மகனின் இறுதிச்சடங்குகள் கல்லறையில் நடந்துகொண்டிருக்கும் போது மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று பாதுகாப்புச் சூழல் முற்றிலும் சீர்கெட்டுள்ளது என போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய முக்கிய அரசியல் தலைவரான ஆலம் இஸ்தியாரின் மகன் உதூப், போராட்டத்தின்போது போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இதன் இறுதிச்சடங்குகள் இன்று காயர் கானா என்ற இடத்தில் உள்ள கல்லறையில் நடைபெற்று வந்தது. அப்போது அப்பகுதியில் மூன்று வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது. இந்த ...\nதேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தெற்கில் மும்முனைப் போட்டியே இருக்கும் என்று எண்ணியிருந்த நிலை மாறி, இருமுனைப் போட்டிதான் என்கிற சடுதியான மாற்றம் உருவாகியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவைத் தவிர்த்துப் போட்டியிடும் என்ற நிலை இருந்தபோது, ஒப்பீட்டளவில் அதுவே இனவாதம் குறைந்த தரப்பாக பார்க்கப்பட்டது. இப்போது பழையபடி எதிரெதிராக உள்ள இருதரப்புமே இனவாதத்தைத் தூக்கிப் பிடிப்பவையாக அமைந்துவிட்டன. ஒட்டுமொத்த நாட்டுக்கு இது துரதிர்ஷ்டமான நிலைமைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/fashion-kurutha-for-sale-ampara", "date_download": "2018-06-18T02:06:19Z", "digest": "sha1:E2XOVKJ32YDWEN7BP7XIV6XB5PCTYHZP", "length": 4339, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "ஆடை : Fashion kurutha | அக்கரைப்பற்று | ikman", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nkamal மூலம் விற்பனைக்கு26 மே 3:22 பிற்பகல்அக்கரைப்பற்று, அம்பாறை\n0770508XXXதொலைப்பேசி இலக்க���்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0770508XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/world-idly-day-celebrated-all-over-india/", "date_download": "2018-06-18T01:48:22Z", "digest": "sha1:NAPWK3M4EEYI5E33EKV4DJKSMIH6NP7N", "length": 11896, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சட்டினியின் நண்பன் இட்லிக்கு இன்று உலகம் முழுவதும் கொண்டாட்டம். World Idly Day celebrated all over India", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nசட்டினியின் நண்பன் இட்லிக்கு இன்று உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசட்டினியின் நண்பன் இட்லிக்கு இன்று உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nதென் இந்தியாவில் பாரம்பரிய உணவுகளாக பல்வேறு வகைகள் இருந்தாலும் இட்லியின் புகழ் ஓயாது. மேலும் இட்லிக்குப் பூர்வீகம் கர்நாடகா என்பது எத்தனைப் பேர் அறிந்த தகவல். இந்த உணவு பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு பாகமாக இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது.\nஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இட்லி சமைத்து சாப்பிட்டுக் கொண்டாடினர். எத்தனை வகையான காலை உணவுகள் வந்தாலும் பூ போன்ற இட்லியின் சுவைக்கு எதுவும் நிகராகாது என்றும் இந்தியர்கள் பெருமைக் கூறி வருகின்றனர்.\nஒரு இட்லியில் 39 கலோரிகள், 65 மில்லிகிராம் சோடியம் (உப்பு), 2 கிராம் ப்ரோடீன், 2 கிராம் நார்ச் சத்து, ஒரு மில்லி கிராம் இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம், கேல்சியம், விட்டமின் ஏ ஆகியவை உள்ளது. குறிப்பாக, கொழுப்பு பொருட்கள் இல்லாத உணவு இட்லி மட்டுமே. இதனால் தான் குழந்��ைகளுக்கும், முதியோருக்கும் இட்லியைப் பரிந்துரை செய்கின்றனர் மருத்துவர்கள். அரிசி மற்றும் உளுந்தை மய்ய அரைத்து ஆவியில் வேக வைத்து எடுப்பதால் உடலுக்கு எவ்வித உபாதைகளையும் இது அளிக்காது.\nவட்டமான வெள்ளை நிற நிலாவைப் போல் காட்சியளிக்கும் இது, வாயில் போட்டது பூபோல் தொண்டையில் இறங்கிவிடும். இட்லியில் பல வகை உண்டு. சாதாரண இட்லியில் துவங்கி, பொடி இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி, காஞ்சிவரம் இட்லி, வெஜிடபில் இட்லி, கலர் இட்லி மற்றும் சாக்லெட் இட்லி என்று பட்டியல் பெரிசாகிக் கொண்டே போகும்.\nஇத்தகைய இட்லியைப் பெருமை படுத்து வகையில் ஆண்டுதோறும் உலக தினமாக கொண்டாப்படுவது அளவில்லா மகிழ்ச்சி என்று பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nபர்தாவை ஒழுங்காக அணியும் படி பொது இடத்தில் மிரட்டப்பட்ட பெண்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை… நடிகை அஞ்சலியின் மறக்க முடியாத முகங்கள்\nபாத வெடிப்புக்கு சொல்லுவோம் பாய்… பாய்..\nவாடகை தாய் மூலம் வந்த ஆண் குழந்தைகளை சன்னி லியோன் கணவர் என்ன சொன்னார் தெரியுமா\nஇறுதி சடங்கில் தந்தைக்கு மகன் செய்த செயல்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்\nஃபிட்னஸ் வீடியோ : ஜெயித்தது மோடியா\nஇணையத்தை கதி கலங்க வைக்கும் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி\nஅனுஷ்காவை விட கோலிக்கு அதீத காதல் தாடி மேல் தான்… அதிர்ச்சி வீடியோ\nகோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட துறையினர் சென்னையில் பேரணி\nதயாரிப்பாளர்களின் பாக்கெட்டை பதம் பார்ப்பது எப்படி\nபர்தாவை ஒழுங்காக அணியும் படி பொது இடத்தில் மிரட்டப்பட்ட பெண்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nஇளம்பெண் ஒருவர் பொதுஇடத்தில் தனது தோழியுடன் அமர்ந்துள்ளார்.\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை… நடிகை அஞ்சலியின் மறக்க முடியாத முகங்கள்\nநா, முத்துக்குமார் எழுதிய அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடம் அஞ்சலிக்கு மட்டுமில்லை பலருக்கும் இன்று வரை மிகவும் பிடித்தமான பாடல் தான்.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: ப��க் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-28-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2018-06-18T01:43:57Z", "digest": "sha1:WBBL7ED5OLTZ7ZFIO5W2DWBZY54LJJX6", "length": 19843, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "பிப்.28 பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு அறைகூவல்", "raw_content": "\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nமணல் திருட்டை தடுத்து நிறுத்துக ; கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nசமையல் எரிவாயு விலைஉயர்வை கண்டித்து நூதனப் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பிப்.28 பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர் – மார்க்ச���ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு அறைகூவல்\nபிப்.28 பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு அறைகூவல்\nவெண்மணிநகர்,நாகை,பிப்.23- மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளும், தொழில் வாரி சம்மேளனங்களும் பிப்ரவரி 28 அன்று நடத்தும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம் மேற் கொண்டுள்ள இந்த பொது வேலைநிறுத்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு போற்றி வரவேற்கிறது. முன்பேர வர்த்தகம், கள்ளச் சந்தை, கருப்புப் பணம், தடையற்ற ஏற்றுமதிகள் போன்றவற்றால் மூச்சைத் திணறவைக்கும் விலையேற்றம் தொடரு கிறது. கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை போன்றவையும் பலப்பல மடங்கு உயர்ந்து விட்டன. நான்கு கோடி தொழிலாளர்கள் தான் திரட்டப்பட்ட தொழில்களில் நிரந்தரப் பணியில் உள் ளனர். 32 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒப் பந்தக் கூலி முறை, கேசுவல், பயிற்சியாளர் போன்றவர்களாகவும், முறைசாராத் தொழி லாளர்களாகவுமே உள்ளனர். இன்றுள்ள தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்தி போனஸ் போன்றவற்றிற் கான வருமான வரம்புகளை அகற்றி எல் லோருக்கும் பொருந்தச் செய்ய வேண்டும். சட்டங்களை அமலாக்கம் செய்ய வேண் டிய பிரிவுகளை நேர்மையாகச் செயல்பட வைக்க வேண்டும். ஆனால் பிரதமரோ இப்போதுள்ள சட் டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்த வேண்டுமென தொழிலாளர் மாநாட்டிலேயே பேசுகிறார். தொழிலாளரின் எவ்வித பங்களிப்பும் இல்லாமல் முறை சாராத் தொழிலாளர்களுக்கு பயனுள்ள ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் ஆண்டுதோறும் ஒதுக்கி இவர்களைப் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் வசமுள்ள காப்பீடு, வங்கிகள், சுரங்கங்கள், பி.எச்.இ.எல் (க்ஷழநுடு)போன்ற கனரகத் தொழில்கள், தொலைத்தொடர்பு, பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட நாட்டிற்கு தற்காப்பும், செல்வமும் வழங்கும் ஊற்���ுகளை தனி யார்மயப்படுத்தும் கொடிய செயலை அரசு தொடருகிறது. கடுமையான வேலையிழப்பு கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கண்ணிய மான வேலை என்பது தனியார் துறையில் அருகி வருகிறது. தொழிற்சாலைகளில் உள்ள நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும், பெரிய வர்த்தக நிறுவனங்களில் பணி யாற்றுவோருக்கும் சம்பளம் ரூ. 3 ஆயிரத் திலிருந்து ரூ. 5 ஆயிரம் வரை தான் உள் ளது. தனியார் பள்ளிகள், மருத்துவமனை களில் பணியாற்றும் ஆசிரியர், செவிலியர் போன்றவர்களுக்கே மாதச் சம்பளம் ரூ. 3 ஆயிரம் என்ற அவலம் தொடருகிறது. எனவே குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10 ஆயிரம் என்பதை சட்ட உரிமையாக்காமல் கடும் சுரண்டலுக்கு ஆளாகும் இந்த உழைப்பாளிகளைக் காப்பாற்ற முடியாது. தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற வற்றை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்தக் கூலி, பயிற்சி யாளர் போன்ற பெயர்களில் தொழிலாளர் களை நிரந்தரத் தன்மையுள்ள உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவதை முழுமை யாய்த் தடை செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை தொழில்களில் புகுத் தப்படும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். இன்று தொழிலாளர் கள் தங்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமையை முதலாளிகள் நடைமுறையில் மறுக்கிறார்கள். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள், அரசின் துணையோடு பேயாட்டம் போடுகின்றன. உலகத் தொழிலாளர் அமைப்பின் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் கூட் டுப்பேர உரிமை ஆகிய முக்கிய கோட் பாடுகளை மத்திய அரசு இப்போதும் ஏற்க மறுக்கிறது. தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தை அங்கீகரிப் பதைக் கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண் டும். ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்கும் இடங்களில் ரகசிய வாக்கெடுப் பின் மூலம் பெரும்பான்மையைத் தீர் மானிக்க வேண்டும். பெரு முதலாளி களின் சுரண்டலுக்கும், லாப வெறிக்கும் துணை போகும் மத்திய அரசின் நவீன தாராளமய தனியார்மயக் கொள்கைகளை கைவிடச் செய்தாக வேண்டும். இந்தக் கொள்கைகளை எதிர்த்து மக்களையும், தேசத்தையும் காக்கும் நோக்கில் இந்திய தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ள விருக்கும் பொது வேலை நிறுத்தம் மகத் தான வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு 20வது மாநில மாநாடு வாழ்த்துகிறது. பிப்ரவரி 28 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத் தம் தமிழகத்தில் முழுவீச்சில் நடைபெற எல்லா வகையான ஆதரவுகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கிட இந்த மாநாடு கட்சிக் கிளைகள் அனைத்தையும் பணிக்கிறது. பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், வர்த்தகர்களும், சுய தொழில் செய்வோரும், பொதுமக்களும் பேராதரவு நல்க வேண்டுமென மாநாடு வேண்டு கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் முன்மொழிய, மாநிலக்குழு உறுப்பினர் கே.முகமது அலி வழிமொழிந்தார்.\nPrevious Articleசேலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – யுனிசெப் அதிர்ச்சி தகவல்\nNext Article கனிமக் கொள்ளைக்கு இப்படியொரு ஏற்பாடு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nசொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு கடந்த 50 ஆண்டுகளாக வாழும் கச்சநத்தம் தலித் மக்கள்\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121140-6-3", "date_download": "2018-06-18T02:28:29Z", "digest": "sha1:LVDVMVDJXSH5MIODEYSLIMM3X74PRY7K", "length": 18023, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுள��ன் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\n6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்\nமிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல உயர மனிதர், நம்பர் 1 என்கிற இடத்தை அடைய விழுந்து, புரண்டு, எழுந்து, கடந்து வந்த பாதை ஒவ்வொன்றும் கரடுமுரடானது.\nசூப்பர் ஸ்டார் ஆகிவிட்டால் வாழ்நாளெல்லாம் சுகவாசிதான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. அத்தனை உயரத்தை அடைந்த பின்பும், அதலபாதாளத்தில் விழுந்தவர் அமிதாப். மீண்டும் புதிய வேகமுடன் எழுந்து வந்து இன்னும் அதிக உயரத்தைத் தொட்டு நிற்க முடிவதற்கு என்ன காரணம்\nஅதைத்தான் அலசுகிறது இந்நூல். சினிமாவில் என்றில்லை; எந்தத் துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், அமிதாப்பிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: 6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்\nஇந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.\nஉங்கள் ஆதரவை விருப்பங்களில் க்ளிக் செய்து தெரிவியுங்கள் நண்பர்களே........\n..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........\nஇணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.\nRe: 6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: 6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்\nசெல்லா அவர்களுக்கு மிக்க நன்றி\nRe: 6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanesan.blogspot.com/2009/09/blog-post_1189.html", "date_download": "2018-06-18T01:35:44Z", "digest": "sha1:DAOBYJ2JB5JHBNDAU5RZXGSWJQVH6P3W", "length": 14290, "nlines": 159, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: ஈழம்-இந்தியம்-சர்வதேசம்!", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nசுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது\nஇலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.\nஇதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.\nLabels: அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சர்வ சித்தன்\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக\n உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக\n எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து வ��டாதே எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக\n நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக\nஎனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் இறைவா எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்\n பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் ஆக்குவாயாக\n எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக\n உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.\n எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக எங்களை மன்னிப்பாயாக நீ மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.\nபங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி\nசுவடுகள் 6 - கேணல் சங்கர் அண்ணா\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nசுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்\nதமிழ்மக்களின் புதிய \"அரசியல் வாய்பாடு\"\nசுவடுகள்-3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்\nசுவடுகள் - 2. தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் - ...\nசுவடுகள் - I. எவனுக்காய் அழுவது\nஇதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை\nதடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II\nசொல்லத்தான் நினைக்கிறேன் - 1\nபுவிசார் நிலைகாண் தொகுதி (GPS)\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் பயணம்\nதிசநாயகம் வழக்கு: தீயினால் தீர்ப்பு எழுதிய சிறிலங்...\nஒரு புத்தகம் – ஓர் எண்ணம் – ஒரு திரைப்படம்\nமகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர்”\nபிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்\nதமிழினத்தின் இன்னொரு வரலாறு: வதைமுகாம் வாழ்வு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவி...\nசிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப...\nமகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான ...\nஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு\nகட்சிகளின் பெயரையும் கருவறுக்கத் துணிந்த சிங்களம்\nதாயக உறவுகளின் அவலங்கள் தணிப்போம்\n\"மகிந்த சிந்தனை\"யில் மாயமான பொன்சேகா\nசந்தைக்குப் போகணும் – கார்டு குடு\nகண்ணீரில் கரையும் முகாம் இரவுகள்\nஉலகமே எதிர்த்தாலும் உரிமைக்குரல் ஓயாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/09/blog-post_1386.html", "date_download": "2018-06-18T01:55:31Z", "digest": "sha1:5LABBXXS5CJPPZUGRI3EEMAS2HRZLNCA", "length": 17494, "nlines": 194, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nசனி, 19 செப்டம்பர், 2009\nஉலமாக்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதில், பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நல வாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்க ஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவைகளில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உறுப்பினர்களாக சேரலாம்.\nஇவ்வாறான நிலையங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள்.\nஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்பவர்களுக்கு, விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை, ஊனம் ஏற்பட்டால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உதவித் தொகை, இ���ற்கை மரணத்திற்கு உள்ளானவர் குடும்பத்திற்கு ரூ. 15 ஆயிரம் உதவித் தொகை, குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படும்.\nதற்போது நடைமுறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்நல வாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவராவர்.\nஅரசு அல்லது அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, அந்நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்களை பெற இயலாது.\nவேறு நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.\nபதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை இலவசமாக வாரியத்தால் வழங்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என்றார் ஆட்சியர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 11:47:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெர...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. \"மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்புத்...\nஅபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்கு\nஅமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அமீரக இந்...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_48.html", "date_download": "2018-06-18T02:12:40Z", "digest": "sha1:RCMELD7QC4IY2IDR7R67DYKLMIWA6FHA", "length": 19602, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "​சிகப்பழகு தராத சோப்பு நிறுவனம் மீது வழக்கு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் ​சிகப்பழகு தராத சோப்பு நிறுவனம் மீது வழக்கு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு.\n​சிகப்பழகு தராத சோப்பு நிறுவனம் மீது வழக்கு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு.\nதங்களின் சோப்பைப் பயன்பட���த்தினால் சிகப்பழகு பெறலாம் என்ற வாசகத்துடன் இந்துலேகா நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் மற்றும் அதில் நடித்த மலையாள நடிகர் மம்முட்டி மீது வழக்கு தொடர்ந்த நபருக்கு, இந்துலேகா நிறுவனம் 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளது.\nகேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சாத்து என்பவர், நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், நடிகர் மம்முட்டி மீதும், இந்துலேகா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.\nமம்முட்டி நடித்த விளம்பர படத்தை நம்பி, இந்துலேகா சோப்பை ஓராண்டாக பயன்படுத்தியதாகவும், ஆனால், விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் சிகப்பழகு கிடைக்கவில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பொய்யான ஒரு வாக்குறுதியை அளித்த இந்துலேகா நிறுவனம் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சாத்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்ளும் விதமாக, சாத்துவுக்கு, 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக இந்துலேகா நிறுவனம் வழங்கியுள்ளது.\nஇதனை தனக்கு கிடைத்த வெற்றியாக கருதும் சாத்து, சிகப்பழகு கிடைக்கும் என்பது போன்று பொய் பிரச்சாரம் செய்வதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், மம்முட்டி போன்ற பிரபல நடிகர்கள், சமூக அக்கறையின்றி இதுபோன்ற சோப் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடிக்கக் கூடாது என்றும் சாத்து கோரிக்கை விடுத்துள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்��ிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுக���லைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்க��ின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_18.html", "date_download": "2018-06-18T02:02:20Z", "digest": "sha1:RUHOXR6VYALUNC63ZF7SCZAC6A6XCENI", "length": 18033, "nlines": 109, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை, \" சுபைதா அம்மாள் \" - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome மரண அறிவிப்பு மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை, \" சுபைதா அம்மாள் \"\nமௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை, \" சுபைதா அம்மாள் \"\nமுத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை, ஒடக்கரையில் \" M L A. \", என்கின்ற, M.A. அப்துல் லத்தீப், ( ரேவதி லாரி சர்விஸ் ஏஜண்ட் ) அவர்களுடைய மனைவி,\nமர்ஹூம் மு.மு.முகம்மது சாலீகு அவர்களுடை மகளும்.\nமர்ஹூம் முகம்மது ராவூத்தர் அவர்களுய மருமகளும்.\nA. பக்கீர் முகம்மது ,\nA. முகம்மது ராவூத்தர் , இவர்களுடைய தாயாரும் .\nN. முகைதீன் பக்கீர் , அவர்களுடைய. மாமியாரும்.\n( கம்பி கேட் ) மௌலானா முகம்மது அலி, சகோதரர்களுடைய மாமியும்.\nரியாசுதீன் ,முகம்மது வாஹுது , முகம்மது இபுராகீம் , இவர்களுடைய பாட்டியாருமாகிய., \" சுபைதா அம்மாள் \", அவர்கள்,\nஇன்று மாலை 6-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nநல்லடக்கம் நாளை 15-4-2016 வெள்ளிக்கிழமை காலையில்10-00 மணிக்கு முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்\n( MLA என்கின்ற) . M.A.லத்தீப் அவர்கள்.\nதகவல் : முத்துப்பேட்டை, \" சுனா இனா \"\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின�� கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலி���்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_129.html", "date_download": "2018-06-18T02:13:53Z", "digest": "sha1:VB7TFUMBOL2WSATJG57YQNETONDIXFKU", "length": 18729, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "குட்கா, பான்மசாலாவுக்கு இன்று முதல் தடை! பீகாரில் மது விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி.. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகா��� பள்ளிவாசல்கள்\nHome இந்தியா குட்கா, பான்மசாலாவுக்கு இன்று முதல் தடை பீகாரில் மது விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி..\nகுட்கா, பான்மசாலாவுக்கு இன்று முதல் தடை பீகாரில் மது விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி..\nமதுபான விற்பனையை தடை செய்துள்ள பீகார் தற்போது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கும் தடை விதித்து அசத்தியுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீண்டும் பீகாரில் பதவிக்கு வந்ததும், மது விலக்கை மாநிலத்தில் அமல்படுத்தினார். மது விற்பனை, மது அருந்துதல், மதுவை சேமித்து வைத்தல் போன்ற அனைத்துவகை செயல்பாடுகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை தயாரிக்க, சாப்பிட, வைத்திருக்க என அனைத்துவகை நடவடிக்கைகளுக்கும் பீகார் அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகாரை சமூக ரீதியாக முன்நகர்த்தும், நிதிஷ்குமார் அரசின் மற்றொரு முயற்சியாக சமூக ஆர்வலர்கள் இதை பார்க்கிறார்கள். நிதீஷ்குமாரை போலவே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள ஜெயலலிதாவும், தமிழகத்தில் இதுபோன்ற மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு கட்டுப்பாட்டை கொண்டுவருவாரா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடு��ாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/06/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2018-06-18T02:01:17Z", "digest": "sha1:WN5LCYHPUIDNYBAROW2VCQZ46JEZSWCH", "length": 5736, "nlines": 95, "source_domain": "www.netrigun.com", "title": "நான்கு உணவு பொருட்கள் இறக்குமதிக்கு தடை! | Netrigun", "raw_content": "\nநான்கு உணவு பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nகோழி இறைச்சி, முட்டை, டின் மீன் மற்றும் கருவாடு இறக்குமதி செய்யப்படுவது சிறிது காலத்தில் நிறுத்தப்படும் என மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதியின் ஆலோசனையின் படி விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.\nதேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய முடிகளை வளர வைக்கும் அதிசய இலை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்..\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்\nதமிழகத்தின் முதல்வர் கமல்ஹாசன்: நெகிழ்ச்சி பேச்சு\nஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலி���ான இரண்டு சிறு உயிர்கள்\nபட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட அரசு ஊழியர் : பதறிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/29536-vishal-to-monitor-in-theaters.html", "date_download": "2018-06-18T02:01:57Z", "digest": "sha1:XUA3ZKMIKCASVQ25VNOBBG5RGWMUAISR", "length": 9648, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருட்டு விசிடியை தடுக்க திரையரங்கில் கண்காணிப்பு: விஷால் புதுத் திட்டம் | Vishal to monitor in Theaters", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nதிருட்டு விசிடியை தடுக்க திரையரங்கில் கண்காணிப்பு: விஷால் புதுத் திட்டம்\nதிருட்டு விசிடிகளைத் தடுக்கும் ‌நடவடிக்கையாக, திரையரங்குகளில் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேரைக் கண்காணிக்க அனுமதிக்குமாறு விஷால் திரைப்பட நிறுவனம், திரையரங்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அந்நிறுவனம் நெல்லையிலுள்ள திரையரங்கத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், நடிகர் விஷாலின் துப்பறிவா‌ளன் திரைப்படம் இன்று வெளியாவதால், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு, அனைத்து காட்சிகளுக்கும் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர், திரையரங்கிற்குள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. அதன்மூலம், திரைப்படத்தை திருட்டு வீடியோ பதிவு செய்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்றதில் இருந்தே திருட்டு வீடியோக்களை ஒழிக்க விஷால் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கடைகளுக்கு திடீரென விசிட் அடித்து சோதனைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் இயக்��த்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள துப்பறிவாளன் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஷால் கண்காணிப்பு குழுக்களை திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.\nவிவசாயிகளின் நலனுக்காக 1 டிக்கெட்டிற்கு ரூ. 1 ஒதுக்கும் விஷால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இனி டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது’ -விஷால் வேதனை\nதிரையரங்கில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிசிடிவி காட்சியால் அம்பலமானது விவகாரம்\nபிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்காக 50 நாள் ஒர்க்‌-ஷாப்பில் ராணா\n‘காலா’ தடை : கொதித்தெழுந்த விஷால்\n : விஷ்ணு விஷால் விளக்கம்\n”இப்பொழுதாவது மவுனத்தை களையுங்கள் பிரதமரே” - விஷால் ஆதங்கம்\n“விஷால் நிரந்தர எதிரி இல்லை” சிம்பு ஓபன் டாக்\nஅடுக்கடுக்காய் குவிந்த புகார்; விஷாலை வேறு ஒரு தயாரிப்பாளர் கட்டுப்படுத்துகிறாரா\n“சரத்குமாரிடம் பிடித்தது வரலக்ஷ்மி”: விஷால் சுவாரஸ்யம்\nRelated Tags : Vishal , Theaters , திருட்டு விசிடி , திரையரங்கு , விஷால்\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயிகளின் நலனுக்காக 1 டிக்கெட்டிற்கு ரூ. 1 ஒதுக்கும் விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/26/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/24512/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T01:44:44Z", "digest": "sha1:OVBG24FJX4VMA2SGB6MDWOCKS2TXCYFQ", "length": 26803, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "தடைக் கற்கள் நீக்கப்படவேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome தடைக் கற்கள் நீக்கப்படவேண்டும்\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த சீரற்ற காலம் மாத இறுதிவரை தொடரலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்பட்டபோதிலும் அச்ச சூழ்நிலை தொடர்வதால் ஒரு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மழை தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் போன்றே இம்முறை வெள்ளமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இடி, மின்னல் தாக்கம் குறித்தே மக்கள் மிக விழிப்புடனிருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇம்முறை அடை மழை, வெள்ளம் காரணமாக இரத்தினபுரி, கம்பஹா, புத்தளம், களுத்துறை, காலி, கொழும்பு மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 42973 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 28328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களை அடிக்கடி எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆண்டு தோறும் நாடு இயற்கை அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தவண்ணமே உள்ளது.\nமழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படக்கூடிய மக்களை பராமரிக்கவும், உதவிகளை வழங்கி மீள் எழச் செய்வதற்குமான பொதுப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய கடப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விடயத்தில் அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள் மந்த கதியிலேயே காணப்படுகின்றது. அரசாங்கம் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட போதிலும் அதிகாரிகள் மட்டத்தில் அசமந்த போக்கே தொடர்கிறது.\n2016ல் இடம்பெற்ற பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுமென அரசு அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் சில இடங்களில் அந்த உதவி உரியவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு காணப்படுகின்றது. இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவேண்டும். அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் அதிகாரிகள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nதொடர்ச்சியாக மழை வெள்ளம காரணமாக பாதிக்கப்படுவது குறிப்பிட்ட முக்கிய பிரதேசங்களாகும். மலையகம், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களே தொடர்ந்து இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் பகுதிகளாகும். இப்பகுதிகளில் அனர்த்தம் ஏற்படாதவாறு தடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுவது மிக முக்கியமானதாகும். இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.\nஅரசு இயற்கை அழிவுகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக நீ்ண்டகாலத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும். இது விடயத்தில் கொள்கைத் திட்டம் வகுக்கப்படாமல் அனர்த்தங்கள் ஏற்படும்போது மட்டும் உதவி, நிவாரணம் என்று வழங்குவதால் தீர்வு ஏற்படப்போவதில்லை. மக்கள் காற்று, மழை, இடி மின்னல்களின்போது பீதிகொண்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். அடை மழை பெய்தால் நிச்சயம் வெள்ள அபாயம் ஏற்படத்தான் செய்யும். தாழ் நிலப்பகுதிகளில் தான் கூடுதல் வெள்ள அபாயம் ஏற்படுகின்றது. இது விடயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.\nகளனி, களு, வளவை, கிங், நில்வலா கங்கைகளில் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. திக்கு பேகங்கை நீர்த்தேக்கம் வளவ கங்கை நீர்த்தேக்கம், லக்ஷ்பான நீர்த்தேக்கம் உள்ளிட்ட பிரதான கங்கைகளின் வான் கதவு இன்று திறந்து விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளம கரைபுரண்டோடுகிறது. சிலவேளைகளில் இரவு நேரங்களில் மக்கள் நித்திரையிலிருக்கும்போது கூட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துகொள்கின்றது. இதனால் பாரிய சேதங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும் முற்றுமுழுதான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாக அது அமையப்பெற்றதாகத் தெரியவில்லை. இலங்கை வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வரும் நாடு என்பதால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அதனுடன் தொடர்புடைய நிலையங்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅதே சமயம் அனர்த்தங்களைப் பார்ப்பதற்காக செல்வோரில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆபத்துக்களில் ச��க்குவது தவிர்க்க முடியாததாகும். எனவே வெள்ள அனர்த்தத்தை பார்க்க செல்வோர் விடயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பொலிஸார் இது விடயத்தில் சட்டத்தை இறுக்கமாக்கவேண்டும். தேவையற்ற பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கூட இதனால் ஏற்படுகின்றது. இது குறித்து மக்கள் விழிப்பூட்டப்பட வேண்டும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவைப்படும் நிதியை நிதியமைச்சர் திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார். எனினும் அரசு உதவிகளோடு இதனை மட்டுப்படுத்த முடியாது. பரோபகாரிகள் தத்தமது பிரதேசங்களில் முடிந்தளவு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். மனிதாபிமான உதவிகளை இந்த ரமழான் காலத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். நிவாரணம் வழங்குவதில் இன, மத, மொழி பேதம் பார்க்கக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் சகலருக்கும் உதவுவோமாக. இது நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப உதவும் என்பது திண்ணம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆன்மிக பண்புகளை பேணி நல்லிணக்கத்திற்கு கைகோர்ப்போம்\nமுஸ்லிம் உலகம் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை பேருவகையுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஒருமாத காலம் ரமழான் நோன்பை நோற்பதன் மூலம் இறை...\nஉலகுக்கு முன்னுதாரணம் காண்பித்த அமெரிக்க, வடகொரிய தலைவர்கள்\nமுழு உலகையும் ஒரே திசையில் திரும்பிப் பார்க்க வைத்த பேரதிசயச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. கனவில் கூட சாதகமாக...\nசகவாழ்வு, நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை\nநாட்டில் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை...\nமக்கள் நலன்களுக்கான முன்னுரிமை நடவடிக்கை\nஅரசாங்கம் இவ்வருடம் (2018) மே மாதம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலையை அதிகரித்தது. அதில் ரூபா 44 ஆகக் காணப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ெணயின் விலை ரூபா...\nமூன்றரை தசாப்த காலம் கடந்தும் முடிவின்றித் தொடரும் அகதிப்பயணம்\nதமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டுமென்ற விருப்பத்தையே இப்போது கொண்டிருக்���ின்றனர்....\nபல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்மயப்படுத்தப்படுகின்ற நிகழ்வுப் போக்கு உலகில் நீண்ட காலத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. இதற்கு எந்தவொரு நாடும்...\nஒழுங்கான முகாமைத்துவமின்றி இயங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறியிருக்கும் நிதியமைச்சர் மங்கள...\nசீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் சமூக வலைத்தளங்கள்\nநவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மனித வாழ்வு இயந்திரமயமாகி உள்ளது. புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற வசதி வாய்ப்புகள்தான் இந்நிலைமைக்கு...\nமக்களை அச்சுறுத்துகின்ற கொடிய வைரஸ் நோய்கள்\nநாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், ஆபத்து இன்னுமே...\nநல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என நாட்டில் பல்வேறுபட்ட முயற்சிகளும், வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை நாட்டின் அனைத்து அரசியல்...\nபெரும்பான்மையினரின் இணக்கமின்றி இனப்பிரச்சினைத் தீர்வு என்றுமில்லை\nசிங்கள மக்களின் ஏகோபித்த விருப்பத்துடனேயே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மீண்டுமொரு தடவை...\nஅனர்த்தப் பிரதேசங்களில் தொற்றுநோய் அச்சுறுத்தல்\nநாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது வடிந்து விட்டது. ஆனால் இந்த வெள்ளநீர் மக்களின் வீடுகளுக்குள்ளும்,...\nசிங்கராஜவன அரிய வகை யானைகளை பிடிக்கும் பணி நிறுத்தம்\nமுறையான செயற்பாட்டை எடுக்கும் வரை அங்கேயே விடவும் என ஜனாதபதி...\nவைகோ தொண்டர்கள் மோதல்: சீமான் திருச்சி நீதிமன்றில் சரண்\nகடந்த மாதம் 19ந் திகதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் நாம்...\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின்...\nஇன்புளுவன்சா ஆபத்தை வெற்றி கொள்வது எவ்வாறு\nஇன்புளுவன்சாவை சரியாக அறிந்து கொண்டு சவாலுக்கு முகம் கொடுப்போம்...\nகுழந்தைகளை நற்பிரஜையாக்குவதில் பெற்றோரின் சவால்கள் ஏராளம்\nஅறிவியலின்படி உலகின் அனைத்து உயிரினங்களும் இரு பிரிவுகளாக...\nஆன்மிக பண்புகளை பேணி நல்லிணக்கத்திற்கு கைகோர்ப்போம்\nமுஸ்லிம் உலகம் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை பேருவகையுடன்...\n7 தமிழரின் விடுதலை மனு நிராகரிப்பு: சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு\nராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஏழு தமிழர்களின் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால்...\nமூன்றாவது நீதிபதி எப்படி தீர்ப்பு அளித்தாலும் ஆட்சிக்கு ஆபத்து\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு சிக்கல்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chalkpiece.wordpress.com/2015/08/02/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-06-18T01:36:34Z", "digest": "sha1:EHQTPKF6O6CBYNMZEK6FKNFTF6BWIT2M", "length": 6358, "nlines": 99, "source_domain": "chalkpiece.wordpress.com", "title": "அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக | chalkpiece", "raw_content": "\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக\nமக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கான பிரசன்டேசனாக பி.டி.எஃப் வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.\nவகுப்பறை நிகழ்வுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\n02/08/2015 in பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள், Educational Technology. Tags: a.p.j, abdul kalam, அப்துல் கலாம், இந்தியா, இராமேஸ்வரம், குடியரசுத் தலைவர், பிரசன்டேசன், மரணம், மாணவர்கள், வாழ்க்கை வரலாறு, bio history, life, life history, pdf, ppt\nபொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்\nநுண்ணியிர்க���ைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட் \nCCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி →\nClassroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்\nபத்தாம் வகுப்பு – அறிவியல் வெற்றியை உறுதி செய்யும் இரு மதிப்பெண் வினாக்கள்\nCCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக\nசாக்பீஸின் வண்ணங்கள் Select Category இணைய தளங்கள் தமிழக ஆசிரியர்கள் படிவங்கள் பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் போட்டித்தேர்வுகள் மென்பொருள்கள் Educational Technology English Environment FONTS Study Materials Uncategorized\nபள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - மாணவர்களுக்காக\nமுப்பருவமுறை: மாணவர் திரள் பதிவேடு (எளிதில் பிரிண்ட் எடுக்க)\nசெல்லின் அமைப்பை புரிந்து கொள்ள ஒரு பிரசன்டேசன்\nமுப்பருவ முறை - ஒன்பதாம் வகுப்பு - பதிவேடுகள்\nஇயற்பியலின் தாவோ - ஃபிரிட்ஜோஃப் காப்ரா. தமிழில் - பொன்.சின்னத்தம்பி முருகேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/10/18/pattaani-sundal-navaraaththiri/", "date_download": "2018-06-18T02:07:01Z", "digest": "sha1:NBEOOKKYDSLJ27MVBEB56V2BG66YXQ47", "length": 7319, "nlines": 75, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பட்டாணிச் சுண்டல் [நவராத்திரி] | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nவியாழன், ஒக்ரோபர் 18, 2007\nPosted by Jayashree Govindarajan under கார வகை, சமையல் குறிப்பு, சாட் வகை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: சுண்டல், நவராத்திரி, பட்டாணி |\nபட்டாணி – 1 கிலோ\nதேங்காய்த் துருவல் – 1 கப்\nபச்சை மிளகாய் – 8\nகசகசா – 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமாங்காய்த் துருவல் – 1/2 கப்\nகேரட் துருவல் – 1/2 கப் (விரும்பினால்)\nதாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.\nபட்டாணியை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து மீண்டும் கழுவவும்.\nபுதிதாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.\nகசகசாவை மூழ்கும் அளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.\nதேங்காய், 6 பச்சை மிளகாய், ஊறவைத்த கசகசா, உப்பு இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அல்லது கசகசா ஊறியதில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.\nஅடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பரு���்பு, பெருங்காயம், இரண்டு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nவேகவைத்த பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நீர்ப்பசை இல்லாமல் வதக்கவும்.\nகேரட், மாங்காயை சன்னமாகத் துருவி வைத்துக் கொண்டு, பரிமாறும் போது மட்டுமே சிறிது சிறிதாகக் கலந்து தரவும்.\n* எக்காரணம் கொண்டும் சுண்டல்களுக்கு, முக்கியமாக பட்டாணி, கொத்துக் கடலைக்கு உப்பைச் சேர்த்து வேக வைக்கக் கூடாது. தோல் தனியாகக் கழண்டு விடும்.\n* கேரட், மாங்காயை முன்னமே சுண்டலில் கலந்து வைத்தால் உப்புடன் சேர்த்து நொசநொசவென்று ஆகிவிடும். அவ்வப்போது கொஞ்சமாக சேர்த்துக் கொள்வதே நல்லது. புளிப்பான மாங்காயாக இருந்தால் மிகக் குறைவாக உபயோகிக்கவும்.\n* தேங்காயையும் துருவலாக இல்லாமல் பொடிப் பொடியாகக் கீறிவைத்துக் கொண்டு கலக்கலாம். பீச் சுண்டல் எஃபக்ட் கிடைக்கும்.\n* அரைத்த விழுதை, பட்டாணியில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்தும், தாளித்துச் செய்யலாம்.\n* இந்த முறையில் பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பிலும் சுண்டல் செய்யலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 8:00 முப\nகார வகை, சமையல் குறிப்பு, சாட் வகை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள்\nகுறிச்சொற்கள்: சுண்டல், நவராத்திரி, பட்டாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/03/blog-post_07.html", "date_download": "2018-06-18T02:15:23Z", "digest": "sha1:GXLKJDZ5AHWKG6A74BTHC2T76K6RDQHO", "length": 14648, "nlines": 104, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமத் மகளும், முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளருமான ஃபாத்திமா முஸப்பர் அக்கட்சியிலிருந்து உட்கட்சி விவகாரங்களினால் வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராச���ரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-\n1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உருவானது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் செயல்பட்டு வந்தது.. இந்திய யூனியன் முஸ்லிம்லீகிற்கு இ.அஹமது சாஹிப் தலைவராகவும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் பொதுச்செயலாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் ஒரே பெயரில் இயங்குவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.\nஇதற்காக கேரள மாநிலத்தின் பிரைமரி, மாவட்ட, மாநில அமைப்புக்கள் முறைப் படியாக தீர்மானங்கள் நிறைவேற்றி அம்மாநிலத்தின் 20 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் பெற்று தேர்தல் ஆணையத்திடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்பட்டது.\nஆனால், தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவர் என சொல்லப்படும் உ..பி.யின் பஷீர் அஹமதுகான் ஆகியோர் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அனைத்தையும் பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 3-ம் தேதி தெளிவான ஆணை பிறப்பித்தது.\nஅந்த ஆணையின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது என்றும், முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயர் தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட `ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஆணையில் எம்.ஜி. தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவராக சொல்லப்படும் பஷீர் அஹமதுகான் ஆகியோர் தனி நபர்கள் என்றும், அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர்கூட இல்லை. இந்த கட்சி பற்றி அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பதற்கு தகுதி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது.\nஎனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இ���ைகளைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நாஙகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.\nமார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-வது நிறுவன தினம். இந் நாளை தேர்தல் ஆணையத்தின் அங்கீகார வெற்றி விழா நாளாக நாடு முழு வதும் கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட ஊர்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆகியோர் உடனிருந்தனர்.\nதொடர்புடையவை : இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nLabels: இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nஎன்னதான் அங்கீகாரம் கிடைத்தாலும் சுயமாக சிந்திக்காதவரை தி மு க வின் சிருபான்மைபிரிவாக இன்றி ஒன்றையும் சாதிக்க முடியாது....\nதுக்ளக் நியூஸ் குழுமம் said... [Reply to comment]\nதலைவர் கட்சியை வளர்ப்பதற்கு முன்....\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஅல் அமீன் பள்ளியின் வரவு செலவு கணக்கு\nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (30/12/2011) ஜூம்ஆ உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nகாரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்...\nஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை\nகாதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து.\nஅதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போ...\nஅதிரையில் பேருந்தில் தீ விபத்து...\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஜூபைர் காக்கா“வ அலைக்கு முஸ்ஸல...\nஅதிரை AFCC கிரிக்கெட் தொடர் போட்டி இறுதி ஆட்டம் ம...\nஅதிரையில் தமுமுக பொதுக்கூட்டத்தில் கோவை செய்யது அ...\nஅதிரையில் இருந்து தமுமுக பொதுகூட்டம் நேரலை\nஅகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் \nமன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nஅயோத்தி தொகுதியை இழந்தது BJP\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ���ேர்தல் ஆணை...\nபிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற.......( இ...\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு \nஅதிரை வழியாக அகல இரயில் பாதை - டெண்டர் அனுமதி..\n“சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/04/blog-post_18.html", "date_download": "2018-06-18T01:32:59Z", "digest": "sha1:4NZ3CQ3UXP5TAOPDAPIULF3LAQKKIDZ4", "length": 75783, "nlines": 536, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கேட்டு வாங்கிப்போடும் கதை :: மறப்பது மனித இயல்பு மன்னிப்பது இறை இயல்பு ஜி எம் பாலசுப்ரமணியம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: மறப்பது மனித இயல்பு மன்னிப்பது இறை இயல்பு ஜி எம் பாலசுப்ரமணியம்\n\"சீதை ராமனை மன்னிக்கும்\" கதைத் தொடரில் திரு ஜி எம் பி ஸாரின் கற்பனை இன்று..\nமறப்பது மனித இயல்பு; மன்னிப்பது இறை இயல்பு\nநண்பர் ஸ்ரீராம் என்னிடம் எதைக் கண்டாரோ தெரியவில்லை. ஒரு அஞ்சல் அனுப்பி ஒரு கதை எழுத வேண்டி இருந்தார். கதை எழுதி விடலாம்தான் ஆனால் ஒரு நிபந்தனையுடன் கதை எழுத வேண்டி இருக்கிறார்.\nகதை “சீதை ராமனை மன்னித்து விட்டாள்’ என்று முடிந்திருக்க வேண்டுமாம் நானும் முயற்சி செய்கிறேன் என்று பதில் எழுதினேன் கதையில் ராமன் சீதை என்னும் பாத்திரங்களைக் கற்பனை செய்து ஏதோ கதை ஒப்பேற்றி விடலாம்தான்\nஆனால் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை ராமன் சீதை என்றாலேயே நம் மனதில் வருவது இராமாயணக் காப்பிய பாத்திரங்களே ராமாயணத்துக்கு யாரும் காப்பி ரைட் வாங்கி இருப்பதாகத் தெரியவில்லை. ராமனை ஒரு உதாரண புருஷனாகவே நம் மக்கள் நினைக்கின்றனர் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை எல்லா குணங்களும் குறைகளும் நிறைந்த பாத்திரங்களாகவே அணுகுகிறேன் என் மனதில் தோன்றிய சில கருத்துகளுடன் கதை புனையத் தயார்படுத்திக் கொண்டேன்இருந்தாலும் அசல் கதையை சிதைக்கக் கூடாது என்னும் முனைப்பும் இருந்ததுஅதுவே இந்த வடிவம் பெற்றுவிட்டது ராமாயணக் கதையை அநேகமாக எல்லோரும் அறிந்துஇருப்பர் ஆகவே கதையை விளக்காமல் பாத்திரங்களை மட்டும் அணுகுகிறேன்\nமறப்பது மனித குணம் மன்னிப்பதுஇறை குணம் என்று படித்த நினைவு\nராமனை மகா புருஷனாக நினைக்க விடாமல் தடுப்பது எதுநிறையவே உள்ளது ஆனாலும் ராமாயண நிகழ்வுகள் சிலவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும்\nசீதையை ராவணன் கவர்ந்து சென்றான் அவளை மீட்க வனம் முழுவதும் அலையும் ராமன் ஜடாயுவிடமிருந்து ஒரு சில தகவல்கள் பெறுகிறான் தன் தந்தைக்கு ஈமக் கிரியைகள் செய்ய முடியாமல் போன ராமன் ஜடாயுவுக்கு அதைச் செய்கிறான் பின் காட்டில் அனுமன் மூலம்சுக்கிரீவன் நட்பைப் பெறுகிறான் சீதையைத் தேட அவன் உதவியை நாடுகிறான் தவறில்லை ஆனால் சுக்கிரீவனை விட பலசாலியும் பராக்கிரமும் மிக்க வாலியை மறைந்து நின்று கொல்கிறான் அதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது.\nஅது சுக்கிரீவனின் வேண்டுகோள் ஏழு மராமரங்களையும் ஒரே அம்பினால் துளைக்கும் சக்தி பெற்ற ராமன் வாலியிடம் நேருக்கு நேர் மோதாமல் கொன்றது தவறாகத் தோன்றுகிறது அதுவும் இதே வாலியின் வாலில் கட்டுண்டு கதறிய ராவணனை எதிர்க்க வாலியை விட சிறந்தவன் இருக்க முடியுமா\nஆனால் அதற்கும் பல சப்பைக் கட்டுகள் இருக்கும் வாலியை வதம் செய்த போது ராவணன் தான் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பது ராமன் அறியாதது தன் காரியம் நிறைவேற யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வது ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது\nவாலியை வதம் செய்து குரங்குகள் உதவியுடன் இலங்கை செல்லும் ராமன் சந்திக்கும் பேர்வழி அண்ணனைத் திருத்தாமல் அவன் பதவிக்கு ஆசைபட்ட விபீடணன் அவனுக்கு பட்டம் சூட்டுவதாக வாக்களித்த ராமன் முதலில் எந்த காரியத்துக்காக இலங்கைக்கு ராவணனை கொல்ல வந்தானோ அந்த சீதையை மீட்கும் பணியில் முதலில் ஈடுபடவில்லை போர் முடிந்ததும் விபீஷணப் பட்டாபிஷேகமே முதலில் நடந்தது அதன் பின்தான் சீதை பற்றிய நினைவே வந்தது சீதையை மீட்கும் நினைவு குறைந்து அவள் மேல் ஒரு காழ்ப்பே வரத் துவங்கியது போல் இருக்கிறது விபீஷணப்பட்டாபிஷேகம் முடிந்தபின்னும் தான் தவற விட்ட காதல் மனையாள் சீதையைக் காணச் செல்லவில்லை“ அனுமனை அனுப்பி சீதையை கொணரச் செய்கிறான் அவள் வந்ததும் கம்ராமாயணப்படி\n“இப் புறத்து இன எய்துறு காலையில்\nஅப் புறத்ததை யுன்னி அனுமனை\nதுப்புறச் செய்ய வாய் மணித் தோகைபால்\nசெப்புறு இப்படிப் போய் எனச் செப்பினான் “\n(இப்பக்கத்தில் இத்தகைய செயல்கள் நிகழ்ந்தபோது, இராமன், இனி நிகழவேண்டியதை எண்ணிப் பார்த்து அனுமனை நோக்கி பவழம் போன்ற அழகிய வாயையுடைய அழகிய மயில் போன்ற சீதையிடத்தில் நீ சென்று இங்கு நடந்தவை எல்லாம் சொல்வா���ாக என்று மொழிந்தான் )\nநல்லியல்பு கொண்டவனானால் ராமன் அல்லவா முதலில் சீதையைக் காணச் செல்ல வேண்டும் .போகட்டும் அதன் பின் அனுமன் சீதையை அழைத்து வந்தபோது பரிவிலான சொற்களால் அவளைத் தேற்றி இருக்க வேண்டாமா ஆனால் தீ உமிழும் வார்த்தைகளால் அவளைச் சுடுகிறான்\nசுணங்கையுடைய இரட்டையான முலைகளின் மேற்பக்கத்தில் கண்களிலிருந்து வடித்த வருத்தத்தைத் தெரிவிப்பதான மிக்க கண்ணீராகிய ஆறு பாய , வணங்கிய இயல்புடைய மயில் போன்ற சாயலை யுடையவளும் கற்பறம் வாழ்வதற்கு இடமானவளுமான சீதையைப் படம் எடுத்த பாம்பைப்போல சினந்து பார்த்து\nஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட\nமாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்\nஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்\n(நீதி தவறிய அரக்கனின்பெரிய இலங்கை நகரமான அங்கு நெடுங்காலம் வாழ்ந்து அவன் கீழ் அடங்கி இருந்தாய் அங்கு அறு சுவை யுள்ள உணவு வகைகளை விருப்புடன் உண்டாய் உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை .இத்தகைய நீ அச்சம் இல்லாது இங்கு இப்போது மீண்டு வந்தது எது கருதி இராமன் என்னை விரும்புவான் என்பது நின் எண்ணமோ)\nநான் உன்னை மீட்டது எதற்காகவென்றால் மனைவியைக் கவர்ந்து சென்றவனைக் கொல்லவில்லை என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கவே,\nயாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்\nசேதியா நின்றது உன் ஒழுக்கச் செய்தியால்\nசாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி\nபோதியால் என்றனன் புலவர் புந்தியான்\nநான் பலவற்றைக் கூறுவது ஏன் உன் தீயொழுக்கம் என் அறிவை வலிமையற அறுக்கின்றதுஆதலால் இப்போது நீ செய்யக் கூடியதுஎன்னவென்றால் இறப்பாயாக..உன் தீயொழுக்கம் என் அறிவை வலிமையற அறுக்கின்றதுஆதலால் இப்போது நீ செய்யக் கூடியதுஎன்னவென்றால் இறப்பாயாக..அங்ஙனமின்றேல் உனக்குத் தக்கதொரு இடத்துக்குச் செல்வாயாக, என்று ஞானிகளின் மனதில் இருப்பவனான இராமன் சொன்னான்\nஇத்தகைய சுடு சொற்களைக் கேட்ட சீதை ஒன்றும் செய்ய இயலாதவளாக இறக்க முடிவு செய்கிறாள் சிதை மூட்டித் தீக்குளிக்கிறாள் புடமிட்ட பொன்னாக மீள்கிறாள். இது ஒரு முறை அல்ல மீண்டும் அயோத்தியில் யாரோ சொன்ன பேச்சுக் கேட்டு அவளைக் கானகம் அனுப்புகிறான் இராமன் எங்கு எதற்கு என்று தெரியாமலேயே கானகம் செல்கிறாள்\nபல நாட்களுக்குப் பின் இராமனுக்கும் உலகுக்கும் தெர��விக்க மீண்டும் மண்ணில் புகுகிறாள் சீதை இராமன் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே போவான் ஒவ்வொரு முறையும் சீதை தன்னை நிரூபிக்க வேண்டி இருந்தது தவறு செய்பவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் இலக்குவனிடம் தவறாகப் பேசியதால் இராமனைப் பிரிந்த அசோக வனத்தில் இராவணனின்கட்டுக்குள் அடங்கி தண்டனை அனுபவித்தாள் இராமனை சீதையால் தண்டிக்க முடியவில்லை ஆகவே தானே தீக்குளித்தும் பூமியில் புதைந்தும் தண்டனை ஏற்று இராமனை சீதை மன்னித்து விட்டாள்.\nLabels: கேட்டு வாங்கிப்போடும் கதை, ஜி எம் பாலசுப்ரமணியம்\nஇராமனை சீதையால் தண்டிக்க முடியவில்லை ஆகவே தானே தீக்குளித்தும் பூமியில் புதைந்தும் தண்டனை ஏற்று இராமனை சீதை மன்னித்து விட்டாள்.\nநடந்தது என்றாலும் கற்பனை என்றாலும் - நமக்கே இப்படி மனம் நோகும்போது\nமன்னித்தல் என்பதே மிகப்பெரிய தண்டனை..\nதன் குழந்தையின் தவறுகளை தாய் மன்னிக்கிறாள். அதனை அப்போதே மறந்தும்விடுகிறாள். இது பெண்ணின் பெருமை.\nநாம் வியக்கும் உதாரண புருஷர்களிடம் இருக்கும் குறைகளைப் புறம்தள்ளி குணங்களையே கொள்ளல் வேண்டும். மனிதனாக, அரசனின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஆத்மாவின் இயல்பைச் சொல்கிறது காதை. அதில் தவறுகளும் அடக்கம்தான்.\nஅபலையான சீதைக்கு இந்தக் குற்றம் நேர்ந்துவிட்டதே, பழி வந்துவிட்டதே என்று உருகும் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள பெண்களைப் போற்றத் தலைப்படுகிறான். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அனுசரணையாக இருக்க எண்ணுவான். இதுதான் காதை வெளிப்படுத்த விரும்பிய செய்திகளுள் ஒன்று. இன்றைக்கும் கஷ்டத்தில் இருப்போரை, இல்லல் அகற்றும் சுந்தரகாண்டத்தை வாசியுங்கள் என்று சொல்கிறார்களே தவிர காப்பிய நாயகனின் வலிமையைப் போற்றும் யுத்தகாண்டத்தைப் படிக்கச் சொல்வதில்லை.\nகதை முடிவு \"சீதை ராமனை மன்னித்தாள்\" என்று இருக்கவேண்டும். நான்கூட, \"சீதாராமன்\" என்ற ஆண் கதாபாத்திரத்தை வைத்து, \"சீதாராமனை மன்னித்தாள்\" என்று கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஶ்ரீராம் ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.\nஉயிர் நீத்து மன்னிப்பு வேதனை ஐயா.\n>>> அபலையான சீதைக்கு இந்தக் குற்றம் நேர்ந்துவிட்டதே, பழி வந்துவிட்டதே என்று உருகும் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள பெண்களைப் போற்றத் தலைப்படுகிறான். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அனுசரணையாக இருக்க எண்ணுவான்.. <<<\nநெல்லைத் தமிழன் மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி..\nஐயா... வரலாற்றில் இருந்து எடுத்து மிக அருமையான கதையைக் கொடுத்திருக்கிறார். இராமனை சீதை மன்னித்தாள்... வார்த்தைகளால்தான் மன்னிக்கனுமா என்ன... செயலால் காட்டினாள் என்பதை அருமையாச் சொல்லியிருக்கிறார்.\nமன்னித்து இருந்தாலோ அல்லது தண்டித்திருந்தாலோ சீதை பத்தினியாய் புகழப்பட்டிருக்க மாட்டாள்\nபெண்ணி்ன் பெருமையை நிலைநாட்டி விட்டாள் சீதை என்பதை அழகாக பதிவின் வாயிலாக நிருபித்துள்ளதற்கு மகிழ்ச்சி\nபெண் இப்படித்தான் தன்னை மாய்த்து நிரூபிக்க வேண்டும் என்பது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு :)\nஒரு கம்பராமாயணப் பிரசங்கம் கேட்டதுபோல இருந்தது ஜிஎம்பி ஐயாவின் ... சீதை ராமனை மன்னிச்ச விஷயம்.\nவிட்டால், கம்பராமாயணத்திற்கு புதிய உரை எழுதிவிடுவார் ஜிஎம்பி என்று தோன்றுகிறது. கதை கேட்டால் கட்டுரை தந்திருக்கிறார் என்று சொன்னால் கோபிப்பாரோ\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஜிஎம்பி சார், கதையில் வரும் சில வாதங்கள் எனக்கும் பல தடவை தோன்றியதுதான்...அது உங்கள் தனிப்பட்டக் கருத்து...என்றாலும் சார் இது கதை என்பதிலிருந்து சற்று விலகி கொஞ்சம் கட்டுரை போன்று ஆனதோ என்று தோன்றுகிறது. ஒரு கதையை விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களளவு எனக்குக் கதை எழுதும் அனுபவ அறிவும், வயதும் கிடையாதுதான். இருந்தாலும் கொஞ்சம் உரையாடல் பாணியில், பாடல்கள் சொல்லாமல், எழுதியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்குமோ என்று தோன்றியது சார். தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...\nமிக அருமையாக விளங்க வைத்திருக்கிறீர்கள் ..ஆனால் பாவம் சீதை போன்றோர் மன்னிப்பதாக நினைத்து தங்களை மாய்த்து ராமன் போன்றோரை காவியத்தலைவனாக்கி கொண்டிருக்கிறார்கள்\n///கதை முடிவு \"சீதை ராமனை மன்னித்தாள்\" என்று இருக்கவேண்டும். நான்கூட, \"சீதாராமன்\" என்ற ஆண் கதாபாத்திரத்தை வைத்து, \"சீதாராமனை மன்னித்தாள்\" என்று கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஶ்ரீராம் ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.///\nநோ நோஓஓஒ நோஓஓஓஒ அதெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார் ஸ்ரீராம்:) அப்பூடி ஒத்துக்கொள்ளோனும் எனில் முடிவில் டுவிஸ்ட்:) வச்சு எழுதோணும் நீங்க:).. ஹையோஓஒ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:) என்னைத் தேடாதீங்��ோ:).. சே..சே..சே.. வர வர என் வாயிலிருக்கும் சனிபகவானின் (ஹையோ நான் பகவான் ஜீயைச் சொல்லல்லே:)) தொல்லை தாங்க முடியல்லியே:)..\nஆண்கதாபாத்திரம் சீதாராமனாக இருக்கட்டும்.. பெண்ணின் பெயர் சீதா ஆக்கிடுங்கோ.. நெ,த.. எப்பூடி என் ஐடியா:) இன்னும் ஏதும் ஐடியாக்கள் தேவை எனில்.. என் எக்கவுண்டுக்குப் பணம் அனுப்பவும்.. பெயர் விபரங்களுக்கு என் செக்கரட்டறி யைத் தொடர்பு கொள்ளவும்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..\nராமனை சீதை மன்னித்துவிட்டாள். ஜிஎம்பி சாரின் கதை நன்றாக இருக்கிறது.\nசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய இராமாயணத்தில் ஒரு காட்சி:-\n\" என்று தசரதன் சீதையை நோக்கி, \"ஏன் மகனை மன்னிப்பாய் உலக தருமத்தைக் காப்பதற்காக அவன் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்வாய் உனக்கு மங்களம் உலக தருமத்தைக் காப்பதற்காக அவன் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்வாய் உனக்கு மங்களம் \nவிவேகம் படைத்த தலைவர்கள் பாமரர்களைத் திருப்திசெய்ய அவர்களுடைய அதிவேகத்துக்கு இணங்கி நடப்பதை இந்தக் காலத்திலும் பார்க்கிறோம் அல்லவா ராமச்சந்திரனுடைய காலத்திலும் இந்தக் குறை இருந்தாகக் காணப்படுகிறது. இதைதான் தசரதன் எடுத்துக்காட்டி \"ஏன் மகனை மன்னிப்பாயாக குழந்தாய் \" என்று சீதையைக் கேட்டுக் கொண்டான் . ராமச்சந்திரனுடைய காலத்திலும் இந்தக் குறை இருந்தாகக் காணப்படுகிறது. இதைதான் தசரதன் எடுத்துக்காட்டி \"ஏன் மகனை மன்னிப்பாயாக குழந்தாய் \" என்று சீதையைக் கேட்டுக் கொண்டான் . \nசீதையும் இராமனை மன்னித்து விட்டாள்.\nஎன் மகனை மன்னிப்பாய் என்று வரவேண்டும் ஏன் என்று தவறுதலாய் வந்து விட்டது.\nஜி எம் பி ஸார் பயணத்தில் இருப்பதால் பின்னர் வந்து பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். நன்றி நண்பர்களே... இன்னும் ஜீவி ஸார் பின்னூட்டம் காணோம். இப்போதெல்லாம் வைகோ ஸார் வேறு வருவதில்லை\n உதாரணமாக விபீஷணன் ராவணனின் பதவிக்கு ஆசைப்பட்டு ராமனிடம் வரவில்லை. சொல்லப் போனால் ராவணன் பக்கம் போரிட்ட கும்பகர்ணன் கூட ராவணனுக்கு நல்ல புத்தி தான் சொல்கிறான். என்றாலும் அண்ணன் என்ற பாசத்தால் அவன் பக்கம் நின்று போரிடுகிறான். அவ்வளவு ஏன் ராவணனின் பட்டமஹிஷியும் பஞ்ச கன்னியரில் ஒருத்தியுமான மண்டோதரி கூடத் தன் கணவன் ராவணனுக்கு நல்ல புத்தி தான் சொல்கிறாள். சீதையும் நல்ல புத்தி தான்ராவணனுக்க���ச் சொல்கிறாள். மேலோட்டமாய்ப் படித்து விட்டுக் குறைகளை மட்டுமே பெரிது படுத்திச் சொல்லக் கூடாது. மேலும் ராமாயணத்தில் ராமனை ஓர் கடவுளாகக் காட்டி இருப்பது கம்பரே\nதகப்பன் தசரதனுக்கு ராமன் ஈமச் சடங்குகள் செய்யவில்லை என்றிருக்கிறார். இல்லை. தகப்பன் இறந்தது ராமனுக்கு முதலில் எப்படித் தெரியும் பின்னர் தன்னை அழைக்க வந்த பரதன் மூலம் தெரிந்ததும் ராமன் உடனடியாகக் காட்டிலேயே ஈமச்சடங்குகள் செய்கிறான். இது குறித்து வால்மீகியில் வருகிறது.\nராமன் ஓர் அரசன். அவன் அரசனாகத் தான் தன்னுடைய செயல்களைச் செய்து வந்திருக்கிறான். அரசனுக்கு முதலில் குடிமக்களே முக்கியம் அதன் பின்னரே மற்றவர் தான் செய்து கொடுத்த சத்தியத்துக்காக உடன்பிறந்த சகோதரன் லக்ஷ்மணனைக் கூடத் தான் ராமன் தியாகம் செய்கிறான். சீதையைத் துறந்த பின்னர் பட்ட மஹிஷி என்னும் பதவி காலியாகத் தான் இருந்திருக்கிறது. அந்த இடத்துக்கு ராமன் யாரையும் கொண்டு வரவில்லை. இந்தக் காலத்தில் கூட சமூகம் என்ன சொல்லுமோ, சுற்றத்தார், உற்றத்தார் என்ன சொல்வங்களோ என்று யோசிக்கும்போது ராமாயண காலத்தில் நாட்டில் பேசிக் கொள்வதால் தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான் ராமன். தன் சொந்த விருப்பு, வெறுப்பைத் துறந்து நாட்டு மக்களின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். ஆங்கிலத்தில் \"சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்\" என்று சொல்வதைப் பாராட்டும் நம்மால் அதே போல் \"ராமனின் மனைவியும் இருக்க வேண்டும்\" என்று சொல்வதைப் பாராட்டும் நம்மால் அதே போல் \"ராமனின் மனைவியும் இருக்க வேண்டும்\" என்று ராமன் நினைப்பதைத் தவறாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.\nஇப்படிச் சொல்பவர்கள் எல்லோருமே ராமாயணத்தையோ, ராமனையோ, சீதையையோ நம்பாதவர்கள் என்பது தான் வேடிக்கை பலருக்கும் ராமாயணம் என்ற ஒன்று நடந்திருப்பதாகவே ஏற்க முடியவில்லை. ஆனால் இதை மட்டும் குற்றம் சொல்வார்கள். அவர்கள் பார்வையில் நடக்காத ஒன்றில் என்ன சொல்லி இருந்தால் என்ன பலருக்கும் ராமாயணம் என்ற ஒன்று நடந்திருப்பதாகவே ஏற்க முடியவில்லை. ஆனால் இதை மட்டும் குற்றம் சொல்வார்கள். அவர்கள் பார்வையில் நடக்காத ஒன்றில் என்ன சொல்லி இருந்தால் என்ன அதை அப்படியே ஏற்கும் மனப்பக்குவம் வேண்டாமா\nகீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டங்களை ரசித்தேன்.\nஇது கதை என்னும் வடிவத்தில் அடங்கவில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயமும்.\nGMB ஸாரின் கருத்துகளையும் ரசித்தேன்\nபெண்கள் தியாகம் செய்தே அவர்களின் பெயர்களை இன்றுவரை நிலை நிறுத்த,என்றும் நிலைக்க வழி வகுத்தனர். ஒழுக்கங்கள் கடை பிடிக்க இதெல்லாம் அவசியமாக இருந்தது. அதனால் சீதை ராமனை மன்னித்தாள். அன்புடன்\nவருகை தந்து வாசித்து பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள் மறுமொழியாக ஒரு பதிவு என் வலைத்தளத்தில்\nகீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துக்கள் சுவை (இணையம் வராமல் தொலைதவட்ருள் ஒன்று).\nஇவர் பார்வையில் ராமன் தவறு செய்யவே முடியாது. செய்ய முடிந்தால் தானே மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்\n பின்னர் மீள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. வால்மீகி எங்கேயுமே ராமனை ஓர் கடவுளாகச் சித்திரிக்கவில்லை. சாதாரண மனிதனாகவும் ஆசாபாசங்கள் நிறைந்தவனாகவுமே சித்திரித்திருக்கிறார். அதனால் தான் சீதையைத் தேடிப் புலம்பி அலைந்ததும், சீதை கிடைத்தவுடன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் உள்ளது உள்ளபடியே எழுதி இருக்கிறார். ஆனால் எங்கேயும் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக இல்லை. கம்பரும் அப்படி எழுதியதாகத் தெரியவில்லை. துளசி ராவணனோடு இருந்ததே சீதையின் மாயாத் தோற்றம் என்று சொல்லி விடுகிறார். ஆகக் காட்டுக்குப் போகச் சொன்னது தான் ராமன் செய்த தவறு, அதையும் ஓர் அரசனாக அவன் எடுத்த முடிவு என்றே கொள்ளலாம். இந்தக் காலத்து ஆட்சியாளர்களைப் போல் ஒரு மனைவி போனால் இன்னொருத்தி என்று இருக்கவில்லை. அதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். :))))) மற்றபடி வழக்கம் போல் உங்கள் பாராட்டுக்கு () நன்றி. :)))))) நம்ம பக்கமும் வாங்க) நன்றி. :)))))) நம்ம பக்கமும் வாங்க இப்போ யு.எஸ்ஸில் தான் இருக்கேன். :))))\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஞாயிறு 170430 :: டார்லிங் டார்ஜிலிங்\nவெள்ளிக்கிழமை வீடியோ 170428 :: பீம் பாய், பீம் பாய...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ஒரு நாள் மயக்கம் ...\n\"திங்க\"க்கிழமை : பருப்பு உருண்டைக் குழம்பு - நெல...\nஞாயிறு 170423 : தேவலோகத்தில் பல் சக்கரம்\nசிரிய போட்டோகிராபரின் பெரிய செயல்\nவெள்ளிக்கிழமை வீடியோ 170421 :: சூரியச் சமைப்பான்\nபுதன் 170419 :: என்ன எத்தனை\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: மறப்பது மனித இயல்பு...\n\"திங்க\"க்கிழமை : உருளைக்கிழங்கு கூட்டு - நெல்லைத்த...\nஞாயிறு 170416 :: மங்கை மோகக் கூந்தல்\nவெ வி வீ 170414\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: விதி - ரெங்கசுப்ரமண...\n\"திங்க\"க்கிழமை :: கேரட் பீட்ரூட் அல்வா - நெல்லைத்...\nஞாயிறு 170409 :: மேகங்களே... வாருங்களே..\nராதிகாவும் ஒரு நல்ல போலீஸும்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 170407 :: சாக்ஸஃபோன்\nபுதன் 170405 :: கணக்குப் பண்ணுங்க\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: ஆஹா என்ன பொருத்தம் ...\n\"திங்க\"க்கிழமை :: வல்லாரைக் கீரை சாம்பார் - ஏஞ்சல்...\nஎம்.பி.பி.எஸ்., படிக்கும் பெண் ஒருவர்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nதிருவாசகத் தேன் - ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கும் எல்லாவற்றின் மீதும் படிந்து கொள்ளும்...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\n1096. பாடலும் படமும் - 34 - *இராமாயணம் - 6* *ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம்* [ ஓவியம் ; கோபுலு ] *காணா இது, கைதவம் என்று உணராள்;பேணாத நலம் கொடு பேணினளால்-வாழ்நாள்...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலக�� எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். - சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல் தெய்வமாக இருப்பதைக்...\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள் - சென்ற வாரத்தில் #Photo_of_the_day எனும் Tag Line-உடன் முகநூலில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இங்கே…. மேலும் படிக்க.... »\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் காதுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறவையின் கீதம் - 14 - ஜென் மாஸ்டர் ஞானம் பெற்றார் பின் வரும் வரிகளை எழுதி வைத்தார். “என்னே அற்புதம் பின் வரும் வரிகளை எழுதி வைத்தார். “என்னே அற்புதம் நான் விறகு வெட்டுகிறேன் கிணற்றில் இருந்து நீர் இறைக்கிறேன்\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத���தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143957-topic", "date_download": "2018-06-18T02:25:15Z", "digest": "sha1:ADEPUZ2UDMHO2LXREBB2JHJZGRF47CIP", "length": 37397, "nlines": 418, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தி��்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஉலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஉலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஉலகில் பெண்கள் வளர்ந்து வந்தாலும் மறுபக்கம் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை அந்த 5 நாடுகளை பற்றி பாப்போம்,\nஆபிரிக்காவில் இருக்கும் இந்த சோமாலியா நாட்டின் பெண்கள் சுதந்திரமாக அரசிற்ற்கு எதிர்ப்பை கேள்வி கேட்பது கடினம், மீறி கேள்வி கேட்டால் அந்நாட்டு அரசாங்கத்தால் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன, மேலும் இந்த நாட்டில் பெண்களுக்கு அதிக அளவில் படிப்பறிவு இல்லாததால் பெரும்பான்மையான பெண்கள் அரசிடம் அடங்கி செல்கின்றனர். இந்த சோமாலியா நாடு ஏழை நாடக இருந்தாலும் காலத்தில் விவசாயத்தில் புகழ் பெற்று இருந்தது. இந்த நாட்டில் குழந்தை���ள் பெரும்பானோர் ஏதேனும் குறைகளுடனே பிறக்கின்றனர், இந்த நாட்டில் அடிக்கடி உள்நாட்டுப் போர் நடக்கும்.\nஒவ்வொரு இந்தியர்களுக்கும் பாகிஸ்தானை பற்றி நன்றாகவே தெரியும். பாகிஸ்தானில் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வருகின்றனர், ஒவ்வொரு மாதமும் 1000 கும் மேற்பட்ட பெண்கள் கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றனர். அந்நாட்டில் பெண்கள் பள்ளிக்கு போவதை அங்குள்ள தீவரவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர், உதாரணமாக 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்லும் ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கொன்றனர்.\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஇந்த நாடு பெண்களுக்கு எதிரே பல கடும் சட்டங்களை அமர்த்தியுள்ளது, இங்கு பெண்கள் தான் முகத்தை பொது இடங்களில் காட்டக்கூடாது மீறி காட்டினாள் கடும் சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்படுவாள், பெண்கள் ஹிஸாப் எனப்படும் ஆடையை அணிந்துதான் வெளியே வரவேண்டும். ஆண்களின் துணை இன்றி பெண்கள் வெளியே வருவது கடுமையாக கண்டிக்கப்படும், இந்த நாட்டில் ஒரு பெண் தனது முகநூல் பக்கத்தில் தனது போட்டோவை வெளியிட்டதால் முகத்தில் ஆசிட் தெளித்து தண்டனை கொடுக்கப்பட்டது.\nகாங்கோ பெருமளவில் வளர்ச்சி அடையாத இந்த நாட்டில் பெண்கள் மிகவும் மோசமாக நடத்துகின்றனர்,\nஇந்த நாட்டில் ஒரு நாளைக்கு 1100 கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.\nஆப்கானிஸ்தானே பெண்களை அடிமைத்தனம் படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது இந்த நாட்டில் பெண்கள் மிகவும் சிறு செய்து வைக்கப்டுகின்றனர் இந்த நாட்டில் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் பெண்கள் உயிரளிக்கின்றனர். இந்த நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக பெண்களை சில அமைப்பினர் சித்தரவதை செய்துகொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஇறங்கு வரிசையில் நாடுகளை காண்பித்து இருப்பது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஇப்போது பெண்களுக்கு பல சல��கைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@SK wrote: சௌதி அரேபியவில்\nஇப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்\nமேற்கோள் செய்த பதிவு: 1262032\nஆம் பலவித சலுகைகள்.அளிக்கப்பட்டுள்ளன .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nபெண்கள் வாழமுடியாத இடம் மாமியார் இருக்கும் வீடு ஒன்றுதான்.\nகாட்டி இருக்கும் ஐந்து இடங்கள்,சமாளிக்கக் கூடிய இடங்களே என்கிறார்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@T.N.Balasubramanian wrote: இறங்கு வரிசையில் நாடுகளை காண்பித்து இருப்பது\nமேற்கோள் செய்த பதிவு: 1262029\nமோசமான விசயத்தை இதை விட இது மோசம்\nகடையில் மிக மோசமான இடம் வரும்.\nஅப்படி தான் ஐயா இது\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@SK wrote: சௌதி அரேபியவில்\nஇப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்\nமேற்கோள் செய்த பதிவு: 1262032\nதற்போதைய இளவரசர் பல சலுகைகளை\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@T.N.Balasubramanian wrote: இறங்கு வரிசையில் நாடுகளை காண்பித்து இருப்பது\nமேற்கோள் செய்த பதிவு: 1262029\nமோசமான விசயத்தை இதை விட இது மோசம்\nகடையில் மிக மோசமான இடம் வரும்.\nஅப்படி தான் ஐயா இது\nமேற்கோள் செய்த பதிவு: 1262098\nமோசம் அய்யா நீங்க. புரியவில்லை. பரவாயில்லை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும�� ஒன்றே - பாரதி\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஇஸ்லாமிய தேசங்களை குறை சொல்லும் நீங்கள் வலது சாரி என்று முத்திரைகுத்தப்படுவீர்கள்.\nஅது கிடக்கட்டும், பெண்களுக்கு சில சலுகைகள் கிடைத்தாலே சந்தோஷப்படும் நாம்தான் ஆண்கள்.\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஒவ்வொரு இந்தியர்களுக்கும் பாகிஸ்தானை பற்றி நன்றாகவே தெரியும். பாகிஸ்தானில் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வருகின்றனர், ஒவ்வொரு மாதமும் 1000 கும் மேற்பட்ட பெண்கள் கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றனர். அந்நாட்டில் பெண்கள் பள்ளிக்கு போவதை அங்குள்ள தீவரவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர், உதாரணமாக 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்லும் ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கொன்றனர்.\nமேற்கோள் செய்த பதிவு: 1262020\nஅவர்கள் நாட்டு பெண்களை நன்றாக வைத்துக்கொள்ளத்தெரியவில்லை..... இங்கு வந்து அராஜகம் செய்கிறார்கள்........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@SK wrote: சௌதி அரேபியவில்\nஇப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்\nமேற்கோள் செய்த பதிவு: 1262032\nஆமாம் செந்தில், நாங்கள் அங்கு இருந்தபொழுதே கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள், வங்கிகள் மற்றும் பல இடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.....இப்பொழுது அங்கு பெண்கள் கார் ஓட்டலாம், டாக்சி ஓட்டலாம், ராணுவத்தில் பணியாற்றலாம், என்று பல சுதந்திரங்கள் கிடைத்துள்ளனவாம்....கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@T.N.Balasubramanian wrote: பெண்கள் வாழமுடியாத இடம் மாமியார் இருக்கும் வீடு ஒன்றுதான்.\nகாட்டி இருக்கும் ஐந்து இடங்கள்,சமாளிக்கக் கூடிய இடங்களே என்கிறார்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1262088\nஹா..ஹா..ஹா...ரொம்ப அநியாயம் ஐயா இது............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அ���்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\n@SK wrote: சௌதி அரேபியவில்\nஇப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்\nமேற்கோள் செய்த பதிவு: 1262032\nஆமாம் செந்தில், நாங்கள் அங்கு இருந்தபொழுதே கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள், வங்கிகள் மற்றும் பல இடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.....இப்பொழுது அங்கு பெண்கள் கார் ஓட்டலாம், டாக்சி ஓட்டலாம், ராணுவத்தில் பணியாற்றலாம், என்று பல சுதந்திரங்கள் கிடைத்துள்ளனவாம்....கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது\nமேற்கோள் செய்த பதிவு: 1262136\nநீங்கள் அங்கே இருந்து எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டு\nஅமைதியாக இங்கு ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்கிறீர்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollaamai.blogspot.com/2011/04/blog-post_07.html", "date_download": "2018-06-18T01:29:37Z", "digest": "sha1:S6OTZ2EE7LLW7M3LY6JUPZFZF5JYQIB6", "length": 3735, "nlines": 84, "source_domain": "kollaamai.blogspot.com", "title": "கொல்லாமை: வெற்றிக் களிப்பில் தி. மு. க.", "raw_content": "\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்.\nவெற்றிக் களிப்பில் தி. மு. க.\nகலீந்ஞர் ஈழபோருக்கு என்ன செய்தார்\n௩. ஈழ மக்கள் வாழ வழி\n௪. தம் மக்கள் வாழ, ஈழத்தோரை அழித்தது\n௫. டுபாக்கூர் நாடகம் போட்டது\n௬. ஜெயா ஆட்சிக்கு வர வழி செய்தது\nஇடுகையிட்டது கொல்லான் நேரம் 4/07/2011 11:01:00 PM\nபடம் ஓசின்னாலும் படத்தை பார்த்து நீங்க யோசிங்க (1)\nவெற்றிக் களிப்பில் தி. மு. க.\nஏன் போடக்கூடாது காங்கிரசுக்கு ஓட்டு\nவெற்றிக் களிப்பில் தி. மு. க.\nகலீந்ஞர் ஈழபோருக்கு என்ன செய்தார்\n௩. ஈழ மக்கள் வாழ வழி\n௪. தம் மக்கள் வாழ, ஈழத்தோரை அழித்தது\n௫. டுபாக்கூர் நாடகம் போட்டது\n௬. ஜெயா ஆட்சிக்கு வர வழி செய்தது\nஇடுகையிட்டது கொல்லான் நேரம் 4/07/2011 11:01:00 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puththakam.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-18T01:42:08Z", "digest": "sha1:GCQQU4GWWKS4JFXI7COIPYPDHU3JWMOL", "length": 75918, "nlines": 263, "source_domain": "puththakam.blogspot.com", "title": "புத்தகம்: May 2014", "raw_content": "\n130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா\n- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து)\nபுத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்\nவெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41\nவாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)\nமுகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்குத் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:\n1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி.\n2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.\n4. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டு வைத்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 'சென்னை சென்ட்ரலில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க கேப்டன் விஜயகாந்தால் மட்டுமே முடியும்' என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் பரவியது. அதைச் சில ஊடங்களும��� வெளியிட்டு வாசகர்களைச் சிரிப்பூட்டின.\nநான் இந்திய வரலாறு படிக்க ஆரம்பித்த காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் கதராடை தரித்திருக்க, ஜின்னா மட்டும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, பெரும்பாலும் சிகரெட் பிடித்துக் கொண்டு புகைப்படங்களில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். சுதந்திரப் போராட்டம் பற்றிய தமிழ் - இந்தி - ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாம் ஒரேமாதிரி, முறைத்துக் கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்யும் மனிதராகவே ஜின்னாவைச் சித்தரித்தன. இப்படி இந்திய இஸ்லாமியர்களின் வரலாறு பற்றிய அறியாமையில் வளரும் ஒரு சாதாரண இந்தியனுக்கு, ஜின்னா தரப்பு நியாயங்களைத் தேடியறியும் ஆவல் ஏற்படுவது அபூர்வமே. சமீபகாலமாக இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்ற குழப்பத்தில், இந்தியா எதிலிருந்து வந்தது என்று படிக்கலானேன். சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டு இருக்கும் வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள். எனது தேடலில் முகமது அலி ஜின்னாவும் இடம்பெற்றார். புத்தக வாசிப்பில் எனக்கு சில புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்திய‌, டி.ஞானையா அவர்கள் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பது அறிந்து, புரட்டிக்கூட பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியருக்கு வயது 93\nகாயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. 'காயிதே ஆஸம்' என்றால் மகத்தான தலைவர் என்று பொருள் கொள்ளலாம். ஜின்னாவின் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையின் பல சம்பவங்களின் தொகுப்பான 12 கட்டுரைகளே இப்புத்தகம். தேசியவாதியாக இருந்த ஜின்னா மதவாதியாக மாறி, தனிநாடு கோரியமைக்குக் காரணமான வரலாற்று நிகழ்வுகளைப் படிப்படியாக காலவாரியாக விளக்குகின்றன இக்கட்டுரைகள். கீழ்க்காணும் நூல்களில் இருந்தே பெரும்பாலான தகவல்களைச் சேகரித்திருக்கிறார் ஆசிரியர்:\n2. காந்தி மற்றும் இராஜாஜியின் பேரனான‌ இராஜ்மோகன் காந்தியின் Understanding muslim mind\n3. இலக்கியவாதியான‌ தின்கர் ஜோஷியின் From facts to truth\nஜின்னாவைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மதவாதி பிமபத்தை உடைத்தெறிகின்றன ஆரம்பப் பக்கங்கள். ஜின்னா ஒரு தேசியவாதியாக, முஸ்லீம் லீக்கில் கூட இணையாமல், காந்திக்கு முன்பிருந்தே காங்கிரஸின் சுதந்திரப் போராட்டங்களில் இந்து - இஸ்லாம் மதவொற்றுமையைக் ���ாத்தமையைப் பதிவு செய்கின்றார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியரான தாதாபாய் நௌரோஜியின் தனிச் செயலராகத் தான் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜின்னா. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியதற்காக திலகர் கைது செய்யப்பட்டபோது, அப்பிராமணனுக்காக வாதாட முன்வந்தார் ஜின்னா, என்ற இராஜ்மோகன் காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இருநாடு கோரிக்கை இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும், பல்வேறு நிகழ்வுகளில் மதவொற்றுமைக்காக‌ ஜின்னா பாடுபட்டதையும் விளக்குகின்றார். இந்து - இஸ்லாம் நல்லிணக்கத்தை உண்டாக்கும் இலக்னோ உடன்பாட்டை 1916ல் உருவாக்கினார் ஜின்னா. 1930ல் முதன்முதலில் கவிஞர் இக்பால், பாகிஸ்தான் என்ற சித்தாந்தத்தை முன்வைத்தபோது ஜின்னா எதிர்த்திருக்கிறார். இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைக் காந்தி ஆதரித்தும், ஜின்னா எதிர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் பிறந்த நாளில், அது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என அறிவித்தார் ஹதீஸ், ஷரியத் பற்றி ஏதுமறியாத ஜோகேந்திர நாத் மண்டல் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துவைச் சட்ட அமைச்சராக நியமித்தார்\n1906ல் இருந்தே காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார் ஜின்னா. அநேகமாக 1916-17களில் ஜின்னாவிற்குக் கிடைத்திருந்த இடத்தைக் காந்தி கைப்பற்றிக் கொண்டார் என‌வும், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இடம் பெற்றார் எனவும் காந்தியின் பேரனான் இராஜ்மோகன் காந்தியே எழுதி இருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ஜின்னாவைப் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:\nஜின்னா ஆங்கிலமய வாழ்வியலை மேற்கொண்டவர். பிறரிடம் விலகியே இருந்தவர். எந்த இந்திய மொழியிலும் உரையாற்ற இயலாதவர். ஜின்னாவிற்கு உருது தெரியாது. ஜின்னா இஸ்லாமுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை; அந்த மதத்தில் பிறந்தது ஒன்றைத் தவிர ஷரியத் சட்டத்தைக் கற்றறிவதற்காகவே குரானையும் ஹதீதையும் படித்தார். இது முஸ்லீம்களின் வழக்குகளை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. மசூதிகளிடம் நெருங்காதவர். ஒருநாளில் ஒருமுறைகூட நமாஸ் செய்ததில்லை. மதுவும் பன்றி இறைச்சியும் இல்லாமல் அவரால் இருக்க இயலாது. 1937 வரை தனது நடை உடை பாவனையில் ��ஸ்லாமிய தாக்கம் இல்லாதவர்.\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உடன்படிக்கைபடி பாகிஸ்தானிற்குச் சில கோடி ரூபாய்கள் இந்தியா தரவில்லை. அதைக் காந்தி எதிர்த்தார். காந்தி கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் புதிய நாடானபோது சந்தித்த சில பிரச்சனைகள் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:\nபாகிஸ்தானை ஒரு நாடாக அமைக்கும் பணி மிகக் கடுமையானது. இந்தியாவில் அனைத்துமே இதுவரை இயங்கி வந்த அரசு இலாக்காக்கள். இராணுவம், காவல்துறை, அமைச்சரவைப் பணி அனைத்துமே ஒரு தொடர்ச்சிதான். புதிதாக எதுவுமே உருவாக்கப்படத் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டும். ஒரு அமைப்பு ரீதியான தலைமை, பிரிவுகள், பிரிவுகளுக்குத் தலைமை, புதிய தலைமையகம் எல்லாமே குழப்பம்.\nதான் விரைவில் இறக்கப் போவதை வெளியுலகிற்கு மறைத்து, உறுதியான மனத்துடன் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தமையைப் பதிவுசெய்கின்றார் ஆசிரியர். காஷ்மீர் ஜீனகாத் ஹைதராபாத் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய சிக்கல்கள் பூதாகரமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி காஷ்மீரில் ஓய்வெடுக்க மன்னரிடம் அனுமதி கேட்கிறார் ஜின்னா. காஷ்மீரின் இந்து மன்னர் அனுமதி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் இராணுவத்தை அனுப்பி ஜினகாத்தைக் கைப்பற்றிக் கொண்டது இந்தியா. அதேபோல் பாகிஸ்தானும் தனது இராணுவத்தை அனுப்பி காஷ்மீரைக் அப்போதே கைப்பற்றி இருந்தால், ஜீனகாத் ஹைதராபாத் போன்று காஷ்மீர் பிரச்சனையும் அன்றே தீர்ந்து போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆழமான உண்மை நாம் ஏதொன்றும் அறிந்திராத ஜின்னாவின் சொந்த வாழ்க்கை துன்பியல் நிறைந்த ஒன்று. அதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.\nஇந்து - முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் மெத்தனம் காட்டியமை, இந்தியாவை ஒரு பெண் தெய்வமாகச் சித்தரித்து இஸ்லாமியர்களின் தோல்வியைக் கொண்டாடும் 'வந்தே மாதரம்' பாடலை ஊக்குவித்தமை, காங்கிரஸ் தலைவர்களின் இந்துமதச் சார்பு கொள்கைகள், கிரிப்ஸ் திட்டம் என்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கைக்குப் பின்னுள்ள வரலாற்று நியாயங்களைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். நம்காலத்தைச் சொல்லும் சில வரிகள் பு���்தகத்தில் இருந்து:\nமகாத்மா காந்தி. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. இருவரும் குஜராத்திகள். இருவருக்கும் கத்தியவார் பூர்வீகம். இருவரும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இருவரும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவ்விரு குஜராத்திகளும் அவரவர் வழிகளில் உறுதியான மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்த குஜராத் இன்று ....\nஇரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒவ்வொரு மாகாணமும் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அமைச்சர் கிரிப்ஸ் 1942ல் முன்வைத்தார். இப்படி வங்காளம் பஞ்சாப் என்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து போக எதிர்த்தவர்கள் அனைவரும், இந்து வங்காளம் - முஸ்லீம் வங்காளம் - இந்து பஞ்சாப் - முஸ்லீம் பஞ்சாப் எனப் பிரிக்கக்கோரி உறுதியுடன் நின்று பிரித்துவிடவும் செய்ததன் காரணங்கள் எவை பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன வரலாற்றின் சில நியாயங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் அந்தந்தக் காலங்களுக்கே சென்று படிக்க வேண்டும். அப்படிப்பட்ட‌ புரிதல் இருக்கும் பட்சத்தில், இன்னொருவரின் கைத்தட்டல்களும் புகழ்ப்பேச்சுகளும் நமக்கு ஓவ்வாமையை உண்டாக்கப் போவதில்லை.\n1. மும்பையில் உள்ள ஜின்னா ஹால் பற்றி இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மும்பை செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\n2. IPL கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி, ஜின்னாவின் கொள்ளுப் பேரனுடையது. பாம்பே டையிங் நிறுவனத்தைத் தோற்றுவித்ததும் இவர்கள் குடும்பம்தான்.\nTownsvilleல் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றிய Henry Reynolds ஒரு வரலாற்று அறிஞர். இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் வரலாற்றை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். சிறந்த வரலாற்றுப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் Ernes Scott Prize இவருடைய The other side of the Frontier என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் இவருடைய மனைவி Margaret Reynoldsம் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் உரிமைக்காக களப்பணியாற்றியவர்கள்.\nஆசிரியரின் பள்ளிக் காலங்களில் ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் பழங்குடியினர் பற்றிய வரலாறுகளோ தகவல்களோ பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை அவர்களைப் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் வெகு விரைவில் அழிந்துவிடுவார்கள் என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் Truganini என்ற பெண்ணோடு அந்த இனமே அழிந்துவிட்டதாகவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற ஆசிரியர், அதுவும் வரலாறு பயின்ற ஆசிரியர் தன் நாட்டின் மறைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.\nமேலைநாடுகளில் வாழ்வது தன் பிறவிப்பயனாக கருதாதவராக இருந்தால் இந்த நாடுகள் எல்லோருக்கும் சொர்க்கபுரியாக இருப்பதில்லை என்பது புரியும். தங்குவதற்கு இடமில்லாமல் பாலத்திற்கு அடியில் தூங்கும் மனிதர்கள், குடும்ப வன்முறையில் சிக்கி வெளியேற முடியாமல் அடிவாங்கிக்கொண்டு வீட்டிலே இருக்கும் பெண்கள் என பலர் இருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இதையெல்லாம் மீறி ஆஸ்திரேலியாவில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிருக்கிறது. அது ஆஸ்திரேலியா ஒரு இனத்தின் மொழி கலாசாரம் மற்றும் வரலாற்றை வெற்றிகரமாக அழித்த நாடுகளில் ஒன்று.\nHenry Reynolds அத்தகைய மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்பதற்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் பெறும் பங்காற்றியிருக்கிறார். 1965ல் விரிவுரையாளர் பணிக்காக Townsville வரும் ஆசிரியர் முதன்முதலாக ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வறுமை நிலையையும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் அறிய நேர்கிறார். 1890களில் பழங்குடியினர் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஊருக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிறுவனங்கள் பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதன் மூலம் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லாமல் தடுப்பதிலும் அப்பிள்ளைகளுக்கு தம் இனம் மொழி குறித்து ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்கு வகித்தன. 1960களில் இவர்கள் தனி குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஊர்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். Townsville போன்ற ஊர்களுக்குப் பழங்குடியினர் குழுவாக வந்து சேர்ந்ததும் அதேநேரத்தில் அரசாங்கம் பழங்குடியினர் வேலைக்கு அமர்த்தப்பட்டால் சம்பளம் கொடுக்கவேண்டுமென்று அறிவுறுத்தியதால் பலர் பண்ணைகளில் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். இவை அனைத்தும் ஒரு இறுக்கமான காலகட்டத்தை உருவாக்கின.\nMargaret Reynolds ஆசிரியரின் மனைவியே முதன் முதலில் பழங்குடியினரின் நலனுக்காக களப்பணியாற்றுகிறார். பழங்குடியினப் பெண்களை நேர்காணலுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிறு உதவிகளைச் செய்துவரும் ஆசிரியர் பிற்பாடு தனது வரலாற்று ஆராய்ச்சிகளின் மூலம் பல உண்மைகளை வெளிக்கொணர்கிறார். ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்ட முறையில் பழங்குடியினரின் எதிர்ப்புகளை மறைத்து ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பை ஒரு அமைதியான குடியேற்றமாக வரலாற்றைத் திரித்து எழுதுகிறார்கள். 1968ம் ஆண்டு வரலாற்று அறிஞர் W.E.H Stanner \"The Great Australian Silence\" என்ற உரையில் முதன் முதலாக மறுக்கப்படும் பழங்குடியினர் வரலாறுகள் குறித்து தன் கவலைகளைத் தெரிவிக்கிறார். Henry Reynolds பிற்பாடு காலனி அரசின் வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து இது ஒரு ஆக்கிரமிப்பு போர் என்பதைத் தன் வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் settlers என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒரு அமைதியான குடியேற்றம் என்ற பிம்பத்தை உருவாக்குவது குறித்தும் இன்னும் சிலர் ஒரு சில குற்றப் பின்ன‌ணி உள்ளவர்கள் செய்த செயல் என்று ஒரு இனப்படுகொலையை மறைக்க முயல்வது குறித்தும் தன் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கிறார்.\n1994ம் ஆண்டு New South Wales கல்வி அமைச்சராக இருந்த Virginia Anne Chadwick ஆக்கிரமிப்பு போர் (invasion) என்ற பதத்தைப் பயன்படுத��த தனது ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தன் கட்சித்தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிறார். ஆசிரியர்களின் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு போர் என்ற பதத்தைப் பயன்படுத்தாத எந்த ஒரு பாடத்திட்டத்தையும் கற்பிக்க முடியாதென்றும் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு அளிப்பதே தமது கடமை என்று போர்க்கொடி உயர்த்தியது. இப்படி பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் தான் கடந்து வந்த பாதைகளையும் பழங்குடியினரின் நிலவுரிமைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் போராடி பெற்ற Eddie Maboவுடனான தனது நட்பைப் பற்றியும் பல நேரங்களில் பழங்குடியினர் வாழ்க்கைமுறை பற்றிய தன் அறியாமை குறித்தும் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.\nFebruary 13,2008 அன்று ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமர் Kevin Rudd வரலாற்று முக்கியம்வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். அது உங்களின் பார்வைக்கு:\nLabels: ஆங்கிலம், கட்டுரைகள், சமூகம், பிரேம்குமார், வரலாறு\n128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்\nபுத்தகம்: கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் (கட்டுரைகள்)\nவெளியீடு: பிப்ரவரி 2012ல் பாரதி புத்தகாலயம்\nடிசம்பர் 2013ல் பொன்னுலகம் பதிப்பகம்\nவாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)\n'புலி வருது புலி வருது' என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி நடிகர்களும் அவ்விளம்பரங்களில் வதனம்காட்டி கவனம் ஈர்த்தனர். எனக்குப் புரியவில்லை. புனே நகரில் காத்ரேஜில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இருமுறை சென்றும் அங்குள்ள புலி/கள் எனக்கு முழு தரிசனம் காட்டும் கரிசனமற்று இருந்தன. சமீபத்தில் நரேந்திர மோடிக்கு முன் சென்னை வண்டலூரை மக்கள் வெள்ளத்தில் நிரப்பியவர் ஜெயலலிதா. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வெள்ளைப் புலிகளுக்கு அவரே பெயரிட்டதைத் தமிழ் ஊடகங்கள் எட்டுத் திக்கும் பரப்பின. அவைதான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த புலிகள். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்கள் போல வெண்புலிகளும். அவை புல்லைத் தின்றாலும் ஆச்சரியம் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இவ்வெண்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுண்டு. இன்று இந்து நாளிதழில் (The Hindu) வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை கூட, புலிகளுக்கு இடையே நாடு கடந்த, கண்டங்கள் கடந்த கலப்பின இனப்பெருக்கத்தையே ஊக்குவிக்கிறது. மதம் கடந்த, சாதி கலந்த கலப்பினம் மனிதர்களுக்கே எட்டாத கனவாக இருக்க, நான் மீண்டும் முதலில் ஆரம்பித்த விடயத்திற்கே வருகிறேன். சாம்பாருக்குப் பின் புளிக்குழம்பைத் தவிர்த்து விட்டு நேரடியாக இரசம் சாப்பிடும் என்னைப் போன்ற சாமானியனால் எப்படி புலிகளைக் காப்பாற்ற முடியும் என்று புரியவில்லை. புலியும் நானும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டால், நான் புலியைக் காப்பாற்றுவேனா இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி நடிகர்களும் அவ்விளம்பரங்களில் வதனம்காட்டி கவனம் ஈர்த்தனர். எனக்குப் புரியவில்லை. புனே நகரில் காத்ரேஜில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இருமுறை சென்றும் அங்குள்ள புலி/கள் எனக்கு முழு தரிசனம் காட்டும் கரிசனமற்று இருந்தன. சமீபத்தில் நரேந்திர மோடிக்கு முன் சென்னை வண்டலூரை மக்கள் வெள்ளத்தில் நிரப்பியவர் ஜெயலலிதா. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வெள்ளைப் புலிகளுக்கு அவரே பெயரிட்டதைத் தமிழ் ஊடகங்கள் எட்டுத் திக்கும் பரப்பின. அவைதான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த புலிகள். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்கள் போல வெண்புலிகளும். அவை புல்லைத் தின்றாலும் ஆச்சரியம் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இவ்வெண்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுண்டு. இன்று இந்து நாளிதழில் (The Hindu) வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை கூட, புலிகளுக்கு இடையே நாடு கடந்த, கண்டங்கள் கடந்த கலப்பின இனப்பெருக்கத்தையே ஊக்குவிக்கிறது. மதம் கடந்த, சாதி கலந்த கலப்பினம் மனிதர்களுக்கே எட்டாத கனவாக இருக்க, நான் மீண்டும் முதலில் ஆரம்பித்த விடயத்திற்கே வருகிறேன். சாம்பாருக்குப் பின் புளிக்குழம்பைத் தவிர்த்து விட்டு நேரடியாக இரசம் சாப்பிடும் என்னைப் போன்ற சாமானியனால் எப்படி புலிகளைக் காப்பாற்ற முடியும் என்று புரியவில்லை. புலியும் நானும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டால், நான் புலியைக் காப்பாற்றுவேனா இல்லை நாலுகால் பாய்ச்சலில் ஓடி மரத்தில் ஏறிக் கொள்வேனா இல்லை நாலுகால் பாய்ச்சலில் ஓடி மரத்தில் ஏறிக் கொள்வேனா கரப்பான் பூச்சியைக் காப்பாற்றுங்கள், கொசுவைக் காப்பாற்றுங்கள், கோழியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஏன் புலி கரப்பான் பூச்சியைக் காப்பாற்றுங்கள், கொசுவைக் காப்பாற்றுங்கள், கோழியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஏன் புலி தேசிய விலங்கு என்பதாலா\nஅரசியல் அமைப்புச் சாசனத்தின் மாதிரியை அமைக்க காங்கிரஸ் கட்சியின் காரிய குழு கூடியது. இந்தியைத் தேசிய மொழி ஆக்கலாமா என்று ஓட்டெடுப்பு. 78 ஆதரவு. 78 எதிர்ப்பு. மேட்ச் ட்ரா நீண்ட விவாதம், நீண்ட மவுனங்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டெடுப்பு. 78 பேர் ஆதரவு. 77 பேர் எதிர்ப்பு. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டாரா, இல்லை NOTA போட்டாரா, இல்லை தேர்தலைப் புறக்கணித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்தியாவிற்குச் சட்டரீதியாக இந்தி தேசிய மொழி ஆகவில்லை என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்களும் நர்சரிப் பள்ளிகளில் இன்று இந்தி படிக்க அந்த ஓர் ஓட்டுதான் காரணம் நீண்ட விவாதம், நீண்ட மவுனங்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டெடுப்பு. 78 பேர் ஆதரவு. 77 பேர் எதிர்ப்பு. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டாரா, இல்லை NOTA போட்டாரா, இல்லை தேர்தலைப் புறக்கணித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்தியாவிற்குச் சட்டரீதியாக இந்தி தேசிய மொழி ஆகவில்லை என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்களும் நர்சரிப் பள்ளிகளில் இன்று இந்தி படிக்க அந்த ஓர் ஓட்டுதான் காரணம் அதே போல தேசியப் ப‌றவை மயிலா, இல்லை இன்னொரு பறவையா என்று கடும் விவாதம். கிட்டத்தட்ட இன்னொரு பறவை தேர்வு செய்யப்பட்ட போது, அப்பறவையின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் ஒரு கெட்ட வார்த்தை வருகிறதென ஓர் உறுப்பினர் எதிர்க்க மயில் பாஸானது. இப்படி புலிக்கும் கூட ஒரு கதை இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி ஏதோ தனியாகப் பேசுவது போல, யாருக்கும் புரியாத ஓர் ஒளிக்காட்சியைச் சமூக வலைத்தளங்கள் ஆவலுடன் பார்த்து Like / Forward / Comment செய்துவிட்டு மறந்து போயின. அந்தமான் காடுகளில் பேசப்பட்ட ஏதோ ஒரு மொழியின் கடைசி ஆள் அவள். சமீபத்தில் அவளுடன் அம்மொழியும் புதைந்து போனது. சுதந்திர இந்தியாவில் சில நூற்றுக்கணக்கான மொழிகள் இதே முடிவைச் சந்தித்திருகின்றன. தேசியம் என்ற அடையாளத்துடன் ஒற்றை மொழிக்கு நிறுவனங்கள் அமைத்து, பிராந்திய மொழிகளைக் கைவிட்டது தான் முக்கிய காரணம். அந்த இன்னொரு பறவையையும் சில ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் பார்த்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன். ஏற்கனவே Tiger Cheetah Leopard என்ற வார்த்தைகளை இரும்புத்தோல் போர்த்திய வாகன‌ங்களாக மட்டுமே புரிந்து கொள்ளும் அடுத்த‌ தலைமுறையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படி என்றால் புலியை முன்னிலைப்படுத்தி மற்ற உயிரினங்களைக் கொன்றுகொண்டு இருக்கிறோமா அதே போல தேசியப் ப‌றவை மயிலா, இல்லை இன்னொரு பறவையா என்று கடும் விவாதம். கிட்டத்தட்ட இன்னொரு பறவை தேர்வு செய்யப்பட்ட போது, அப்பறவையின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் ஒரு கெட்ட வார்த்தை வருகிறதென ஓர் உறுப்பினர் எதிர்க்க மயில் பாஸானது. இப்படி புலிக்கும் கூட ஒரு கதை இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி ஏதோ தனியாகப் பேசுவது போல, யாருக்கும் புரியாத ஓர் ஒளிக்காட்சியைச் சமூக வலைத்தளங்கள் ஆவலுடன் பார்த்து Like / Forward / Comment செய்துவிட்டு மறந்து போயின. அந்தமான் காடுகளில் பேசப்பட்ட ஏதோ ஒரு மொழியின் கடைசி ஆள் அவள். சமீபத்தில் அவளுடன் அம்மொழியும் புதைந்து போனது. சுதந்திர இந்தியாவில் சில நூற்றுக்கணக்கான மொழிகள் இதே முடிவைச் சந்தித்திருகின்றன. தேசியம் என்ற அடையாளத்துடன் ஒற்றை மொழிக்கு நிறுவனங்கள் அமைத்து, பிராந்திய மொழிகளைக் கைவிட்டது தான் முக்கிய காரணம். அந்த இன்னொரு பறவையையும் சில ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் பார்த்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன். ஏற்கனவே Tiger Cheetah Leopard என்ற வார்த்தைகளை இரும்புத்தோல் போர்த்திய வாகன‌ங்களாக மட்டுமே புரிந்து கொள்ளும் அடுத்த‌ தலைமுறையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படி என்றால் புலியை முன்னிலைப்படுத்தி மற்ற உயிரினங்களைக் கொன்றுகொண்டு இருக்கிறோமா\nபுலிகளைக் காப்பாற்றச் சொன்ன அவ்வூடகங்கள் ஒரு வரைபடத்தையும் (graph) வெளியிட்டன. X அச்சில் புலிகளின் எண்ணிக்கை. Y அச்சில் ஆண்டு. முதல்வர் முன்னால் அதிகாரிகள் போல வளைந்து நெளிந்த கோடு, எம்.எல்.ஏ.க்கள் போல திடீரென கீழே விழுந்துவிட்டது. அதாவது புலிகளின் எண்ணிக்கை பாதாளத்துக்குக் குறைந்துவிட்டதாம். ஏன் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என அவ்விளம்பரங்களே ஒரு விளக்கம் கொடுத்தன. தாவரங்களைத் தாவர உண்ணிகள் தின்கின்றன. அவற்றை ஊன் உண்ணிகள் தின்கின்றன. எனவே ஓரிடத்தில் புலி ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அவ்விடத்தில் தாவர உண்ணிகளுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். மேலும் ஓரிடத்தில் தாவர உண்ணிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் அவ்விடத்தில் தாவரங்களுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். அதாவது உணவுச் சங்கிலியில் உச்சியில் இருக்கும் புலி நலமாய் இருந்தால், கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும் நலமாய் இருக்கின்றன என்று அர்த்தம். அதாவது ஒட்டுமொத்த வனமும் / காடும் நலமாய் இருக்கிறது என்று அர்த்தம். இதே விளக்கம் மற்ற ஊன் உண்ணிகளுக்கும் பொருந்தும் போது, அவற்றை ஏன் காப்பாற்ற முனையவில்லை மன்னன் நலமானால் குடிமக்களும் நலம்தான் என்பது போல் அல்லவா இவ்விளக்கம் உள்ளது மன்னன் நலமானால் குடிமக்களும் நலம்தான் என்பது போல் அல்லவா இவ்விளக்கம் உள்ளது ஏற்கனவே இப்பதிவு பெரிதாகப் போய்க் கொண்டு இருப்பதாலும், இன்னும் சில முக்கிய கேள்விகள் இருப்பதாலும் இவ்விரு கேள்விகளையும் தாண்டிச் செல்கின்றேன்.\nஅவ்வூடகங்களின் விளம்பரங்களில் இந்திப்பட நடிகர்கள் தோன்ற ஆரம்பித்தனர். அதில் ஒருவர் ஏற்கனவே ஒரு விடைதெரியாத பிரம்மாண்ட‌ ஊழலில் மாட்டியவர். இன்னொருவரின் மனைவி இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டில் இருந்ததாக வருமான வரி காட்டாமல் மாட்டியவர். அந்த இன்னொருவர் தனது பாக்கெட்டில் இருந்து சில இலட்சங்கள் கொடுத்ததாக அவ்விளம்பரத்தில் சொன்னார். Donate Now என்று விளம்பரம் முடிந்தது. புலியை நான் எப்படி காப்பது என்றே எனக்குப் புரியாத போது, எனது பணம் எப்படிக் காக்கும் அவ்விளம்பரம் செய்பவர்கள் பற்றி பிறகுதான் கவனித்தேன். மிகப்பெரிய உலகு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விநியோகஸ்த உரிமை. இதுமாதிரி பொன்முட்டையிடும் வாத்துகளுக்கு இந்தி நடிகர்களோடு, இந்தக் கிரிக்கெட் வீரங்களும் வருவார்கள். அப்புலி விளம்பரங்களில் அவர்களைக் காண முடியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் வெளிநாடுகளில் ஆட்டம் போட்டாலும் அவர்களை வைத்துத்தானே தேசபக்தி அளக்கப்படுகிறது அவ்விளம்பரம் செய்பவர்கள் பற்றி பிறகுதான் கவனித்தேன். மிகப்பெரிய உலகு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விநியோகஸ்த உரிமை. இதுமாதிரி பொன்முட்டையிடும் வாத்துகளுக்கு இந்தி நடிகர்களோடு, இந்தக் கிரிக்கெட் வீரங்களும் வருவார்கள். அப்புலி விளம்பரங்களில் அவர்களைக் காண முடியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் வெளிநாடுகளில் ஆட்டம் போட்டாலும் அவர்களை வைத்துத்தானே தேசபக்தி அளக்கப்படுகிறது மானைக் கொன்ற வழக்கில் இன்றும் கூட மாட்டிக் கொள்ளாமால் துள்ளி ஒடிக் கொண்டே இருக்கும் சில பிரபல இந்தி நடிகர்கள் இன்னும் உள்ளனர். அவர்கள் அப்புலி விளம்பரத்தில் வந்தார்களா என்று தெரியவில்லை.\nதேசத்தின் மலைகளில் பெரும் பகுதிகளைப் பெரும் நிறுவனங்களும், டீ காபி ரப்பர் தேக்கு யூக்கலிப்டஸ் தோட்டங்களும், அணைகளும், சுரங்கங்களும் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தான் புலி உட்பட வனவிலங்குகள் வாழ்கின்றன. உண்மை இப்படி இருக்கும் போது, சமீபத்தில் புலிகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் அப்புறப்படுத்தப்பட உத்தரவிடப்பட்டதை அறிவீர்கள். புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல் சுற்றுச்சூழல்வாதிகளும் அரசும் முன் வைக்கும் திட்டங்கள் ஏன் பழங்குடி ஏழை மக்களையே குறிவைக்கின்றன சுற்றுச்சூழல்வாதிகளும் அரசும் முன் வைக்கும் திட்டங்கள் ஏன் பழங்குடி ஏழை மக்களையே குறிவைக்கின்றன மனிதனும் விலங்குகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று அவர்கள் சொல்வதில் உண்மை உண்டா மனிதனும் விலங்குகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று அவர்கள் சொல்வதில் உண்மை உண்டா என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் என்ன நடக்கிறது இந்��ியக் காடுகளில் உங்களுக்கு அநேகமாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குப் புரிந்துவிட்டது. அதைச் செய்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசலாம்.\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும். ஆசிரியர் இரா.முருகவேள். பரதேசி திரைப்படத்தின் மூலக்கதையை 'எரியும் பனிக்காடு' என்று தமிழில் மொழிப் பெயர்த்தவர். 'சோளகர் தொட்டி'யின் ஆசிரியர் ச.பாலமுருகன் சிறந்த முன்னுரை கொடுத்திருக்கிறார். புத்தகத்தைப் பற்றி இனிமேலும் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு தான். சின்னப் புத்தகம். காடுகளைப் பற்றி பல விசயங்களைப் பேசுகின்றன. கியோட்டொ ஒப்பந்தம் (Kyoto Protocol) பற்றி எனக்கு முன்பே தெரியும். அதைப் புரியவைத்தது இப்புத்தகம்தான். காட்டில் ஒரு மரத்தை வெட்டிவிட்டு, நம் வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் 10 மரங்கள் நட்டு ஈடு செய்ய முடியாது என்று காட்டுமரங்களின் மதிப்பைப் புரியும்படி எழுதி இருக்கிறார். பழங்குடிகள் சுள்ளி பொறுக்குவதும் நெல்லிக்காய் பறிப்பதும் வனத்தின் உணவுச் சங்கிலியைப் பாதிப்பதாக கதைகள் சொல்லி, பழங்குடி மக்களை வெளியேற்றி தனியார்மயமாக காடுகள் மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கார்பன் வணிகம் பற்றியும், அதன்மூலம் வளர்ந்த நாடுகள் மற்றவர்களை விஞ்ஞான ரீதியாகச் சுரண்டுவதையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. அமெரிக்காவுக்குக் காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்குக் கொரில்லா, இந்தியாவுக்குப் புலி என்ற வரிகளை மறக்கவே முடியாது. இந்தியாவில் எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன தெரியுமா அடேயப்பா நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.\nபுத்தகத்தில் இருந்து சில வரிகள்:\n1. 1960ல் WWF (Worldwide Fund for Nature) க்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் ராபர்ட் மெக்னமாரா, டேனியல் லூட்விக் என்ற இருவர் முக்கியமானவர்கள். வியட்நாம் போரில் ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகறிந்தது. அப்போரில் அமெரிக்கா காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களின் இலைகளை உதிர்க்கச் செய்யும் அளவுக்கு ரசாயனங்களைப் பொழிந்தது. இதே போன்று டேனியல் லூட்விக்கின் நிறுவனங்கள்தான் அமேசான் காடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தின. வனங்களைப் பாதுகாக்க சரியா�� நபர்கள் இவர்கள்தானா\n2. புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியில் மக்கள் சீமாற்றுப்புல் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீமாற்றுப்புல் என்பது எந்த விலங்கும் உண்ணாத புல் ஆகும். இதனை மக்கள் கூரை அமைக்கவும், விளக்குமாறுகள் செய்யவும் பயன்படுத்துவார்கள். இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். எனவே வேனில் காலங்களில் இதை அறுக்க முடியாவிட்டால் மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். இப்போது இப்புல் அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டு உள்ளதால், புல்லில் அடிக்கடி காட்டுத்தீ பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொரு தீ பரவும் சம்பவத்திலும் 50, 60 ஏக்கர் காடுகள் அழிகின்றன.\n3. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறைவைகள் சரணாலத்தில் நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதிமேதாவிக்கு இது உறுத்தியது. கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி பறவைகளுக்குக் கீழே நீர்நிலைகள் இருப்பது தெரியவில்லை. எனவே அவை வரவில்லை என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்குப் பரத்பூர்தான் சரியான உதாரணம்.\n4. சுதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டையாட தனிப் பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இப்பகுதிகள் வனவிலங்கு சரணாலங்களாக மாற்றப்பட்டன. இப்போது அவர்களே எகோ டூரிஸ்டுகளாக திரும்பி வருகிறார்கள். இப்போதும் கூட வனவிலங்கு சரணாலங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.\nவன உயிர்களைச் சுற்றுலா என்ற பெயரில் அதன் வாழிடம் வரை அணுகுவதைத் தவிர்ப்போம். அதற்காக என்னால் எப்படி புலியைக் காப்பாற்ற முடியும் என்று ஒட்டுமொத்தமாக விலகிப் போவதும் தவிர்ப்போம். இப்பிரபஞ்சத்தில் உணவுச் சங்கிலியில் ஓவ்வோர் உயிரும் இன்னொன்றுடன் கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளால் கட்டித்தான் வைத்திருக்கிறது இ��ற்கை. 'புலி வருது புலி வருது' என்று உங்களைப் பய‌ங்காட்ட ஒரு சமீபத்திய கதையை உதாரணமாகச் சொல்லி முடிக்கிறேன்.\nஆஸ்திரேலியாவில் இருந்து பூமியின் மையம் வழியே துளையிட்டுக் கொண்டே போனால் இங்கிலாந்து வரும். அதாவது இவ்விரு தேசங்களும் புவியியல்படி இருவேறு துருவங்கள். இங்கு நள்ளிரவு என்றால், அங்கு நண்பகல். அங்கு கோடை ஆரம்பித்தால், இங்கு கோடை முடியும். ஆஸ்திரேலியா கண்டத்தைக் கால்நடைகளின் கண்டம் என்பார்கள். அந்த அளவிற்கு அங்கு மனிதர்களை விட கால்நடைகள் அதிகம். பெரும்பாலான கண்டம் வறண்ட பாலைநிலத்தால் ஆனது. ஆண்டாண்டு காலமாக அங்கு மனிதர்களுடன் கால்நடைகளும் உணவுப்பஞ்சம் இல்லாமல் வாழ்ந்துதான் வந்தனர். அங்கு காலனி பதித்த இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்குத் திடீரென ஒரு யோசனை வருகிறது. இங்கிலாந்து கால்நடைகள் விரும்பி உண்ணும் ஒரு தாவரத்தை ஆஸ்திரேலியாவுக்குக் கொணர்ந்து பயிரிட்டனர். கால்நடைகளும் அத்தாவரத்தை உண்ண ஆரம்பித்தன. பற்பல ஆண்டுகள் கழித்து, திடீரென பெண் கால்நடைகள் கர்ப்பம் தரிப்பது அரிதாகிக் கொண்டே வந்தது. அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும் அளவிற்குக் குட்டிகள் குறைந்து போனதும், விலங்கியல் வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். பெண் கால்நடைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. விஞ்ஞான உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஓட்டுமொத்த ஆண் கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை பரவலாக இருந்தது. அவை உண்ணும் தாவரங்களும் பல ஆண்டுகளாக உண்ணப்படுபவை தான். விஞ்ஞானம் தலையைப் பிய்த்துக் கொண்டது. ஒருவர் பதில் சொன்னார். சுற்றுச்சூழல் பற்றிய எனது அடுத்த பதிவில் அப்பதிலைச் சொல்கிறேன்.\nஅரசன் அன்றே கொல்வான், இயற்கை நின்று கொல்லும் பணத்தால் அல்லால், புலி மட்டுமல்லால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்\nLabels: கட்டுரைகள், சுற்றுச்சூழல், ஞானசேகர்\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\n130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா\n128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்...\nநன்றி : நண்பர் கிருஷ்ண பிரபு\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகருப்பு வெள்ளை - சேரல்\nதிரை இசைத்தமிழ் - சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhealth.com/healthtipsintamil/2018/03/09/cumin-cure-mental-illness-tips-tamil/", "date_download": "2018-06-18T01:43:41Z", "digest": "sha1:X6JAK7YK2SBPOO6DFMFZ4IMHWVNNBYDU", "length": 23081, "nlines": 275, "source_domain": "tamilhealth.com", "title": "Cumin Cure Mental Illness Tips Tamil, Health Tips in Tamil", "raw_content": "\nபெண்களின் உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்\nமாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nகோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் பிரசவத்திற்கு பின்னர் பெல்ட் அணிவது தவறா\nஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா\nபச்சிளம் குழந்தைகளை குப்புற படுக்க விடலாமா\nசிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா\nகுழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்\nபயணத்தின்போது எப்போதும் இவற்றை எடுத்துச் செல்வாராம் நடிகை தமன்னா… நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க…\nநித்யா மேனனின் சுருட்டை முடியில் சிக்கு விழாமல் இருக்க இந்த மாஸ்க் தான் போடுகிறாராம்\nசோர்ந்த முகம் பொலிவாக மஞ்சள் பேஸ் மாஸ்கள்\nஉங்கள் சருமத்தை மென்மையாக்கும் முல்தானிமெட்டி\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nகருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய நண்டுக் கறி மற்றும் நண்டு சூப்\nதோல் நீக்கிய சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்\nஉங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடிங்க\nஎடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்\nஇப்படி செஞ்சா ஈஸியா உடல் எடையைக் குறைக்கலாம்\nதொப்பையை அதிரடியாகக் குறைக்கும் சாக்லெட் க்ரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nAllஉடற் பயிற்சிகள்சித்த மருத்துவம்நவீன மருத்துவம்பாட்டி வைத்தியம்\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஎடுப்பான மார்பகத்தை பெற சிறப்பான உடற்பயிற்சிகள்\nபெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் சிறுநீரகக் கற்கள் ஏற்பட இதுதான் காரணமாம்\nமது அருந்திவிட்டு, இதை குடித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு\nநீரிழிவை கட்டுக்குள் வைக்க இப்படியும் ஒரு எளிய வழி இருக்கா\nஇன்று உலக சிறுநீரக தினம்\nஉங்கள் முகம் 2 நிமிடத்தில் பளிச் என்று மாற வேண்டுமா\nபெர்ஃபியூம் வாங்க முதல் இதை தெரிந்து கொள்ளுங்கள்\nமுகச்சுருக்கத்தை போக்கும் இலகுவான வழிகள்\nமுட்டைகோஸை வைத்து இப்படி செய்ங்க… அப்புறம் இது கண்டிப்பா நடக்கும்\nமரணத்த��� தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்\nநெருப்புக் காய்ச்சலா கவனம் எடுங்க\nமார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்\nஇடுப்பு சதையை குறைக்க ஒரு குச்சி போதும்\nகைகளில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் பயிற்சி\nஉங்கள் உடம்பில் போதுமான அளவு நீர் உள்ளதா\nHome உணவு உணவுப் பழக்கவழக்கங்கள் மனநோயை குணப்படுத்தும் சீரகம்\nமனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை. உணவை சுவையாக்கவும் செரிக்கவும் இது மிகவும் சிறந்தது.\nஅகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங்காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது.\nசீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –(anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic) வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.\n* சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.\n* திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.\n* அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.\n* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.\n* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\n* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.\n* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும்\n* சிறிது சீரகத்துடன், இரண��டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.\n* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.\n* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.\n*சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.\n* செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.\n* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.\n* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.\n* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.\nஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா\nஉங்கள் கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா\nPrevious articleநீரிழிவை கட்டுக்குள் வைக்க இப்படியும் ஒரு எளிய வழி இருக்கா\nNext articleகருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய நண்டுக் கறி மற்றும் நண்டு சூப்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும்...\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nஉடலுறவுக்கு முன் இதெல்லாம் கண்டிப்பாக செய்யவே கூடாது\nஉடலு��வுக்குப் பின் கொஞ்சம் தயிர் சாப்பிடுங்க\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-06-18T02:17:37Z", "digest": "sha1:5XOBK7ZKGZNCOSINOQFJPXMP6YLXLIJC", "length": 5280, "nlines": 93, "source_domain": "worldthamil.org", "title": "மாவீரர்களுக்கு வீரவணக்கம்! – உலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\n – உலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு\nஉலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு\nதமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணிற்காகவும், தமிழ் மக்களுக்காவும் தம் இன்னுயிரை ஈந்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் உலகத் தமிழ் அமைப்பு, 2014 மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வை ஒழுங்கு செய்யவுள்ளது.\nசிறப்புரை: திரு. பெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nமேலும் சில தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் பேச உள்ளார்கள்.\nநாள் – :11/26/2014 – அறிவன் கிழமை – 9.00 மணி மாலை கிழக்கு நேரம்\nகூட்டழைப்பு எண்: (712) 432-0600 கடவுச்சொல்: 397128 #\n1) வரவேற்பு – செயலாளர்\n2) ஒரு மணித்துளி அமைதி அஞ்சலி\n3) அறிமுக உரை – தலைவர்\n4) சிறப்புரை: திரு. பெ.மணியரசன் தலைவர் (இருபது மணித்துளி)\n5) வினா / விடை\n6) தமிழ் அமைப்புகளின் தலைவர்களின் உரை\n7) உலகத் தமிழ் அமைப்பு தீர்மானங்கள்\nஅனைவரையும் கூட்டழைப்பில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.\n – உலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு\n← பெண் ஏன் அடிமையானாள்\nமாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் \n‘நீட்’ தேர்வு எதிர்ப்பு – ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaionline.com/tamil", "date_download": "2018-06-18T01:24:58Z", "digest": "sha1:BOTVTXNKU2LO5GQMMOTZBRMAR2KTUGFB", "length": 8313, "nlines": 102, "source_domain": "www.chennaionline.com", "title": "Tamil News | ChennaiOnline", "raw_content": "\nசென்னை, மே 16 (டி.என்.எஸ்) தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால், வரும் மே 30 ஆம் தேதி முதல் திரையுலகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இடுபடப் போவதாகவும், எனவே அன்றைய...\nசென்னை, மே 16 (டி.என்.எஸ்) தனது ஸ்டைல் மூலம் தமிழகத்தின் கோடிக்கணக்க��ன ரசிகர்களை வசிகரித்த நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களில் அப்படி இப்படி என்று நடித்தாலும், பொது மேடைகளிலும் சிறப்பாகவே நடிக்க கூடியவர். கடந்த 30 ஆண்டுகளாக, வருவேன்...ஆனா வர...\nமாஸ்கோ, மே 16 (டி.என்.எஸ்) கடந்த இரண்டு நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் இணைய தாக்குதலாகும். கம்ப்யூட்டர்களை ஹாக் செய்வதுடன், குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை அழிக்காமல் இருக்க 300 டாலர் தர வேண்டும்,...\nசென்னை, மே 16 (டி.என்.எஸ்) 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் ஐகியா கபோர்ட்' என்ற பிரபல பிரஞ்சு நாவலை தழுவி உருவாகவுள்ள ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளத்தில்...\nஜோகன்னஸ்பர்க், மே 16 (டி.என்.எஸ்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான...\n30 ஆம் தேதி வழக்கம் போல திரையரங்கங்கள் இயங்கும்Read More\n”லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” - ஐயோ பாவம் ரஜினி\nரான்சம்வேர் தாக்குதல் : அமெரிக்காவின் நூதன கொள்ளையாம்\nதனுஷின் ஹாலிவுட் பட புகைப்படங்கள் லீக்கானது\nபெண்கள் கிரிக்கெட் : புதிய உலக சாதனை படைத்த இந்தியாRead More\nதோல்வி பாதையில் பயணிக்கும் ஆராஸ் சினிமாஸ் - தப்பிக்குமா ’பண்டிகை’\nசென்னை, ஜூலை 11 (டி.என்.எஸ்) திரைப்பட விநியோக நிறுவனமான ஆராஸ் சினிமாஸ் பல படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தாலும்,...\nபடம் தேர்வு செய்வதில் நான் குழப்பமடைந்ததில்லை - பாலகிருஷ்ணா\nசென்னை, ஜூலை 11 (டி.என்.எஸ்) தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவின் 100 வது படமான ‘கெளதமி புத்ர சாதகர்ணி...\nபாவனாவை கடத்த திலீப் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nகொச்சி, ஜூலை 11 (டி.என்.எஸ்) நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பிடம்...\nகேரள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கம்\nகொச்சி, ஜூலை 11 (டி.என்.எஸ்) பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில், முன்னணி மலையாள நடிகரான திலீப் நேற்று இரவு கைது...\n'பிளாக் & வைட்' நிறுவனத்தின் புதிய படைப்பு 'கிளாமர்ரோக்' பத்திரிக��கை\nசென்னை, ஜூலை 11 (டி.என்.எஸ்) சினிமா, பொழுதுபோக்கு, கலாச்சார மேம்பாடு, தொழில் என பல்வேறு துறையில் பயணம் செய்து...\nதிலீபை தொடர்ந்து காவ்யா மாதவன் கைது : பரபரப்பில் பாவனா வழக்கு\nகொச்சி, ஜூலை 11 (டி.என்.எஸ்)நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று இரவு கைது...\nபாவனா கற்பழிப்பு வழக்கு : நடிகர் திலிப் கைது\nகொச்சி, ஜூலை 11 (டி.என்.எஸ்) நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று இரவு கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613654", "date_download": "2018-06-18T02:18:01Z", "digest": "sha1:GJI7YT4S3RFMPZPBY2ZGEUYPE7HHZC56", "length": 24483, "nlines": 330, "source_domain": "www.dinamalar.com", "title": "Kanimozhi meet press at madurai | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை : கனிமொழி எம்.பி.,பேட்டி | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை : கனிமொழி எம்.பி.,பேட்டி\nஅவனியாபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை என கனிமொழி எம்.பி., கூறினார்.\nதி.மு.க., எம்.பி.கனிமொழி நேற்று இரவு மதுரை விமான நியைத்திற்கு வந்தார். அவர் கூறியதாவது; தூத்துக்குடியில் 13வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஒரு ஆண்டில் 637 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்துசதவிதம்கூட நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. போலீசாருக்கு குற்றவாளிகள்மீதுஅக்கறை இல்லை. தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதிலேயே குறியாக உள்ளனர். பஸ்வசதி இல்லாத இடத்திலிருந்து பெண்கள் கல்வி கற்க செல்ல கடுமையான சூழ்நிலை உள்ளது. அப்பறம் எப்படி கல்வி முன்னேறும். தமிழக அரசு சரியான அணுகுமுறை இல்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணம். டில்லியில் நடந்த சம்பவத்திற்காக பிரதமர், சோனியா காந்தி நேரில் ஆறுகூறி வருகின்றனர். ஆனால் இங்கு அப்படி இல்லை. பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும் ஜெயலலிதா கூறிவருகிறார். ஒரு இடத்தில் வெற்றி பெற்றால்கூட தமிழ்நாட்டிற்கு அவமானம். என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'அழிவை நோக்கி அ.தி.மு.க., செல்கிறது' ஜூன் 18,2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காது: முதல்வர் ஜூன் 18,2018\nஇவர் இப்படி: மஹாராஷ்டிராவின் பிடிவா��� தலைவர் ஜூன் 18,2018\nபஞ்சாபில் நாய் சண்டை மத்திய அமைச்சரால் ரத்து ஜூன் 18,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதை தான் நாங்களும் சொல்கிறோம். சட்டம் ஒழுங்கு சரி இல்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் உங்கள் குடும்பம் மொத்தம் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும்.\nஇவர் எந்த தொகுதிய்ல் MP ஆனவர். தகப்பனார் தயவில் வந்தவர்தானே. வரும் தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும் பார்க்கலாம். இவர்கள் ஆட்சியல் கொடுமைகள் நடக்கவில்லையா ஏதோ பாலாரும் தேனாறும் ஓடியது போல் பேசுகிறார். பதின்னான்கு ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பெரும்பங்குகொண்டு கொள்ளை அடித்ததுதான் மிச்சம். ஏதோ இவர்களுக்கும் ஆட்சிக்கும் பங்கு இல்லாதது போல் பேசுகிறார் திகார் சென்று வந்த ராணி. கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் செய்த ஊழல் பல. தமிழ் நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. தடை செய்கிறார்கள் இவர்கள். வாழ்க இவர் தொண்டு. மத்திய அரசின் திட்டங்கள் நிறை வராவிட்டால் இவர்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.\nபேசாமல் சட்டம் ஒழுங்கும் ரொம்ப அழகாக, சரியாக இருக்கும் டில்லியிலேயே இவர் இருந்து விடலாமே ..இவருடைய ராஜ்யசபை எம்பி பங்களா காலியாகத்தான் இருக்கிறது..\n MP ஆனோமோ அன்னக்கி புடிச்ச சனி(கனி) இமயம் முதல் (டெல்லி) குமரி (தமிழகம்) வரை (ஊழல், கற்பழிப்பு,அசிட்,சொத்து அபகரிப்பு,ஆள்கடத்தல்,கொலை..இன்னும் எத்தனையோ-இதில் எதாவது எங்கள் குடும்ப ஆட்சில்\nஏமா கனி, நீயே இவளவு சுதந்திரமா பேசுற என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக தான் செயல்படுகிறது என்று தான் அர்த்தம். நீ ஜாமீனில் தான் வெளியில் சுற்றி திரிவதை தயவு செய்து மறந்து விடாதே .........\nஅன்புள்ள கனிமொழி, உனக்கு எதுக்கு தேவையில்லாத பேச்சு. உனக்கே தெரியும் உன் குடும்பமே கொள்ளைக்கார & கொலைகார குடும்பம்னு. வேற எதுக்கு பேசற. உங்க ஆட்சியை விட நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு. அதை தொந்தரவு செய்யாதிங்க. நீங்களும் நல்ல பண்ணமாட்டிங்க.. பண்ணுரவர்களையும் விடமாட்டிங்க. உனக்கு எதுக்கு அமைசர் பதவி. வீட்டுல போயி புருசனுக்கு ஒழுங்கா சமைச்சு போடு.\nமும்பை தமிழன் - mumbai,இந்தியா\nதமிழ் நாட்டில் ஆட்சியே நடைபெற வில்லை\nசட்டம் ஒழுங்க பற்றி பேசுற மூஞ்சிய பாரு. திகாரில் களி தின்னது மறந்து போச்சா மேடம். முதல்ல மின்சாரம் கிடைக்க தட�� பண்ணாம இருங்கள். சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியாய் போகும்.\nஅட பாருங்கப்பா....யாரு ஏத பத்தி பேசுராங்கோன்னிட்டு,,,\n\"பஸ்வசதி இல்லாத இடத்திலிருந்து பெண்கள் கல்வி கற்க செல்ல கடுமையான சூழ்நிலை உள்ளது. அப்பறம் எப்படி கல்வி முன்னேறும்\". வாசகம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் முந்தய ஆட்சி காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்திருக்கிரார்கள் முந்தய ஆட்சிகளில் வன்கொடுமைகளும் பெண் கொடுமைகளும் நடக்கவில்லையா முந்தய ஆட்சிகளில் வன்கொடுமைகளும் பெண் கொடுமைகளும் நடக்கவில்லையா தமிழகம் தேனாறும், பாலாரும் பாய்ந்து, மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனா இருந்தார்கள் தமிழகம் தேனாறும், பாலாரும் பாய்ந்து, மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனா இருந்தார்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே . எல்லா பிரச்சினைகளையும் பிரச்சினையின் உண்மை தன்மையை கொண்டு பார்க்கவேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் கண் கொண்டு பார்த்தல், நாட்டில் பிரச்சினைகள் ஒரு போதும் தீராது. எந்த கட்சியாக இருந்தாலும் எதெர்கெடுத்டாலும் போராட்டம் அறிவிக்காமல், தங்களால் முடிந்த அளவுக்கு ஆலோசனை வழங்கி பிரச்சினைகளை தீர்க்க ஒத்துழைக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெள��யாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-06-18T01:57:54Z", "digest": "sha1:QPUKFDRE7IPQ4ALHSIYHWKZ3JCUW6W3H", "length": 8378, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொலன்னாவை | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nஎரிபொருள் விலையை உயர்த��துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங...\nகொமர்ஷல் வங்கி அதன் 261 ஆவது கிளையை கொலன்னாவையில் திறந்துள்ளது\nகொமர்ஷல் வங்கி அதன் 261ஆவது கிளையை அண்­மையில் கொலன்­னாவை புற­நகர் பிர­தே­சத்தில் திறந்து வைத்­துள்­ளது.\nகாணாமல்போன தமிழ் சிறுமியும் சரண் ; மர்மம் தெரியாது விழிக்கும் பொலிஸார், பலகோணங்களில் விசாரணை\nகொலன்னாவை பகுதியில் இருந்து காணாமல்போயிருந்த 14 வயதுடைய சிறுமியும் இன்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ...\nமர்மமானமுறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண் ; தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்\nகொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணட...\nகொலன்னாவை, வனவாசலை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் அபாயம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்...\nகொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது\nகட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆ...\nபெற்றோல் விநியோகத்தில் இராணுவம் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை\nகொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரா...\nகுப்பை மேடு சரிவு : பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nகொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்...\nகுப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nகொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்...\nநாளை 12 மணிநேரம் நீர் வெட்டு.\nகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழ...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-18T02:03:52Z", "digest": "sha1:HCO7MSPUJU5QBWY5VAYUF7DUU4JCBD7S", "length": 3859, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அம்மணம் பேசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அம்மணம் பேசு\nதமிழ் அம்மணம் பேசு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-06-18T02:03:43Z", "digest": "sha1:5LTPF3Z5SBCH4REH7COBV3FCJDZYWDJD", "length": 3838, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நித்தியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நித்தியம் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு நிலையானது; நிரந்தரம்.\n‘பதவி, பணம் எதுவும் நித்தியம�� இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8972", "date_download": "2018-06-18T02:18:55Z", "digest": "sha1:3T5QAZ7FQXBI7IWIV2UQHNBSHXHIM2PH", "length": 5429, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Cimbrian: Tredici Communi Cimbrian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8972\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cimbrian: Tredici Communi Cimbrian\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nCimbrian: Tredici Communi Cimbrian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Cimbrian: Tredici Communi Cimbrian தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/mannar-vagaiyara-heroine-anandhi-cute-latest-stills/", "date_download": "2018-06-18T01:42:27Z", "digest": "sha1:4UQVUDWVK4TH3IQ7MXTFIMOYSHT3VHGG", "length": 4206, "nlines": 82, "source_domain": "kollywood7.com", "title": "Mannar Vagaiyara heroine Anandhi cute latest stills – Kollywood News", "raw_content": "\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – முதல்வர் குமாரசாமி\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://localtamilan.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-18T01:26:49Z", "digest": "sha1:JOSY72XQLHPR3BSUTLGRNR4XBD42KLQQ", "length": 14688, "nlines": 74, "source_domain": "localtamilan.blogspot.com", "title": "லோக்கல் தமிழன்: February 2010", "raw_content": "\nசுவாரஸ்யமான சம்பவங்கள்,எண்ணங்கள்,வினாக்கள், தேடல்கள்,விவாதங்கள்,மொக்கைகள் மற்றும் லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் என என்னுடைய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு\n இதுல, எந்தப் பெண் உனக்கு மனைவியாக வரணும்னு ஆசைப்படுவ என்று ஆண்களிடம்(தமிழக) ஒரு கேள்வி கேட்டால், பெரும்பாலானவர்களிடமிருந்து, கிராமத்துப் பொண்ணு தான் என்று சடார்னு ஆணித்தரமா பதில் வரும்.\nஅது என்னடா பொண்ணுல, கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு அப்படிங்குற வித்யாசம். இதுல நம்மாளுக்கு ஏன் கிராமத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு பிரியம், நகரத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு என கொஞ்சம் அலசுவோம்.\nகடைசியில் போட வேண்டிய டிஸ்கிய பதிவிலேயே சொல்லிடுறேன். பொதுவாக ஆண்களின் எண்ணத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம். எல்லா ஆண்களும் இப்படித்தான்னு நான் சொல்ல வரலைங்க. எல்லா கிராமத்துப் பொண்ணும் இப்படித்தான், எல்லா நகரத்துப் பொண்ணும் இப்படித்தான்னு சொல்ல வரல.\nஆலமரம், நாட்டாமை, சொம்பு எல்லாம் இங்க இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் : ).\nபொதுவாகவே ஒரு மெண்டாலிட்டி. கிராமத்துப் பொண்ணுன்னா(பாரிஜாதம்), அடக்க ஒடுக்கமா இருப்பாள், குடும்பத்து நிலைமையை அனுசரிச்சு நடந்துப்பாள், சொந்த பந்தங்களிடம் நன்றாக நடந்துப்பாள், உள்குத்து வெளிக்குத்து தெரியாத வெகுளியா இருப்பாள். மொத்தத்தில எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டாள். சந்தோஷமா குடும்பத்தை ஓட்டலாம் என்பது நினைப்பு.\nநகரத்துப் பெண் (பிரதிக்க்ஷா), ஈகோ புடிச்ச பொண்ணு, ரூல்ஸ் பேசுபவள்.குடும்பத்தை அனுசரிக்கத் தெரியாதவள், உள்குத்துக்களின் ராணி, கூட்டுக் குடும்பத்தினை உடைக்க வந்த உளவாளி. கிட்ட தட்ட, ஆப்பைத் தேடி தானே உட்கார்ந்து கொள்வது மாதிரி நினைக்குறாங்க.\nஇந்த மாதிரி ஒரு definition கொண்ட பெண் தான் கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என ஸ்ட்ராங்கா மண்டையில ஏற்றிவிட்டிருக்காங்க. சும்மா ஒரு அடையாளத்துக்குத் தான் இந்த கிராமத்துப் பெண்,நகரத்துப் பெண் என்ற பெயர்களெல்லாம். எல்லா ஊர்களிலும் இவ்விருவரும் இருக்காங்க.\nகிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு சாதக-பாதகங்கள் என்ன ஏன் நம்மாளு கிராமத்துப் பொண்ண prefer பண்றார்னு பார்க்கலாம்.\nஏன் மா, இன்னைக்கு சனிக்கிழமை...வீக் எண்ட்... பீச் போகலாமா...\nபாரிஜாதம் : ஹ்ம்ம் போகலாங்க...\n(பட்ஜெட் பத்மனாபி : ) )\nபிரதிக்க்ஷா :பீச் வேணாம்ங்க....முதல்ல கிளம்பி, பிட்சா கார்னர் போயிட்டு ஒரு Combo Pack முடிச்சிட்டு...அப்புறம் மாயாஜால் போயிட்டு சினிமா பார்த்துட்டு, அப்படியே வரும்போது அஞ்சப்பர்ல டின்னர் முடிச்சுட்டு வந்துடுலாம்ங்க...\n(ராயல் சீமா ராஜலக்ஷ்மி : ) )\nஎன்ன மா, நேத்து வச்ச, அதே குழம்பை ஃப்ரிட்ஜ்ல வச்சி கொடுக்குற, வேற செய்யக் கூடாதா \nபாரிஜாதம் : கடைக்குப் போகணும். வீட்ல ஒண்ணுமே இல்லை. உங்க கிட்ட நேத்தே சொன்னேன் நீங்களும் மறந்துட்டீங்க.\nபிரதிக்க்ஷா :ஏன், இதுக்கு முன்னாடி நேத்து வச்ச குழம்பு, நீங்க சாப்பிட்டதே இல்லையா அவ்வளவு பாக்குறவர், நேத்தே, நான் கேட்டதை வாங்கிட்டு வர வேண்டியது தானே...\nஎங்க அக்காவோட கல்யாண நாள் வருது. புடவை எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்....நீ வர்றீயா...\nபாரிஜாதம் :நான் வர்றேங்க....உங்க அக்கா கிட்ட சிவப்பு கலர், ராமர் கலர் புடவை எல்லாம் இருக்கு, மயில் கழுத்துக் கலர்ல வஸ்திரகலா பட்டு எடுத்துக் கொடுப்போம்ங்க. போத்தீஸ் போலாம்...\nபிரதிக்க்ஷா : ஹ்ம்ம்...வர்றேங்க...உங்க அக்காவுக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல போய் ஒரு அருமையான காட்டன் சேரி எடுத்துட்டு....அப்படியே அங்க இருந்து நல்லி சில்க்ஸ் வந்து, எங்க அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை எடுத்துட்டு வரலாம்ங்க...\nஇப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட, கிராமத்துப் பெண்ணின் அணுகுமுறையும், நகரத்துப் பெண்ணின் அணுகுமுறையும் பெருமளவு வித்தியாசமா இருக்குங்க. அதுல கிராமத்துப் பெண்ணின் அப்ரோச் நல்லா இருக்க மாதிரி தெரியுது.\nசரி இதையெல்லாம் ஒரு புறம் யோசிச்சுப் பார்த்தாலும், நமக்குள்ள ஒரு சின்ன டவுட்...\nநம்மாளு பயப்படுறாரோன்னு ஒரு சந்தேகம். இன்றும் கூட, பொதுவாகவே பெண் தேடும் போது தன்னைவிட குறைவா படிச்ச, தன்னைவிட குறைவா சம்பாதிக்குற பெண்ணைத் தான் நம்மாளு தேடுவார். இது தான் பேசிக் மாதிரி ஆயிடுச்சு. ஆக, தன்னைவிட எதிலும் உயர்வான பெண்ணை ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லையோ \nஅதுவும் இல்லாம, நம்முடைய வீட்டு சூழல் பார்த்தீங்கன்னா, நம்ம அப்பா, அம்மாவை பார்த்து வளருகிறோம். பெரும்பாலான, வீடுகளில் அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல). அம்மா அமைதியா அப்பா சொல்லை எதிர்த்துப் பேசாமல், அப்படியே நடக்கக் கூடியவராக இருப்பார். அதைப் பார்த்தே வளர்ந்த நம்மாளு, நமக்கு வரப் போகின்ற மனைவியும் கிட்ட தட்ட அதே மாதிரி வேணும்னு எதிர்ப்பார்க்குறான்னு நினைக்கத் தோணுது.\nகுடும்பம் நடத்துறதுல இரண்டே ஆப்ஷன்ஸ் தான். ஒண்ணு, சிதம்பர ஆட்சின்னு நாம சொல்றது. அதாவது ஆண் தான் CEO. இன்னொன்று மதுரை ஆட்சி,அதில் பெண் தான் CEO. ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்,ஒரு அதிபர் மாதிரி, ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் தான். இந்த வகையில் பார்க்கும் போது, கிராமத்துப் பெண்ணை மணந்தால், அந்தத் தலைவர் பதவி நமக்கே கிடைக்கும் என்று நம்மாளு நினைக்கிறாரோ நம்மாளு தான் CEO என்றால், கூட்டுக்குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.\nஇப்படி நம்மாளு கிராமத்துப் பெண்ணைத் தேடுவதில் பல காரணங்கள் இருக்கு.\nபெண் என்று பார்த்தால் அனைவரும் ஒன்று தான். எல்லோருக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான குணம் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தும் முறைகளில் தான் மாற்றமே தவிர, அடிப்படையில் இருவருமே ஒரே மாதிரி தான்\nசரி, கடைசியா ஒரே ஒரு கேள்வி, பார்த்திபன் கனவுல உங்களுக்கு புடிச்சது (பாரிஜாதம்)சினேகாவா \nLabels: கிராமத்துப் பாரிஜாதமா- நகரத்து பிரதிக்க்ஷா வா, நகரத்து பிரதிக்க்ஷா வா\nஅறிவூட்டியது வேலூரில், பணமீட்டுவது சென்னையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041630", "date_download": "2018-06-18T02:06:47Z", "digest": "sha1:UW3JYIISS4QGJPQIQ6NCQ3M6UATAFOGG", "length": 24011, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் நியமனம் ரத்து| Dinamalar", "raw_content": "\nமதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் நியமனம் ரத்து\n41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப் 22\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nதுணை நிலை கவர்னர் வீட்டில் தூங்கி கெஜ்ரிவால் ... 49\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nசென்னை:மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லதுரை நியமிக்கப்பட்ட உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nமதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லதுரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து, லயோனல் ஆண்டனிராஜ், 'டிராபிக்' ராமசாமி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே பொது நல வழக்கு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய, முதல் பெஞ்ச், நேற்று பிறப்பித்த தீர்ப்பு:லயோனல் ஆண்டனிராஜ் தாக்கல் செய்த மனுவில், துணை வேந்தர் தகுதி குறித்து கேள்வி எழுப்பி, நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். டிராபிக் ராமசாமி மனுவில், விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nஅதில், சென்னை பல்கலை துணை வேந்தராக துரைசாமியும், மதுரை பல்கலை துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.செல்லத்துரையின் நியமனம் குறித்து மட்டும், வழக்கில் வாதாடப்பட்டுள்ளது. அதில், 'தேடல் குழுவின் நடவடிக்கைகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை' என கூறியுள்ளார்.\nதேடல் குழுவில், முருக தாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் மேத்தா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில், முருகதாஸ், குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார். இந்த நியமனத்தில், அவரது கை ஓங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.கவர்னரின் செயலர், தலைமை செயலர் மற்றும் தேடல் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'துணை வேந்தர் ஆவதற்கான கல்வி தகுதி மற்றும் அனுபவம், செல்லதுரைக்கு உள்ளது.\n'அவர் மீதான கிரிமினல் வழக்கு, போலீஸ் விசாரணைக்கு பின், முடிக்கப்பட்டு விட்டது' என கூறப்பட்டுள்ளது. பல்கலை பதிவாளரும், துணை வேந்தர் நியமனத்தை ஆதரித்து, பதில் மனு அளித்துள்ளார்.தேடல் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அளித்த பதில் மனுவில், 'கவர்னரை சந்திக்கும் நாளான, 2017 மே, 19ல், தேடல் குழு ஒருங்கிணைப்பாளர், முருகதாஸ், குழு கூட்டத்தை, கவர்னர் மாளிகை அருகில் உள்ள, 'லெமன் ட்ரீ' ஓட்டலில் ஏற்பாடு செய்துள்ளார்.\n'இரண்டு உறுப்பினர்களையும், 4:30 மணிக்கு வர சொல்லி விட்டு, இவர் தாமதமாக வந்துள்ளார். பின், உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல், அவசர அவசரமாக, கவர்னரை பார்க்க அழைத்து சென்றார்' என, தெரிவித்து உள்ளனர்.தேடல் குழு சார்பில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பெயர்கள் அடங்கிய உறையை, கவர்னரிடம் அளித்துள்ளார். அப்போது, மற்றொரு மூடிய உறையையும், அவர் அளித்துள்ளார்.\nதேடல் குழுவின் கை ஓங்கியுள்ளதாக, ஏற்கனவே அதில் உறுப்பினராக இருந்த, பேராசிரியர் ராமசாமி குற்றம் சாட்டி, குழுவில் இருந்து விலகிஇருக்கிறார். ஆனாலும், அடுத்த தேடல் குழுவிலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த, முருகதாசின் கை ஓங்கியிருந்தது. அவர், அரசு தரப்பு பிரதிநிதியாக செல்லத்துரை இருப்பதாக கூறி, அவரை முன்னிறுத்தியுள்ளார்.\nதேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அளித்த பட்டியலுக்கு, மற்ற இரண்டு உறுப்பினர்களும், எந்த பதிலும் இல்லாமல், வெறுமனே கையெழுத்து போட்டுள்ளனர். 'இந்த பிரச்னை, பின்னாளில் நீதிமன்றத்துக்கு வரும்; நீதிமன்றத்தில் ஆதாரம் கேட்பர்' என, அவர்கள் நினைக்கவில்லை போலும்.\nதுணை வேந்தர் என்பவர், பல்கலையின் வெறும் தலைமை அதிகாரி மட்டும் அல்ல. ஒட்டுமொத்த பல்கலையின், தலைமை செயல் அதிகாரியும் ஆவார். எனவே, கண்டிப்பாக, புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தரை நியமிக்கலாம் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.கற்பித்தலுக்கான இடமாக பல்க��ை திகழ்வதால், அதன் தலைமை இடம் என்பது, புனிதமானதாக இருக்க வேண்டும். இதற்கான தேர்வு என்பது, மிக சாதாரணமாக இருக்கக் கூடாது. மிகவும் கண்டிப்பான தேர்வு நடவடிக்கையாக இருக்க வேண்டும்.\nபல்கலை என்பது, வெறும் அறிவை கற்று கொடுக்கும் இடம் மட்டும் அல்ல; கல்வியின் வழியாக, நாட்டை நல்ல முறையில் கட்டமைக்கும் இடமாக இருக்கிறது. எனவே, பல்கலையின் தலைமை பதவிக்கான, தேர்வு நடவடிக்கையில் விதிமீறல் என்பதை, ஏற்க முடியாது.எனவே, தேடல் குழுவின் தேர்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள, குளறுபடிகளின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லத்துரையை நியமித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், அவரது தகுதி குறித்து எதுவும் சொல்லவில்லை.\nபுதிய துணை வேந்தரை நியமிப்பது குறித்து, புதிய தேடல் குழு ஏற்படுத்த வேண்டும். அதில், பழைய தேடல் குழுவில் இடம்பெற்ற, முருகதாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் மேத்தா ஆகியோர் இடம் பெறக் கூடாது. இந்த புதிய குழு, உரிய விதிகளின் படி, மூன்று மாதங்களுக்குள், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு நடவடிக்கையின்போது, செல்லத்துரை விண்ணப்பிப்பதை தடுக்கக் கூடாது.\nஅவரது விண்ணப்பத்தையும், எந்த சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகமும் இன்றி, உரிய விதிகளின்படி பரிசீலிக்கலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகச்சநத்தம் கொலை: 4 பேருக்கு குண்டாஸ் ஜூன் 17,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத��துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/18/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-1315214.html", "date_download": "2018-06-18T02:03:42Z", "digest": "sha1:HGV57L3WH5UWNWDCTQMGW3Z4YZ5EHWWE", "length": 7287, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல்: மலிங்கா விலகல்- Dinamani", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை வீரர் லசித் மலிங்கா விலகியுள்ளார்.\nமும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஆடி வரும் மலிங்காவுக்கு போதிய உடற்தகுதியில்லை. அடுத்த 4 மாதங்களுக்கு அவர் விளையாட முடியாது என மும்பை இண்டியன்ஸ் மருத்துவ நிபுணர்கள் அறிவித்துவிட்டனர்.\nஇதையடுத்து அவர் ஐபிஎல் ��ிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதுதவிர இங்கிலாந்து தொடர் மற்றும் கரீபியன் லீக் போட்டியிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இலங்கை கிரிக்கெட் வாரிய மருத்துவ நிபுணர் குழு முன்பு வரும் புதன்கிழமை மலிங்கா ஆஜராகவுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்வார்கள். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிக்கலில் மலிங்கா: கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் மலிங்கா, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் உடற்தகுதி அனுமதி சான்றிதழ் பெறாமல் மும்பை இண்டியன்ஸ் அணியில் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்தார். பயிற்சியிலும் ஈடுபட்டார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மலிங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-1317620.html", "date_download": "2018-06-18T02:03:30Z", "digest": "sha1:OFKIBILDDTGLJ4BOR2EOU7GUVUTZEM3H", "length": 13342, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்- Dinamani", "raw_content": "\nவிக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். டி20 கிரிக்கெட் போட்டியில் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.\nஇதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள���ளது. அதேநேரத்தில் முதல் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்த குஜராத் அணி, இப்போது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.\nராஜ்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆரோன் ஃபிஞ்சின் விக்கெட்டை இழந்தது. அவர், புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் போல்டு ஆனார்.\nஇதையடுத்து மெக்கல்லத்துடன் இணைந்தார் கேப்டன் சுரேஷ் ரெய்னா. பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய ரெய்னா, வேகமாக ரன் சேர்த்தார். ஸ்ரன் ஓவரில் மெக்கல்லம் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட, 5 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தது குஜராத். அந்த அணி 7.2 ஓவர்களில் 56 ரன்களை எட்டியபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் வெளியேற, டுவைன் பிராவோ களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா 34 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனிடையே பிராவோ 8 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த ஜடேஜா 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜுர் ரஹ்மான் பந்துவீச்சில் போல்டு ஆனார்.\nஇதையடுத்து ஆகாஷ்தீப் நாத் களமிறங்கினார். 19-ஆவது ஓவரை வீசிய முஸ்தாபிஜுர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் குஜராத்தின் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது.\nபுவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரெய்னா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்தார். அடுத்த பந்தில் ஆகாஷ்தீப் நாத் (5) ஆட்டமிழந்தார்.\nகடைசிப் பந்தில் ஸ்டெயின் 1 ரன்னில் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது குஜராத்.\nஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஹைதராபாத் வெற்றி: பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் முதல் ஓவரில் இருந்தே அதிரடியில் இறங்கினார். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்டிய வார்னர், பிரவீண் குமார் வீசிய 4-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் 5 ஓவர்களில் 53 ரன்களை எட்டியது ஹைதராபாத்.\nஒருபுறம் தவன் பந்துகளை வீணடிக்காமல் விளையாட, மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய வார்னர் 29 பந்துகளில் அரை சதம் கண்டார்.\nஇதன்பிறகு ஷிகர் தவன் 40 பந்துகளில் அரை சதமடிக்க, ஜடேஜா பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை வெற்றியில் முடித்தார் வார்னர். ஹைதராபாத் அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\nடேவிட் வார்னர் 48 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 74, தவன் 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த ஆட்டத்தில் 2 ரன்கள் எடுத்தபோது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார் சுரேஷ் ரெய்னா. இந்த மைல்கல்லை எட்டிய 5-ஆவது வீரர் ரெய்னா. அவர் தனது 231-ஆவது ஆட்டத்தில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (8,840), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் (6,998), நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் (6,366), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (6,181) ஆகியோர் மற்ற 4 வீரர்கள் ஆவர்.\nசுரேஷ் ரெய்னா 75 (51)\nடேவிட் வார்னர் 74 (48)\nஷிகர் தவன் 53 (41)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013_01_01_archive.html", "date_download": "2018-06-18T01:47:38Z", "digest": "sha1:2N45WKJKSHXPHN3GAO6GWLKHPU3EREB3", "length": 70075, "nlines": 267, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: January 2013", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநீங்கள் எங்கேயாவது விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் எந்த விதமான இடத்தை தேர்ந்தெடுப்பீர்கள் எங்கும் மக்கள் நிறைந்திருக்கும் ஒரு இடமா, இல்லை இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு இடமா எங்கும் மக்கள் நிறைந்திருக்கும் ஒரு இடமா, இல்லை இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு இடமா பெரும்பாலான மக்கள் தேர்ந்���ெடுப்பது ஒரு அமைதியான இடம், இல்லையா பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது ஒரு அமைதியான இடம், இல்லையா அப்போது, நாம் இருக்கும் நகரம் ஒரு இரைச்சல்களின் பெட்டகம் ஆகி விட்டது எனும்போது அந்த தனிமை, அமைதி தேவை படுகிறது இல்லையா அப்போது, நாம் இருக்கும் நகரம் ஒரு இரைச்சல்களின் பெட்டகம் ஆகி விட்டது எனும்போது அந்த தனிமை, அமைதி தேவை படுகிறது இல்லையா என்னையும், என் குடும்பம், இயற்கையையும் தவிர யாரும் இருக்க கூடாது என்றுதான் எல்லோரும் யோசிப்பார்கள் ஒரு விடுமுறைக்கு. இயற்கையும், நாமும் என்று அந்த அமைதியை, தனிமையை விரும்பி தேடி செல்வோம்.... அதே போல்தான் நானும் ஒரு விடுமுறைக்கு ஒரு அமைதியான இடம் சென்றிருந்தேன், ஆனால் அந்த அமைதி ஒரு மிக பெரிய கேள்விக்கு வித்திட்டது, அது என் எண்ணத்தை மாற்றியது என்றால் என்ன செய்வது \nதனிமை என்பது எல்லா மனிதனுக்கும் தேவை, அது நமக்குள் கேள்விகளை கிளப்பிவிடும், எங்கும் எப்போதும் நாம் தேடுவது தனிமைதான் இல்லையா . சில நேரங்களில் நாம் நமது குடும்பத்தினரை விட்டும் கூட தனிமை தேடுவோம், நமது வீட்டினுள்ளே ஒரு இடம் தனியாக அமர்ந்து சிந்திப்பதற்கு வேண்டும், அங்கு சென்று அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள தோன்றும் அப்படித்தானே . சில நேரங்களில் நாம் நமது குடும்பத்தினரை விட்டும் கூட தனிமை தேடுவோம், நமது வீட்டினுள்ளே ஒரு இடம் தனியாக அமர்ந்து சிந்திப்பதற்கு வேண்டும், அங்கு சென்று அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள தோன்றும் அப்படித்தானே நகரத்தின் இரைச்சலில் எப்போதும் நம் காதுக்குள் எப்போதும் ஒரு வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி நாம் நினைப்பது ஒன்றும் அதிசயமில்லை. எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான் இல்லையா, ஆனால், நினைத்து பார்த்திருக்கிறோமா ஒரு சில வேலைகள் செய்பவர்கள் தனிமையில்தான் தங்களின் பெரும் பொழுதை கழிப்பதை.... அவர்களுக்கு அந்த தனிமை இனிமையா, கொடுமையா என்று\nதிண்டுக்கல்லில் சிறுமலை என்று ஒரு இடம் உண்டு, அந்த மலையின் மேலே நிறைய எஸ்டேட் உண்டு, ஆனால் அது பாதுகாக்கபட்ட வனபகுதி. இங்கு நீங்கள் செல்லும்போது ஒரு செக் போஸ்ட் உண்டு. அங்கு ஒரே ஒரு காவலர் மட்டுமே, இரவு பகல் என்று காவல் காப்பார். பொதுவாக இந்த மலை பகுதிக்கு யாரும் வருவதில்லை ஆதலால் அவருக்கும் வேலை இல்லை. அவரும், இயற்கையும் மட்டும்தான்.....நினைத்து பாருங்கள் சுற்றிலும் மரங்கள், பறவை ஒலி மட்டும்தான், தூரத்தில் ஒரு சிறு ஓடை ஓடுகிறது, பச்சை பசேல், குளுமை..... என்ன ஒரு அழகான இடம், அருமையான தனிமை, நிம்மதியான அமைதி, இல்லையா இதை ரசித்து அவரிடம் சொன்ன போதுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு தூரம் இரைச்சலை தேடுகிறார் என்பது இதை ரசித்து அவரிடம் சொன்ன போதுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு தூரம் இரைச்சலை தேடுகிறார் என்பது காலை முதல் மாலை வரை ஒரு சிறு இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த அமைதி ஒரு கொடுமை, நமக்கெல்லாம் இந்த நகர வாழ்கையில் இந்த இரைச்சல் ஒரு கொடுமை...... இப்போது சொல்லுங்கள் அமைதி, தனிமை என்பது எல்லோருக்கும் இன்பமா என்ன \nகாட்டில் செக் போஸ்டில் இருக்கும் ஆள், பணக்கார பங்களாவை காவல் காக்கும் வாட்ச் மேன், இரவில் ரோந்து சுற்றி ஓய்வெடுக்கும் போலீஸ்காரர், எஸ்டேட் பங்களாவை காவல் காக்கும் ஆள், தோட்டத்தை காவல் காக்கும் விவசாயிகள், இரவினில் லாட்ஜ் முன்னே உட்கார்ந்திருக்கும் ரிசப்ஷன் ஆள், மரத்தடியில் வண்டியை போட்டு விட்டு பயணி திரும்பி வர காத்திருக்கும் டிரைவர், வெளிநாடுகளில் குடும்பத்தை பார்க்க முடியாமல் தவித்திருக்கும் சகோதரர்கள், நெடுஞ்சாலைகளில் புகழ் தொலைத்த டீ கடைகள், நமது தேசத்தை காக்க எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், எத்தனையோ முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள், வேலைக்கு போகும் பெற்றோர் திரும்பி வர காத்திருக்கும் குழந்தைகள், ஆளில்லா ரோட்டில் காத்திருக்கும் கடைக்காரர்கள், ஏழை வீட்டில் நோய் வாய்ப்பட்டு நகர முடியாமல் இருக்கும் நோயாளிகள், ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு முன் கண்விழிக்க காத்திருக்கும் சொந்தங்கள், கிராமத்து போஸ்ட் ஆபிசில் தபாலுக்காக காத்திருக்கும் போஸ்ட் மேன் என்று நாம் சந்திக்கும் இது போன்ற மனிதர்கள் எல்லாம் தனிமையை தினமும் அனுபவிக்கும், அவர்களுக்கு எல்லாம் தனிமை உற்சாகம் ஊட்டுமா என்ன \nஒரு தனிமையின் இனிமை தெரிய நாம் பணம் கொடுத்து அதை தேடி செல்கிறோம், ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த அமைதி வேண்டாம் என்று சிலர் இருப்பது வாழ்வின் முரண் இல்லாமல் வேறென்ன நான் இதுவரை இது போன்ற இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் என்னை எதிர்பட்டவர்களிடம் ஒரு புன்னகை மட்டுமே சிந்தி இருக்கிறேன். இன்னும் சொல்வதென்றால், நான் கூர்க் மலை பகுதி சென்றிருந்தபோது, நாங்கள் ஒரு எஸ்டேட்டில் தங்கி இருந்தோம். நான் அங்கு எங்களுக்கு புன்னகையுடன் பணிவிடை செய்த அந்த வயதான மூதாட்டிக்கு தினமும் ஒரு சிரிப்பை செலவு செய்தேனே அன்றி, வார்த்தைகளை அல்ல. இன்று நினைத்து பார்த்தால், அட ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது போன்ற நிமிடங்களில்தான் எனக்கு தோன்றும்...... சில நேரம் தனிமையை, அமைதியை கொல்வது என்பது பாவமில்லை என்று \nநான் ரசித்த குறும்படம் - அ\nவெகு நாட்களுக்கு பிறகு எனக்கு இந்த குறும்படம் பார்க்கும் கிடைத்தது. பொதுவாக குறும்படங்களை பார்க்கும்போது சில நேரங்களில் உங்களை அந்த படங்களின் தலைப்புக்கள் வசீகரிக்கும், சில நேரங்களில் காட்சிகள். ஒரு குறும்படம் இங்கு பரிந்துரைப்பதற்கு சில நேரங்களில் பல மொக்கை படங்களை பார்க்க வேண்டி இருக்கிறது \nநீங்கள் பார்க்க போகும் இந்த குறும்படத்தில், ஒரு கிராமத்து சவர தொழிலாளியின் ஆங்கில மோகமும், அவனது மகனை ஒரு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் அழகாக வெளிப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றே மூன்று ஆட்களை கொண்டு சுழலும் கதை இது..... முடிவில் நெஞ்சை தொடும் \nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nவீட்டில் எனது மகனுடன் டிவி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது அவன் பட்டாம்பூச்சி என்று கத்தினான். நானும் அவனை ஆமோதித்தேன், அதை அவன் யாபகம் வைத்து கொண்டு சென்ற வார சனிக்கிழமை அன்று ஒரு பட்டாம்பூச்சி ஒன்று காண்பித்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அட இது என்ன பெரிய விஷயமா என்று தேட ஆரம்பித்த போதுதான் சில நிஜங்கள் முகத்தில் அறைந்தன. அப்போதெல்லாம் வீடு என்று இருந்தால் அங்கு சில செடிகள் இருக்கும், அதை நாடி பூச்சிகள் வரும், அதனிடம் கடி வாங்கி, உடம்புக்கு வந்து இந்த வாழ்க்கை முறையை கற்றுகொண்டோம். இன்று பூச்சிகள் என்றாலே மருந்து அடித்து கொல்ல வேண்டும் என்ற நமது வாழ்க்கை முறையில், ஒரு சக மனிதனிடம் அன்பை எதிர்பார்ப்பது என்பது கடினம்தானே. ஒரு பட்டாம்பூச்சி இல்லா வாழ்க்கை என்பது குறை ஒன்றும் இல்லை...... ஆனால் ஒரு இனம் சிறுக சிறுக அழிகிறதே என்ற கவலை இல்லாமல் இல்லை என்பது மட்டும் ��ண்மைதானே.\nயோசித்து பாருங்கள்.... கடைசியாக நீங்கள் எப்போது மின்மினி பூச்சியை பார்த்தீர்கள் நாம் சிறு வயதில் பார்த்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, வெட்டுக்கிளி, குச்சி பூச்சி, தட்டான், பொன்வண்டு, அணில், சிட்டு குருவி, கரையான், கம்பளி பூச்சி, மண்புழு, நத்தை, தவளை, தண்ணி பாம்பு போன்ற நாம் தொட்டு உணர்ந்த அந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது எங்கே நாம் சிறு வயதில் பார்த்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, வெட்டுக்கிளி, குச்சி பூச்சி, தட்டான், பொன்வண்டு, அணில், சிட்டு குருவி, கரையான், கம்பளி பூச்சி, மண்புழு, நத்தை, தவளை, தண்ணி பாம்பு போன்ற நாம் தொட்டு உணர்ந்த அந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது எங்கே ஒரு பட்டாம்பூச்சியின் இறகில் இருக்கும் அந்த ஓவியத்தை வரைந்தது யார் என்று அதிசயித்த அந்த தருணங்கள் எல்லாம் இப்போது எங்கே \nஅன்று வீடுகளில் பறவை கூடு கட்டுவதும், அணில் சமையலறை வந்து அரிசி பொறுக்குவதும், அம்மா போட்ட கோலத்தை திங்க பிள்ளையார் எறும்பு வருவதும், மழை பெய்தால் தவளை கத்துவதும், அம்மா வீட்டின் முன் வைத்த பூச்செடியில் இருக்கும் தேனை சுவைக்க வரும் பட்டாம்பூச்சியும், முருங்கை மரத்தில் ஊரும் கம்பளிபூச்சியும், செடி வைக்க குழி தோண்டும்போது தோன்றும் மண்புழுவும், மழை பெய்து ஊரும் சாலை ஓரங்களில் தெரியும் நத்தைகளும், காலி பிளாட்களில் ஓடி ஓடி பிடித்த தட்டான் பூச்சி, ஊருக்கு வெளியே இருக்கும் கரையான் புற்று என்று இயற்கையோடு சேர்த்திருந்தது அந்த கால வாழ்க்கை.\nஆனால் இன்று மாடுகள் என்பது பால் கொடுப்பது, கரப்பான் பூச்சிகள் என்றால் அருவருக்கதக்கது, கொசு என்றால் பட்டென்று அடித்து கொல்லு, பூச்சிகளில் எந்த வகை இருந்தாலும் காலி பண்ணு, தவளை என்பது ஒரு அசிங்கமான அமேசான் காட்டு விஷ பிராணி, பட்டாம்பூச்சி என்றால் துரத்து, கோழி என்றாலே தின்பதற்கு, ஆடு என்றாலே அது தோல் அறுத்து தொங்க விடப்பட்டிருக்கும், எறும்பு என்றால் கடிக்கும் என்று மிருகங்களிடம் நாம் இரக்கம் இல்லாமல் அல்லவா நடந்து கொள்கிறோம். இன்று மிருங்கங்கள் என்றாலே ஜூ சென்றுதான் காட்ட வேண்டி இருக்கிறது, எந்த மிருகத்தையும் அது கொடியது என்று சொல்லி தள்ளி வைத்துதானே பார்க்கிறோம். கம்பிகளின் பின் இருப்பதால் பாதுகாப்பு மிருகத்துக்கா இல்லை நமக்கா என்��தே புரியாத வாழ்க்கைதான் நமது குழந்தைகள் வாழ்வது \nஇன்று வீடு என்பது நகரத்தில் இருக்கும் பலருக்கு பிளாட் என்று ஆகிவிட்டது. இந்த வீட்டுக்குள் என்ன செடி வளர்க்க முடியும் நாகரிகம் என்ற பெயரில் நாம் அடைந்ததை விட இழந்ததே மேல் என்று இன்று புரிகிறது. எனது மகன் இன்று மிருகங்களை நேசிப்பது எல்லாம் டிவியில் எனும்போது மனதில் வருத்தம்தான் வருகிறது. பாட்டி வடை சுட்டதும், மரத்தின் மீது இருந்த காக்கா வடை தூக்கி சென்றதும் இன்று வெறும் கதைகள்தான்...... ஒரு நாள் அவன் ஒரு காக்காவை நேரில் பார்க்கும்போது வியப்புடன் பார்ப்பான், அந்த வியப்பு நாம் குழந்தைகளுக்கு இயற்கையை கற்று கொடுக்க மறந்ததற்கு கிடைக்கும் சவுக்கடி இல்லாமல் வேறண்ண \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nபுல்லாங்குழல் இசை, இன்று பல பேருக்கு இதை பற்றி தெரியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு. இதை நாம் தனியாக கேட்கும்போது நமது மனது உள்ளே ஒரு அமைதி உண்டாவது தெரியும், அப்படிப்பட்ட புல்லாங்குழல் இசை உலகின் மன்னன் \"ஹரிப்ரசாத் சௌரசியா\" (Hariprasad Chaurasia) அவர்களின் இசையை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா \nஆற்றின் முன்னே தனியாக உட்கார்ந்து கொண்டு இந்த இசையை கேட்டால்\nஅதை விட சொர்க்கம் வேறு இல்லை இந்த உலகில். காலத்தை கடந்தது இவரின் இசை, பல சமயங்களில் இவரது இசை தியானத்திற்கு பயன்படும். ஒரு மூங்கில் குச்சியில் இருக்கும் துளையினை கொண்டு ஒரு அற்புதமான இசையை தரும் இவரை அறிந்திராமல் இருந்தால் இன்றே இந்த இசையை கேளுங்கள், நீங்கள் சில பல வருடங்களை வீணாக்கி விட்டோமோ என்று வருத்தபடுவீர்கள்.\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nநம்ம ஊரில் மல்லிகை பூவும், அல்வாவும் ரொம்பவே பேமஸ், அதுவும் மல்லிகைபூவில் இந்த மதுரை இன்னமும் பேமஸ் அழகா, உருண்டையா, வெள்ளையா....மனைவி சொக்கி போறாங்களோ இல்லையோ, நீங்க முதலில் சொக்குவீங்க. அது மட்டும் இல்லை, இந்த மல்லிகை பூவின் வாசம் ஆளையே தூக்கும் அழகா, உருண்டையா, வெள்ளையா....மனைவி சொக்கி போறாங்களோ இல்லையோ, நீங்க முதலில் சொக்குவீங்க. அது மட்டும் இல்லை, இந்த மல்லிகை பூவின் வாசம் ஆளையே தூக்கும் அப்படிப்பட்ட மதுரை மல்லிகையை தேடி ஒரு பயணம் இன்னமும் ஆளை தூக்கணுமா இல்லையா \nஒரு மல்லிகை பூ கடைகாரரிடம் நாங்கள் பேச்சு கொடுத்துக்கொண்டே அது உருவாகும் இடம் தெரிந்து ��ொண்டோம். அது மதுரை சுற்றி இருக்கும் பகுதிகளில் விளைகிறது, அதை கொள்முதல் செய்து வரும் இடைதரகரிடம் இருந்து கிலோ கணக்குகளில் இவர்கள் வாங்கி தொடுத்து விற்கிறார்கள் இந்த மதுரை மல்லிகைக்கு வெளிநாடுகளிலும் மிகவும் கிராக்கி என்பதால் விசேஷ சமயங்களில் மிகவும் தட்டுபாடு ஏற்படுகிறது என்றார். முடிவில் எங்களுக்கு கிடைத்தது அந்த மல்லிகை தோட்டத்தின் முகவரி \nதமிழில் \"மல்லி\" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் \"மல்லிகை\" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை/பாம்பே வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் \"மல்லிகை மாநகரம்\" என்றே அழைக்கப்படுகிறது.\nபொதுவாக இந்த மல்லிகை செடியை தமிழ்நாடு வன அலுவலகத்தில் இருந்தோ அல்லது சுயமாகவோ இவர்கள் பதியனிடுகிறார்கள். மூன்று மாதங்களில் பதியனிடபடும் இந்த மல்லிகை செடிகளை, வேறு இடங்களுக்கு மாற்றுகின்றனர். இது மூன்று அடி உயரம் வரை வளரும், இதற்க்கு ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ஆகிறது. அதுவரை நமக்கு பொறுமை மிகவும் தேவை என்கிறார்கள். பூ வர ஆரம்பித்தவுடன் இதை பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்க வேண்டும், பின்னர் அது நன்கு செழித்து வளர்ந்தவுடன் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அதை பறித்து கிலோ கணக்கில் அன்றைய விலைக்கு விற்கிறார்கள். மல்லிகை தோட்டத்தில் அதிகாலையில் பூ பறிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம், இந்த செடி அடர்த்தியானது என்பதால் பாம்புகள் நிறைய வரும் என்கிறார். ஒரு செடி பத்து வருடம் வரை பலன் தரும் என்றார் அந்த தோட்டக்காரர், ஆனால் சிலர் ஐந்து வருடம்தான் என்கின்றனர். ஒரு 2400 சதுர அடியில் நீங்கள் மல்லிகை தோட்டம் அமைத்தால், தினமும் மண் வளத்தை பொறுத்து இரண்டில் இருந்து ஐந்து கிலோ வரை பூக்கள் கிடைக்கும். சந்தை விலையை பொறுத்து லாபம் வரும் என்கிறார்கள்.\nஇப்படி பயிர் செய்யப்படும் இந்த மல்லிகை மதுரைக்கு வந்து இடைத்தரகர்கள் மூலம் சில்லறை வியாரிகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அவர்கள் இதை சரம் சரமாக தொடுத்து அன்றைய சங்கத்தின் விதிமுறைகளின்படி விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இன்று மதுரை பகுதிகளில் இருக்கும் பல ஏழைகளுக்கு வருமானம் என்பது இதுதான் என்பது கண்கூடு. கிழே நீங்கள் பார்க்க போகும் வீடியோ இந்த மதுரை மல்லி பற்றிய முழு செய்தியையும் உங்களுக்கு கொடுக்கும்.\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஎதையுமே எதிர்பார்க்காமல், எந்த பிளானும் செய்யாமல் சட்டென்று பெயர் மட்டும் உங்களை திரும்பி பார்க்க வைத்து, அங்கே சென்றவுடன் ஆகா இவ்வளவு நாள் இதை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தி இருக்கிறீர்களா..... நான் இந்த ஸ்ரீராஜ் லஸ்ஸி பார் சென்று இருந்தபோது வருந்தினேன் நாம் கார சாரமாக வெளியில் சாப்பிட்டால், அதற்க்கு தக்கவாறு ஒரு ஸ்வீட் அல்லது ஐஸ் கிரீம் வேண்டும் என்று நினைப்போம். அப்படியான ஒரு அருமையான ஐஸ் கிரீம், ஸ்வீட் ஷாப் இது எனலாம் \n1973ம் ஆண்டு திரு.அப்து ரகுமான் என்பவரால், குல்பி ஐஸ் பெட்டியை \nதலையில் சுமந்து வீதி வீதியாக விற்று இன்று பெங்களுருவிலும், துபாயிலும் தனது கிளையை பரப்பி இருக்கிறார். அந்த கதையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.... ஸ்ரீராஜ் லஸ்ஸி கடை வளர்ந்த விதம். இன்று இவர்கள் கொடுக்கும் ஐஸ் கிரீம் மற்றும் குல்பி சுவை, அவர்களின் கடின உழைப்பை பறை சாற்றுகிறது.\nநான் அவர்களது ஸ்பெஷல் என்று சொல்லப்பட்ட ஹாட் சாக்கோ பட்ஜ் மற்றும் கேசரி குல்பி ஆர்டர் செய்தேன். இதுவரை நான் பல இடங்களில், அதாவது Baskins & Robbins, corner house என்று இன்னும் பல பல இடங்களில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருந்தாலும் இவர்களின் ஐஸ் கிரீம் சுவை மிகவும் அருமை என்றே சொல்வேன். அதுவும் அவர்கள் கொடுத்த ஹாட் சாக்கோ பட்ஜ் என்பதில் வெண்ணிலா ஐஸ் கிரீம் மீது சூடான சாக்லேட் சாஸ் ஊற்றி கொடுத்தபோது, ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கும்போது சூடும் - சில்லும் கிடைக்கும் அந்த அனுபவம்...... சொன்னால் புரியாது போங்கள் இனிமேல் ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என்றால் இங்கேதான் என்று மனதளவில் முடிவு செய்துவிட்டேன் \nசுவை - நம்புங்கள்..... இப்படிப்பட்ட சுவையான குல்பி மற்றும் ஐஸ் கிரீம் இதுவரை நான் சாப்பிட்டதில்லை.\nஅமைப்பு - சிறிய இடம், ஆனால் நிறுத்தி நிதானித்து, அனுபவித்து சாப்பிடலாம்.\nபணம் - சரியான விலை மெனு கார்டு கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.\nசர்வீஸ் - சூப்பர் சர்வீஸ் \nஅவர்களது கிளைகள் பார்க்க இங்கே சொடுக்கவும்.\nஇங்கே சொடுக்கி அவர்களது மெனு கார்டு பார்க்கவும்.... ஸ்ரீராஜ் லஸ்ஸி பார் மெனு.\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nபட்டம் விடுவது என்பது நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று, அதுவும் நீங்கள் இந்த வயதில் உங்கள் ஊரில் பட்டம் விட்டால் உங்களை மேலும் கீழும் பார்பார்கள். அப்படி நீங்கள் பட்டம் விட ஆசைபட்டால் நீங்கள் போக வேண்டியது \"ஜெய்பூர் பட்டம் விடும் திருவிழா\". ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த விழாவிற்கு உலக மக்கள் அனைவரும் இங்கு வருவார்கள்.\nஉள்ளூர் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் பட்டம் விடுவதற்கு () வருவார்கள். தங்கள் திறமைகளை, வித விதமான பட்டம் செய்வதில் காண்பிப்பார்கள். வானமெங்கும் வண்ண மயமாக இருக்கும் அந்த நாள். இது என்று தொடங்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அன்று மகர சங்கராந்தி.... அன்று சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், அதனால் பனி விலகி மக்கள் மகிழ்ச்சி அடைவதால் அதற்க்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த பட்டம் விடும் திருவிழா நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.\nவாருங்களேன்.... நாமும் ஒரு முறை சென்று பட்டம் விடுவோம் \nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nபழமையும், புதுமையும் எளிதில் ஒத்து போவதில்லை..... ஆனால் அது ஒரு இடத்தில் ஒத்து போகும்போது எவ்வளவு அருமையாக இருக்கும் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் இந்த பியுஷன் மியூசிக் என்பது ஒரு மிக பெரிய எழுச்சியாக இருந்தது. பழைய பாடல்களை, புதிய மேற்கிந்திய இசையில் பாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதை பெரும்பாலும் மக்கள் கொலை செய்வார்கள். இதில் ஒரு அருமையான பாடல்தான் இது..... 2004இல் மார்னிங் ராகா என்ற படத்தில் வரும் இந்த பாடல் ஷப்னா அஸ்மி நடிப்பில், மணிஷர்மா இசையில் அபாரமான பாடல்கள் அமைந்தது.\nஇந்த பாடலை முதலில் இருந்து கேட்கும்போது, அட கர்நாடக சங்கீதம்\nஎன்று சலிப்பு மனதில் வருவதும், அதுவே ஒரு வெஸ்டேர்ன் மியூசிக்\nசேரும்போது அட, என்று எழுந்து உட்காரும்படியாக இருக்கும். நன்கு ரசிக்கும்படியாக உள்ள பாடல் இது, கேட்டு மகிழுங்கள் \nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஜப்பான் என்றாலே நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது இந்த புல்லெட் ரயில் இல்லையா நாம் எல்லாம் ட்ரைன் என்று சொல்லி வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்கும்போது, மின்னல் நொடிகளில் உங்களை கடக்கும் இந்த அதிசயத்தை கண்டால் வாயை எவ்வளவு தூரம் திறப்போம் என்று தெரியவில்லை நாம் எல்லாம் ட்ரைன் என்று சொல்லி வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்கும்போது, மின்னல் நொடிகளில் உங்களை கடக்கும் இந்த அதிசயத்தை கண்டால் வாயை எவ்வளவு தூரம் திறப்போம் என்று தெரியவில்லை ஜப்பானில் இதற்க்கு ஷின்கான்ஷேன் என்று பெயர். டோக்கியோவில் இருந்து பல ஊர்களுக்கு செல்லும் இந்த புல்லெட் ரயில் என்பது வெளியிலிருந்து பார்த்தாலே ஒரு அதிசயம் என்றால், உள்ளே நீங்கள் உட்கார்ந்து பயணம் செய்தால் எப்படி இருக்கும்...... அந்த அனுபவம் தான் இந்த பதிவு \n1964இல் ஆரம்பிக்கப்பட்ட (அப்ப எல்லாம் நான் பொறக்கவே இல்லை, இன்று என் மகன் பிறந்தும் இந்த புல்லெட் ட்ரைன் இன்னும் இந்தியா வரவில்லை ) இந்த புல்லெட் ரயில், இன்று 2837 கிலோமீட்டர் நீண்ட பயணம் உடையதாய் இருக்கிறது. சுமார் 240 - 300 கிலோமீட்டர் வரை ஒரு மணிக்கு பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரயில், ஆண்டுக்கு சுமார் 15 கோடி பயணிகளுக்கு இந்த சேவையை வழங்குகிறது. இந்த ரயில் திட்டத்தை துவக்கியவர்கள் என்று ஹிடெஒ ஷிமா மற்றும் ஷிஞ்சி ஷோகோ ஆகியோரை குறிப்பிடுகின்றனர்.\nஅந்த ரயிலை பார்க்கும்போதே உங்களுக்கு உற்சாகம் தொற்றி கொள்ளும் என்பது நிச்சயம். நான் டோக்கியோவில் இருந்து செண்டாய் சென்று வந்த அந்த பயணம், ஒரு அற்புத அனுபவம் என்றால் அது மிகையில்லை. டிக்கெட் விலை சுமார் 11000 யென் (சுமார் ஏழாயிரம் ரூபாய் ஒரு ஆளுக்கு) ஆனது. அந்த டிக்கெட் வாங்கும்போதே வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. ஸ்டேஷன் சென்று அந்த ரயிலை பார்த்தவுடன், இதில் நாம் பயணம் செல்ல போகிறோம் என்பதே ஒரு கனவா என்று தோன்றியது. உள்ளே சென்று எனது சீட்டில் உட்கார்ந்தவுடன் சிறிது நேரத்தில் ரயில் நகர ஆரம்பித்தது, அப்போதிலிருந்து எனக்கு முன் தெரியும் தகவல் தெரிவிக்கும் சாதனத்தில் ஒளிரும் எழுத்துக்களையே பார்த்து கொண்டிருந்தேன் அதில் இந்த ரயில் செல்லும் வேகம�� தெரியும், அது சிறிது சிறிதாக ஏறும்போது எனக்கு இங்கே டென்ஷன் ஏறியது அதில் இந்த ரயில் செல்லும் வேகம் தெரியும், அது சிறிது சிறிதாக ஏறும்போது எனக்கு இங்கே டென்ஷன் ஏறியது முடிவாக அது 300 கிலோமீட்டர் வேகம் தொட்டபோது வெளியில் பார்த்தால் எல்லாம் வெகு வேகமாக பின்னோக்கி ஓடியது கண்டு ஒரு ஆனந்தம். உள்ளே சிறிது அதிர்வுடன் மட்டும் அது அந்த வேகம் செல்லும்போது, அது ஒரு அதிசயம் என்றே உங்களுக்கு தோன்றும்.\nஜப்பானில் நீங்கள் எதை பார்க்க மறந்தாலும் இந்த புல்லெட் ட்ரைன் மட்டும் பார்க்க மறவாதீர்கள். அதில் பயணம் செய்தால் இன்னும் சந்தோசம்தான் \nபுது வருடம் பிறந்தபோது நன்கு எனக்கு தெரிந்த குத்தாட்டம் எல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்கு போகும்போது மணி இரண்டு. காலையில் நேரம் கழித்தும் தூங்கி கொண்டிருந்த போது, எனது அலைபேசி அடித்தது \" மச்சான்.....ஹாப்பி நியூ இயர்'டா, இந்த வருஷமாவது பல்லை விளக்கு.\" என்று காலையிலேயே மொக்கை போட..... கண்ணை கசக்கி எழுந்து பார்த்தபோது எனது அலைபேசியில் இருபத்தி ஐந்துக்கும் மேலான புது வருட வாழ்த்து குறள்கள் (இரண்டு வரி வாழ்த்துக்கள் என்பதால் குறள்கள் ). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் ). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய \"புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்\" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய \"புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்\" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து ���ல்லையா இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா வாழ்த்து அட்டை பெறுவதும், அனுப்புவதுமான அந்த சந்தோசம் நாம் இன்று மிஸ் செய்கிறோமா \nபண்டிகை நெருங்கி விட்டால் எல்லா கடைகளிலும் இந்த வாழ்த்து அட்டைகள் தொங்கும். அதுவரை அந்த கடையை நாம் கவனிக்க மறந்திருந்தாலும், அன்று வண்ணமயமாக தோன்றும். தீபாவளி என்றால்\nவாழ்த்து அட்டைகளில் வெடியும், பொங்கல் என்றால் அந்த அட்டைகளில்\nபொங்கல் பானையும், புது வருடம் என்றால் அந்த வருடத்தின் நம்பரும் இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி சில நண்பர்கள் நடிகர், நடிகைகளின் படங்களுடன் இருக்கும் அட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள், அது போல் நமது வீட்டிற்க்கு வந்தால் என்னமோ அந்த நடிகரே வீட்டிற்க்கு வந்து வாழ்த்துவதை போல தோன்றும். ஒவ்வொரு வாழ்த்து அட்டைகள் எடுக்கும்போதும் அதன் விலை அறிய கடைகாரரிடம் கேட்கும்போதும், அதை சொல்லும்போது அட இவர் எப்படி இத்தனை அட்டைகளின் விலைகளையும் யாபகம் வைத்து இருக்கிறார் என்று தோன்றும். எனது சிறு வயது நண்பன் ஒரு முறை டிஸ்கோ சாந்தி கவர்ச்சியுடன் எனக்கு புது வருட வாழ்த்து சொல்லும் அட்டை அனுப்பியவுடன் எனது வீட்டில் முதலில் அவனது நட்பை துண்டிக்க சொன்னதும், ரகசியமாக அவனிடம் சென்று அந்த அட்டை எங்கு கிடைக்கிறது என்று கேட்டதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.\nவாழ்த்து அட்டை டிசைன் பார்த்து பார்த்து வாங்குவது ஒரு கலை என்றால், அதன் உள்ளே என்ன எழுதுவது என்று மண்டை காய யோசிப்பது இன்னொரு கலை. கலர் கலராய் பென்சில்களும், ஸ்கெட்ச் பேனாக்களும் முன்னே கிடக்க, ஐன்ஸ்டீன் போல யோசிப்பதும், அடித்து அடித்து எழுதுவதும் என்று வீட்டில் ஒரு போரே நடக்கும் அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில�� என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம் இல்லையா அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம் இல்லையா ஒரு முறை நான் பொங்கலுக்கு என் மாமாவிற்கு கஷ்டப்பட்டு ஒரு மாடு வரைந்து அனுப்பினதும், அதை அவர் வீட்டுக்கு வந்தபோது அந்த பூனை எதுக்கு வரைஞ்ச என்று கேட்டபோது வந்த கோவம் இருக்கிறதே......\nவாங்குவதும், அதன் உள்ளே எழுதுவதோ இல்லை வரைவதோ கூட சில நேரம் சுலபமாகிவிடும், ஆனால் அதை கவர் உள்ளே போட்டு போஸ்ட் செய்யும் வரை செய்யும் கூத்து இருக்கிறதே..... அப்பப்பா அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு \nஇன்று எல்லா பண்டிகைக்கும் எனது அலைபேசிதான் இந்த வாழ்த்து அட்டைகளை கொண்டு சேர்க்கிறது, கொண்டும் வருகிறது. சில நேரங்களில் ஒரே வாழ்த்துக்களை பத்து பேருக்கு அனுப்பி வைக்கிறோம், அதில் பாசமான தாத்தாவிற்கு, பிரியமான தோழனுக்கு, அன்புள்ள அம்மாவிற்கு என்றெல்லாம் இல்லாமல், இன்று \"ஹாய் \" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று \" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று நான் எனது அலைபேசியில் தட்டச்சு செய்கிறேன், அதை ஒரு\nமரம் போல நிற்கும் மொபைல் டவர் கொண்டு செல்கிறது, அதை இன்னொரு\nடவர் எனது நண்பனுக்கு சேர்பிக்கிறது, நானும் எனது நண்பனும் மட்டுமே\nஇதில் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறோம் \nஇன்று எனக்கு குற்ற உணர்வுடன் தோன்றுவது என்பது எனது [பெற்றோருக்கு இது போல வாழ்த்து அட்டைகளை அனுப்பியதில்லை. நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு அனுப்பி இருக்கிறீர்களா என்ன வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் ஒரு வாழ்த்து அட்டை உங்களை மட்டும் உயிர்பிக்கவில்லை, அது பல கைகள் மாறி வந்தபோது அனைவரும் அதனால் வாழ்ந்திருந்தார்கள், இன்று அதே மக்கள் கூலி தொழிலாளி ஆகி விட்டனரோ என்னவோ \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-06-18T02:12:09Z", "digest": "sha1:TFIY43NW7VFIUPZH3Q3HFPJ5AOLECYZ3", "length": 18706, "nlines": 103, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டையில் பொங்கல் வியாபாரம் சூடு பிடித்தது. படங்கள் இணைப்பு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில் பொங்கல் வியாபாரம் சூடு பிடித்தது. படங்கள் இணைப்பு.\nமுத்துப்பேட்டையில் பொங்கல் வியாபாரம் சூடு பிடித்தது. படங்கள் இணைப்பு.\nமுத்துப்பேட்டை குமரன் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.\nபொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் கிழங்குகள், ஆவாரம்பூ, மாவிலைகள் உள்ளிட்ட பொருள்கள் அதிகளவில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. இலையுடன் கூடிய 6 கொத்துகள் கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கிழங்கு ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், பூ மாலைகள் ரூ.50 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுகின்றன.\nஇதேபோல் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் வரை ரூ.300 வரை தரத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன.\nதமிழர்களால் மறக்கப்பட்டு வரும் கொட்டாங்கச்சியால் செய்யப்பட்ட அகப்பை, வைக்க��லால் செய்யப்பட்ட பிருமனை ஆகியவைகளும் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.\nகுமரன் பஜாரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிநாட்டில் இருக்கும் முத்துப்பேட்டை மீடியா நேயர்களுக்காக...\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகை��் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_789.html", "date_download": "2018-06-18T01:59:34Z", "digest": "sha1:MKUNZOOPNZROR36ANWRDTRMTTZ3IIOTD", "length": 18161, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "உணவே மருந்து – எப்போது? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome விழிப்புணர்வு உணவே மருந்து – எப்போது\nஉணவே மருந்து – எப்போது\nநன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.\nஅவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்\nசாப்பிடும்போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.\nஎரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.\nஇரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.\nநல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒருபோதும் உணவை வீணாக்காதீர்கள்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிக���ல் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெ��ுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலை��ள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/11/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0-2/", "date_download": "2018-06-18T01:57:28Z", "digest": "sha1:A7OZPQAAXY66ATQERC3Q76TELBLU7PEP", "length": 10332, "nlines": 30, "source_domain": "www.salasalappu.com", "title": "அவர் எழுத்தாளர் அல்ல. போர்க்களத்தில் நின்றுபோரிட்ட இராணுவ தளபதிகளில் ஒருவர். கடைசிநாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இவரது தலைமையிலான படையினராலேயே நடத்தப்பட்டன. – சலசலப்பு", "raw_content": "\nஅவர் எழுத்தாளர் அல்ல. போர்க்களத்தில் நின்றுபோரிட்ட இராணுவ தளபதிகளில் ஒருவர். கடைசிநாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இவரது தலைமையிலான படையினராலேயே நடத்தப்பட்டன.\n19 மே 2009, காலை 7.00 எனது தொலைபேசி மணி சத்ததை கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டேன். மறு முனையில் அழைத்தவர் எனது நண்பரும், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருமான ஜாலியா விக்ரமசூரிய. “ கமால், பிரபாகரனுக்கு என்ன நடந்து” இதுவே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. நான் வழமை போலவே “ எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என பதிலளித்தேன். அவருடைனான உரையாடலை தொடர்ந்து கேணல் ரவிபிரிய, லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே ஆகியோரை அழைத்து 4வது விஜயபாகு படையணியினரை அனுப்பி சதுப்பு நிலக்காடுகளை முழுமையாக ஒரு இடம் விடாமல் தேடுமாறு அறிவுறுத்தினேன். இன்னும் 7 அல்லது 8 பயங்கரவாதிகள் அங்கே பதுங்கி இருக்கலாம், நாங்கள் இறந்து போன எல்ல பயங்கரவாதிகளினதும் உடல்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றவில்லை என எனக்கு உள்ளுணர்வு ஓடிக்கொண்டிருந���தது. காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்த போகின்றார் என கேள்விபட்டேன். அதனை தொலைக்காட்சியில் பார்ப்பது எனவும் முடிவு செய்திருந்தேன். படையினர் காலை உணவுக்கு பால்சோறு சமைத்திருந்தனர். அவற்றில் இரண்டு மூன்று துண்டுகளை எடுத்துக்கொண்டு பாராளுமன்றில் நடப்பதை பார்ப்பதற்காக தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தேன். ஜனாதிபதி பாராளுமன்றத்தினுள் கம்பீரமாக உரையாற்ற தொடங்கினார். சில நிமிடங்களுக்குள்ளாகவே என்னுடைய CDMA தொலைபேசி அழைத்து. மறுமுனையில் கேணல் ரவிபிரிய.” சேர் சதுப்பு காட்டுக்கு அருகில் ஒரு பிரச்சினை, விரைவாக வாருங்கள்” என அழைத்தார். போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்திருந்தாலும் இப்படியான் சிலவற்றை நான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. பாதி சாப்பிட்ட நிலையில் உணவையும் தொலைகாட்சியையும் விட்டு என்னுடைய லாண்ட் ரோவர் வாகனத்தில ஏறி அந்த சதுப்பு பற்றை காட்டு பகுதிக்கு விரைந்து சென்றேன்.\nநான் அங்கே சென்றடைந்த போது “ சேர், சதுப்புபற்றைகளினுள் இன்னும் சில பயங்கரவாதிகள் ஒழிந்துள்ளதாக எம்முடைய 4வ்து விஜயபாகு படையினர் கூறுகின்ற்னர்” என கேணல் ரவிப்பிரிய என்னிடம் கூறினார். படையினருடன் நின்றிருந்த லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே அழைத்து எவரும் தப்பி செல்ல முடியாதவாறு அந்த பகுதியை சுற்றி வளைக்குமாறு அறிவுறுத்தினேன். மேலும் கடைசி கசப்பான முடிவு வரை அவர்கள் உங்களை தாக்ககூடும் என்னுடைய பெடியல் ( பையன்கள்) கடைசி நேரத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்வதை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவதானமாக செய்ற்படுங்கள் என அவர்களை எச்சரித்தும் இருந்தேன். ஏற்கனவே படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்திருந்ததால் நான் அவர்களுக்கு அறிவுறுத்திய சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கிவிட்டனர். எதிர்பாராத விதமாக தாக்குதல் மிக மோசமான நிலையை அடைந்தது. பயங்கரவாதிகள் மிக குறுகிய இடத்தினுள் சுற்றி வளைக்கப்பட்டு இருந்த்ததால் எம்மால் ஆட்டிலரி அல்லது மோட்டார் தாக்குதலை நடாத்த முடியாமல் இருந்தது. எனவே 4வ்து விஜயபாகு படையினருக்கு தங்களது இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தங்களது தனிப்பட்ட ஆயுதங்களுடனுமே அந்த தாக்குதலை மேற்கொள்ள வ���ண்டி இருந்தது. சில நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பயங்கரவாதிகள் அங்கே மறைந்திருந்தது தெளிவாகியது. தாக்குதலை தொடங்குவதற்கு முதல் அவர்களை சரணடையுமாறு அறிவிப்பு செய்தோம். எங்கள மீதான தாக்குதலையே அவர்கள் அதற்கு பதிலாக கொடுத்ததனால் அவர்களை தாக்கி அழிப்பதை தவிர எங்களிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லாமலேயே போய்விட்டது.\n-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kundavai.com/2012/05/09/myrtle-beach-photos/", "date_download": "2018-06-18T01:44:48Z", "digest": "sha1:WPNGTKK5ABNNVCSVYFH2SMATCFOMS6D3", "length": 6461, "nlines": 164, "source_domain": "kundavai.com", "title": "Myrtle Beach Photos – செப்புப்பட்டயம்", "raw_content": "\nகொஞ்ச(சு)ம் கொடைக்கானல் படங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nமீண்டும் ஒரு காதல் கதை - 5\nமீண்டும் ஒரு காதல் கதை - 2\nமீண்டும் ஒரு காதல் கதை - 4\nமீண்டும் ஒரு காதல் கதை - 1\nமீண்டும் ஒரு காதல் கதை - 3\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalmanathilnan.blogspot.com/2009_05_03_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1325966400000&toggleopen=WEEKLY-1241294400000", "date_download": "2018-06-18T01:49:40Z", "digest": "sha1:5YY6N4UYVJJH5E324UDWW5KW5XMHAIKR", "length": 6904, "nlines": 181, "source_domain": "avalmanathilnan.blogspot.com", "title": "அவள் மனதில் நான்: 5/3/09 - 5/10/09", "raw_content": "\nஇடுகையிட்டது worldmazz நேரம் 3:25:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇடுகையிட்டது worldmazz நேரம் 3:01:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇடுகையிட்டது worldmazz நேரம் 2:29:00 பிற்பகல் 0 கருத��துகள்\nஇது யார் போட்ட கோலம்........\nஇடுகையிட்டது worldmazz நேரம் 12:20:00 பிற்பகல் 0 கருத்துகள்\nஇடுகையிட்டது worldmazz நேரம் 10:19:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇடுகையிட்டது worldmazz நேரம் 10:10:00 முற்பகல் 0 கருத்துகள்\nஏன் என் காதலை மறுக்கிறாய்.........\nஇடுகையிட்டது worldmazz நேரம் 9:54:00 முற்பகல் 0 கருத்துகள்\nஇடுகையிட்டது worldmazz நேரம் 9:29:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇது யார் போட்ட கோலம்........\nஏன் என் காதலை மறுக்கிறாய்.........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://happyvalentinesdayy.com/ta/valentine-day-whats-app-status/", "date_download": "2018-06-18T01:51:28Z", "digest": "sha1:TZOXNQMBAAMCUQD3VRIWCIJWBSYWLAM7", "length": 12477, "nlines": 168, "source_domain": "happyvalentinesdayy.com", "title": "காதலர் தினம் என்ன ஆப் நிலைமை - இனிய காதலர் தின 2018 படங்கள் மேற்கோள்கள் எஸ்எம்எஸ் அட்டைகள் படங்கள் & அட்டவணை", "raw_content": "இனிய காதலர் தின 2018 படங்கள் மேற்கோள்கள் எஸ்எம்எஸ் அட்டைகள் படங்கள் & அட்டவணை\nரோஜா தினம் 7 பிப்ரவரி\nநாள் முன்மொழியலாம் 8 பிப்ரவரி\nசாக்லேட் நாள் 9 பிப்ரவரி\nடெடி நாள் 10 பிப்ரவரி\nவாக்குறுதி நாள் 11 பிப்ரவரி\nகட்டிப்பிடி தினம் 12 பிப்ரவரி\nமுத்த தினம் 13 பிப்ரவரி\nதினம் கிக் 16 பிப்ரவரி\nவாசனை திரவியம் நாள் 17 பிப்ரவரி\nஃப்ளரிட் நாள் 18 பிப்ரவரி\nவாக்குமூலம் நாள் 19 பிப்ரவரி\nகாணவில்லை நாள் 20 பிப்ரவரி\nகாதலர் தினம் என்ன ஆப் நிலைமை\nஅனைத்து நீங்கள் வாலண்டைன்கள் தினம் அன்று சொல்ல வேண்டிய அவசியம் 10 இன்போ\nஇனிய காதலர் தின காதல் கவிதை படங்களை\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் அட்டைகள் இன் வார்த்தை மாறாமல் உங்களுடைய நேரலை Express\nநான் சிரமம் அடிப்படையில் உங்கள் நிழல் இருக்கிறேன் - ஒரு மகிழ்ச்சியான காதலர் தினம் பரிசுகளை\nமேற்கோள்கள் உடன் காதலர் தின படங்கள் 2018\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் லவ் சிறந்த கவிதை 2018\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் காதல் சிறந்த கவிதைகள்\nவாலண்டைன்கள் நாள் புதிய எஸ்எம்எஸ் 2018\nஇனிய காதலர் தின காதல் உடைந்த இதயம் படங்களை\nரோஜா தினம் 7 பிப்ரவரி\nநாள் முன்மொழியலாம் 8 பிப்ரவரி\nசாக்லேட் நாள் 9 பிப்ரவரி\nடெடி நாள் 10 பிப்ரவரி\nவாக்குறுதி நாள் 11 பிப்ரவரி\nகட்டிப்பிடி தினம் 12 பிப்ரவரி\nமுத்த தினம் 13 பிப்ரவரி\nதினம் கிக் 16 பிப்ரவரி\nவாசனை திரவியம் நாள் 17 பிப்ரவரி\nஃப்ளரிட் நாள் 18 பிப்ர���ரி\nவாக்குமூலம் நாள் 19 பிப்ரவரி\nகாணவில்லை நாள் 20 பிப்ரவரி\nகாதலர் தினம், Whatsapp Dp\nகாதலர் தினம் என்ன ஆப் நிலைமை\nஇல் சட்டம் சகோதரி பொறுத்தவரை\nஇனிய காதலர் தின தனி மேற்கோள் குறி\nகாதலர் தினம் பேஸ்புக் நிலைமை\nகாதலர் தினம் ஆலோசனைகள் 2018\nகாதலர் தினம் Alyce பாடல்\nகாதலர் தின பேஸ்புக் அட்டைப்படம்\nகாதலர் தின பேஸ்புக் டி.பி\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_30.html", "date_download": "2018-06-18T01:42:57Z", "digest": "sha1:DSUCHYWGGSYRSBQ4ZRXVZKPPZDQXNR4R", "length": 13264, "nlines": 90, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nகுற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயர். \"முக்கூடற்பள்ளு' ஆசிரியர், \"திருவருட்பா' பாடிய ராமலிங்க சுவாமிகள், \"காவடிச்சிந்து' பாடிய அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் வழக்கமான செய்யுள் நடையை விட்டு விட்டு, புதிய வழியில் பாடல்களை இயற்றியவர்கள்.\nகம்பருக்குப் பின்னும் பாரதியாருக்கு முன்னும் தமிழ்ப்பாட்டு நடைக்குப் புத்துயிர் ஊட்டிய மறுமலர்ச்சியாளர்களுள் அண்ணாமலை ரெட்டியாருக்குத் தனியிடம் உண்டு. ஆனால், அவர் பெயர் அதிகம்பேருக்குத் தெரியவில்லை. அவர் பாடிய காவடிச் சிந்து பாடல்கள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.\nசிந்து என்பது ஒருவகை இசைப்பாட்டு. தாளக்கட்டும், எளிய நடையும் இதன் உயிர். பெரும்பாலம் இவை நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டவை.\nநந்தன் சரித்திரம், பள்ளு, குறவஞ்சி, பதினெண் சித்தர் பாடல்கள் முதலிய நூல்களில் அநேக பாடல்கள் நாட்டுப்பாடல்களின் சாயலிலேயே அமைந்திருப்பதைக் காணலாம்.\nஅண்ணாமலை ரெட்டியார் பிறந்த சென்னிகுளம், நெல்லை மாவட்டம் சங்கர நயினார் கோயிலுக்கு ஆறு மைல் வடக்கே உள்ளது. சிறு கிராமம். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றுத்தேர்ந்த ரெட்டியாரின் தமிழ்ப் புலமைத் திறனைக் கண்ட சேற்றூர் ஜமீன்தார் சுந்தரதாஸ் பாண்டியன், ஆதரவளித்து உபசரித்தார்.\nஒரு நாள் ரெட்டியாரிடம், \"\"அரண்மலையில் சாப்பாடு வசதிகளை ஒழுங்காகச் செய்து வருகிறார்களா'' என்று கேட்டார் ஜமீன்தார். அன்று சாப்பிட்ட கீரைக் குழம்பு மோசமாக இருந்தது. அதனால், ரெட்டியார்,\nஎன்று பதிலளித்தார். அன்று முதல் அவருக்கு நல்ல முறையில் உணவளிக்க உத்தரவு பிறந்தது.\nரெட்டியார், மேலும் தமிழ் கற்பதற்காக, தஞ்சை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்து, அங்கிருந்த தமிழ் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும், உ.வே.சாமினாத ஐயரிடமும் தமிழ் பயின்றார்.\nஆதீனத் தலைவர் மீது ஒரு பாடல் பாடினார். அதில் தன்னை \"அரசன்' என்று குறிப்பிட்டுக் கொண்டார். அரசன் என்பதற்குப் பொருள் கேட்டபோது, \"ரசமில்லாதவன்' என்று ரெட்டியார் பொருள் கூறவே, ஆதீன கர்த்தர் அவரை மெச்சி, \"\"நீர் ஜாதியிலும் ரெட்டி, புத்தியிலும் ரெட்டி'' என்று பாராட்டினார். (ரெட்டி - இரட்டிப்பு. \"ஒட்டிக்கு ரெட்டியா செலவாயிடுச்சு' öன்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதைக் காணலாம்.\nஇரு பொருள்பட சாதுரியமாகப் பேசுவதில் எப்போதும் ரெட்டியாருக்கு விருப்பம். ஒருமுறை, நண்பருடன் உலாவச் சென்றார். திரும்பும்போது, ரெட்டியார் சற்றுப் பின்தங்கி விட்டார். முன்னால் சென்றவர் திரும்பிப் பார்த்து, \"\"ஏன் தாமதம்\n\"\"முட்டாளுடன் வந்து விட்டதால் தாமதமாகி விட்டது \n\"\"ஆம். முள் தாளுடன் (காலோடு) வந்து விட்டதால் தாமதமாகி விட்டது,'' என்று பதம் பிரித்து விளக்கினார்.\nரெட்டியார் தன் இருபத்து ஆறாவது வயதில் (1891) தை அமாவாசையன்று, சென்னிகுளத்தில், காலமானார்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோ��்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/another-one-adult-comedy-film/", "date_download": "2018-06-18T02:07:39Z", "digest": "sha1:C62TAYEOBIJQH3OROXLMYZIW42SELO4Y", "length": 10884, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "ஆபாச நெடி! அட்வான்சை புடி! ஏன்டா அசிங்கமா படம் எடுக்குற? - New Tamil Cinema", "raw_content": "\n ஏன்டா அசிங்கமா படம் எடுக்குற\n ஏன்டா அசிங்கமா படம் எடுக்குற\n‘நல்ல படம் எடுத்தா எவன் பார்க்குறான்’ என்கிற எண்ணத்தை உருவாக்குவதே ரசிகர்கள்தான் என்று சப்பை கட்டு கட்டலாம். அல்லது கட்டாமலும் போகலாம். ஆனால் ‘ஏன்டா தலையில எண்ண வைக்கல’ என்கிற படத்தின் சில காட்சிகளை பார்த்த நமக்கு, அடித்தொண்டை வறண்டு நுனி தொண்டை மிரண்டது நேற்று\nபடத்தில் வரும் நகைச்சுவை பகுதியில் கொஞ்சத்தை திரையிட்டார்கள். அந்த கொஞ்சத்திலும் கொட்டி வழிந்தது ஆபாசம். டபுள் மீனிங் இல்லை. ஒரே மீனிங்தான். கள்ளக்காதல் பஞ்சாயத்திற்காக டி.வி நிகழ்ச்சிக்கு வரும் ஒரு லேடியும், அவரது கணவர் யோகி பாபுவும் பேசுகிற டயலாக்கை கேட்டு வயிறே கலங்கியது.\nமைக்கை பிடித்த டைரக்டர் விக்னேஷ் கார்த்திக், ‘படம் முழுக்க இதுபோல காமெடிகள் இருக்கு’ என்றார். படம் ஓடுவதற்கான சுவிட்ச் இதுவாக இருந்தாலும் இவ்வளவு நேரடியாகவா சொல்லுவீங்க ப்ரோ போய் தொலையட்டும்… படத்திற்கு ஏன் இப்ப��ியொரு தலைப்பு\n‘கேட்டவுடனேயே எல்லாரும் அந்த தலைப்பை பற்றி பேசணும். அப்படியொரு தலைப்பு சொல்லுங்க’ என்று தனது அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு விக்னேஷ் கார்த்திக் கட்டளையிட, அவர்களில் ஒருவர் சொன்ன தலைப்புதான் இந்த ‘ஏன்டா தலையில எண்ணை வைக்கல’\nஅசார் என்ற டி.வி பிரபலத்துடன் சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தை கனடாவை சேர்ந்த சுபா தம்பி பிள்ளை தயாரித்திருக்கிறார். பணத்தை அனுப்பியது அவராக இருந்தாலும், கவனமாக அதை செலவு செய்து உருப்படியான படமாக உருவாக்கிக் கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரஹைனா. அவர்தான் இப்படத்திற்கு இசையும்.\nபடம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களை ‘ஏன்டா புடிச்சு வச்சு அறுத்தீங்க’ என்று கதற விட மாட்டார்கள் என்கிற அளவுக்கு இருக்கிறது முன்னோட்டம். மிச்சத்தை திரையில் பார்த்துதான் சொல்லணும்\nஆனால் படத்திற்கு இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணுவதற்கு விநியோகஸ்தர்கள் வருகிறார்களாம்.\nபாகுபலி 2 புடிக்கல… பாட்டு நல்லால்ல\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/118765?ref=archive-feed", "date_download": "2018-06-18T02:12:26Z", "digest": "sha1:7F6OVTTZKI4XYRWPW2F2MDXDHNOVGDUC", "length": 7780, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இதுவரை 10,000 அறுவை சிகிச்சைகள்: மருத்துவதுறையில் ஒரு சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதுவரை 10,000 அறுவை சிகிச்சைகள்: மருத்துவதுறையில் ஒரு சாதனை\nரஷ்யாவில் 89 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இதுவரை 10,000 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதன் மூலம் உலகிலேயே பழமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்று பெயரெடுத்துள்ளார்.\nமாஸ்கோவில் உள்ள Ryazan என்ற மருத்துவமனையில் பணியாற்றி வரும் Alla Ilyinichna Levushkina - யின் வயது 86 ஆகும்.\nஇவர், தனது 30 வயதில் விமான மருத்துவ சேவையின் மூலம் தனது பணியை தொடங்கினார்.\nமருத்துவ துறை என்பது ஒரு தொழில் அல்ல, அது நமது வாழ்க்கை எனக்கூறும் இவர், தனக்கு பணி ஓய்வு என்பதே கிடையாது என கூறுகிறார்.\n89 வயதை கடந்துவிட்டாலும், அறுவை சிகிச்சை அறைக்குள் தெளிவான ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை கருவிகளையும் மிகச்சரியான முறையில் கையாண்டு வருகிறார்.\nஇவர் உயரம் குறைவான நபர் என்பதால், நோயாளிகள் இவருடன் எளிதில் நெருங்கி பழக எளிதாக உள்ளது.\n89 வயதை கடந்துவிட்டபோதிலும் ஒரு நாளைக்கு 4 அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறார். வருகின்ற மே மாதத்துடன் இவருக்கு 90 வயதாகிறது.\nநான் பணி ஓய்வு பெற்றுவிட்டால், அறுவை சிகிச்சைகளை யார் மேற்கொள்வார்கள் என்று கேட்கும் இவர், எனது உயிர் உள்ளவரை இப்பணியை தொடர்ந்துகொண்டுதான் இருப்பேன் என கூறுகிறார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/thana-serntha-kootam-first-release-date-announced-117070900014_1.html", "date_download": "2018-06-18T01:52:31Z", "digest": "sha1:5GDII4JYE7XP7E5TCKWK322YI35P6K6X", "length": 11496, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. அனேகமாக இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றே தெரிகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெகுவிரைவில் வெளியாகும் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லும் வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் இதே நாளில் சூர்யாவின் ரசிகர்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன ஆச்சரியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nசூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஅன்பானவர் அசராதவர் அடங்காதவர் யார் தெரியுமா காஜல் அகர்வால் சொல்லும் உண்மை\nசூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வது மாதப்பிறப்பு; ஆன்மிக தகவல்கள்\nசூர்யாவுடன் இணையும் சுதா: இறுதிச்சுற்று 2ஆம் பாகமா\nகதை திருட்டு பயத்தில் தானா சேர்ந்த கூட்டம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யாவின் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் ஷக்தி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/23_20.html", "date_download": "2018-06-18T02:10:57Z", "digest": "sha1:4ZB6TMTC5HRDWUHC63ZIY45IAMTSCDZJ", "length": 4222, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசியப்பட்டியலுக்கு நசீர்!", "raw_content": "\n2011ஆம் ஆண்டு மு.காங்கிரசின் ஊடாக அரசியலுக்குள் நுழைந்து, அதே ஆண்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரான ஏ.எல்.எம். நசீர்; 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்றிருந்தார்.\nஅலுவலக செய்தியாளர் சுஹைல் அஹமட்\nஇவரின் அரசியல் பிரவேசம் என்பது குதிரைவலு வேகம் கொண்டது காரணம் பல முக்கியஸ்தர்கள் கட்சிக்குள் இருந்தபோதிலும் நசீரை கட்சி தலைமை இவரை நம்பியமைக்கான காரணங்கள் பலவிருக்கிறது, கள அரசியல் என்பது அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முக்கிய திறமை அது இவருக்கு நிறையவே உள்ளது, களத்தில் நின்று கட்சிக்காக பாடுபடுவது, மக்களுடன் வைத்திருக்கும் தொடர்பு, மக்களின் அதிக விருப்பம், மக்களுக்கான சேவை, மக்களின் நம்பிக்கைக்குரிய மனிதர் என பல புறத்தில் இவரிடம் திறமைகள் உள்ளது. இதனாலேயே இவர் அதீத விருப்பத்திற்கு உள்ளானார். கட்சித் தலைமை இவரை நிறையவே நம்பியுள்ளது. பலமுறை கட்சித் தலைமைக்கு களத்தில் சிக்கல்கள் இட்பெற்ற போது தனியாக களத்தில் முன்முனைந்து பிரச்சினைகளை தீர்த்தவர் எனபது குறிப்பிடத்தக்கது,\nதேசியப்படடியலுக்கான அனைத்து அலுவலக வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் திகதி அல்லது அதற்கு பிந்திய சில தினங்களில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், பின்னர் அட்டாளைச்சேனையில் பாரிய ஊர்வலம் ஏற்பாடாகியுள்ளது, இதில் தலைவர் மக்கள் மத்தியில் தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய அதே சந்தோசத்துடன் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_648.html", "date_download": "2018-06-18T01:57:32Z", "digest": "sha1:WNWIVT6KQFVNMMYG5BZBSMTZKDX3UEYE", "length": 35339, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கைக்கு அமெரிக்கா, வழங்கிய முதலிடம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கைக்கு அமெரிக்கா, வழங்கிய முதலிடம்\nஇலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு இலங்கை நாட்டில் பாதுகாப்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுலாப் பயணம் செய்ய உகந்த நாடுகள் தொடர்பான வழிகாட்டி அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர், அமெரிக்கப் பிரஜைகளுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்ற வரிசையில் பட்டியலிடப்பட்டிருந்தது.\nஅமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பான நாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏழாக தரம் பிரித்துள்ளது.\nஇதில் முதல் வரிசையில் உள்ள நாடுகள் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை, அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகள் முதல் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.\nஇலங்கையும் இந்தப் பட்டியலில் இருப்பதால் அமெரிக்காவில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிகோ, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாம் தரவரிசைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nரஷ்யா மூன்றாவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா, மாலி, சோமாலியா,தென் சூடான் போன்ற நாடுகள் மிகவும் ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளன.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nக��ந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ��லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/09/01/plus-two-online-test-plus-two-zoology-online-test-unit-2-micro-biology-free-online-test-33-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-18T01:43:46Z", "digest": "sha1:SBYBMLPPYXK3W76WT223RVLP5VKQK5UD", "length": 71682, "nlines": 1277, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 2 MICRO BIOLOGY FREE ONLINE TEST – 33 | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 2 நுண்ணுயிரியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST – 33 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\na. Yersinia pestis| யெர்சினியா பெஸ்டிஸ்\nc. Plasmodium vivax| பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்\nd. Ascaris lumbricoides| அஸ்காரிஸ் லும்பிரிகாயிடிஸ்;\n2. Identify the Protozoan disease| புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது\n3. HIV infection causes| HIV தாக்குதலால் ஏற்படும் குறைபாடு\na. anaemia| இரத்தச் சோகை\nb. diarrhoea| வயிற்றுப் போக்கு\nc. immuno depression| நோய்தடைகாப்புக் குறைபாடு\nANSWER : c. immuno depression| நோய்தடைகாப்புக் குறைபாடு\n4.Which of the following is largest of all| எல்லா வைரஸ்களிலும் அளவில் பெரிதானது\na) Pox virus| அம்மை வைரஸ்\nb) Hepatitis-B| ஹெப்படைட்டிஸ் -B\n5.The production of scattered purplish lesions over the chest and abdomen is due to| இதன் விளைவாக மார்பு மற்றும் வயிற்றுமேல் பகுதிகளில் கருநீலப் புண்கள் தோன்றும்\na) Pernicious anaemia| பெர்னீசியஸ் அனீமியா\nb) Pernicious malaria| பெர்னீசியஸ் மலேரியா\n6. The diarrhoea in children is associated with| குழந்தைகளில் ஏற்படும் பேதிக்குக் காரணமானது\na) Yersinia pestis| எர்சீனியா பெஸ்டிஸ்\nc) Giardia intestinalis| கியார்டியா இன்டஸ்டினாலிஸ்\nd) Trichomonads | டிரைக்கோமோனாட்ஸ்\nANSWER : c) Giardia intestinalis| கியார்டியா இன்டஸ்டினாலிஸ்\n6. Paraviruses may have | பாரா வைரஸ் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை\nb)Several hundred genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்\nd)several thousand genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்\n7. The bacterial disease caused by Yersinia Pestis is | எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோய்\n8. Some of the antifungal antibiotics are | சில எதிர்பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்துகளான\na) Miconazole and Imidazole | மைக்கானசோல் மற்றும் இமிடசோல்\nb)Amantidine and Cycloguanasine | ஆமன்ட்டிடின் மற்றும் சைக்ளோகுவானாசின்\nc) Anthramycin and Sibomycin | ஆந்த்ராமைசின் மற்றும் சைபோமைசின்\nd)Tomaymycin and Nystatin | டோமோமைசின் மற்றும் நிஸ்டாட்டின்\n9.Plague is caused by| பிளேக் நோய் எந்த நுண்ணுயிரி தொற்றினால் ஏற்படுகிறது\nb)Yersinia pestis| எர்சீனியா பெஸ்டிஸ்\nc) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்\nd)Trypanosoma gambiense| டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்\n10. Parasitic infections which man acquires from animals are known as| விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றும் ஒட்டுண்ணி நோய்கள், இவ்விதம் அழைக்கப்படுகின்றன.\nd)Animal diseases| விலங்கு நோய்கள்\n | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்.\na) Robert Koch | இராபர்ட் கோச்\n | கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது\na) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி\nb) Measles | மணல்வாரி அம்மை\nd) Taeniasis | டீனியாசிஸ்\n14. In chicken embryo technique of virus culture,the eggs are incubated at the temperature of | கோழிக் கருவுள் வளர்ப்பு எனும் வைரஸ் வளர்ப்பு முறையில் முட்டைகள் அடைகாப்பிற்கான வெப்பநிலை\n | கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது\na) Measles | மணல் வாரி அம்மை\nc) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி\nd) AIDS | எய்ட்ஸ்\n16. Virions contain only a single copy of nucleic acid> hence they are called | வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.\na) incomplete viruses | முழுமையற்ற வைரஸ்கள்\nb) haploid viruses| ஹேப்ளாய்டு வைரஸ்கள்\nc) Ploidy viruses | ப்ளாய்டி வைரஸ்கள்\nd) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்\n17. The strains which are widely used as vaccines to elict immunity are | உடலினுள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காகவும், ஊசி மருந்துகளாகவும் செயல்படும் கிருமிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன\na) Virulent | கடுமையான கொடிய வகைகள்\nb) Less virulent | குறைவான கொடிய வகைகள்\nc) a Virulent or attenuated | நலிந்த அல்லது செயலிழந்த வகைகள்\nd) toxic-viruses | நச்சு உண்டாக்குபவை\n18. Tumour (Cancer) inducing viruses are called | புற்றுக்கட்டி அல்லது கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்\na) pathogenic viruses | நோய்த் தொற்று வைரஸ்கள்\nb) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்\nc) Para viruses| பாரா வைரஸ்கள்\nd) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்\n19. The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹீஸ்டோலிடிகாவின் நிலை யாது\na) encysted spores | உறை கொண்ட ஸ்போர்கள்\nc) merozoite | மீரோசோய்ட்\n20. The germ theory of diseases was established by | நோய்க்கான ‘கிருமிக்கொள்கை”யினை முதன்முதலில் அறிவித்தவர்.\nd) Alexander Flemming | அலெக்ஸாண்டர் ஃபிளமிங்\n | கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது\nb) Measles | மணல்வாரி அம்மை\nc) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி\nd) Taeniasis | டீனியாசிஸ்\n21. The more promising chemotherapeutic agent for treating viral disease is | வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதிப்பொருள் காரணி\na) Tetracycline | டெட்ராசைக்ளின்\nb) Ampicillin | ஆம்பிசிலின்\nc) Interferon | இன்டர்பெரான்\nd) Anthramycin | ஆன்த்ராமைசின்\n22. Pain during urination and a yellow discharge from the urethra of male are the symptoms of | ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி\na) gastroenteritis | கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ்\nb) venereal syphilis| வெனிரியல் சிபிலிஸ்\n23. Tumour inducing viruses are called| புற்றுக்கட்டி உருவாக தூண்டும் வைரஸ்கள்\na) variola viruses | வேரியோலா வைரஸ்கள்\nb) oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்\nc) pathogenic viruses | நோய்த்தொற்று வைரஸ்கள்\n குழந்தைகளில் டையாரியா எனப்படும் பேதிக்குக் காரணமான உயிரி.\na) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்\nb) Neisseria | நிஸ்சேரியா\nc) Giardia intestinalis | கியார்டியா இன்டஸ்ட்டினாலிஸ்\nd) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்\nANSWER : c) Giardia intestinalis | கியார்டியா இன்டஸ்ட்டினாலிஸ்\n | ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர்\nc) Robert Koch| இராபர்ட் கோச்\nd) Darwin | டார்வின்\n26. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்.\na) Robert Koch | இராபர்ட் கோச்\na) isohedral | சமபக்க முகமுடையது\nc) helical | இழையமைப்பு\n28. The more promising chemotherapeutic agent for treating viral disease is | வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதிப்பொருள் காரணி\na) Tetracycline | டெட்ராசைக்ளின்\nb) Ampicillin | ஆம்பிசிலின்\nc) Interferon | இன்டர்பெரான்\nd) Anthramycin | ஆன்த்ராமைசின்\n29. The gastroenteritis is caused by | கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது\na) Salmonella choleraesuis | சால்மானல்லாகாலரேசியஸ்\nb) Entamoeba histolytica | எண்டமீபா ஹிஸ்டாலிடிகா\nc) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்\n30. Cycloguanosine is an | சைக்ளோ குவானோசின் என்பது\na) antiviral antibiotic | ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து\nb) antibacterial antibiotic | ஆன்ட்டி பாக்டீரியா எதிர் நுண்ணுயிரி மருந்து\nc) antifungal antibiotic | எதிர் பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்து\nd) antiprotozoan antibiotic | ஆன்ட்டி புரோட்டோசோவா எதிர் நுண்ணுயிரி\nANSWER : a) antiviral antibiotic | ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து\n31. The pathogenic form of Entamoeba histolytica is | எண்டமிபா ஹஸ்டோலிட்டிகாவின் நோயுண்டாக்கும் நிலை\nc) merozoite | மீரோசோய்டுகள்\nd) Schizont | சைசாண்டுகள்\na) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்\nb) Leishmania tropica| லீஸ்மேனியா டிராபிக்கா\nc) Trypanosoma gambiens | டிரிப்பனோசோம கேம்பியன்ஸ்\nd) Leshmania donovani | லீஸ்மேனியா டோனாவானி\n33. Enterotoxin is produced by | என்ட்டிரோ டாக்சினை உருவாக்குவது\na) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்\nc) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ���\nd) Ascaris lumbricoides | அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்\n | பாரா வைரஸில் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை\nb) Hundreds of genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்\nd) thousands of genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்\n35. Black water fever is due to | கருநீர்க் காய்ச்சல் ஏற்படக் காரணம்\n36. The disease caused by Treponema Pallidum is | டிரிபோனிமா பாலிடத்தினால் உருவாக்கப்படும் நோய்\n37. The Anti-retroviral drug given for AIDS is | எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து\na) Ampicilin | ஆம்ப்சிலின்\nb) Anthromycin | ஆந்த்ரோமைசின்\nd) Interferon | இன்டர்பெரான்\n38. Gingivitis is caused by | ஜின்ஜிவைட்டிசைத் தோற்றுவிப்பது\na) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி\nb) Giardia intestinalis | கியார்டியா இன்ட்ஸ்டினாலிஸ்\nc) Trypanosoma gambiens | டிரிப்பன்னசோமா கேம்பியன்ஸ்\nd) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்\nd) Oncogenic virus | ஆன்கோஜீனிக் வைரஸ்\n | பின்வருவனவற்றுள் எது பால்வினை நோய்\n41. Tumour including viruses are called | புற்றுக்கட்டியை உருவாக்கத் தூண்டும் வைரஸ்கள்\na) pathogenic viruses | நோய் தொற்று வைரஸ்கள்\nb) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்\nc) paraviruses | பாரா வைரஸ்கள்\nd) variola viruses | வேரியோலா வைரஸ்கள்\n | எந்த நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன\na) Bubonic plague | புபோனிக் பிளேக்\n43. Antifungal antibiotics are | எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்\na) amantidin | ஆமன்ட்டிடின்\nb) griseofulvin | கரைசியோபல்வின்\nc) Cycloguanosine | சைக்குளோகுவானோசின்\n | கீழ்கண்டவற்றுள் மிகப்பெரியது எது\na) Epstein – Barr virus | எப்ஸ்டீன் பார்வைரஸ்\nc) Pox virus | பாக்ஸ் வைரஸ்\n45. The pathogenic protozoan that causes kala azar is | காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது\na) Leishmania tropica | லீஸ்மேனியா டிராபிக்கா\nb) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி\nc) Trypanosoma gambiensis | டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்\nd) Entamoeba hystolytica | என்டமீபா ஹிஸ்டலிட்டிகா\n | மனிதனில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்ப+சியைக் கண்டறிந்தவர் யார்\na) Robert Koch | இராபர்ட் கோச்\n47. Hepatitis B virus (HBV) is enveloped virus with a ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ……கொண்ட வைரஸ்\na) double stranded DNA | இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ\nb) double stranded RNA | இரட்டைச் சங்கிலி ஆர்.என்.ஏ\nc) single stranded DNA | ஒற்றைச் சங்கிலி டி.என்.ஏ\nd) single stranded RNA | ஒற்றைச் சங்கிலி ஆர்.என்.ஏ\n48. Kala-azar is caused by | காலா அசர் நோயைத் தோற்றுவிப்பது\na) Entamoeba histolytica | என்டமீபா ஹிஸ்டாலைடிகா\nb) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி\nc) Trypanosoma gambiense | டிரிப்பனோசோமா கேம்பியன்சிஸ்\nd) Lesihmania tropica | லீஸ்மேனியா டிராபிக்கா\na) Western Blot | வெஸ்டர்ன் பிளாட்\nc) Diploid cell straining | டிப்ளாய்டு செல் சாயமிடுதல்\n50. The most promising chemotherapeautic agent for treating viral diseases is | வைரஸ் நோய்களைக் குணப்படுத்த மிகசிறந்த உத்தரவாதமளிக்கும் வேதிசிகிச்சை மருந்து.\na) Tetracycline | டெட்ராசைக்கிளின்\nc) Interferon | இன்டர்ஃபெரான்\nd) Arthramycin | ஆந்த்ரோமைசின்.\n51. On the basis of whose evidence did Joseph Lister discover antiseptic surgery| எவருடைய ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்.\na) Pasteur | பாஸ்ட்டியர்\nc) McCarthay | மெக்கார்த்தி\nd) Robert Galo | இராபர்ட் கேலோ\n52. The disease caused by Yersinia pestis is | எர்சீனியா பெஸ்டிஸ் நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்படும் நோய்.\nc) Pneumonia | நியுமோனியா\n53. The disease caused in human by the bacteria yersinia pestis is | எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் மனிதனுக்கு ஏற்படும் தொற்று நோய்\nd) Gastroenterities | கேஸ்ட்ரோ என்டிரைட்டிஸ்\n54. Black water fever which is a very serious inflection is caused by | கருநீர்க் காய்ச்சல் என்னும் கடும் பாதிப்பினை ஏற்படுத்துவது\na) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்\nb) Plasmodium malariae | பிளாஸ்மோடியம் மலேரியா\nc) Plasmodium ovale | பிளாஸ்மோடியம் ஓவேல்\nd) Plasmodium falciparum | பிளாஸ்மோடியம் ஃபால்சீபேரம்\nANSWER : d) Plasmodium falciparum | பிளாஸ்மோடியம் ஃபால்சீபேரம்\n55. Jaundice and hepatic carcinoma are caused in human by | மனிதரில் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கார்சினோமாவைத் தோற்றுவிக்கும் வைரஸ்\nb) Hepatitis -B virus | ஹெப்படைட்டிஸ் B வைரஸ்\n| மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர் யார்\na) Robert Koch| இராபர்ட் கோச்\nc) Louis Pasteur| லூயிஸ் பாஸ்டியர்.\nd) Stanley| ஸ்டேன்லி ஜோசப் லிஸ்டர்\n| பின்வருவனற்றுள் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது\na) African sleeping sickness| ஆப்பிரிக்கன் தூக்க வியாதி\nb) Measles| மணல் வாரி அம்மை\n58. The more promising chemotherapeutic agent for treating viral disease is| வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதியப் பொருள் காரணி\n59. The smallpox virus is called in the name| பெரியம்மை வைரஸ் கிழ்கண்ட பெயரில் அழைக்கப்படுகிறது.\na) paramixo virus | பாரா மிக்சோ வைரஸ்\nb) Vaccinia virus| வாக்சீனியா வைரஸ்\n60. The protozoan disease kala-azar is caused by| காலா அசர் என்ற புரோட்டோசோவா நோயைத் தோற்றுவிப்பது\na) Leishmania tropica| லிஸ்மேனியா டிராபிக்கா\nb) Leishmania donovani| லீஸ்மேனியா டோனாவானி\nc) Plasmodium falciparum| பிளாஸ்மோடியம் பால்சிபேரம்\nd) Plasmodium ovale| பிளாஸ்மோடியம் ஓவலே\n61. The glycoprotein molecules secreted by the leucocytes and fibroblast is| வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகள் ஆகிய வற்றால் சுரக்கக் கூடிய கிளைகோ புரத மூலக்கூறு\na) interferon | இன்டர்பெரான்\nc) haemozoin | ஹிமோசோயின்\n| பின்வருவனவற்றுள் ஆன்கோஜெனிக் வைரஸ் எது\nd) Pox virus| அம்மை வைரஸ்\n63. The genome of HIV contains| இது எச்.ஐ.வி.யின் ஜீனோமில் உள்ளது\nb) two helices of RNA| இரண்டு சுருள் ஆர்.என்.ஏ\n| டியூபர்குலாசிஸ் பற்றிய கண்டுப்பிடிப்பிற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்\nb) Louis Pasteur.| லூயிஸ் பாஸ்டியூர்\nc) Robert Koch| இராபர்ட் கோச்\n65.Kala-azar is caused by | காலா அசர் நோயைத் தோற்றுவிப்பது\n(b) Leishmania dono vani| லீஸ்மேனியா டோனாவானி\n(c) Trypanosoma gambianse| டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்\n(d) Leishmania trophica| லிஸ்மேனியா டிராபிக்கா\n| மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்\n(c) Louis Pasteur | லூயிஸ் பாஸ்டியூர்\n| எந்த வேதி சிகிச்சை மருந்து வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகளினால் சுரக்கப்படுகிறது.\n68.The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது\na) Encysted spores | உறை கொண்ட ஸ்போர்கள்;\nb) Vegetative trophozoite | உடல் வடிவங்கள் அல்லது டுரோபோசோய்ட்கள்;\nc) Merozoite | மீரோசோய்ட்டுகள்;\nd) Schizont | சைசாண்டுகள்;\nANSWER : b) Vegetative trophozoite | உடல் வடிவங்கள் அல்லது டுரோபோசோய்ட்கள்\n | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர் யார்\na) Rooert Koch | இராபர்ட் கோச்\n70. According to chicken embryo technique, which part of the egg is the general ideal medium for the growth of virus | கோழிக்கருவுள் வளர்ப்பு செய்முறையில் முட்டையின் எந்தப்பகுதி வைரஸ்களின் வளர்ச்சிக்கேற்ற ஊடகமாக கருதப்படுகின்றது\na) white yolk| வெள்ளைக் கரு\nc) yolk sac | கருவுணவுப் பை\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெற��ாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறை���ாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nTRB NEWS | ஓரிரு நாளில் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடை | அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியல்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-06-18T02:07:37Z", "digest": "sha1:UOFDQXIBD7BMWH26QCTP2NLWI43MEG4E", "length": 4204, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இரண்டாம்பட்சம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இரண்டாம்பட்சம் யின் அர்த்தம்\n(குறிப்பிடப்படும் இரண்டில்) ஒன்று மற்றொன்றைவிட மதிப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றில் குறைந்தது; உடனடிக் கவனத்திற்கு உரியதாக அமையாதது.\n‘வேலையைத் தவிர மற்ற எல்லாமும் அவருக்கு இரண்டாம்பட்சம்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபல���்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/05/22/nowrelevant/", "date_download": "2018-06-18T01:58:44Z", "digest": "sha1:5Z3DUW6A2PA2TZWP4RRSCGAYCIQXDEES", "length": 16313, "nlines": 156, "source_domain": "winmani.wordpress.com", "title": "” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேடுபொறி. | வின்மணி - Winmani", "raw_content": "\n” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேடுபொறி.\nமே 22, 2011 at 1:00 முப 4 பின்னூட்டங்கள்\nகூகிள் மட்டுமே பயன்படுத்தி தேடுதல் வேட்டையாடும் நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதற்காக புதிதாக ஒரு தேடுபொறி வந்துள்ளது இது இப்போதுள்ள பொருத்தமான முடிவுகளை நமக்கு கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nதேடுதல் என்ற வார்தைக்கு விளக்கம் கேட்டால் பலரும் உடனடியாக சொல்வது கூகிள் தான் அந்த அளவிற்கு தேடலில் முதலிடம் வகிக்கும் கூகிள் கொடுக்கும் சேவையில் ஒரு பகுதி தான் இந்தத்தளம் செய்கிறது ஆனாலும் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது இந்த தேடுதல் இணையதளம் இத்தளத்திற்கு சென்று நாம் தேடும் முடிவுகள் 14 நாட்கள் அதாவது இரண்டு வாரத்திற்கு முன்பு வரை உள்ள பொருத்தமான முடிவுகளை கொடுக்க இத்தளம் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்ற கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் வார்த்தைகளை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு உள்ள பொருத்தமான\nமுடிவுகளை காட்டுகிறது. 1-ல் இருந்து 14 வரை தான் பக்கங்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நாளை குறிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. தேடப்படும் வலைப்பக்கங்களில் நாம் கொடுக்கும் வார்த்தை இருந்தால் அதில் பல பேர் பார்க்கும்\nதளம் என்பதை வைத்து இத்தளம் தேடுதல் முடிவுகளைக்காட்டுகிறது. கூகிளிலும் இதைவிட நாட்களுக்கான பல சேவைகள் இருந்தாலும் அதை எல்லாம் தேர்ந்தெடுத்து தேடினால் தான் கிடைக்கும் ஆனால் இத்தளம் இரண்டு வாரத்தை மட்டுமே மையப்படுத்தி தேடுவதால் இத்தளம் சற்று வித்தியாசமாக இருக்கும்.\nVector படங்கள் மற்றும் Clipart படங்களை தேட எளிய பயனுள்ள தேடுபொறி.\nதேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.\nசைவசாப்பாட்டு பிரியர்களுக்கான வித்தியா���மான தேடுபொறி\nகூகுள்-ல் வார்த்தைக்கான பொருள் தேடுவதற்கு முன்பே தெரியும்\n” நான் யார் “ என்ற தேடுதல் ஒரு மனிதனுக்கு தொடங்கிய\nசில காலங்களில் அவன் தன்னை முழுமையாக அறிகிறான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மிகக்குறைந்த மக்கள் வசிக்கும் இந்திய யூனியன் பிரதேசம் \n3.தொழிலாளர் விவசாயிகள் வாழ்க்கையை மாற்றிய புரட்சி எது \n4.இந்தியாவில் அதிக அளவு உற்பத்தியாகும் தானியம் எது \n5.சுதந்திரம் எனது பிறப்புரிமை எனக்கூறியவர் யார் \n6.ஜங்கிள் புக் என்ற நூலின் நூலாசிரியர் யார் \n7.திரிபப்ளிக் என்ற நூலின் நூலாசிரியர் யார் \n8.ஐவாண்கூ என்ற நூலின் நூலாசிரியர் யார் \n9.பாஸ்ட் என்ற நூலின் நூலாசிரியர் யார் \n10.சமுதாய ஒப்பந்தம் என்ற நூலின் நூலாசிரியர் யார் \n5.பாலகங்காதர திலகர், 6.ருட்யார்ட் கிப்ளிங்,7.பிளாட்டோ,\nபெயர் : விக்டர் ஹியூகோ, மறைந்த தேதி : மே 22, 1885\nஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும்\nபுதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக்\nகலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள்\nஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய\nஇயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேட�.\nஒரே நொடியில் நம் கணினியின் எழுத்துருக்கள்(Fonts) அத்தனையும் ஒரே இடத்தில் Preview பார்க்கலாம்.\tஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்.\n4 பின்னூட்டங்கள் Add your own\nஇத்தகவலை தந்தமைக்கு ரொம்ப நன்றி நல்ல பயனுள்ள தகவல்களை விண்மணி தருகிறது மிகவும் வரவேற்ககூடிய விடயமாக இருக்கிறது நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/169799?ref=magazine", "date_download": "2018-06-18T02:10:57Z", "digest": "sha1:J3CA63D6U4UMX4BRJOFLJ46MXYAY4ERB", "length": 7062, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கத்தி முனையில் பிரபல ரவுடியை கடத்திய மர்ம நபர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகத்தி முனையில் பிரபல ரவுடியை கடத்திய மர்ம நபர்கள்\nஓசூரில் பிரபல ரவுடியை கடத்தி சென்ற மர்ம கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரேம் நவாஸ், பிரபல ரவுடியான பிரேம் உணவு விடுதியொன்றை நடத்தி வருகிறார்.\nகடந்த 2008ம் ஆண்டு தேன்கனிக்கோட்டை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கிலும், 2012ம் ஆண்டு இரும்பு வியாபாரி முஸ்தாக் க���லை வழக்கிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாவார்.\nஇதுதவிர பிரேம் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன, இந்நிலையில் நேற்று பிரேம் நவாஸ் வீட்டுக்கு சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.\nஅவர்கள் வந்த இரண்டு காரில் ஒரு கார் பழுதடையவே, நடுரோட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.\nஇத்தகவல் பொலிசுக்கு தெரியவர, விரைந்து சென்ற அதிகாரிகள் காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\n முன்விரோதம் காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/06/12/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-06-18T01:29:24Z", "digest": "sha1:T6SSVF3AM7JQ2UEEPCHUYNPXVEURZUOE", "length": 5959, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "டிரம்ப் – கிம் சந்திப்பு – முக்கிய ஆவணங்களில் கைச்சாத்து -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nடிரம்ப் – கிம் சந்திப்பு – முக்கிய ஆவணங்களில் கைச்சாத்து\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.\nகையெழுத்திட்ட ஆவணங்களில் இருப்பது என்னவென்று இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை என்று சர்வதேச செய்திகள் கூறுகின்றன.சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க கலந்துரையாடல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்றது\nஇந்த சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிம் ஜாங்-உன்னுடன் சிறப்பு உறவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை ‘கடந்த காலத்தை விட்டுவிட போகிறோம்’ என்றும் ‘பெரிய மாற்றத்தை இந்த உலகம் பார்க்கப் போகிறது’ என்றும் வட கொரிய தலைவர் கிம் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.\nஇரு தலைவர்களும் கையெழுத்திட்ட ஆவணங்கள் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது\n« விவசாய அலுவலக கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா-வவுனியா புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2766&sid=1721b1cd1613998a882071e6c02a1a88", "date_download": "2018-06-18T01:59:51Z", "digest": "sha1:KBSZAVAYKQLCFWIOPMOACPFS3VGO4QRV", "length": 30585, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇ��ி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்��ட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2015/10/blog-post_66.html", "date_download": "2018-06-18T02:10:51Z", "digest": "sha1:G4MJVYIEMQGQ6L3DJFAGMRFWBGPM6KO7", "length": 26200, "nlines": 150, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 11-06-2018 வைகாசி (28) மாத திங்கட்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் குரு பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :+9842858236\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்���ங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து\nஉள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 03-11-2015 தேதி ஐப்பசி (17) மாதம் செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,\nஅலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 7:20 AM\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பச��க்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nமன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு அபிஷகம்,ஆராதனை,அ...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்...\nகீழா நெல்லி மூலிகை ஒன்று பயன் பல\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nசித்தர்கள் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன்...\nதுலா ஸ்நானம் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீர...\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் : காஞ்சிபுர...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி மானாமதுரை\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அப...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nகுழந்தை பாக்கியம்,கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெர...\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் சரந்ந...\nமானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் முளைப்பாரி ...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு அ...\nமன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு அபிஷகம்,ஆராதனை,அ...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2016/12/blog-post_45.html", "date_download": "2018-06-18T02:09:05Z", "digest": "sha1:6FJKFYZX6QMQVVNRZCBYPTRY6SHEPTSR", "length": 25996, "nlines": 145, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 11-06-2018 வைகாசி (28) மாத திங்கட்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் குரு பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :+9842858236\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்��ு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,\nஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 21.12.2016 புதன் கிழமை மார்கழி மாதம்(06)\nஉத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்\nஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:26 PM\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்��ளால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவ��� உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்...\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபி...\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மக...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்ச...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம...\nகபம் ,காசம் ,இருமல் தீர\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ...\nஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்தி...\nகரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2017/02/blog-post_67.html", "date_download": "2018-06-18T02:10:46Z", "digest": "sha1:BVODWBBXWGXHBNWLUOJ2DG4YPJ6Y345V", "length": 33207, "nlines": 156, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்��ங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 11-06-2018 வைகாசி (28) மாத திங்கட்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் குரு பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :+9842858236\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள\nஸ்ரீ ஓமகுண்டகணபதி , ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு\n19.02.2017 மாசி 7 மாத ஞாயிற்று கிழமை\nஅனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nமற்றும் ஸ்ரீ தில்லை காளி ,\nதிருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஇந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.\n.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.\nவிஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..\nவிஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )\nஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி போற்றி\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 2:37 PM\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந��து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் ��ாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nபாத யாத்திரை மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கி...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்தி...\nஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு பழனி கணக்கம் பட்டி ஸ்வாமிகள் ...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபி...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,...\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு பூரம் நட்சத்திர பூஜை அழக...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மக...\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்ச...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம...\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மஹாகும்பாப...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்தி...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shooting-at-the-same-location-going-sivakarthikeyan-udhayanidhi-stalin-117071100008_1.html", "date_download": "2018-06-18T01:54:49Z", "digest": "sha1:EM6QB5PVRX5UDYGNENFHYS4ZZQLDZNFY", "length": 11212, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரே லொக்கேஷனில் ஷூட்டிங் போகும் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் இருவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கும், குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெறுகிறது.\nஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.\nஇதை, தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமிதா பிரமோத், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்திருப்பதோடு, வசனங்களையும் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக, ‘கிடாரி’ படத்துக்கு இசையமைத்த தர்புகா ஷிவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தப் படத்துக்கு, நேற்று பூஜை போடப்பட்டது. வரும் 19ஆம் தேதி முதல் குற்றாலம், தென்காசி பகுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது. சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர் மர்ம மரணம் கொலையா\nவிஜயுடன் ஓவர்… சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸில் சமந்தா\nசிவகார்த்திகேயன் படத்துக்கு இப்படியொரு சிக்கலா\nமோதலில் விக்ரம் – சிவகார்த்திகேயன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப�� பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041236", "date_download": "2018-06-18T02:01:50Z", "digest": "sha1:2I6ITCVVNYYQB54VFHFLH44SGYWRBRZC", "length": 29228, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி; சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் Dinamalar", "raw_content": "\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி: மாறுபட்ட நீதிபதிகள்\nராகுல் தலைமையை ஏற்க எதிர்க்கட்சி கைவிரிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2018,22:47 IST\nகருத்துகள் (31) கருத்தை பதிவு செய்ய\nவளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி\nசத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்\nபிலாய் : ''வளர்ச்சி மட்டுமே, வன்முறைக்கு சரியான பதிலாக இருக்க முடியும் என நம்புகிறேன். வளர்ச்சிப் பணிகளின் மூலம் உண்டாகும் நம்பிக்கையால், வன்முறை முடிவுக்கு வரும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nசத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மத்திய - மாநில அரசுகளின், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல், அவர்கள் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பொது அமைதியும் சீர்குலைகிறது. எனவே, நக்சல்களை ஒடுக்கி, சரணடைய செய்து, அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில், மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.\nஅரசுடனான பேச்சுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து, நாச வேலைகளில் ஈடுபடும் நக்சல்களை ஒடுக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மக்கள் மத்தியில் நம்பிக்கையை\nவளர்க்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்து வதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், வன்முறைக்கு முடிவு கட்ட முடியும்.\nஇந்த ம���நிலத்தில் கிடைக்கும் கனிம வளங்களில் இருந்து பெறும் வருவாய் மூலம், மாநில மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாநிலத்தில், மருத்துவமனைகள், பள்ளிகள், கழிப்பறைகள் மற்றும் சாலைகள் அமைக்க, கூடுதலாக, 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nபழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வருமானத்தை உயர்த்த, மத்திய, பா.ஜ., அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சாதாரண செருப்பு அணிந்தவர் கூட, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவு. அதற்காகவே, சிறு நகரங்களை இணைக்கும் வகையில், 'உடான்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇதற்கு முன், ராய்ப்பூர் விமான நிலையம், ஒரு நாளில், ஆறு விமானங்களை மட்டுமே கையாளும் திறன் படைத்ததாக இருந்தது. தற்போது, 50 விமானங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு முன், மத்தியில் ஆட்சி செய்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சத்தீஸ்கரை முழுவதும் புறக்கணித்தது.\nஇங்கு, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என, முதல்வர் ரமண் சிங், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தார். ஆனால், காங்., தலைமையிலான அரசு, அதை புறக்கணித்தது.\nமத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்ததும், பிலாயில், ஐ.ஐ.டி., அமைக்கப்பட்டது. காடுகள்,\nபழங்குடியினத்தவர் என்பது மட்டுமே, சத்தீஸ்கரின் அடையாளமாக இருந்த நிலையில், நாட்டின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி அமைந்துள்ள மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ளது. நயா ராய்ப்பூரால் இந்த பெருமை கிடைத்துள்ளது.\nமாநில முதல்வர் ரமண் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றியுள்ளார். சத்தீஸ்கர், ம.பி., மாநிலத்தின் ஒரு அங்கமாக இருந்தபோது, இந்த இடத்திற்கு, நான், இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன்.\nஅப்போதெல்லாம், இவ்வளவு வளர்ச்சி அடையாத இந்த பகுதி, தற்போது, மாநிலத்தின் அடையாளமாக காட்சிஅளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின், கட்ச் முதல் கோல்கட்டா வரை மற்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்க, ரயில்வே தண்ட வாளங்களுக்கு தேவையான இரும்பு, பிலாய் இரும்பு தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.\nமாநிலத்தில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த, பிரதமர் மோடிக்கு, மாநில முதல்வர் ரமண் சிங் நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து, அரசின் சாதனைகளை விளக்கும் பேரணி துவக்கி வைக்கப்பட்டது.\nRelated Tags Modi Narendra modi நரேந்திர மோடி மோடி வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் ... ஜூன் 17,2018\nவீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறைகளில் செலவு ... ஜூன் 17,2018\nஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட தீவிர நடவடிக்கை: ... ஜூன் 17,2018 3\nஅடுத்தடுத்த போராட்டத்தை லாரி ... ஜூன் 17,2018 4\nஇளைஞர்கள் முன்னேற்றத்திற்கு எல்லா காலத்திற்கும் உதவும் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள்\nநக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா\nவளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி என்பது சரியானதுதான். வளர்ச்சி என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். ஆனால், மக்களே இல்லாமல் வளர்ச்சி வந்து என்ன செய்வது வெளிநாட்டுக்காரன் தனக்கு தேவைப்படாத, தங்களுடைய மக்களுக்கும், சுற்று சூழ்நிலைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வந்து நம்மிடம் திணிக்கிறான். அதை நாம் வளர்ச்சி என்ற பெயரில் அனுமதித்து நம் நாட்டை சுடுகாடாக்கிக்கொண்டு இருக்கிறோம். வெறும் கட்டிடங்களும், இயந்திரங்களும், ராக்கெட்டுகளும் மட்டும் வளர்ச்சியல்ல. மக்கள் அனைவருக்கும் சுத்தமான காற்று, தூய குடிநீர், சுகாதாரமான மருத்துவம், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை தர முடிந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி. மோடிஜி புரிந்து கொள்வார் என்று நம்புவோம்.\nசரியாக சொன்னீர்கள் .இலவச கல்வியும், மருத்துவமும் கொடுத்தார்களேயானால் இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் .இதை எவன் தருகிறேன் என்று சொல்கிறானோ அவனுக்கு ஓட்டு போடுங்கள் மக்களே....\nநீதிபோதனை, வழக்கமான ஒன்று தான், அது எதிர்பார்த்தது தான், திடீர் வாஜ்பாய் பாசம், எதிர்பார்க்காத ஒன்று, ஐ.ஐ.டி அமைத்ததற்கு பெருமைப்படும் பிரதமர், ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைத்து கொடுக்க ஏன் இவ்வளவு தடுமாற்றம், விமான பயணம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது ஓரிரு விமானங்கள் தான் இருந்தன இன்றைக்கு இத்தனை விமானங்கள் வானில் வட்டமிடுகின்றன எல்லாமே என்னுடைய சாதனைகள் தான், வியப்பாக இருக்கிறது,\nBalakrishnan - Coimbatore,இந்தியா, உனக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்க, அடிக்கடி திமுக வின் அடிவருடி என்பதை அடிக்கடி நிருபிக்கிராய். தமிழக அரசுதான் இடம் தரவேண்டும், அப்படி தந்தாலும் உங்களை போல் உள்ள வெட்டி கூட்டங்கள் அதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள். வஜ்பாயை சொன்னால் உனக்கு ஏன்யா அரிக்குது. உன்னைப்போல் வெலங்காத ஆட்களால்தான் நாடு இன்னும் உருப்படாம இருக்கு....\nநம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், வன்முறைக்கு முடிவு கட்ட முடியும்...எங்கேப்பா... வளர்ச்சி இருக்குது... எங்களுக்கு உங்களது அயல்நாட்டு பயணங்களும்,. ஆதாரும்..... வாய்மொழியாக சொல்லும் வாய்க்கு வாராத திட்டங்களும்தான் வளர்ச்சியாக தெரிகிறது...\nதேச விரோத தீய சக்திகளை பிரதமர் குறை கூறினால் சிலருக்கு ஏனோ கோவம் வருகிறது...\nஅவரோட கட்சிக்காரங்களை பற்றி அவர் பேசுகிறார், இதில் யாருக்கும் கோபம் இல்லை...\nகருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா\n//வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி//....இது நல்லா தெரிஞ்சுதான் பாவாடை கோஷ்டிகள் எந்த வளர்ச்சி திட்டம்(கூடங்குளம், 8 வழி சாலை, ONGC , piped gasline , நியூட்ரினோ ) வந்தாலும் போராட்டம் பண்ணி எதிர்க்கிறார்கள்.... எங்க ஊர் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவிய ஸ்டெர்லிட் மூடவைத்துவிட்டார்கள்.... வளர்ச்சி வந்தால் மக்கள் நிம்மதியா சாப்பிடுவர்.... மதம்மாற்றும் கோஷ்டிகளுக்கு ஆள் கிடைக்காது.....\nரொம்ப பழசு,, புதுசா ஏதாவது கண்டுபுடியுங்க...\nBalakrishnan - Coimbatore,இந்தியா, ஆமாம் ரொம்ப பழசுதான், அதான் ரொம்ப அடிவாங்கிருக்கு உங்க சோம்பு...\nவளர்ச்சியெல்லாம் வேண்டாம். நீரவுக்குக் குடுத்த மாதிரி ஆளுக்கு 100, 200 கோடி வங்கிலேருந்து கடன் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க. மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்.\nMadurai K.சிவகுமார் - Madurai,இந்தியா\nஇந்த மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மத்திய - மாநில அரசுகளின், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல், அவர்கள் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். அங்கு நக்சல்கள் என்றால் தமிழ்நாட்டில் யார் என்று மக்களுக்கு தெரியும். மக்கள் நன்றாக வாழ்ந்தால் இந்த தீய, தேசத்துரோக சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள் அவர்கள் ஏழையாக இருக்கும் வரையில், பணமும், குவாட்டரும், பிரியாணியும் கொடுத்து வோட்டு வாங்கி பதவிக்கு ���ரலாம். அவர்கள் சொந்தமாக சிந்திப்பவர்களாக, வசதியாக இருந்தால், இவர்கள் பாடு \"கோவிந்தா\"தான். எனவே இவர்களும் நக்சல்கள் போன்று தமிழகத்தில் செயல் படுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=38&sid=c85e513e768d3f809306a20d62bece54", "date_download": "2018-06-18T02:17:03Z", "digest": "sha1:D5U6IUJHF3JTRFRYHZNZ544SGQA6WOKN", "length": 9333, "nlines": 321, "source_domain": "www.padugai.com", "title": "உதவிக் களம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\n2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது\nபடுகை இல் topic create செய்து post போடுவது எப்படி \nவங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-18T02:11:25Z", "digest": "sha1:5XJLJPK6CULH75LWM5TWJ46Z2733GIPW", "length": 4039, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சரண்யா | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nஜுங்கா ��டத்தின் இசை வெளியிட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தெரிவு செய்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்ப...\n'24' படத்தில் சூர்யா - நித்யாமேனன் கெரக்டர் குறித்த முக்கிய தகவல்\nமுதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து 'போஸ்ட் புரடொக் ஷன்ஸ...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T01:38:48Z", "digest": "sha1:W7RS566V63UK3D4KN5SFZ3SS5BWEQL2F", "length": 49066, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துர்மர்ஷணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 088\n(ஜயத்ரதவத பர்வம் – 01)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் நேர்ந்த சகுனங்கள்; அர்ஜுனனை எதிர்த்த துர்மர்ஷணன்; அர்ஜுனன் செய்த போர்; அச்சத்தால் ஓடிய கௌரவர்கள்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, குரு படைப்பிரிவுகள் (இப்படி) அணிவகுக்கப்பட்டுப் பெரும் ஆரவாரம் எழுந்த பிறகு; பேரிகைகளும், மிருதங்கங்களும் இசைக்கத்தொடங்கி, வீரர்களின் கூச்சலும், இசைக்கருவிகளின் இரைச்சலும் கேட்கத் தொடங்கிய பிறகு; சங்குகள் முழங்கி, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் பயங்கர ஆரவாரம் எழுந்த பிறகு; போரிடுவதில் விருப்பமுள்ள பாரத வீரர்களால் போர்க்களம் மெதுவாக மறைக்கப்பட்ட பிறகு; ருத்ரம் என்று அழைக்கப்பட்ட காலம் தொடங்கிய பிறகு, அங்கே சவ்யசச்சின் {அர்ஜுனன்} தோன்றினான்.\n பாரதரே {திருதராஷ்டிரரே}, பல்லாயிரக்கணக்கான காக்கைகளும் கருங்காக்கைகளும் அர்ஜுனனின் ���ேருக்கு முன்பாக விளையாடிக் கொண்டே சென்றன. போருக்கு நாம் செல்லும் போது பயங்கரமாகக் கதறும் பல்வேறு விலங்குகளும், அமங்கலமாகக் காட்சி தரும் நரிகளும் நம் வலப்பக்கத்திலிருந்து ஊளையிட்டன. ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் பேரொலியுடன் விழுந்தன. அந்தப் பயங்கர நிகழ்வின் போது, மொத்த பூமியும் குலுங்கியது. போரின் தொடக்கத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்த போது, கூழாங்கற்கள் மற்றும் சரளைக் கற்கள் ஆகியவற்றை இறைத்தபடி, திசைகள் அனைத்திலும் இடியுடன் கூடிய வறண்ட காற்று வீசியது.\nபிறகு, நகுலனின் மகன் சதானீகன், பிருஷதன் மகன் திருஷ்டத்யும்னன் ஆகிய பெரும் ஞானம் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பாண்டவர்களின் பல்வேறு படைப்பிரிவுகளை அணிவகுத்தனர். அப்போது, நூறு தேர்கள், நூறு யானைகள், மூவாயிரம் வீரர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரர்கள் ஆகியோரோடு ஆயிரத்து ஐநூறு {1500} விற்களின் நீளம் அளவு கொண்ட நிலத்தை மறைத்துக் கொண்ட {தன் படைகளுக்கு எடுத்துக் கொண்ட} உமது மகன் துர்மர்ஷணன், துருப்புகள் அனைத்தின் முன்னணியில் நின்று கொண்டு, \"எதிரிகளை எரிப்பவனும், போரில் தாங்கிக் கொள்ளபட முடியாத வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே இன்று நான் தடுக்கப் போகிறேன். பாறைத்திரளை எதிர்க்கும் மற்றொரு பாறைத்திரளைப் போல, சினம் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னோடு மோதுவதை இன்று மக்கள் காணட்டும். போரை விரும்பும் தேர்வீரர்களே, நீங்கள் (சாட்சியாக) இருப்பீர்களாக. என் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தும் வகையில் ஒன்றாகத் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் எதிர்த்து நான் தனி ஒருவனாகவே போரிடுவேன்\" என்றான் {துர்மர்ஷணன்}. உயர் ஆன்மா கொண்ட உமது உன்னத மகனான அந்தப் பெரும் வில்லாளி {துர்மர்ஷணன்} இதைச் சொல்லிவிட்டு, பெரும் வில்லாளிகள் பலரால் சூழப்பட்டு அங்கேயே நின்றான்.\nசினத்தால் தூண்டப்பட்டு நிவாதகவசர்களைக் கொன்றவனும், பலம் பெருகியவனும், எப்போதும் வெல்லும் ஜயனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனும், தன் பெரும் சபதத்தை அடைய விரும்பியவனும், கவசம் பூண்டு வாள் தரித்தவனும், தங்கக் கீரடத்தை அணிந்தவனும், வெண்மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், வெள்ளுடை தரித்தவனும், அழகிய அங்கதங்களால் தோள்க��் அலங்கரிக்கப்பட்டவனும், காதுகளில் சிறந்த குண்டலங்களைக் கொண்டவனும், தன் முதன்மையான தேரில் ஏறியவனுமான நரன், நாராயணின் துணையுடன், சினங்கொண்ட அந்தகன் போலவோ, இடியுடன் கூடிய வாசவனை {இந்திரனைப்} போலவோ, காலத்தால் உந்தப்பட்டுத் தன் தண்டாயுதத்துடன் இருக்கும் தடுக்கப்பட முடியாத யமனைப் போலவோ, கோமூட்டப்பட இயலாதவனும், திரிசூலம் தரித்தவனுமான மகாதேவனை {சிவனைப்} போலவோ, தன் சுருக்குக் கயிற்றுடன் {பாசத்துடன்} கூடிய வருணனைப் போலவோ, யுக முடிவின் போது, படைப்புகளை எரிக்க எழுந்த சுடர்மிக்க நெருப்பைப் போலவோ போரில் தன் காண்டீவத்தை அசைத்தபடி எழுஞாயிறை {உதயச் சூரியனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.\nபெரும் ஆற்றலைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரி எங்கு விழுமோ, அந்த இடமான தன் படைக்கு முன்னணியில் தன் தேரை நிறுத்தித் தன் சங்கை முழக்கினான் [1]. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரி எங்கு விழுமோ, அந்த இடமான தன் படைக்கு முன்னணியில் தன் தேரை நிறுத்தித் தன் சங்கை முழக்கினான் [1]. ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {தன் சங்கை} முழக்கியதும், கிருஷ்ணனும், பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் தன் முதன்மையான சங்கைப் பெரும்பலத்துடன் அச்சமற்றவகையில் முழக்கினான். ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {தன் சங்கை} முழக்கியதும், கிருஷ்ணனும், பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் தன் முதன்மையான சங்கைப் பெரும்பலத்துடன் அச்சமற்றவகையில் முழக்கினான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தச் சங்குகளின் முழக்கத்தினால், உமது படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்து நடுங்கினர். அவ்வொலியின் முடிவில் அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது. இடியினொலியைக் கேட்டு அனைத்துயிர்களும் அச்சத்தால் ஒடுங்குவதைப் போலவே, அந்தச் சங்குகளின் ஓசையால் உமது வீரர்கள் அனைவரும் அச்சத்தை அடைந்தனர். விலங்குகள் அனைத்தும் மலமும், சிறுநீரும் கழித்தன. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தச் சங்குகளின் முழக்கத்தினால், உமது படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்து நடுங்கினர். அவ்வொலியின் முடிவில் அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது. இடியினொலியைக் கேட்டு அனைத்துயிர்களும் அச்சத்தால் ஒடுங்குவதைப் போலவ���, அந்தச் சங்குகளின் ஓசையால் உமது வீரர்கள் அனைவரும் அச்சத்தை அடைந்தனர். விலங்குகள் அனைத்தும் மலமும், சிறுநீரும் கழித்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த (இரு) சங்குகளின் முழக்கத்தால் கவலையில் நிறைந்த உமது மொத்தப் படையும், அதன் விலங்களுடன் சேர்த்துத் தங்கள் பலத்தை இழந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த (இரு) சங்குகளின் முழக்கத்தால் கவலையில் நிறைந்த உமது மொத்தப் படையும், அதன் விலங்களுடன் சேர்த்துத் தங்கள் பலத்தை இழந்தன. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களில் சிலர் பயத்தால் தங்கள் புலன்களை இழந்தனர் {மயக்கமுற்றனர்}.\n[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, \"பிரதாபசாலியான அந்த அர்ஜுனன் முன்னணிக்கெதிரில் எய்த அம்பு போய் விழுந்தூரத்துக்கு ஒன்றரை மடங்கு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திச் சங்கத்தை ஊதினான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nஅர்ஜுனனின் கொடியில் இருந்த குரங்கு {அனுமன்} தன் வாயை அகல விரித்து, அதனுடன் {அந்தக் கொடியுடன்} கூடிய பிற உயிரினங்களுடன் பயங்கர ஒலியை உண்டாக்கி உமது துருப்புகளை அச்சுறுத்தியது {அச்சுறுத்தினான்}. பிறகு, உமது வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக மீண்டும் சங்குகள், கொம்புகள், கைத்தாளங்கள் மற்றும் அனகங்கள் ஆகியன முழக்கப்பட்டன. (பிற) இசைக்கருவிகளின் பல்வேறு ஒலிகள், வீரர்களின் கூச்சல்கள், அவர்களின் தோள்தட்டல்கள், (தங்கள் எதிரிகளைச்) சவால் விட்டு அழைத்த பெரும் தேர்வீரர்களால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்கள் ஆகியவற்றோடு அவ்வொலிகளும் கலந்தது.\nமருண்டோரின் அச்சத்தை அதிகரிக்கும் அந்தப் பயங்கர ஆரவாரம் எழுந்த போது, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பகாசனன் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அர்ஜுனன், \"ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அந்த யானைப்படையினூடாகப் பிளந்து பகைவரின் படைக்குள் நான் ஊடுருவப் போகிறேன்\" என்றான்.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன், துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டினான். தேர்கள், ���ானைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் தொடங்கியதுமான அந்த மோதல் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அப்போது, பொழியும் மேகத்திற்கு ஒப்பான பார்த்தன் {அர்ஜுனன்}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களின் திரளைப் போலக் கணைகளின் மாரியால் தன் எதிரிகளை மறைத்தான். பகைவரின் தேர்வீரர்களும், பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் விரைவாக மறைத்தனர்.\nஅப்போது தன் எதிரிகளால் போரில் இப்படி எதிர்க்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, தன் கணைகளால் தேர்வீரர்களின் தலைகளை அவர்களது உடல்களில் இருந்து வெட்டத் தொடங்கினான். மேல் உதடுகளால் கடிக்கப்பட்ட கீழுதடுகளுடனும், கோபத்தால் கலங்கிய கண்களுடனும் இருந்த முகங்களைக் கொண்டவையும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைப்பாகைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமாக அழகிய தலைகள் பூமியில் விரவிக் கிடந்தன. உண்மையில் அப்படிச் சிதறிக் கிடந்த வீரர்களின் தலைகளானவை, பறிக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் களத்தில் விரவிக் கிடக்கும் தாமரைக் கூட்டத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. குருதியின் நிறமேறி (களமெங்கும் அடர்த்தியாகக்) கிடந்த தங்கக் கவசங்கள், மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்டுப் பூமியில் விழும் தலைகளின் ஒலி, உரிய காலத்தில் பழுத்து விழும் பனம்பழங்களுக்கு ஒப்பானதாக இருந்தது. தலையற்ற முண்டங்கள் சில கையில் வில்லுடனும், உறையில் இருந்து உருவி உயர்த்தப்பட்ட வாள்களுடன் {தலையற்ற முண்டங்கள்} சிலவும் தாக்குவதற்காக எழுந்தன. அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அவனை வீழ்த்த விரும்பியவர்களுமான அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள், அர்ஜுனனால் எப்போது தங்கள் தலைகள் வெட்டப்பட்டன என்பதைத் தாங்கள் அறியாதிருந்தனர் [2].\n[2] வேறொரு பதிப்பில், \"ஒரு தலையில்லா முண்டமானது எழுந்திருந்து அம்புடன் கூடின வில்லை இழுத்து நாணொலி செய்து கொண்டு கிளம்பிற்று. மற்றோர் உடற்குறையானது கையினால் ஒரு கத்தியை உருவி ஓங்கிக் கொண்டு நின்றது. மற்றொரு கம்ப���்தமானது வேறொருவனுடைய தலையை மயிர்களில் பிடித்துக் கொண்டு கூத்தாடியது. யுத்தத்தில் ஜயத்தை விரும்புகின்ற புருஷஸ்ரேஷ்டர்கள், அர்ஜுனனைப் பொறாதவர்களாகித் தலைகள் வீழ்ந்ததையும் தெரிந்து கொள்ளவில்லை\" என்றிருக்கிறது.\nகுதிரைகளின் தலைகள், யானைகளின் துதிக்கைகள், துணிச்சல்மிக்க வீரர்களின் கைகள் மற்றும் கால்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது. \"இவனே பார்த்தன் {அர்ஜுனன்}\", \"பார்த்தன் எங்கே\", \"இதோ பார்த்தன்\" என இப்படியே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் வீரர்கள் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த சிந்தனையில் மட்டுமே நிறைந்தனர். காலத்தால் புலன்களை இழந்த {மயக்கமடைந்த} அவர்கள், மொத்த உலகமும் பார்த்தனால் நிறைந்ததாகவே கருதினர். எனவே, அவர்களில் பலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், சிலர் தங்களையே தாக்கிக் கொண்டும் அழிந்தனர். துயரக் குரல் எழுப்பிய வீரர்கள் பலர், குருதியால் நனைந்து, தங்கள் புலன்களை இழந்து, பெரும் துன்பத்தால் தங்கள் நண்பர்களையும், சொந்தங்களையும் அழைத்தபடியே பூமியில் விழுந்து கிடந்தனர்.\nபிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள், போர்க்கோடரிகள், நிர்வியூகங்கள் {கூரான கழுமரம் போன்ற ஆயுதங்கள்}, கூன்வாள்கள், விற்கள், தோமரங்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கவசம்பூண்டு அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும்பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், பெரும் கதாயுதங்களுக்கு ஒப்பானவையும், வலிமைமிக்க ஆயுதங்களால் (உடலில் இருந்து) வெட்டப்பட்டவையுமான கரங்கள், பெரும்பலத்துடன் அசைந்து, துடித்து, சினத்தில் குதிப்பதாகத் தெரிந்தது.\nஅந்தப் போரில் கோபம் நிறைந்து பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றோர் ஒவ்வொருவரும், அந்த வீரனால் மரணத்துக்கு ஒப்பான சில கணைகளால் தங்கள் உடல் துளைக்கப்பட்டு அழிந்தனர். தன் தேர் சென்ற போது, தன் வில்லை வளைத்துக் கொண்டு அதில் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவனை {அர்ஜுனனைத்} தாக்குவதற்கான ஒரு சிறு வாய்ப்பையும் அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை. அவன் {அர்ஜுனன்} தன் கணைகளை எடுத்து, அவற்றை வில்லில் பொருத்தி, அவற்றை ஏவும் வேகம் அவனது எதிரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தது.\nஉண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரையோட்டிகள், தேர்வீரர்கள், தேரோட்டிகள் ஆகியோரைத் துளைத்தான். அவனது எதிரிகளில், அவன் எதிரில் நின்றவர்களையோ, போரில் போராடியவர்களையோ, சுழன்றவர்களையோ, எவரையும் அந்தப் பாண்டுவின் மகன் கொல்லாமல் விடவில்லை. அடர்த்தியான இருளை அழித்த படி ஆகாயத்தில் எழும் சூரியனைப் போலவே, அர்ஜுனனும் கங்க இறகுகளின் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளின் மூலம் அந்த யானைப்படையை அழித்தான். யானைகள் பிளக்கப்பட்டு அதில் விழுந்ததால், உமது துருப்புகள் நின்ற அந்தக் களமானது, பிரளயத்தின் போது பெரும் மலைகளால் விரவிக்கிடக்கும் பூமியைப் போலத் தெரிந்தது.\nஎப்படி நடுப்பகல் சூரியனை அனைத்து உயிரினங்களாலும் காண இயலாதோ, அப்படியே கோபத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, போரில் தன் எதிரிகளால் காணப்பட முடியாதவனாக இருந்தான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் துருப்புகள் (தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால்) பீடிக்கப்பட்டு, அச்சத்தால் சிதறி ஓடின. வலிமைமிக்கக் காற்றால் மேகங்களின் திரள்கள் பிளக்கப்பட்டு விரட்டப்படுவதைப் போலவே, அந்தப் படையும், பார்த்தனால் துளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அந்த வீரன் எதிரியைக் கொன்று கொண்டிருந்த போது, யாராலும் அவனைப் பார்க்க முடியவில்லை.\n{சொற்கள் மற்றும் செயல்களாலான} உந்துதல்கள், தங்கள் விற்களின் நுனிகள், ஆழமான உறுமல்கள், உத்தரவால் ஊக்குவிப்பது, கசைகள், அவர்களது விலாக்களில் வெட்டுகள், பயமுறுத்தும் பேச்சு ஆகியவற்றால் தங்கள் வீரர்களைப் பெரும் வேகம் கொள்ளச் செய்த உமது மனிதர்கள், அஃதாவது உமது குதிரைப்படை, உமது தேர்வீரர்கள், மற்றும் உமது காலாட்படை வீரர்கள் ஆகியோர், அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டுக் களத்திலிருந்து தப்பின ஓடினர்.\n(யானைகளில் சென்ற) சிலர், தங்கள் அங்குசங்களால் அந்தப் பெரும் விலங்குகளின் விலாப்புறங்களைத் தூண்டிய பிறரும், பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட இன்னும் பல வீரர்களும், ஓடுகையில் பார்த்தனையே {அர்ஜுனனையே} எதிர்த்துச் சென்றனர். உண்மையில் உமது வீரர்கள் அனைவரும் உற்சாகமற்று, சிந்தனை குழம்பியவர்களாகினர்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், துரோண பர்வம், துர்மர்ஷணன், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வ���ன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமண���் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2009/03/31/javvarisi-appalam-1/", "date_download": "2018-06-18T02:15:27Z", "digest": "sha1:DHUDWJ6MEKETBSWVCTEUNSMUFDVH5JM7", "length": 7823, "nlines": 85, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "ஜவ்வரிசி அப்பளம் [1] | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 31, 2009\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவ��, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: அப்பளம், எலுமிச்சை, ஜவ்வரிசி, பச்சை மிளகாய் |\nஜவ்வரிசி – 250 கிராம்\nபச்சை மிளகாய் – 4\nசீரகம் – 1 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் – 1\nஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nகுக்கரில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.\nமறுநாள் காலை வெந்த ஜவ்வரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஎலுமிச்சைச் சாறு, சீரகம் சேர்த்து சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.\nபிளாஸ்டிக் பேப்பரில் ஒரு பெரிய கரண்டி மாவை விட்டு வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும்.\nமறுநாள் அடுத்தப் பக்கமும் திருப்பிப் போட்டு, இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைத்து தேவைப்படும்போது பொரிக்கலாம்.\n* இது எக்ஸிபிஷன் அப்பளம் போன்ற சுவையுடன் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட அளவில் செய்துகொள்ளலாம்.\n* வடாம்களுக்குச் சேர்ப்பது போல் அப்பள வகைகளுக்கு புளிப்பு காரம் அதிகம் சேர்க்கத் தேவை இல்லை.\n* பொதுவாக வடாம் அப்பளம் வகைகளுக்கு நைலான் ஜவ்வரிசியாக இல்லாமல் மாவு ஜவ்வரிசியாக இருந்தால் நல்லது.\n* பொதுவாக ஜவ்வரிசி வடாம் அப்பளம் வகைகளில் அதிகமாக நீர் விட்டால் லேசாக இருக்கும். பொரித்தால் சிவந்து போவதுடன் பல்லிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நன்கு வேகவைத்து கனமாக இழுப்பதே சரியான முறை.\nமுதல்நாள் இரவே ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து, ஐந்து கப்புக்கு ஒரு கப் அளவு மைதாவை நீரில் கரைத்துச் சேர்த்துக்கிளறி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை மேற்சொன்ன முறையில் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கலாம்.\nஓமம் ஜவ்வரிசி அப்பளம் (குட்டீஸ் ஸ்பெஷல்):\nபச்சை மிளகாயே சேர்க்காமல், சிறிது தயிர், உப்பு, ஓமம், சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து செய்யலாம்.\n2 பதில்கள் to “ஜவ்வரிசி அப்பளம் [1]”\nசெவ்வாய், மார்ச் 31, 2009 at 6:47 பிப\nஇங்கே ஹைதராபாதில் வெய்யில் வீணாக காய்ந்து கொண்டிருக்கிறதே என்று , சமையல் புத்தகங்களைப் புரட்டலாமா என்று யோசிக்கும் போது, உங்கள் பதிவு ( இடுகை) பார்த்தேன். ஆஹா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், மார்ச் 31, 2009 at 4:15 பிப\nசமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம்\nகுறிச்சொற்கள்: அப்பளம், எலுமிச்சை, ஜவ்வரிசி, பச்சை மிளகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/tags/364-trace_vosgienne_2014&lang=ta_IN", "date_download": "2018-06-18T01:58:42Z", "digest": "sha1:V6CGDSAJONWT5SV7IZ4BJB32W44Y3NZM", "length": 4792, "nlines": 104, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "Mot-clé trace vosgienne 2014 | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-28-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:43:44Z", "digest": "sha1:WW5TUBPBHIPVDGIKTTSEUF63UZOVPFLH", "length": 11914, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "பிப். 28 வேலைநிறுத்தம் களம் காணத் தயாராகும் ஊழியர்கள்", "raw_content": "\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nமணல் திருட்டை தடுத்து நிறுத்துக ; கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nசமையல் எரிவாயு விலைஉயர்வை கண்டித்து நூதனப் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பிப். 28 வேலைநிறுத்தம் களம் காணத் தயாராகும் ஊழியர்கள்\nபிப். 28 வேலைநிறுத்தம் களம் காணத் தயாராகும் ஊழியர்கள்\nதேனி, பிப். 19- தமிழ்நாடு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் பிப்ரவரி 28ம் தேதி அகில இந்திய வேலை நிறுத் தம் நடைபெறுவதை யொட்டி தேனியில் ஆயத்த மாந���டு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க கூட் டமைப்பு அமைப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புரை யாற்றினார். மாநாட்டினை பட்டுவளர்ச்சித் துறை அலு வலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கோவிந்த சாமி துவக்கிவைத்து பேசி னார். மாநாட்டில் சி.மு.இப் ராஹீம் (ஊரக வளர்ச்சித் துறை), முகமது அலி ஜின்னா (கருவூலம்), பேயத்தேவன் சு.சண்முகம் (சத்துணவு), இரா.முத்தையா (சாலைப் பணியாளர்), பவானந்தம் (சுகாதாரம்), தேவேந்திரன் (மருந்தாளுனர் சங்கம்), சு.ப.பழனி (ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்) ஆகி யோர் பேசினர். மாநாட்டில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். ஞான திருப்பதி நன்றி கூறினார். மாநாட்டில் பல்வேறு சங் கங்களின் நிர்வாகிகள் ஏரா ளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் விருதுநகரில் அனைத்து சங்கங்கள் சார்பில், போக் குவரத்து பணிமனை முன்பு வாயிற் கூட்டம் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு தொ.மு.ச பொதுச் செயலா ளர் பால்பாண்டி தலைமை யேற்றார். துவக்கி வைத்து தேமுதிக தொழிற் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் கிளாடிஸ் பேசினார். ஏ.ஐ. டி.யு.சி தலைவர் ஞானசேக ரராஜா, சிஐடியு பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத் துரை ஆகியோர் விளக்கி பேசினர். சிஐடியு மாநில செயலாளர் எம்.மகாலட் சுமி சிறப்புரையாற்றினார். சிஐடியு தலைவர் வி.ரவிச்சந் திரன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கேற் றனர்.\nPrevious Articleதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nNext Article நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nசொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு கடந்த 50 ஆண்டுகளாக வாழும் கச்சநத்தம் தலித் மக்கள்\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிரு��்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/11/23/docfilms/", "date_download": "2018-06-18T01:53:06Z", "digest": "sha1:EOEFJQZV3O5SEMTVF45IKW24GMQNEROR", "length": 16409, "nlines": 192, "source_domain": "winmani.wordpress.com", "title": "உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.\nநவம்பர் 23, 2010 at 11:27 முப 10 பின்னூட்டங்கள்\nடாக்குமெண்டரி திரைப்படங்கள் தினமும் பல வந்து கொண்டே தான்\nஇருக்கிறது இதில் உலகின் சிறந்த டாக்குமெண்டரி பிலிம்களை\nஇலவசமாக பார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபடம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டுமல்ல தன்\nஎண்ணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள்\nகூட முதலில் நாடுவது டாக்குமெண்டரி பிலிம்களை தான் அந்த\nஅளவிற்கு டாக்குமெண்டரி பிலிம்கள் தற்போது பிரதான இடத்தை\nபிடித்து வருகிறது அழகான கதை அம்சம், குறுகிய நேரம் , பெரும்\nபொருட்செலவில்லை , பிரபல நடிகர்கள் தேவையில்லை என\nஎந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாக்கப்படும் இந்த\nடாக்குமெண்டரி பிலிம்களை நாம் ஒரே இடத்தில் இருந்து\nபார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nடாக்குமெண்டரி பிலிம்களில் சிறந்தவையாக உள்ள திரைப்படங்களை\nபட்டியலிடுகிறது அதுவும் துறை வாரியாக ஆக்சன்,காமெடி,\nவிளையாட்டு, அரசியல், அறிவியல் , டெக்னாலஜி ,பொழுதுபோக்கு\nஎன பல துறைகளில் டாக்குமெண்டரி பிலிம்களை தேர்ந்தெடுத்து\nபார்க்கலாம். நமக்கு பிடித்த திரைப்படத்திற்கு பின்னோட்டத்தையும்\nசமர்பிக்கலாம். வேலைப்பளுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில்\nஇது போன்ற டாக்குமெண்டரி பிலிம்கள் நமக்கு மனதளவில் சிறிய\nஒய்வு அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nலஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவில் ஒரு மாநி��த்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களின்\n2.எந்த மாநில மொழியாகவும் இல்லாமல் ஆட்சி மொழியாக\n3.பி.சி.ராய் கோப்பை வழங்கப்படும் விளையாட்டு எது \n4.விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது என்ன \n5.திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை\n6.சங்ககாலம் என்று எந்த காலத்தை குறிப்பிடுகின்றனர் \n7.ராமாயணத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்தவர் யார்\n8.”கூலி\"என்னும் புகழ் பெற்ற ஆங்கில்நாவலை எழுதியவர் யார்\n9.தெருக்கூத்து  கலைக்கு கர்நாடகத்தில் என்ன பெயர் \n10.இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என அழைக்கப்பட்டவர் யார் \n1.60பேர், 2.ஆங்கிலம்,3.கால்பந்து,4.ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது,\n5.38,6.கி.மு 500 முதல் கி.பி.200 வரை, 7வல்லதோள்,\nபெயர் : சுரதா ,\nபிறந்த தேதி : நவம்பர் 23, 1921\nஇராசகோபாலன் என்ற தமிழகக் கவிஞரும்\nஎழுத்தாளரும் ஆவார். தன் மாற்றுப்பெயரின்\nசுருக்கமாக சுரதா  என்னும் பெயரில் பல\nமரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில்\nதனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்..\n20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\tஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்.\n10 பின்னூட்டங்கள் Add your own\nமுக்கியமான படங்களை பார்த்து மகிழ்ந்தேன். வழங்கியவர் jiyathahamed\n3. ♠புதுவை சிவா♠ | 4:35 பிப இல் நவம்பர் 26, 2010\nபயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி வின்மணி\nவிளையாட்டுக்கான் உயரிய விருது – “ராஜீவ்காந்தி கேல் ரத்னா” விருது என்று நினைக்கிறேன், சரி பார்க்கவும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119123-gowsalya-shankar-speech-about-periyar.html?artfrom=news_most_read", "date_download": "2018-06-18T01:48:02Z", "digest": "sha1:CJA2RMFZPVU2YVEB7LYQRRPTTPYSBUMA", "length": 24787, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "`அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச்செல்ல நான் கோழை அல்ல; பெரியாரின் பேத்தி!’ - கௌசல்யா முழக்கம் | Gowsalya Shankar speech about Periyar", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச்செல்ல நான் கோழை அல்ல; பெரியாரின் பேத்தி’ - கௌசல்யா முழக்கம்\nஆணவப் படுகொலைக்கு உடுமலை சங்கர் பலியாக்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. பட்டப் பகலில் உடுமலை நகரத்தின் மையப் பகுதியில் சங்கரை வெட்டித் தள்ளிய அத்தனை பேருக்கும் நீதித்துறையின்மூலம் தண்டனைபெற்றுக் கொடுத்துவிட்டார் கௌசல்யா.\nஆனால், அவருடைய கடமை அத்துடன் முடிந்துவிடவில்லை. சாதியத்தின் கோர முகத்துக்கு எதிராய் தன் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்திருக்கிற��ர் கௌசல்யா. சங்கரின் நினைவு நாளான நேற்றைய தினம், அவர் வெட்டி சாய்க்கப்பட்ட அதே உடுமலைப் பேட்டையில், 'சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை' துவங்கியிருக்கிறார் கௌசல்யா.\nதுவக்க விழா நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய கௌசல்யா, சங்கர்குறித்த நினைவலைகளையும், தன் அறக்கட்டளையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினார்.\nஅதில், \"என் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இது சங்கரின் 2-ம் ஆண்டு நினைவேந்தலாக இருக்கலாம். ஆனால், நான் இதை சங்கரின் 2-ம் பிறப்பாகவே பார்க்கிறேன். இதே மண்ணில் சங்கரின் கையை கோத்துக்கொண்டு நிறைய காதலும், கனவுகளுமாகத் திரிந்திருக்கிறேன். அன்று சுமந்திருந்த காதல் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. ஆனால், அன்று சுமந்திருந்த கனவு மட்டும் இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் தனிப்பட்ட எதிர்காலம்குறித்த கனவு மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, என் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையும், சமத்துவமும்தான் என்னுடைய கனவாக மாறியிருக்கிறது. அன்று சங்கர் மட்டுமே என் உலகமாக இருந்தான். ஆனால் இன்று, நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. சாதி ஒழிக, தமிழ் வெல்க என்ற முழக்கம்தான் இனி என் லட்சியமாக இருக்கப்போகிறது.\nசங்கரின் நினைவேந்தலுக்கு பொதுவெளியில் அனுமதி கேட்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி அனுமதி கொடுக்க மறுக்கிறது காவல்துறை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத்தானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதைவிட வேறு என்ன வேலை உங்களுக்கு இருக்கிறது என்று நான் கேட்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. சங்கர் நினைவேந்தல் பேரணிக்காக சுவரொட்டிகள் ஒட்டுவதைக்கூட காவல்துறை தடுத்திருக்கிறது. இதுவரை மற்றவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில்தான் கலந்துகொண்டிருக்கிறேன். இதுதான் நான் முன்னின்று நடத்தும் முதல் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச் செல்வதற்கு நான் ஒன்றும் கோழை அல்ல. பெரியாரின் பேத்தி.\nஇங்கு கூடியிருக்கும் நமக்குள் கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால், இலக்கு வேறுபாடு இருக்காது என்று நம்புகிறேன். சாதி ஒழிப்புக்கு, தமிழும் தமிழர் உரிமைக்கான போராட்டங்களுமே அடிப்படையாக இருக்கிறது. அதேபோன்று, தமிழ்ச் சமூக நீதிக்கு, சாதி ஒழிப்பே அடிப்படையாக இருக்கிறது. இவையே இந்த அறக்கட்டளையின் முழக்கமும்கூட.\nசாதி ஒழிப்பும், தமிழ்ச் சமூக விடுதலையும் நேர்க்கோட்டில் நிற்கிற உயிர்க் கொள்கைகளாக மாற வேண்டும் என நினைக்கிறேன். அப்படி இருந்தால்தான், அது சாதி ஒழிப்புக்கும் விடுதலைக்கும் பயன்தரும். அப்படிப்பட்ட கருத்தியலைக்கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் கிடைக்க நாம் உழைக்க வேண்டும்'' என்று பேசி முடித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nUdumalpet Shankar Honor Killing,Kausalya,சங்கர் அறக்கட்டளை,உடுமலை சங்கர் ஆணவக்கொலை,கௌசல்யா\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்க���, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\nஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் வாழும் திருநங்கை நூரி\n’ - மக்கள் நீதி மய்யத்திலிருந்து வந்த மெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/100.html", "date_download": "2018-06-18T01:41:09Z", "digest": "sha1:VUAD4VBBI7DRJ6EOWFVQBPCS6K7NNANV", "length": 8768, "nlines": 70, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "சுப்பிரமணியன் சுவாமியிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனு தாக்கல் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nசுப்பிரமணியன் ச��வாமியிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனு தாக்கல்\nசுப்பிரமணியன் சுவாமியிடம் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.\nசென்னை நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த மீனவர் கே.சி.குப்பன். இவர், எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில திங்கள்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார்.\n\"இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், கைப்பற்றியும் வருகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அரசிடம் தான் கூறிய பின்னர், அந்நாட்டு கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகவும், கைப்பற்றுவதாகவும் தெரிவித்தார்.\nஎனவே, இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடாக ரூ. 100 கோடியை சுப்பிரமணியன் சுவாமி தருவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரி���ின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_159167/20180529160916.html", "date_download": "2018-06-18T02:05:34Z", "digest": "sha1:CBGB2S74GRRZI46QUMYJMVOKYUITYQUZ", "length": 10872, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "ஆப்கன் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்?", "raw_content": "ஆப்கன் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்\nதிங்கள் 18, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆப்கன் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்\nபெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்து ஐசிசி அளித்தபின், தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜுன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை.\nஇங்கிலாந்தில் கவுண்டி அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்த காரணத்தால், இதில் விளையாடாமல் ஒதுங்கிக்கொண்டார். ஆனால், கழுத்துவலி காரணமாக இப்போது கவுண்டி போட்டியிலும் விராட் கோலி விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் விக்கெட் ��ீப்பராக விர்திமான் சாஹா சேர்க்கப்பட்டு இருந்தார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் விர்திமான் சாஹா இடம் பெற்றிருந்தார். கடந்த 25-ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விர்திமான் சாஹாவின் வலது கை கட்டைவிரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் விளையாடினார். இந்நிலையில், போட்டிக்கு பின் மருத்துவ சிகிச்சையில், சாஹாவின் வலது கை கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடித்தனர். இதனால், அவரின் காயம் குணமடைய போதுமான ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், சாஹாவின் கை விரலில் ஏற்பட்ட காயம் குறித்து மருத்து பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்துள்ளது. அவரின் காயத்தின் தன்மை, குணமடைதல் ஆகியவற்றைக் கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்குள் குணமடையாவிட்டால் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விர்திமான் சாஹாவுக்கு காயம் குணமடையாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது பர்தீவ் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டால், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் நல்ல ஃபார்மில் இருந்துவரும் தினேஷ் கார்த்திக் பெயர் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇந்திய அணி விவரம்: அஜின்கயே ரஹானே(கேப்டன்), ஷிகார் தவாண், முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, கருண் நாயர், விர்திமான் சாஹா, ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, சர்துல் தாக்கூர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்ட��்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபவுலர்கள் அசத்தல் : இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nஉலக கோப்பை கால்பந்து: ரஷியா அசத்தல் தொடக்கம் - சவுதியை வீழ்த்தியது\nஉலககோப்பை முதல்ஆட்டத்தில் எந்தஅணி வெல்லும் : பூனைஜோதிடம் பார்த்த ரசிகர்கள்\nபெங்களூரு டெஸ்ட்... தவனைத் தொடர்ந்து சதம் அடித்த முரளி விஜய்\nஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஷிகர் தவன்: 87 பந்துகளில் சதம்\nஉலககோப்பை கால்பந்து தொடர் : விழாக்கோலம் பூண்டது ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=02604a0634397f5567c670206b9b476e", "date_download": "2018-06-18T02:21:52Z", "digest": "sha1:XGVDJYXNAIGJXR2K3PSOCOUFTPFI4L7D", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்��ுகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பி��ந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-06-18T01:48:18Z", "digest": "sha1:SQQ3LFJCSL3RKNRGEVGVOXEVSAH2XM3R", "length": 18637, "nlines": 195, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் அருகே அஸ்திவாரம் தோண்டியபோது சிக்கிய யானையின் எலும்புகள்", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 13 ஜூலை, 2011\nஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் அருகே அஸ்திவாரம் தோண்டியபோது சிக்கிய யானையின் எலும்புகள்\nஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் தோண்டியபோது புதைந்து கிடந்தது யானையின் எலும்புகூடா என்று பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nஸ்ரீவைகுண்டத்தில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில��� உள்ளது. இக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். அரிய சிற்பங்களை கொண்டுள்ள இந்த கோயிலுக்கு கிழக்குப்பகுதியில் தலைவாசல் உள்ளது.\nதற்போது தெற்கு வாசல்தான் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியாக உள்ளது. கோயிலின் கிழக்குப்பகுதியில் தலைவாசலுக்கு கீழ்பகுதியில் மண்டபம் ஒன்று உள்ளது.\nஸ்ரீவைகுண்டத்தில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே அரசு சொந்த கட்டடம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் இடம் வாங்கி இலவசமாக அரசுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அன்னை சத்யா அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் கட்ட கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.\nஇதற்கான கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் போது, ஏதோ எலும்புகள் பூமிக்குள் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து தோண்டிப் பார்த்தபோது, அந்த எலும்புகள் யானையின் எலும்புகள் என்று கூறப்பட்டது.\nஉடனே அந்த இடத்தை மூடி வைத்துவிட்டனர். இதையறிந்த பக்தர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட யானையின் எலும்பா--- அல்லது முற்காலத்தில் வாழ்ந்த அதிசய பிராணிகளின் எலும்பா என்பதை தொல்லியல் ஆய்வு நடத்தவேண்டும் என்றும், இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கென்று சிறப்பான வரலாறு உள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு அருகில் எலும்புகூடு இருப்பதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த எலும்புகூடை தொல்லியல் ஆய்வு செய்வதன் மூலம் இந்த கோவிலுக்கு யானைகள் இருந்த காலத்தை அறியமுடியும். மேலும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் கோவிலின் சிறப்புகள் தெரியவரும்.\nதற்போது கோவில்களில் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்துவரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலிலும் பல அரிய பொக்கிஷங்கள் கிடைக்கலாம் என்று பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஏற்கனவே ஸ்ரீவைகுண்டம�� கைலாசநாதர் கோவிலுக்கு சொத்துக்களும் உள்ளது. எனவே சொத்துக்களை உருவாக்கி வைத்த மன்னர்கள் இந்த கோவிலுக்கு பொற்காசுகளையும், தங்கநகைகளையும் வழங்கியிருக்கலாம் என்றும் தங்கபுதையல் கிடைக்கலாம் என்றும் எனவே இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்களை அறிந்துகொள்ளமுடியும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.\nநன்றி : தூத்துக்குடி இணைதளம் ( 12-07-11 ).\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 2:28:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெர...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. \"மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்புத்...\nஅபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்க���\nஅமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அமீரக இந்...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041633", "date_download": "2018-06-18T02:08:00Z", "digest": "sha1:II65VQ6N4TKPURWF7JTS3P5ENEGITBCN", "length": 21073, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டு அமைக்க அரசு மானியம்: முதல்வர்| Dinamalar", "raw_content": "\nசூரியசக்தி மோட்டார் பம்பு செட்டு அமைக்க அரசு மானியம்: முதல்வர்\n41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப் 22\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nதுணை நிலை கவர்னர் வீட்டில் தூங்கி கெஜ்ரிவால் ... 49\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nசென்னை:''நடப்பாண்டு, 50 கோடி ரூபாய் செலவில், 90 சதவீத மானியத்தில், 1,000 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் நிறுவப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nசட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:\n* இலவச மின் இணைப்பு பெற்றவர்களும், மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தோரும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், 90 சதவீத மானியத்தில், சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள், அரசு சார்பில் அமைத்து தரப்படுகிறது.\nநடப்பாண்டு, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துடன், 500 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளு���்கும், 500 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என, 1,000 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள், 50 கோடி ரூபாய் செலவில், 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும்\n* சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த, விதை உற்பத்தி மற்றும் வினியோகம்; தொகுப்பு செயல் விளக்கம்; ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து வினியோகம்; சிறு தளைகள் வினியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில், 6.62 கோடி ரூபாய், நிதி வழங்கப்படும்\n* சிக்கன நீர் மேலாண்மைக்காக, நடப்பாண்டு வாழை சாகுபடிக்கு, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நுண்ணீர் பாசன முறையை அமைக்க, விவசாயிகளுக்கு, மானியமாக, 27.83 கோடி ரூபாய் வழங்கப்படும்\n*கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் உள்ள, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்; திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும், காய்கறி மகத்துவ மையம் ஆகியவற்றில், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த, ஈராண்டு பட்டயப் படிப்பு, நடப்பு கல்வியாண்டில் துவக்கப்படும். ஒவ்வொரு மையத்திலும், 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.\nஇம்மையங்களில், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, இரண்டு கோடி ரூபாய், நிதி வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் இயங்கி வரும், ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்று, தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்படும்\n* நடப்பாண்டு, ஒன்பது வட்டாரங்களில், 18 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும்\n* நீலகிரி மாவட்டத்தில், 80 ஏக்கர் பரப்பளவில், 'இரு நுாற்றாண்டு பசுமைப் புல்வெளி' என்ற புதிய பூங்கா, 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். நீலகிரி நகரத்தில், 500 வாகனங்களை நிறுத்தும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇவர் இப்படி: மஹாராஷ்டிராவின் பிடிவாத தலைவர் ஜூன் 18,2018\nபஞ்சாபில் நாய் சண்டை மத்திய அமைச்சரால் ரத்து ஜூன் 18,2018\nஅதிகாரிகளுக்கு பாதுகாப்பு: டில்லி முதல்வர் உறுதி ஜூன் 18,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதில் சிறிய ஏழை விவசாயி பயனடையப்போவதில்லை...இந்த போட்டியில் கலந்துக்க வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை...\nஅப்போ முதலில் உங்கள் உற்றார் ��றவினர்... இரண்டாவதாக கட்சிக்காரர்கள்.. மற்றும் அவரது உறவினர்கள்... மூன்றாவது நட்பு கட்சி எதிர் கட்சி மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கும், மீதி ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் உண்மையான விவசாய்க்களுக்கு கொடுக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaviaruviramesh.com/2012/01/3.html", "date_download": "2018-06-18T01:56:47Z", "digest": "sha1:77KBBXHI5S7SGPOCN2TLCG6FSK3SJ3JU", "length": 17066, "nlines": 388, "source_domain": "www.kaviaruviramesh.com", "title": "கவியருவி ம. ரமேஷ்: © ம.ரமேஷ் கஸல் (கவிதை)கள் -3", "raw_content": "\n© ம.ரமேஷ் கஸல் (கவிதை)கள் -3\nஇடுகையிட்டது கவியருவி ம. ரமேஷ் நேரம் 7:49:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா புத. ஜன. 18, 09:55:00 பிற்பகல் 2012\nமுல்லை அமுதன் வெள். பிப். 03, 04:50:00 பிற்பகல் 2012\nதங்கள் கவிதைகள் அபாரம்.புதிதாய் வருபவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.\nநம்பிக்கைபாண்டியன் வெள். மார். 02, 11:30:00 முற்பகல் 2012\nநகைக்க வைக்கும் நல்ல சிந்தனை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கத்துடன்) (26)\n - காதல் தோல்வி கவிதைகள்\n( ‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’...\nகாவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அதிகரித்தன ஹெல்மட் திருட்டு\n•என் தலைவிதி உன் தலை வகிடுபோல் நேராக உன்னிடம் வந்து முடிகிறது • உன்னிடமிருந்து... எப்பொழுதாவது ஒரு கடிதம்... என்றாவது...\nஆணுக்குப் பெண் சமம் இல்லை\nகிளி பறந்துவிட்டால் ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு நாய் இறந்துவிட்டால் வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு பொருள் உடைந...\n• பெண்ணியம் பேசுகிறேன் அச்சம் மடம் நாணம் களையெடுங்கள் பயிர்ப்பு செழிக்கட்டும் • கள்ளத் தனம் கற்பென்றதும் பொங்கிவிடுகிறது ...\nஎன்னுடை ஹைக்கூ (பனித்துளியில் பனைமரம்) நூலுக்கு கவிஞர் இரா. இரவியின் விமர்சனம்\nநன்றி - கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு பனித் துளியில் பனைமரம் நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் \nடாஸ்மாக் வரிசையில் நின்று மதுவாங்கிய பெண்களை படம் பிடித்து இணையத்தில் வெளியிடுகிறீர்கள். உங்களைப்போல் முண்டியடித்து கலைந்துந...\nஇங்கு இடி மின்னல் தொலைவில் மழை ஊரைக் கடக்கும் ஆற்று வெள்ளம்\nதேன் எடுக்கும் பட்டாம்பூச்சியின் மேல் பறக்கிறது பசியுடன் வண்டு\nபுதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n© ம.ரமேஷ் கஸல் (கவிதை)கள் -3\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/kg-%E0%AE%B9%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8/", "date_download": "2018-06-18T02:06:07Z", "digest": "sha1:QUO6MDSF3E4F2CLX2RYHYRAR43IM3YY5", "length": 10887, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்வாராந்திர பயான்KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு\nKG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் உள்ள மர்கசில் கடந்த 22-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சகோதரர் முஹம்மத் கனி அவர்கள் “அல்லாஹ்வினால் பார்க்கப் படாதவர்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.\nபேர்ணாம்பட்டில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nகோவை மாணவர் அணியின் தர்பியா நிகழ்ச்சி\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-18T02:07:07Z", "digest": "sha1:34K2LWN4WFVIVVAZA3OMMMLPEOCIT3EI", "length": 7732, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கினிகத்தேனை | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nகினிகத்தேனை நகர பகுதியில் கிராம மக்கள் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3 வீடுகளில் தொடர் கொள்ளை ; கினிகத்தேனையில் சம்பவம்\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வீடுகள் உடைக்கப்பட...\nஹெரோயின் போதை பொருளுடன் ஆயுர்வேத வைத்தியர் கைது\nஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்திற்கு தடை\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைசெய்யபட்டுள்ளதாக கினிகத்தே...\nவர்த்தக நிலையங்களிலுள்ளோரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nமகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் கினிகத்தேனை பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு...\nபடகு விபத்தில் பல்கலைகழக மாணவன் பலி\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளை...\nநாடக நடிகை நீரில் மூழ்கி பலி.\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்து...\nகினிகத்தேனையில் பாறையை முத்தமிட்ட வேன்\nகொழும்பில் இருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று கினிகத்தேன, ரம்பதெனிய பகுதியில் பாறையுடன் மோதி விபத்துக்குள்...\nநுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வருகின்றதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரித...\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து கினிகத்தேனை கலுகல என்ற பகுதியில் பொல்பிட்டிய பிரதேச மக்கள் 80ற்கும் மேற்பட்டோர்\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/improvement/2017/easy-ways-make-your-clothes-smell-good-018371.html", "date_download": "2018-06-18T02:16:35Z", "digest": "sha1:LTL3TB2T3XU327BPBBMMW7NNRYE22QYQ", "length": 15920, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் துணிகள் வாசனையாக இருக்க நீங்கள் இதை ஃபாலோ பண்ணுங்க!! | Easy ways to make your clothes smell good - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்கள் துணிகள் வாசனையாக இருக்க நீங்கள் இதை ஃபாலோ பண்ணுங்க\nஉங்கள் துணிகள் வாசனையாக இருக்க நீங்கள் இதை ஃபாலோ பண்ணுங்க\nநறுமணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஓன்றாகும். இது மனதிற்கும் ஒரு விதமான புத்துணர்வை உண்டாக்கும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் நறுமணம் என்பது செக்ஸஷூவல் விருப்பத்தையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.\nஎனவே தான் நமது உடைகளுக்கும் சிறந்த நறுமணத்தை கொடுக்க வேண்டியது உள்ளது. நமது வியர்வை நாற்றத்திலிருந்து மற்றவர்களை முகம் சுளிக்க வைக்க விடாமல் இருப்பதற்கும் நமது ஆடையின் நறுமணம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇதற்காக நீங்கள் ரெம்ப கஷ்டப்பட்டு துவைத்து நிறைய மெனக்கெடல்களை செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nநாங்கள் கூறும் 8 எளிதான வழிகளை பின்பற்றினாலே போதும் உங்கள் உடைகளில் நறுமணம் கமழும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாபி பவுடர் இயற்கையாகவே கெட்ட துர்நாற்றத்தை போக்க வல்லது. எனவே இந்த காபி பவுடர்பளை ஒரு மூட்டை கட்டி அல்லது துளையுள்ள டப்பாக்களில் அடைத்து உங்கள் துணி அலமாரியில் போட்டு வைத்தால் கெட்ட துர்நாற்றம் போய் நறுமணம் கமழும். மாதத்திற்கு ஒரு முறை இதை புதுப்பித்து கொள்ள வேண்டும்.\nபார் சோப்புகள் உங்களுக்கு ரொம்ப அழகான வாசனையை கொடுக்கக் கூடியது.\nமடித்த துணிகளை ஒரு பெரிய பெட்டியில் வைக்க வேண்டும். பிறகு துணிகளை நாப்கின் துணியால் மூடி அதன் மேல் சோப்பை வைக்க வேண்டும். இப்பொழுது சோப்பில் உள்ள வாசனை துணிகளுக்கு பரவி நல்ல வாசனை வரும். பிறகு பெட்டியை மூடி விட வேண்டும். ஒரு 4 மணி நேரம் கழித்து பார்த்தால் பெட்டியில் உள்ள துணிகளில் நறுமணம் கமழும்.\nகாட்டன் பஞ்சு மற்றும் பெர்ம்யூம்\nபெர்ம்யூம் கெட்ட துர்நாற்றத்தை போக்காது ஆனால் கெட்ட துர்நாற்றத்தை மறைக்க உதவுகிறது. காட்டன் பஞ்சில் உங்களுக்கு விருப்பமான வாசனை திரவியத்தை எடுத்து துணி அலமாரியில் சில இடங்களில் போட்டு வையுங்கள் நல்ல நறுமணம் கமழும்.\nகாட்டன் கேக்கில் உங்களுக்கு விருப்பமான மூலிகைகளை எடுத்து கொள்ளவும். லாவண்டர் அல்லது லெமன் கிராஸ் பயன்படுத்தலாம். உங்கள் துணி அலமாரியின் உள்ளே இந்த காட்டன் பேக்குகளை போட வேண்டும்.\nகுறிப்பு : சில பேக்கெட்டுகளை உங்கள் உடையின் பாக்கெட்களில் போட்டு வைத்தால் எடுத்து எப்போது உடுத்தினாலும் ப்ரஷ்ஷான நறுமணம் கிடைக்கும்\nஒரு ஸ்பிரே பாட்டிலில் உங்களுக்கு விருப்பமான எஸன்ஷியல் ஆயிலை எடுத்து கொள்ளவும். அந்த பாட்டிலின் மேல் பகுதியில் தண்ணீர் கொண்டு நிரப்பவும். பிறகு எப்பொழுது எல்லாம் உடுத்தும் போதோ அல்லது துணி அலமாரியில் அந்த ஸ்பிரேவை தெளித்தால் போதும் வாசனை கமழும். லாவண்டர் ஸ்பிரே கூட வாங்கி பயன்படுத்தலாம்.\nசில மரக்கட்டைகள் நல்ல நறுமணத்தை கமழும். சந்தன கட்டை ஒரு அற்புதமான வாசனை கமழும் பொருளாகும். எனவே இதற்கு சில துண்டுகள் சந்தன கட்டையை உங்கள் துணி அலமாரியில் போட்டு வையுங்கள்.\nகெட்ட துர்நாற்றத்தை போக்கும் வெப்பிரீஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது உங்கள் அலமாரியில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை நடுநிலையாக்கி விடும். மேலும் செலவு குறைந்த முறையும் கூட.\nநீங்கள் மறுநாளும் அழுக்கு சட்டையை போட வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு வினிகர் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். ஒரு ஸ்பிரே பாட்டிலில் வினிகர் மற்றும் சமமான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது வேர்வை நாற்றம் அதிகமாக அடிக்கும் உங்கள் சட்டையின் அக்குள் பகுதி போன்ற இடங்களில் ஸ்பிரே பண்ணினாலே போதும் இனி வாடையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில நிமிடங்களில் காய்ந்த பிறகு நீங்கள் கவலை இல்லாமல் கிளம்பலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன்ல ஏன் மஞ்சள் கலந்து சாப்பிடணும்னு தெரியுமா\nவீட்ல புறா, குருவி கூடு கட்றது நல்லதா... கெட்டதா... எந்த திசைல இருந்தா நல்லது\n... எப்படி ஈஸியா கிளீன் பண்ணலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா... இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nவீட்ல ஈ தொல்லை தாங்க முடியலையா... இதை தெளிங்க... ஓடியே போயிடும்...\nஇந்த 9 பொருளையும் தெரியாமகூட பெட்ரூம்ல வெக்காதீங்க... செல்வம் வீட்டைவிட்டு போயிடும்...\nஇந்த மழைல வீட்டு சுவர்ல்லாம் இப்படி ஈரமா இருக்கா... எப்படி சரி பண்ணலாம்\nஇந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது...\nபெட்ரூம்ல இந்த அலங்காரங்கள் இருந்தால் மூடு அதிகமாகிடுமாம்...\nஎப்படி துவைச்சாலும் வெள்ளை ஆடை கலர் மங்கலாவே இருக்கா... துவைக்கும்போது இத கொஞ்சம் போடுங்க...\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nதலைவலி மாத்திரை கிச்சன்ல வெச்சிருந்தா மகாலட்சுமி வீட்டைவிட்டு போய்டுமாம்... ஏன்னு தெரியுமா\nகுபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா தங்கணுமா... அப்போ இந்த வாஸ்து இருக்கானு பாருங்க...\nNov 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nதிருநங்கையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா... முடியுமென நிரூபித்துக் காட்டிய முதல் திருந\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sripriya-can-t-see-anything-properly-044598.html", "date_download": "2018-06-18T02:07:19Z", "digest": "sha1:WRRQA5XREL33PRZJC7MXY2DNAP53E3UZ", "length": 10885, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சசி எபெக்ட்: கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது- ஸ்ரீப்ரியா | Sripriya can't see anything properly - Tamil Filmibeat", "raw_content": "\n» சசி எபெக்ட்: கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது- ஸ்ரீப்ரியா\nசசி எபெக்ட்: கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது- ஸ்ரீப்ரியா\nசென்னை: தமிழக அரசியல் மாற்றத்தை பார்த்து தனக்கு கண்ணே தெரியவில்லை என்றும், பிளாக்காவுது ஒயிட்டாவுது என்றும் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நேற்று தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஒரே அஜீரண பிரச்சனையாக இருக்கிறதே, ஜீரணம் ஆகமாட்டேங்குதே\n@ash00786 எனக்கு கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது\nதமிழா தமிழா நாளை உன் நாளே...\nதமிழா தமிழா நாளை உன் நாளே...\nபேய்...ஆவி ... இதெல்லாம் கிடையாதாப்பா\nபேய்...ஆவி ... இதெல்லாம் கிடையாதாப்பா\nபுத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை...புத்திசாலி இல்லை\nபுத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை...புத்திசாலி இல்லை\n@surya1776 லொக்கு லொக்கு (இருமல்)\n@surya1776 லொக்கு லொக்கு (இருமல்)\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nகடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா - கமல் கட்சி நடிகை\n\"தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்\" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஎன்னாது, டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா\nதன்ஷிகா அழுதபோது மேடையில் சிரித்த 2 பேர்: யார் அவர்கள்\nஅட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை\nபிக் பாஸ் வீட்டில் கணேஷை விட சாப்பாட்டை பற்றி அதிகம் நினைப்பது யார் தெரியுமா\nபிக் பாஸ் மண்டையில் நங்குன்னு கொட்டியது போன்று ட்வீட்டிய ஸ்ரீப்ரியா\nநிகழ்ச்சிக்கு போய் பிக் பாஸையே அசிங்கப்படுத்திய ஸ்ரீப்ரியா, சதீஷ்\nஓவியாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி போயிட்டு இப்படி வரத் துடிக்கும் நடிகை\nஓவியாவுக்காக கடவுள் அனுப்பியவர் பிந்து: நடிகை ஸ்ரீப்ரியா\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை\nஅமாவாசையை தந்த மணிவண்ண���்: எங்க மணியா இருக்கீங்க\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kalaipuli-thaanu-warns-actor-vishal-045373.html", "date_download": "2018-06-18T02:07:24Z", "digest": "sha1:YK455QYYUILD3O2P54MLYN3XGFOPZEK2", "length": 18011, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தம்பி விஷால், நாவை அடக்கு! - கலைப்புலி தாணு எச்சரிக்கை | Kalaipuli Thaanu warns actor Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» தம்பி விஷால், நாவை அடக்கு - கலைப்புலி தாணு எச்சரிக்கை\nதம்பி விஷால், நாவை அடக்கு - கலைப்புலி தாணு எச்சரிக்கை\nதம்பி விஷால், தயாரிப்பாளர்கள் குறித்து வரம்பு மீறிப் பேசுகிறாய்.. முதலில் நாவை அடக்கு என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு எச்சரித்தார்.\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன், ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது.\nஅதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.\nநிகழ்ச்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, \"இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை. செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்,'' என்றார்.\nதயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, \"கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு.கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் .பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம் . சிறு முதலீட்டுப் படங்கள்125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம்..விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும் 500 என்றும் குறைத்திருக்கிறோம்.\nதிருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்தில் அவருக்கே பொறுப்பு கொடுத்துத் திருட்டு விசிடியைக் கவனிக்கச் சொன்னோம். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. எதுவுமே கண்டு கொள்ள வில்லை. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்ய முடியாது.\nவிஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாகத்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம். கேட்க வில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம் கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும்\nஆயிரம் உண்டு இங்கு ஜாதி, அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி தவறானவர்களை உள்ளே விட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. இந்த அணி வெற்றி பெறுவது உறுதி,'' என்றார்.\nமுன்னாள் எம்.பி, நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசும் போது, \"இப்போது எடுக்கிற 100 படங்களில் 95 படங்கள் ஓடுவதில்லை. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள். படம் வெற்றி பெற்றால் நடிகர் முதல் லைட்மேன் வரை பங்கு போடுவார்கள். தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே தாங்க வேண்டும்.\nநடிகர் சங்கத்தில் பாலமுருகன் என்கிற தன் பிஏவை வைத்து நடிகர் சங்கத்தை விஷால் நிர்வாகம் செய்கிறார். தகுதி இல்லாத அவர் தவறு செய்கிறார். 100 பேரை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு நிலை இங்கே வந்து விடக்கூடாது என்றுதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன்,'' என்றார்.\nகலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, \"இளையதலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.\nதம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.\nதேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார் 2012ல் 'நீதானே என் பொன் வசந்தம் ' படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.\n'பாயும்புலி' பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா ஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.\nசங்கத்தில் சிரமப்படும் 1212 தயாரிப்பாளர்களி���் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். அவர்கள் இன்று தெருவுக்கு வந்துவிட்டார்கள். இன்று ஊர் ஊராகப் போய் ஓட்டுக் கேட்கும் விஷால், இந்த தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு ஒரு நாளாவது போயிருப்பாரா விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் 'மதகஜராஜா' 30 கோடி பிரச்சினையில் உள்ளது.\nநீ என்ன புரட்சி செய்தாய் புரட்சிதளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.\nஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார். 'கொம்பன்' படத்துக்கு பிரச்சினை வந்தபோது அவர் அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா\nபிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்\nஇப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா\nநிறைவாக துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறினார்.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nபாராட்டிய காதலர் விஷால்: உச்சி குளிர்ந்து போன வரலட்சுமி\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nரீலில் 'அவரை' கலாய்ச்சாங்கன்னு பார்த்தா ரியலில் 2.0, விஷாலை மரண பங்கம் செய்த டி.பி. 2.0 குழு\nகமல், சூர்யா வழியில் சின்னத்திரைக்கு வரும் விஷால்: ஆனால் பேச்சு மட்டும்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா\nஅமாவாசையை தந்த மணிவண்ணன்: எங்க மணியா இருக்கீங்க\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2012/10/04/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-18T02:06:06Z", "digest": "sha1:XCZYWSD4IWAG4XOGWX75FRIIE5YCHZLZ", "length": 29344, "nlines": 122, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "இடுக்கண் களைதலும் கடுக்கன் களவாடுதலும்: சுந்தர பாண்டியன் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஇடுக்கண் களைதலும் கடுக்கன் களவாடுதலும்: சுந்தர பாண்டியன்\n”இடுக்கண் களைவதாம் நட்பு” என்று எழுதி வைத்த திருவள்ளுவர் அது தமிழ்ச் சினிமா வணிக தாரக மந்திரமாக மாறும் என்று கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் பாவம். ஆனால், எவ்வளவு உயரிய அறமாக இருந்தாலும் அதை விற்பனைச் சரக்காக மாற்றும் வல்லமை தமக்கு உண்டு என்பதைத் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். திருவள்ளுவரை திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவாக்கி கடுக்கன்னையும் களவாடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு திறமைசாலிகள்.\nசுந்தர பாண்டியன் திரைப்படத்தில் களவாடப்பட்ட ஒரு கடுக்கன் வேண்டி மட்டுமே இங்கே ”பிராது” கொடுக்க விரும்புகிறேன். நீதி கிடைக்குமா மை லார்ட்\nமிக வெளிப்படையாக தேவர் சாதி பெருமிதம் பேசும் படம். பலரும் அதைச் சுட்டிக் காட்டி விட்டார்கள். முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி ஃப்ரேம் வரையில் தேவர் சாதிப் பெருமிதம் பேசும் படம். சந்தேகமில்லை. அதன் பொருட்டே கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய படம். சந்தேகமில்லை. ஆனால், இத்திரைப்படம் நீதி குறித்துத் தரும் சித்திரம் என்ன\nநட்பு என்ற கடுக்காயைக் கொடுத்து, நீதி என்ற விலைமதிப்பற்ற கடுக்கன்னைக் (காதோடு சேர்த்து அறுத்து) களவாடிச் சென்றிருக்கிறது திரைப்படம். அது குறித்து கவனத்தைக் குவிப்பது மட்டுமே இவ்விமர்சனத்தின் நோக்கம்.\nநீதி குறித்த மையமான கருத்தாக்கங்கள் இரண்டு: நியாயமாக நடந்து கொள்ளல் (Justice as fairness), பழி வாங்கல் (Justice as revenge). இவற்றின் நடைமுறை சாத்தியமான வடிவங்களாக முறையே மறுசீரமைத்தல் (restorative justice) இணையான தண்டனை (retributive justice) என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nதமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரையில், கதாநாயக சுய உருவப் பெருக்கத்திற்கு பெருத்த அளவில் பொருந்தி இருந்தது நீதி என்பது பழிவாங்குதல் என்ற கருத்தாக்கமே. கதாநாயகன், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டாலும் சரி, கோர்ட் சீன்களை வைத்து நீளமான வசனங்களைப் பேசினாலும் சரி, பழிவாங்கும் படலம் இறுதியில் நடந்தேறிவிடும்.\nஇதில் பாதிப்பிற்கு உள்ளானவர் கதாநாயகன் தரப்பாக, ஒரு குடும்பத்தின் (தனி மனிதர்களின்) இழப்பாக, அதற்கு நியாயம் தேடும் முயற்சியாக நீதியின் சித்தரிப்பு அமைந்திருக்கும். பாதிப்பிற்கு உள்ளான அந்தத் தனிமனிதர்களின் தரப்பில் கதாநாயகன் சட்டத்தின் (போலீஸ், நீதிமன்றம்) வழி முயற்சி செய்வார். அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தபின், தானே நேரடியாகக் களத்தில் இறங்கி பழிவாங்கிவிடுவார்.\nதமிழ்ச் சினிமாவின் இந்த வழமையில், நீதியை நிலைநாட்டுவதில் முக்கிய கருவிகளாக இருக்கும் அரசின் அங்கங்கள், ஒவ்வொரு படியிலும் நுனியிலும் ஊழலால் பீடிக்கப்பட்டு செயலற்றுப் போனவையாக, அதனால் நீதியை வழங்க முடியாதவையாக சித்தரிக்கப்பெறும். என்றாலும், நீதி என்பது பழிவாங்குதல், அந்தப் பழிவாங்குதலை இடையீடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசின் அங்கங்களுக்கே உரியது என்ற இரண்டு கருத்தாக்கங்கள் உறைந்திருக்கும்.\nசுந்தர பாண்டியன் இந்த இரண்டு கருத்தாக்கங்களில் இருந்தும் விலகிச் சென்றிருக்கிறது என்பது கவனத்திற்குக் கொண்டு வரப்படவேண்டிய புள்ளி.\nஆரம்பக் காட்சிகளிலேயே, பொட்டல் காடாகப் படர்ந்திருக்கும் கள்ளிக்காடே நீதியின் களன் என்பது நிலைநாட்டப்பட்டு விடுகிறது. வழமையான நீதிபரிபாலன அங்கங்களான போலிசோ நீதிமன்றமோ எட்டிப் பார்க்கவே முடியாத, மயான அமைதி படர்ந்திருக்கும், குரூரக் கொலை மட்டுமே தீர்ப்பாக வழங்கப்படும் களன்.\nஆதிக்க சாதிப் பெருமிதம் பேசும் திரைப்படங்களில் இருந்து சுந்தர பாண்டியன் நகர்ந்திருக்கும் மற்றுமொரு முக்கிய புள்ளி இது. பதினெட்டு பட்டி “பெரிய தலைக்கட்டுகளும்” கூடும் பஞ்சாயத்து, ஆலமரம், சொம்பு அதில் வழங்கப்படும் நீதி என்ற களனில் இருந்து கள்ளிக்காட்டிற்கு நீதிபரிபாலனக் களனை நகர்த்திச் சென்றிருக்கிறது.\nதிரைப்படத்தில் இரண்டு கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கொலைச் சதி இடம் பெறுகிறது.\nமுதல் கொலை திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இடம் பெற்று விடுகிறது. தேவர் சாதியினரின் பெருமையை விவரித்துவிட்டு, அவர்களது வழமையான வாழ்வில் குறுக்கீடு செய்யும் பிறர் (பிற சாதியினர்- அவர்கள் ஆதிக்க சாதியினராக இருந்தாலும் ச���ி) எவராயினும் அவர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பு குரூரக் கொலைத் தண்டனை என்பதைக் காட்டிவிட்டே படம் கதைக் களனிற்குள் நுழைகிறது. இங்கே தமது சாதியின் வழமையான வாழ்வில் குறுக்கீடு செய்வோருக்கு வழங்கப்படும் நீதி என்பது குரூரமான பழிவாங்குதல் என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் கூறிவிடுகிறது திரைப்படம்.\nதிரைப்படத்தின் இறுதிக் காட்சிகளும் அதே கள்ளிக்காட்டில். ஆரம்பக் காட்சிகளில் குரூரமாகக் கொலை செய்த இருவர் மீண்டும் வருகின்றனர். அவர்களை நோக்கி நீதியின் எந்த வடிவமும் எழுப்பபட்டிருக்காமல் முதல் காட்சியில் வரும் அதே குரூரத்தோடு திரையில் தோன்றுகின்றனர்.\nஇம்முறை கொலை நிகழவில்லை. ஆனால், கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. நாயகனைக் கொலை செய்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. நாயகன் அதிலிருந்து தப்பித்து அங்கேயே அப்போதே குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையும் வழங்கி விடுகிறார். அவர் வழங்கும் தீர்ப்பு சாதி விலக்கல்.\nகுற்றம் இழைத்தவர்கள் அரசின் நீதி பரிபாலன அங்கங்கள் முன் நிறுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது. அவர்கள் (அனேகமாக ஒருவர் பிற ஆதிக்க சாதியினராக இருக்கலாம்) சொந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சொந்த சாதிய வழமைக்கு உட்பட்ட நீதியே வழங்கப்படுகிறது. ஊரின் பெரிய “தலைக்கட்டின்” ஒரே வாரிசு அவர்களோடு முற்றாக தொடர்பைத் துண்டித்துக் கொள்வதாக கூறப்படுகிறது. அவர் விலக்கி வைப்பது என்பது சாதி விலக்கம். சுய சாதி நீதியாக தண்டனை வழங்கப்படுகிறது.\nஇங்கு நீதி என்பது பழிவாங்குதல்தான் என்றாலும், அது சுய சாதிக்கு கேடு விளைவித்து விடாத, ஒட்டுமொத்த சமூகத்துடனான உறவில் தனது சாதியின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்கிற நீதியாக வழங்கப்படுகிறது.\nஇரண்டாவது கொலை, தற்செயலானது அல்லது திட்டமிடப்படாதது. கோபத்தில் நிகழும் கைக்கலப்பில் பேருந்தில் இருந்து தள்ளப்பட்டு பிற சாதியைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்படுவதாக நிகழ்கிறது. கொலையைச் செய்தது யார் என்ற உண்மை திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளிலேயே பார்வையாளர்களுக்குத் தெரியவருகிறது. அதுவும் நாயகனின் நெருங்கிய நண்பன் – சொந்த சாதிக்காரன்.\nசொந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதாலும் நண்பன் என்பதாலும் நாயகன் அந்த உண்மையை அரசின் நீதி பரிபாலன அங்கம���ன போலீசிடமிருந்தும், நீதிமன்றத்திடம் இருந்தும் கதைக் களனில் வரும் தன் சொந்த சாதியினரிடம் இருந்துமே மறைத்து வைக்கிறார். ஆனால், கொலை செய்யப்பட்டவர் பிற சாதினரைச் சேர்ந்தவர் (தெலுங்கு பேசும் சாதியினர்) என்பதாலும், குற்றமிழைத்தவர் சொந்த சாதியைச் சேர்ந்தவராக இருப்பதாலும் நீதியை எவ்வாறு நிலை நாட்டுவது என்ற பிரச்சினை எழுகிறது.\nஇவ்விடத்திலும், அரசின் நீதி பரிபாலன அமைப்புகளிடம் முறையிடுவதாக கதைக் களன் நகரவில்லை. அதே நேரம், பழிவாங்குதல் என்பதாகவும் நீதி முன்னிறுத்தப்படுவதில்லை (எப்படி முடியும் குற்றம் தன் பக்கம் இருக்கும்போது குற்றம் தன் பக்கம் இருக்கும்போது) இரண்டு சாதியினரின் ”பெரிய தலைக்கட்டுகளுடன்” பேச்சுவார்த்தை – பஞ்சாயத்து நடக்கிறது. பாதிப்பிற்கு உள்ளான குடும்பத்தாருக்கு இழப்பீடு உறுதி செய்யப்படுகிறது. பிரச்சினை மேலும் வளராமல், பிற சாதியைச் சேர்ந்தவர்கள் நீதியைப் பழிவாங்கலாகத் தம் மீது பிரயோகம் செய்வது தடுக்கப்பட்டு, தமது சாதியினருக்கு இழப்புகள் நேர்ந்துவிடாமல் அரண் செய்யப்படுகிறது.\nகுற்றம் தன் சாதியின் தரப்பில் இருக்கும்போது வலியுறுத்தப்படுவது மறுசீரமைத்தல் வடிவிலான நீதி (restorative justice). ஆனால், அதுவும் முழுநிறைவான மறுசீரமைத்தல் அன்று.\nமறுசீரமைத்தல் வடிவிலான நீதி என்பது, பாதிப்பிற்கு உள்ளான தரப்பிற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், அவர்கள் திருப்தி கொள்ளும் வகையில் இழப்பீடு செய்வதோடு நிறைவுபெற்றுவிடுவதில்லை. குற்றம் இழைத்தவர் தாம் இழைத்த குற்றத்திற்கு பொறுப்பேற்று தன்னை மறுசீரமைத்துக் கொள்வதற்கான வழிகளையும் முன்வைப்பதை உள்ளடக்கியது. மேலும், பாதிப்பிற்கு உள்ளான தரப்பே தனக்கான தகுந்த இழப்பீட்டைக் கோரும் முழு உரிமையை அங்கீகரிக்கும் வடிவிலான நீதி.\nஆனால், திரைப்படத்தில் பாதிப்பிற்கு உள்ளான (அந்த தனிக்குடும்பம் வாயடைத்துக் கிடக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க) தெலுங்கு பேசும் பிற சாதியைச் சேர்ந்தவர்களுக்கான இழப்பீட்டின் அளவையும் தன்மையையும் குற்றத்தை இழைத்த தேவர் சாதியைச் சேர்ந்தவரே முன்மொழிகிறார். தன் பலத்தையும் செல்வாக்கையும் நினைவுபடுத்தி, மேற்கொண்டு இரு தரப்பிலும் பாதிப்புகள் (தன் தரப்பிற்கு ஏற்படக்கூடாது என்பதுவே அவரது இலக்காக இ���ுக்கிறது) நிகழக்கூடாது என்று அறிவுறுத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை தானே நிர்ணயிக்கிறார். வேறு வழி இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஅடுத்து, குற்றத்தை இழைத்ததாகக் கருதப்படும் நாயகன் தன்னை திருத்திக் கொள்வது அதாவது மறுசீரமைத்துக் கொள்வது என்ற கேள்வியே எழுப்பப்டாமல் எளிதாகக் கடந்து சென்று விடுகிறார். குற்றத்தை இழைத்த நாயகனின் நண்பன் முற்றிலுமாக தப்பித்துக் கொள்கிறார். அதாவது, உண்மையான குற்றவாளி எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாது தப்பிக்க வைக்கப்படுகிறார். மொத்தத்தில் நீதி என்பது பழிவாங்கலாகவும் இல்லாமல் மறுசீரமைத்தலாகவும் இல்லாமல் அநீதியே நீதியாக வழங்கப்படுகிறது.\nபிற சாதியினர் தன் சாதியின் வழமைக்குள் தலையிட்டால் பழிவாங்குதல் நீதி. தனது சாதிக்குள்ளேயே குற்றம் நிகழ்ந்தால் தனது சாதியின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டு அளவான தண்டனையாக சாதி விலக்கம் செய்து வைத்தல். பிற சாதியினருடனான உறவில், தன் சாதியைச் சேர்ந்தவர் தரப்பில் குற்றம் இருந்தால், மறுசீரமைத்தல் என்ற வடிவிலான நீதியை – வடிவத்தில் மட்டும் எடுத்துக் கொண்டு, அளந்தெடுத்த வார்த்தைகளிலான மிரட்டலை விடுத்து சமச்சீரற்ற நீதியை – அநீதியைத் திணிப்பது.\nசுந்தர பாண்டியன் தமிழ்ச் சமூகத்திற்கு கடைச் சரக்காக விரித்திருப்பது நட்பு என்ற போர்வையில் தேவர் சாதிப் பெருமையை மட்டுமன்று. தேவர் சாதி தனக்காக வகுத்துக் கொண்டிருக்கும் நீதியை.\nதனது சாதியைத் தவிர்த்த பிற ஒட்டுமொத்த சமூகக் குழுமங்களுக்கும் அது வழங்குவது அநீதியை.\nசினிமா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: சினிமா, சினிமா விமர்சனம், சுந்தர பாண்டியன், நீதி. Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரபாகரன் பாசிஸ்ட்டு, ரோகண புரட்சியாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2008/02/blog-post_07.html", "date_download": "2018-06-18T02:18:57Z", "digest": "sha1:FCVAASNQ77IUNAIRHK2V6TBSUW25PCSX", "length": 12087, "nlines": 129, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: கப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் !!!", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அ��ிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nகப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் \nPosted in சமுக அக்கறை\nநேற்று இணையத்தில் உலாவி கொண்டிருந்த போது, இணையபக்கங்களை தர வரிசை படி பட்டியல் இடும் ஒரு இணையதளத்தைபார்க்கநேர்ந்தது. அதில் உள்ள ஒரு சுட்டியை சொடுக்கிய போது, நான் கண்டகாட்சிகள் காண சகிக்காதவை. உடண் வேலை பார்க்கும் ஒரு பெண்னைஅவளுக்கு தெரியாமல் பல கோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது ஒரு தரங்கெட்ட மனித மிருகம், அது மட்டுமா தன் அன்னையின் புகைபடம், தன் சகோதரியின் புகைபடம் அத்தனையும் அவர்களுக்கு தெரியாமல் பலகோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது மற்றொரு தரங்கெட்டமனித மிருகம். ( இதில் என்ன கொடுமை என்றால் தான் வலையிட்ட புகைபடத்தை பற்றி அடுத்தவரிடம் கருத்து வேறு கேட்டிருக்கிறார்கள்). நான் கண்ட முக்கால்வாசி புகைபடங்கள் மிகை படுத்தபடாமல்வீட்டு சூழ்நிலையில், அலுவலக பின்னனியில் எடுக்கப்பட்டவை. அவ்வளவுபேரும்(புகைபடம் எடுக்கப்பட்டவர்கள்) இதை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்என்பது தான் மிக கொடுமை.கணவணும் மனைவியும் அந்தரங்கமாய் இருப்பதை காட்டும் புகைபடங்கள், இதில் ஒரு சில வக்கிர புத்தி கொண்டகணவர்களும் இது போன்ற புகைபடங்களை( தன் மனைவியின் )வலையிடுகிறார்கள்.இதில் மிக கொடுமைஎன்னவென்றால் ஒரு சில பெண்களும் இதில் ஈடுபடுவதுதான்.இதை படிக்கும் பெண்கள் தயவு செய்துமிக கவனமாக நடந்து கொள்ளுங்கள்.தங்களின் அந்தரங்க படங்களை தங்கள் கணவர் வைத்திருந்தால் அதை அவர் சரியான் முறையில் பாதுகாக்கின்றறா என்றுஉறுதி செய்து கொள்ளுங்கள் ஏனெனில்இதில் ஒரு சில கணவண்களும் அடக்கம்.மிக முக்கியமாக அலுவலகங்கள் பொதுஇடங்களில் அவசியம் இல்லாமல் ஆடைகளை சரி செய்யாதீர்கள், சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டாவை சரியான முறையில் பயன்படுத்துங்கள் துப்பட்டாstyle லாக அணிவதற்கு அல்ல , தங்களின் அனுமதி இல்லாமல் யாரையும் புகைபடம் எடுக்க அனுமதிக்காதீர். தங்களை யாராவது படம் எடுப்பது போல் தெரிந்தால் அதை தட்டி கேட்க தயங்காதீர். மனதில் கொள்ளுங்கள் முக்கால்வாசி படங்கள்அனுமதி இல்லாமல் கைபேசி முலம்எடுக்கபட்டவையே.\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\nகப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் \n6 Response to \"கப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் \nவந்துட்டான்யா வந்துட்டான். இன்னொரு கலாச்சார போலீசு வந்துட்டான்.\nதேவ ரகசியங்கள் வெளியே சொல்லப்படுவதில்லை நண்பா, தயவு செய்து மன்னிக்கவும்.\nஅதென்னங்க தேவ ரகசியம் அசுர ரகசியம்னுகிட்டு\nலோகம் பூரா தொறந்த வெளியாயிருச்சு.\nபாஸ் படம் போட்டதுதான் போட்டீங்க. பெயரை மாற்றியாவது போட்டிருக்கலாம்ல. அப்படியேவா வலையேத்துறது. அதை வச்சே கண்டுபுடிச்சுட்டம்ல. நாங்கள்லாம் சத்தமில்லாம பல கொலைகள பண்ணவய்ங்க\n//வந்துட்டான்யா வந்துட்டான். இன்னொரு கலாச்சார போலீசு வந்துட்டான்.//\nவேற யாருங்க கலாச்சார போலீசு \n//அதென்னங்க தேவ ரகசியம் அசுர ரகசியம்னுகிட்டு\nலோகம் பூரா தொறந்த வெளியாயிருச்சு.\nரொம்ப சரியா சொண்ணீங்க மேற்படி தகவல் தெரியனும்னாக்கா அண்ணண் உமையணன் கிட்ட கேளுங்கோ\n//பாஸ் படம் போட்டதுதான் போட்டீங்க. பெயரை மாற்றியாவது போட்டிருக்கலாம்ல. அப்படியேவா வலையேத்துறது. அதை வச்சே கண்டுபுடிச்சுட்டம்ல. நாங்கள்லாம் சத்தமில்லாம பல கொலைகள பண்ணவய்ங்க\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\nகைப்பேசியில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்பது எப்ப...\nஇருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இதுவேறெயா \nதமிழ்மணத்தை கொதிக்கவைக்கப்போகும் ஒரு பதிவு உங்கள் ...\nகொளுத்தி போட்டு குளிர் காய்வது எப்படி ஒரு ஸ்பெஷல் ...\nபிஞ்சில் பழுத்தது பள்ளி காதல்\n*******FLASH NEWS******* பதிவர் வசந்தம்ரவி கடத்தப்...\nஉண்ணும் உணவிலும் ஜாதி வேற்றுமை \nதுவங்கியது வலைஉலக ஜாதி சங்கம் \nசக பதிவர்களுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை\nகப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் \nபுதியதோர் ஆரம்பம் 100 % தள்ளுபடி\nதங்க தமிழச்சிக்கு ஒரு ஜே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://happyvalentinesdayy.com/ta/category/valentines-day-alyce-lyrics/", "date_download": "2018-06-18T01:50:17Z", "digest": "sha1:5V6XLUY3SONCR7FJYVN4QN573N64YY42", "length": 6264, "nlines": 100, "source_domain": "happyvalentinesdayy.com", "title": "காதலர் தினம் Alyce பாடல் - இனிய காதலர் தின 2018 படங்கள் மேற்கோள்கள் எஸ்எம்எஸ் அட்டைகள் படங்கள் & அட்டவணை", "raw_content": "இனிய காதலர் தின 2018 படங்கள் மேற்கோள்கள் எஸ்எம்எஸ் அட்டைகள் படங்கள் & அட்டவணை\nரோஜா தினம் 7 பிப்ரவரி\nநாள் முன்மொழியலாம் 8 பிப்ரவரி\nசாக்லேட் நாள் 9 பிப்��வரி\nடெடி நாள் 10 பிப்ரவரி\nவாக்குறுதி நாள் 11 பிப்ரவரி\nகட்டிப்பிடி தினம் 12 பிப்ரவரி\nமுத்த தினம் 13 பிப்ரவரி\nதினம் கிக் 16 பிப்ரவரி\nவாசனை திரவியம் நாள் 17 பிப்ரவரி\nஃப்ளரிட் நாள் 18 பிப்ரவரி\nவாக்குமூலம் நாள் 19 பிப்ரவரி\nகாணவில்லை நாள் 20 பிப்ரவரி\nகாதலர் தினம் Alyce பாடல்\nஇனிய காதலர் தின Alyce பாடல்\nகாதலர் தினம் Alyce பாடல் 999\nஅனைத்து நீங்கள் வாலண்டைன்கள் தினம் அன்று சொல்ல வேண்டிய அவசியம் 10 இன்போ\nஇனிய காதலர் தின காதல் கவிதை படங்களை\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் அட்டைகள் இன் வார்த்தை மாறாமல் உங்களுடைய நேரலை Express\nநான் சிரமம் அடிப்படையில் உங்கள் நிழல் இருக்கிறேன் - ஒரு மகிழ்ச்சியான காதலர் தினம் பரிசுகளை\nமேற்கோள்கள் உடன் காதலர் தின படங்கள் 2018\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் லவ் சிறந்த கவிதை 2018\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் காதல் சிறந்த கவிதைகள்\nவாலண்டைன்கள் நாள் புதிய எஸ்எம்எஸ் 2018\nஇனிய காதலர் தின காதல் உடைந்த இதயம் படங்களை\nரோஜா தினம் 7 பிப்ரவரி\nநாள் முன்மொழியலாம் 8 பிப்ரவரி\nசாக்லேட் நாள் 9 பிப்ரவரி\nடெடி நாள் 10 பிப்ரவரி\nவாக்குறுதி நாள் 11 பிப்ரவரி\nகட்டிப்பிடி தினம் 12 பிப்ரவரி\nமுத்த தினம் 13 பிப்ரவரி\nதினம் கிக் 16 பிப்ரவரி\nவாசனை திரவியம் நாள் 17 பிப்ரவரி\nஃப்ளரிட் நாள் 18 பிப்ரவரி\nவாக்குமூலம் நாள் 19 பிப்ரவரி\nகாணவில்லை நாள் 20 பிப்ரவரி\nகாதலர் தினம், Whatsapp Dp\nகாதலர் தினம் என்ன ஆப் நிலைமை\nஇல் சட்டம் சகோதரி பொறுத்தவரை\nஇனிய காதலர் தின தனி மேற்கோள் குறி\nகாதலர் தினம் பேஸ்புக் நிலைமை\nகாதலர் தினம் ஆலோசனைகள் 2018\nகாதலர் தினம் Alyce பாடல்\nகாதலர் தின பேஸ்புக் அட்டைப்படம்\nகாதலர் தின பேஸ்புக் டி.பி\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_149386/20171124201053.html", "date_download": "2018-06-18T02:13:40Z", "digest": "sha1:ZFGFCWXUFAEZYWX35VHEM2SDXTSKT75Z", "length": 5561, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "வேலைக்காரன் படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிப்பு", "raw_content": "வேலைக்காரன் படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிப்பு\nதிங்கள் 18, ஜூன் 2018\n» சினிமா » செய்திகள்\nவேலைக்காரன் படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிப்பு\nவரும் டிசம்பர் 3 ம் தேதி வேலைக்காரன் படத்தின் இசை வெளியாகிறது.\n24 ஏஎம் ஸ்டியாேஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதிஷ் ஆகியோர் நடிப்பில் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். தனிஒருவன் படத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் இப்ப டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 3 ம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டியாேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகலை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கி மோசடி அக்‌ஷய் குமார், பிரபுதேவா, சோனாக்சி மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்\nஷாருக் - சல்மான் கான் நடித்த ஜீரோ படத்தின் டீஸர்\nபாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை\nதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது வடசென்னை படத்தின் டிரைலர்\nஉழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்\nரஜினியின் பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=d646641d9ae057a86a0870fdac652bcb", "date_download": "2018-06-18T02:12:40Z", "digest": "sha1:DOIDXNT4AE4AZ2SAYTJFNLMI4HUCMMOS", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேர���் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம��பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்ப��. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து ப���கிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவ��் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puththakam.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-18T01:34:13Z", "digest": "sha1:JRYMNICH4JNJUMX3RGBBDL3WWNW5QFZO", "length": 24660, "nlines": 221, "source_domain": "puththakam.blogspot.com", "title": "புத்தகம்: June 2009", "raw_content": "\nஎன் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள்\nபுத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்\nவெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்\nவெளியான ஆண்டு : 2007\nவிலை : ரூ 80\nகழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். துவக்கப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறவியல் சார்ந்த 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணனோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர். அவரோடு இணைந்து பல நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியங்கள் குறித்தான களப்பணியிலும், எழுத்துப்பணியிலும் இருபத்தைந்து வரு��ங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருப்பவர்.\nகுல சாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இதழில் இக்கதைகள் 'சனங்களின் சாமி' என்ற பெயரில் தொடராக வந்திருக்கின்றன. திருநெல்வேலியைச் சுற்றியிருக்கிற கிராமங்களில் வணங்கப்படுகிற குறுஞ்சாமிகளின் கதைகள் நம்மை மீண்டும் கிராமங்களை நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்தச் சாமிகள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்களாகவே இருக்கிறார்கள். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களுக்கான தெய்வங்களாக, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற கடவுள்களாகவே இந்தக் குறுஞ்சாமிகள் இருக்கிறார்கள்.\nதன்னைப் போன்ற மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மாண்டு போன வீரன், அதர்மத்துக்குப் பலியான பெண், தவறுதலாக கொல்லப்பட்ட ஒரு மனிதன் இவர்களைப் போன்றோரே பின்னாளில் கடவுள்களாக மாறி, ஒரு பகுதி மக்களால் குல தெய்வமாக வரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்கள். கழனியூரன் தொகுத்திருக்கும் இந்தக்கதைகள், ஆன்மீகம் குறித்தான பல சர்ச்சைகளை நம்முள் தூண்டிவிடுகின்றன. இன்று இது போன்ற குறுஞ்சாமிகளின் வழிபாடு என்பது வெகுவாகக் குறைந்து போய், ஒரு சாரார் மட்டுமே செய்கின்ற செயலாக மாறிவிட்டிருக்கிறது. அதுவும் நகரத்து மக்களுக்கு இது போன்ற ஒரு மரபோ, தங்கள் வேர்கள் குறித்த ஒரு ஞானமோ பெரும்பாலும் இருப்பதில்லை. வரலாற்றின் பின் பகுதியில் வந்து சேர்ந்துவிட்ட பெருங்கடவுள்களை வழிபடுவதே இப்போது எங்கும் காணக்கிடைக்கிறது.\nமூதாதையரை வணங்கும் பண்பாடு, உலகின் மூத்த நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இருந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது இன்று படிப்படியாக அழிந்து போய்விட்டது என்றே சொல்லலாம். தென் தமிழகத்தில் வழங்கப்படுவது போல இந்தக் குறுஞ்சாமிகளின் வழிபாடு மற்ற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்பது என் கருத்து.\nகதைளைச் சொல்வதோடு, அதில் பின்னிப்பிணைந்திருக்கும் அக்காலத்து மக்களின் வாழ்வு முறை, நம்பிக்கைகள், கலாச்சாரம், அவர்களின் கோபம், ஆசைகள், வீரம், காதல் என்று பல செய்திகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பட்டின��� கிடந்தவனின் சாமியும் மழையிலேயே நனைந்தது; வெயிலிலேயே காய்ந்தது; பட்டினியும் கிடந்தது. சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள், இம்மக்களின் அன்றாடப் பசி தீர்க்கும் பொருட்களாகவே இருந்திருக்கின்றன. சாமிகளின் உருவங்கள், பெரிய கலை வேலைப்பாடுகள் இன்றி கைக்குக் கிடைத்த பொருளகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாட்டுச்சாணத்தின் மேல் நான்கைந்து அருகம்புல்லை வைத்து உருவாக்கப்பட்டு விடுகிறது ஒரு தற்காலிக சாமி. இந்த வழக்கம் தமிழகக் கிராமங்களில் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.\nதெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அதிசயங்கள், பிற்காலச் சேர்க்கைகளாகக் கொள்ளப்படலாம். கதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டும் இணைக்கப்பட்டிருக்கலாம்.\nபிற்சேர்க்கையாக தான் மெற்கொண்ட களப்பணிகள் குறித்தும், குறுஞ்சாமிகளின் கதைகள் தேடியலைந்த கதையையும் எழுதி இருக்கிறார் கழனியூரன். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடக்கூடிய ஒரு கதையை தெரிந்து கொள்ள இவர் பட்டிருக்கும் வேதனைகள், இவர் கொடுத்திருக்கும் உழைப்பு, இவர் செலவிட்டிருக்கும் நேரம், நிச்சயமாக பெரும் மரியாதைக்கு உரியவை. கற்பனையில் உதித்துவிடக்கூடிய கதைகளைக் காட்டிலும் உயிரோட்டமும், வாழ்க்கையும் கலந்திருக்கும் இக்கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு நம் வேர்கள் குறித்தான ஒரு அறிமுகப் பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nLabels: சிறுகதைத் தொகுப்புகள், பா.சேரலாதன், மதங்கள்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nஎருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.\n- இயேசு கிறிஸ்து (விவிலியம்)\nவிலை : 100 ரூபாய்\nஒரு பிரபல கண் மருத்துவமனை. நண்பனின் தந்தைக்குக் கண்ணில் லேசர் சிகிச்சை. 4 மணி நேரங்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலைமை. என் வயதொத்த வசீகரமான ஒருத்தி, அதே வராண்டாவில் அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட எங்களின் நிலைமைதான் அவளுக்கும். அப்படிப்பட்ட நிலையிலும் வைத்தகண் திருப்பாமல், வசீகரமான என்னைப் போன்றவர்களைக் கூட பார்க்காமல், கருப்பு அட்டைக்குள் இருந்த வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தாள். இப்படித்தான் என்னை முதல் பார்வையிலேயே வசீகரித்தது முக���ல் அவர்களின் இப்புத்தகம்.\nஇரண்டே இரவுகளில் படித்து முடித்துவிட்டேன். இப்புத்தகத்தை என் வீட்டில் பார்த்த பக்கத்து வீட்டுப்பெண் சொன்னாள், அவளது கல்லூரியில் ஒரு சுற்றுசுற்றிய புத்தகம் என்று; குறிப்பாக கிறிஸ்த மாணவர்கள். உண்மைதான். உலகம் நமக்கு எத்தனையோ விசயங்களைச் சொன்னாலும், நாம் எல்லாவற்றிலும் சுவாரசியம் காட்டுவதில்லை. நமக்குள் இருக்கும் அந்த மிக நுண்ணிய வடிகட்டியைத்தான் Super Stories என்று எனது முந்தைய புத்தக அறிமுகத்தில் சொல்லி இருந்தேன்.\nஅப்படி ஒரு வடிகட்டிதான் என்னையும் இழுத்தது.\n5000 வருட யூதர்களின் சரித்திரத்தை நுட்பமாக கால வரிசையில் விளக்கும் புத்தகம். முதலில் யூதர்கள் என்றால் யார் அவர்களுக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சகோதரர்களுக்கும் என்னதான் பிரச்சனை அவர்களுக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சகோதரர்களுக்கும் என்னதான் பிரச்சனை\n- மனிதர் வாழும் பூமியின் மையமாகக கருதப்படும் - முப்பெரும் மதங்கள் தோன்றிய - மனித இனத்தின் மிகப் பெரிய போர் (சுமார் 150 ஆண்டுகள்) நடக்க காரணமான - எங்கேயோ இருக்கும் இந்த சேகர் ஆண்சிசுக்கொலை என்று கவிதை படைக்க காரணமான எருசலேம் எப்ப எப்ப மற்றும் இப்ப யாருக்குச் சொந்தம்\nயூதேயா, எரிக்கோ என்ற இடங்கள் பொதுவான விவிலிய வார்த்தைகள். இதுபோன்ற விவிலிய இடங்கள் பற்றிய வரைபடம் தேடி நான் 10 வருடங்களுக்கு முன்பு அலைந்தேன். 50 ஆண்டுகள் முந்திய விவிலியம் ஒன்று கிடைத்தது. அதில் இருந்த வரைபடங்களும், மக்களின் புகைப்படங்களும் இப்புத்தகம் படித்து முடித்ததும் கொஞ்சம் வித்தியாசமாகவும், தெளிவாகவும் தெரிந்தன.\nஅரபு நாடுகளுக்கு இடையே சம்மந்தமில்லாமல் ஒட்டிகொண்டிருக்கும் உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் தோன்றிய விதம் பரிட்சயமில்லாதவர்கள் கண்டிப்பாக இப்புத்தகம் படியுங்கள். தேசம் பிறந்த முதல் நாளே யுத்தம். இன்றைய உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவுத்துறை. ஆணுறை அசிங்கம். இன்றுவரை ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை. 2000 வருடங்களாக இடிந்துபோன கோவிலின் ஒற்றைச் சுவருடன் அழுதுவரும் மக்கள்.\nGreen House Effet வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்த புத்திசாலித்தனம். என்றோ ஒருநாள் இறைத்தூதர் வருவார் என எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் மக்கள். இஸ்ரேல் நாடு, யூத மதம், யூத மக்கள், ஹீப்ரு மொழி என்று பிரித்துப் பார்க்கமுடியாத ஒரு நிலப்பரப்பு.\nஇந்தியாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலின் ஆட்சியாளர்களின் வரிசையும், நிகழ்வுகளும் இப்ப எனக்கு அத்துப்பிடி. கொஞ்சம் அமெரிக்காவும்.\nஒலிம்பிக் படுகொலைகள் பற்றி இந்தப் புத்தகமும் சொல்லாததில் ஒரு சிறுவருத்தம். Lorry Collins இன்னொருவருடன் எழுதிய O Jerusalem புத்தகம் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லவும்.\nஒரு தமிழ் திரைப்படத்கின் பாடல்வரி இப்படி: \"ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை கொல்லாதே\". ஓரினத்தின் வலியைத் வள்ளுவனின் தமிழன் கூடவா உதாசீனப்படுத்துகிறான்\nLabels: ஞானசேகர், பொதுவானவை, மதங்கள், வரலாறு\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nநன்றி : நண்பர் கிருஷ்ண பிரபு\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகருப்பு வெள்ளை - சேரல்\nதிரை இசைத்தமிழ் - சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thirupur-mla-vijayakumar-mother-death-117021600049_1.html", "date_download": "2018-06-18T01:59:49Z", "digest": "sha1:5AL6U73677VKY7YY4A4UMQZGHWLCQBJI", "length": 13856, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கூவத்தூரில் தங்கியதால் தாயின் மரணத்திற்கு கூட போகாத எம்.எல்.ஏ.. | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலா தரப்பால் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்ட, அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனது தாயின் மரணத்திற்கு கூட சொல்லாமல் இருந்தது, அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..\nசசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் கடந்த 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களை கண��காணிக்க, மன்னார்குடியிலிருந்து குண்டர்கள் பலர் அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அவர்களை மீறி செய்தியாளர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை.\nஅவர்கள் விருப்பத்திற்கு மாறாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என பல்வேறு தரப்பினர் புகார் கூறினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்களை யாரும் சிறை வைக்கவில்லை. நாங்கள் இங்கே சுதந்திரமாக இருக்கிறோம். இங்கே எங்களுக்கு எல்லா வசதியும் கிடைக்கிறது என சில எம்.எல்.ஏக்கள் மட்டும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். மற்ற எம்.எல்.ஏக்களின் நிலைமை குறித்து மர்மமே நீடித்து வந்தது.\nஇதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் கே.என். விஜயகுமாரும் ஒருவர். அவரின் தாய் அங்காத்தா(80). திருப்பூர் அருகே உள்ள வெங்கமேட்டில் வசித்து வந்த அவர், சமீபத்தில் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இதுகுறித்து, விஜயகுமாரின் உறவினர்கள், செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது, அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இரவில் எப்படியாவது வந்துவிடுவார் என காத்திருந்தனர். ஆனால் காலை வரை அவர் வரவில்லை. எனவே, விஜயகுமாரின் சகோதரர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். அதன் பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஅரசியல் நோக்கத்திற்காக, தாயின் மரணத்திற்கு கூட எம்.எல்.ஏ. விஜயகுமார் செல்லாதது, அவரது உறவினர்கள் மட்டுமின்றி, அவரின் தொகுதி மக்களிடையையேயும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது..\n’ரஜினிகாந்த் சொல்வதை போல கடவுள் ஜெயலலிதாவை கைவிட மாட்டார்’ - விஜயகுமார் மகிழ்ச்சி\nஅஜித்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் - மூத்த நடிகர் விஜயகுமார் நெகிழ்ச்சி\nமக்களின் காலில் விழுந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nவீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி\nபனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்: சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது உடல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theramesh.blogspot.com/2012/10/teacher-yaen-homework-pannala-stuvandu.html", "date_download": "2018-06-18T02:03:49Z", "digest": "sha1:2KPABJFB6CDLPQKN7KCMUUR2FE7MTWZ5", "length": 4370, "nlines": 56, "source_domain": "theramesh.blogspot.com", "title": "Ramesh Kumar A", "raw_content": "\nபொதுவாக பேசிக்கொண்டே இருக்கும் தமிழன்., நல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன் நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன் நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்.\nஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை ம...\nமழை வேண்டி யாகம் நடத்தராங்களே கரண்டு வேனுமுன்னும் ...\nநல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன்\nசலூன்காரர் எப்போதும் எனது மரியாதைக்குரியவர் ஏனெனில...\nதி மு க தலைவருக்கு பிடிக்காத இடம் ஜெராக்ஸ் கடைதான்...\nஇந்தியர்களின் லாஜிக் சிம்பிள் - கெட்டு வாழ்பவன் பு...\nஓவர் தண்ணியானு பசங்களை எப்போ கேட்டாலும் அசட்டுசிரி...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள...\nஇன்னைக்கு எங்க ஏரியாவுல பராமரிப்பு(\nபேச்சிலர்களை பொறுத்தவரை வீடு பெருக்குறதுன்னா, குப்...\nஆபீஸ் ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல பிரச்னை... அத ...\nஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனு...\nகுடிக்கிறவன் சொல்ற ரெண்டே ரெண்டு பொய் 1) ஏறவே இல்ல...\nஒரு பணக்கார மாமியாருக்கு .... .மருமகன்கள் .தன மீது...\nஓவரா படிச்சவன்கிட்டையும் பேச முடியாது, ஓவரா குடிச்...\nசார்,தக்காளி வாங்க உழவர் சந்தை போன என் கணவர் இன்னு...\nமூணு பெக்குக்கு அப்புறம் பிரியாணியும் ஒண்ணுதான்..ப...\nஒரு பெண் நம்மை காதலிக்கிறாளென்று லேட்டா தெரிவதைவிட...\n2 நாளா யோசிச்சு பார்த்தேன்.காந்திக்காக ஒரு நாள் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_259.html", "date_download": "2018-06-18T01:53:11Z", "digest": "sha1:KAOKXWKXOYEZP4JSDOGFSVHHAARLYC5L", "length": 40445, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எமது வாக்கு யாருக்கு..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎமது ஊரில் இருக்கும் ஒருவருக்கு நாம் வக்க்குகளை அள்ளி வழங்கினால் கூட அவரிடம் இருந்து சில சேவைகளை பெற்றுக்கொள்ள நாம் எவ்வளவு சீரழிந்து திரியவேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி இருக்கையில் எமது ஊரை விடுத்து வேறு பிரதேசத்தில் இருக்கும் ஒருவரை பிரதிநிதியாக்கி நாம் நமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள போகிறோம் வட்டாரத்தேர்தல் அறிமுகமானதே எம்மை பகடக்காய்களாக பயன்படுத்தி எமது வாக்குகளை சூறையாடி தன்னையும் தன் ஊரையும் மட்டும் விருத்தி செய்துகொண்டு இவ்வளவு காலமும் அரசியல் செய்து வந்த அரக்கர்களை அடியோடு அழிக்கவே. அதாவது எமது ஊரில் இருக்கும் ஒருவரையே எமது பிரதிநிதியாக்கி எமது ஊருக்குத் தேவையானவற்றை அவரை வைத்து செய்துகொள்வதற்கே. காரணம் எமது ஊருக்கு தேவையானவை என்னவென்று எமது ஊரானுக்கே தெரியும். அதேபோல் எமது ஊர் சார் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அக்கறை எமது ஊரான் ஒருவனுக்கே இருக்கும்.\nஎக்கட்சியில் போட்டியிடுபவராயினும் எமது ஊரில் இருந்துதான் எமக்கு ஒரு தலைமைத்துவம் வேண்டும். அவ்வாறு வந்தால் தான் நாம் நமது தேவைகளையும் உரிமைகளையும் அவரிடம் சென்று தைரியமாக கேட்க முடியும். ஊரான் என்ற அடிப்படையில் அவரும் எமக்கு செய்தாக வேண்டும். இல்லையேல் நாம் அவருடன் முரண்படலாம். வேறு ஊரில் இருக்கும் ஒருவரை எமது பிரதேசம் சார்பாக தெரிவு செய்து விட்டு நாம் எவ்வாறு அவரிடம் சென்று எமது தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வது சற்று சிந்தியுங்கள் மக்களே. இவ்வளவு காலமும் அவ்வாறுதானே நடந்தது. ஏதேனும் மாற்றங்கள் எமது ஊரில் நடைபெற்றிருக்கின்றதா சற்று சிந்தியுங்கள் மக்களே. இவ்வளவு காலமும் அவ்வாறுதானே நடந்தது. ஏதேனும் மாற்றங்கள் எமது ஊரில் நடைபெற்றிருக்கின்றதா அரசாங்கமே உணர்ந்து விட்டது உனது ஊருக்கு தேவையானதை உனது ஊரில் இருக்கும் ஒருவனால் தான் செய்ய முடியும் என்று. அதனால்தான் வட்டாரத்தேர்தலை அறிமுகம் செய்துள்ளது. அரசாங்கமே அறிந்த பின் நாம் இன்னும் மடையர்களாக இருக்க வேண்டுமா\nஎமக்கு மாற்றங்கள் தேவை என்றால் நாம் நம்மை மாற்றவேண்டும். அதாவது நாம் நம்மை இற்றைப்படுத்திக்கொள்ளவேண்டும். பழங்கால அரசியல் இனிமேலும் செல்லுபடியாகாது என்பதை நாம் உணர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்காட்ட வேண்டும். நம்மையும் நமதூரையும் விருத்தியடைய செய்து நமதுரிமைகளை வென்றெடுக்க வேண்டுமானால் நாம் நம்மிலிருந்தே ஓர் தலைமையை தெரிவு செய்ய வேண்டும். கட்சி பேதம், பொறாமை, பிடிவாதம் என்பவற்றை திறந்து சிந்தித்து ச���யல்பட்டு இம்முறை உங்கள் அடிப்படை உரிமையான வாக்குகளை பயனுள்ளவையாக மாற்றி, மாற்றத்தை கொண்டு வாருங்கள் மக்களே. நமக்கு தேவையானவற்றை நாமும் நம்மில் ஒருவனாலும் மட்டுமே செய்ய முடியும். வெளியில் இருக்கும் ஒருவனால் ஓரளவு செய்ய முடிந்தாலும் எம்மை அவரால் திருப்திப்படுத்த முடியாது.\nஇம்முறை வாக்குகளை வழங்குமுன் சற்று சிந்திப்போம். எமது கட்சி சார் பிடிவாதங்களா எமது உரிமைகளா இதில் எது நம்மை முன்னேற்ற வழிவகுக்கும். சிந்திப்போம் செயல்படுவோம்\n நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.\"\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மா��ிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும��� கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_303.html", "date_download": "2018-06-18T02:13:25Z", "digest": "sha1:LWFXL65LQPAFQ5DZB7K67CRXPXU5TSM5", "length": 19341, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "உலகிலேயே அதிக நேர விமான சேவையை ஆரம்பிக்கும் கத்தார் ஏர்லைன்ஸ். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா உலகிலேயே அதிக நேர விமான சேவையை ஆரம்பிக்கும் கத்தார் ஏர்லைன்ஸ்.\nஉலகிலேயே அதிக நேர விமான சேவையை ஆரம்பிக்கும் கத்தார் ஏர்லைன்ஸ்.\nஉலகிலேயே நீண்ட நேர விமான சேவையை கட்டார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால், அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும்.\nசில மணி நேரத்திற்குள் நாடு விட்டு நாடு செல்வதற்குத்தான் விமானப் பயணம் என்றாலும், அப்படிச் செல்வதற்கு பல மணி நேரத்திற்கும் மேல் பிடிக்கும் தொலை தூர விமானப் பயணங்களும் இருக்கின்றன. அந்த வகையில், 8,578 மைல் தூரத்தை 16 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும் டல்லாஸ் - சிட்னி செல்லும் க்வாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவையே இதுவரை தொலைதூரப் பயணத்தின் ராஜாவாக இருந்தது.\nஇந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்துக்கு, நேரடி விமான போக்குவரத்து சேவை துவங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விமான சேவையின் பயண நேரம் சுமார் 18 மணி நேரமாக இருக்கும். இதுவே உலகின் நீண்ட நேர விமான சேவையாகும். 259 பயணிகளுடன், போயிங் 777-LR ரக ஜம்போ விமானத்தின் மூலம் இந்த சேவையை தொடங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.\nதோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால், அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு சாதனை பயணமாக இருக்கும் என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ���டகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_741.html", "date_download": "2018-06-18T02:09:34Z", "digest": "sha1:JJA5JSYBJRJTTT2ARV2LF7FZ6TZ4LQDS", "length": 18166, "nlines": 99, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மதச்சார்புடன் செயல்படுகிறது பாஜக… இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு. நம்பிடோம்……. காமடி.....வீடியோ - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அரசியல் காமடி மதச்சார்புடன் செயல்படுகிறது பாஜக… இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு. நம்பிடோம்……. காமடி.....வீடியோ\nமதச்சார்புடன் செயல்படுகிறது பாஜக… இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு. நம்பிடோம்……. காமடி.....வீடியோ\nமதச்சார்புடன் செயல்படும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உடுமலைப்பேட்டை சாதிய ஆணவக் கொலை சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.\nசங்கரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தெரிவித்த அர்ஜுன் சம்பத், போலி மதச்சார்பின்னையை பின்பற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட��டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/health/38959-natural-remedy-for-skin-mosaic.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-18T01:38:40Z", "digest": "sha1:AA3I4M7CJIFGB4R75XGDKBG467F7J67V", "length": 7828, "nlines": 87, "source_domain": "www.newstm.in", "title": "தேமல் பிரச்னையா? இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க... | Natural remedy for skin mosaic", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஸ்டெர்லைட் ஆலை கந்த அமில கிடங்கில் கசிவு - கலெக்டர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு\nமன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\n இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...\nசருமத்தில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் தான் இந்த தேமல். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன. தேமல் வர சுத்தமாக இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், 90% தேமல் வர காரணம் மார்க்கெட்டில் வரும் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். இப்படி தேமல் பிரச்னை உள்ளவர்களுக்கு நாட்டு வைத்திய முறைப்படி எப்படி சரி செய்வது என்பதனை பார்ப்போம்...\n* கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.\n* முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.\n* மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.\n* வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மச��ய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.\n* மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.\n* துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nஎண்கள் சொல்லும் சேதி: 'தூய்மை இந்தியா' எட்டியது என்ன\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nவெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்\nகிம் ஜோங் உன் அமெரிக்காவுக்கு செல்கிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/page/24", "date_download": "2018-06-18T01:50:02Z", "digest": "sha1:5UCSITY2CADCHWE6WO37FREQK2T3T3HQ", "length": 10472, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "September | 2017 | புதினப்பலகை | Page 24", "raw_content": "அறி – தெளி – துணி\nமூத்த ஊடகவியலாளர் சி.குருநாதன் மறைந்தார்\nமூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று காலை திருகோணமலையில் காலமானார். தமிழ் , ஆங்கில ஊடகங்களுக்கு திருகோணமலையில் இருந்து இவர் செய்திகள், கட்டுரைகளை எழுதி வந்தார்.\nவிரிவு Sep 01, 2017 | 8:17 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன\nசிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில் இவர் ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.\nவிரிவு Sep 01, 2017 | 6:12 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொன்சேகாவே பொறுப்பு – ஜெனரல் ஜயசூரிய\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 01, 2017 | 3:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்காவின் பதில் உதவிச் செயலர் சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Sep 01, 2017 | 3:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர், பிரதமருடன் சுஸ்மா தனித்தனியாக பேச்சு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Sep 01, 2017 | 3:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன் – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.\nவிரிவு Sep 01, 2017 | 3:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூ��்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-03-13", "date_download": "2018-06-18T02:00:15Z", "digest": "sha1:J2KX6O3QM6FEU5GM3YYXOMH67WQXAERL", "length": 24303, "nlines": 344, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகண்டி இன வன்முறை தொடர்பில் மேலதிக திட்டங்கள் அம்பலம்\nபுகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழருக்கு பெருந்தொகை பணத்தை நஷ்டஈடாக வழங்கிய சுவிட்சர்லாந்து\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nமூங்கிலாறு வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதி இவ்வாண்டில் அமைக்கப்படும்\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பல இலங்கையர்களை திருப்பி அனுப்பிய சுவிற்சர்லாந்து\nகண்டி வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கான ஆரம்பக்கட்ட நிவாரணம் வழங்கி வைப்பு\nகண்டி வன்முறை சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் கூறிய முக்கிய தகவல்\nஉக்கிரமடையும் மோதல்: ரஷ்யாவிற்கு காலக்கெடு விதித்த பிரித்தானியா\nஇலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு\nகனடா ஒன்றாரியோ பழமை வாதக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவின் பின்னணி என்ன\nவிரைவில் சமூக ஊடகங்களுக்கு வித��க்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்\nஈழத் தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தலை தவிர்க்க தீவிர முயற்சி: 40,000 கையெழுத்து திரட்டல்\nவன்முறையாளர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கவும் சட்டமா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nசமூக வலைதளங்கள் முடக்கம் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு\nரணிலுக்கு உதவ முயன்ற ஹக்கீமுக்கு ஏற்பட்ட நிலை\nசவூதியில் சுட்டுக் கொல்லப்பட்ட பணிப்பெண் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆராய்வு\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் படையினரின் கோரிக்கை நிராகரிப்பு\nவருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 1,532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்\nகாணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்: ஒருவர் சடலமாக மீட்பு\nஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு: நபர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nமுஸ்லிம் சமூகம் விமர்சனங்களை சாதகமாக கொண்டு சிறப்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் தலைவர்கள் தோற்றுவிட்டனர்: பொதுபலசேனா சூளுரை\nவைபர் மீதான தடை நீக்கப்பட்டதேன்\nஉடைந்துள்ள நவகிரி ஆற்றுப் பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை\nஇலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு பேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஉயிர் காக்க உதவி கேட்கும் இரண்டு பிள்ளைகளின் தாய்\nஅமெரிக்க வெளியுறவு செயலர் பதவி நீக்கம்\nகாணாமல் போனோர் அலுவலக பிரதானியின் கோரிக்கை\nகண்டி வன்முறை பிரதான சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை\nவிசாரணைகளின்பின் சதிகாரர்களின் பெயர்கள் அம்பலம்: சட்டம், ஒழுங்கு அமைச்சர்\n51 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nதிருட்டில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு\nஆசிரியர்களை நியமிக்க முடியாமல் இருப்பது வெட்ககேடான விடயம்: பா.கஜதீபன்\nநள்ளிரவு முதல் வைபர் இயங்கும்\nபிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை நிலங்களுக்கு சட்ட உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும்\nதீவிரமடையும் சமூக வலைத்தளங்கள் மீதான தடை இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன தலைவர்கள்\nஇலங்கை வான் படையின் நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை சுற்று மதில் உடைப்பு\nகோத்தபாய மனு மீதான விசாரணை\nபதவியைக் காப்பாற்றிக்கொள்ள உ��வியை நாடும் அனந்தி சசிதரன்\nகூகுள் நிறுவனத்தின் அசத்தல் நடவடிக்கை: இனி எளிதான முகவரியை அடையாளம் காணலாம்\nஇரகசிய சித்திரவதை முகாம் மற்றும் கோத்தபாய இராணுவ முகாம் தொடர்பில் வெளிப்படுத்திய முக்கியஸ்த்தர்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்காமைக்கு இதுவே காரணம்\nசமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்குமாறு சம்பிக்க கோரிக்கை\nஇணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகளால் சிரமம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nமுஸ்லிம்களின் நிலை தமிழருக்கு வரும்: சிவமோகன் எம்.பி எச்சரிக்கை\nஊரையே சோகமாக்கிய ஐவரின் மரணம் இறுதி கிரியையில் பெருமளவானவர்கள் பங்கேற்பு\nஇராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாணசபையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை\nவட மாகாண சபையில் பசுபதிப்பிள்ளை கூறிய கதை\nகனடாவிலிருந்து யாழ். வந்த நபர் சடலமாக மீட்பு\nவவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nவியாழனன்று கூடுகின்றது பொலிஸ் ஆணைக்குழு\nமூன்று இடங்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்: சுமந்திரன் தகவல்\nமக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது\nயாழ்.மாநகர சபைக்கான விகி­தா­சா­ர உறுப்பினர்கள் விவரம் வெளியாகியது\nஇலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியானது\nசுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கிளிநொச்சியில்\nவடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்\nதொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவதாக தெரிவிக்கும் பிரதியமைச்சர்\nமகிந்தவின் இல்லத்தில் ஒன்றுகூடும் பொது எதிரணித் தலைவர்கள்\nவெளிவருகிறது சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்\nசவூதியில் இலங்கை தமிழ் பெண் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை\nகிண்ணியா கொழும்பு பிரதான வீதிக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்த கோரிக்கை\nபேஸ்புக் பார்வையிடும் தினத்தை அறிவித்தது இலங்கை அரசு\nபிரதமராகும் தகுதி எனக்கு இருக்கின்றது\nதிருகோணமலை மீனவர்கள் இந்தியாவில் கைது\nசீரற்ற கால­நி­லை­யால் மீனின் விலை சடுதியாக உயர்வடைந்தது\nகோத்தபாயவை இந்தியா ஆதரிக்க வேண்டும்: சுப்ரமணியம் சுவாமி\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்டது ஊவா பல்கலைக்கழம்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு நீதிமன்���ம் கொடுத்த உத்தரவு\nஅரச கரும மொழி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்\nபேஸ்புக் தடை குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கும் ஜனாதிபதி\nஅமெரிக்காவினால் முடியாததை இலங்கையால் செய்ய முடியுமா பேஸ்புக் தொடர்பில் சர்வதேச ஊடகம் கேள்வி\nகண்டி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜப்பானிய சக்கரவர்த்தியை இன்று சந்தித்த மைத்திரி\nமட்டக்களப்பில் 1000இற்கும் அதிகமான விவசாயிகள் பாதிப்பு\nகண்டி வன்முறை: 3 குழுக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை\nமகிந்த அணியுடனான பேச்சுவார்த்தைக்கு விசேட குழு\nபேஸ்புக் தடையை நீக்குவதற்கு நிபந்தனை விதித்துள்ள இலங்கை அரசு\nஇலங்கை அகதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை\nசாலவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம்\nமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை\nவடக்கின் இயல்பு நிலைக்கான பணிகள் மிகவும் மந்தம்: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் வடக்கு முதல்வர் கவலை\nஜனாதிபதி தேர்தலில் புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் ஐ.தே.க\nசபாநாயகர் ஓமானில் இருதரப்பு பேச்சுவார்த்தை: உயர்ஸ்தானிகர் பத்மநாதனும் பங்கேற்பு\nசீனா பறந்தார் சர்ச்சைக்குரிய பிரியங்க பெர்னாண்டோ\nஇலங்கையிடம் கால அவகாசம் கோருகிறது பேஸ்புக் நிறுவனம்\n உயிரிழந்த சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல்\nகண்டி வன்முறைக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்கும் நடவடிக்கை காலம் தாழ்த்தப்படும்\nகண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து\nஇலங்கைக்கு ஐ.நா.சபை விடுத்துள்ள கோரிக்கை\nபிரதமர் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசவூதியில் இலங்கை பணிப்பெண் சுட்டுக்கொலை\nஇலங்கையில் பேஸ்புக் தடை: பேஸ்புக் நிறுவனம் வழங்கிய பதில்\n இலங்கைக்கு எதிராக ஜெனிவா செல்லும் அரபு நாடுகள்\nகூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம்\nஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே அவசரகால நிலை நீக்கம்\nநாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை\nசர்வதேச நாடுகளின் அழுத்தம் கொழும்பை அசைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:56:18Z", "digest": "sha1:L64L6A2QYVY5TFH5HP6GZWZQPDRO4LNR", "length": 9989, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "செங்கல்பட்டு கிளைக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்செங்கல்பட்டு கிளைக் கூட்டம்\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளை சார்பாக கடந்த 13/11/2011 ஞாயிறு அன்று காலை 11:00 மணியளவில் கிளை நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n“ஹிஜாபின் அவசியம்” கானத்தூர் மெகா போன் பிரச்சாரம் – கானத்தூர்\n”ஏகத்துவமும் இணைவைப்பும்” வேலூர் தெருமுனைப் பிரச்சாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/06/blog-post_84.html", "date_download": "2018-06-18T01:24:56Z", "digest": "sha1:AR6EQRN24I3DLJIKXMHLH4FSXZ5A5HCZ", "length": 22774, "nlines": 284, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நீரு", "raw_content": "\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 260 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-��ூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஇன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்\nஎப்ப மாறும் இந்த நிலை\nநாட்டிற்காய் உயிரை ஈகம் செய்தவர்கள்\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nகைக்குக் கைமாறும் பணமே - 04\nவலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா...\nகைக்குக் கைமாறும் பணமே - 03\nபாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா\nநேர்காணல் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு\nகூழுக்கும் விருப்பம்(ஆசை) மீசைக்கும் விருப்பம்(ஆசை...\nகைக்குக் கைமாறும் பணமே - 02\nஉன் நிலைமை என்ன ஆகும்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துக��் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-18T01:44:45Z", "digest": "sha1:DWCZSAEBHZS4UJHALAKFLB6J5MFSCPBM", "length": 7049, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை புறவழிச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)\nசென்னை புறவழிச்சாலை (Chennai Bypass) தாம்பரத்தை 32 கிமீ (20 மைல்) தொலைவில் உள்ள மதுரவாயல் வழியாக மாதவரத்துடன் இணைக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது, மேலும் என்எச்45, என்எச்4, என்எச்205 மற்றும் என்எச்5 ஆகியவற்றை இணைக்கிறது.\nஅண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வெளி வட்டச் சாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/04/blog-post_13.html", "date_download": "2018-06-18T02:17:38Z", "digest": "sha1:2CRYDQ3XU3ON73H3W2FK5IDHURJEZ7SS", "length": 8584, "nlines": 85, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: இக்காலமும் வரும்...", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nபதிப்பு அதிரைஅன்பு at 4/13/2012 11:42:00 AM 2 பின்னூட்டங்கள்\nபிறப்பால் முஸ்லிம் என்று இந்தியாவில் சற்று பின்தள்ளி வைத்துவிடுகிறார்கள் என்ற முழுக்கங்கள் இன்றைய பொழுதுகளின் ஓசையின் ஒலி சக்தி வலு இழந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மை நாம் தற்பொழுது அறிந்துக்கொண்டிருகிறோம். பெரும் அறிஞர்களும் சிந்தனை வாதிகளும் உண்மையறிந்து வேறு மதத்திலிருந்து இஸ்லாத்தின் பால் திரும்பி வந்துவிடுகிறார்கள். நம்மைப் படைத்தவன் கூறிய வசனங்களை அலசி ஆராய்ந்து பார்த்தும் அண்ணல���நபி(ஸல்) காட்டிச்சென்ற வழிமுறைகளின் உண்மைகளின் உன்னதத்தையும் தெரிந்து இறைவன் கூறியதுபோல் நேர்வழிக்கு வந்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகம் என்பதும், விரைவில் இஸ்லாமி வழிமுறைக்கு மாற்றம் கிடைக்கும் என்பதும், மிலாதுநபி விழாவில் கூட ஒயின்ஸ்கடைகள் விடுமுறை என்ற அறிவிப்பு நம் உணர்வுகளுக்கு ஒரு சிலிர்ப்பை தந்தாலும் உண்மை ஒரு நாள் அதன் சுயஉருவத்தை காட்டும். இன்றைய காலண்டர்(ஜூம் ஆ தினம், அரசு விடுமுறை) இக்காலம் விரைவில் வரும் என்பதை உணர்த்துகிறதோ என்ற சிந்தனையை உண்டாக்குவதுபோல ............\nஒயின்ஷாப்பில் மீலாடி நபி விடுமுறை அறிவிப்பு நமக்கு சிலிர்ப்பை தருவது என்னவோ உண்மைதான் என்றாலும் ஒருநாள் முழுவதும் குடிக்காமல் கஷ்டப்படும் குடிமகனின் வாயிலிருந்து என்ன என்ன கெட்ட வார்த்தைகள் வருமோ தெரியாது சிலவிசயங்கள் நல்லது போல்தெரியும் ஆனால் நல்லது அல்ல\nஇன்சா அல்லா, அல்லாஹு நாடினால் இப்படி ஒரு நாள் வரும் (ஜூம் ஆ தினம், அரசு விடுமுறை) இக்காலம் விரைவில் வரும்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஅல் அமீன் பள்ளியின் வரவு செலவு கணக்கு\nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (30/12/2011) ஜூம்ஆ உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nAFFA வின் 9ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி சிறப்...\nகாதிர் முகைதின் கல்லூரியில் இலவச லேப்டாப்(மடிக்கணி...\nதமிழகத்தின் மூன்று முக்கிய அகலப்பாதை திட்டங்கள் ஆம...\nAFFA அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் கால்பந்து...\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொள...\nவிழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்க...\nஅட நம்புங்கப்பா இது IPL இல்ல அதிரையில் நடந்த APL ...\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவ...\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவ...\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவ...\nஅதிரையில் இஸ்லாமிய விழிப்புணர்​வுப் பொதுக்கூட்​டம்...\nமின் கட்டணம் குறைப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babunatesan.blogspot.com/2016/03/blog-post_24.html", "date_download": "2018-06-18T01:51:52Z", "digest": "sha1:IGU2WJZQ6IV6455WIRAKXGPDAWTLW7DT", "length": 6942, "nlines": 51, "source_domain": "babunatesan.blogspot.com", "title": "எண்ணங்களும் வண்ணங்களும் : கோபமாக இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம் | ஓஷோ குட்டிக்கதை", "raw_content": "\nகோபமாக இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம் | ஓஷோ குட்டிக்கதை\nநான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:\nஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்\nஅவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.\nஅந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம் மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.\n“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”\nLabels: எண்ணங்களும் வண்ணங்களும், ஓஷோ குட்டிக்கதை, தமிழ் அறிவு கதைகள்\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nfriends girl friend Tamil Jokes ஆண் நட்பு எண்ணங்களும் வண்ணங்களும் எண்ணமும் எழுதும் எண்ணமும் வண்ணமும் ஓஷோ குட்டிக்கதை கால அளவுகள் கிராமத்து வாழ்க்கை குடியரசு தினம் கோயில் தட்ப வெப்ப நிலை மாறுபாடு தமிழர் பெருமை தமிழ் அண்ட்ராய்டு தமிழ் அறிவு கதைகள் தமிழ் உச்சரிப்பு தமிழ் கால அளவுகள் தமிழ் சினிமா தமிழ்படம் திருக்குறள் நட்பு நெய்வேலி வடபாதி நேர்மறை எண்ணங்கள் பாபு நடேசன் பாபு நடேசன் பிளாக்ஸ் பிறந்தநாள் வாழ்த்து கவிதை புத்தாண்டு 2014 பெண் பொழுதுபோக்கு ஹ���ிதாஸ்\nகோபமாக இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம் | ஓஷோ கு...\nஎச்சரிக்கை | உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodtalkies.com/ta/cine_news/latest-news/nachiyar-film-is-screened-in-300-theaters", "date_download": "2018-06-18T02:11:22Z", "digest": "sha1:LCWILCQFP7TETLSAY5H7E3JUGZXOTSQZ", "length": 6520, "nlines": 89, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Nachiyar film is screened in 300 theaters - Kollywood Talkies", "raw_content": "\nநாச்சியார் படம் 300 திரையரங்கில் திரையிட உள்ளது...\nஇந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி \"நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ \" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் நாச்சியார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இருப்பதால் 300 திரையரங்குகளில் திரையிட உள்ளது. கடந்த ஆறு வாரங்களில் வெளிவந்த 20 படங்களில் ஒரு படம் கூட பெரிய அளவில் லாபத்தை தரவில்லை என்றும், 2017ம் வருடத்திய நிலைமை இந்த வருடமும் வந்துவிடுமோ என்று தியேட்டர்காரர்கள் அச்சத்தில் இருந்தாலும் இந்த ஆண்டு பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வருவதால் தியேட்டர் வசூல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் தேர்வு ஆரம்பமாக இருப்பதால் ஒரு மாதத்திற்கு பெரிய படங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று தெரிகிறது.\nசூர்யாவிற்கு 4 மில்லியன் ரசிகர்கள்...\nநடிகர் சூர்யா தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பிரபலமாக திகழ்கிறார். இவரது ஒவ்வொரு படங்களும் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியாகின்றது. இவர் அதிக படியான ரசிகர்களை கவர ...\nநடிகர் மகேஷ்பாபு தான் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கும் உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சில கிராமங்களுக்கு தேவைய ...\n\"102 நாட் அவுட்\" படம் மே 4ம் தேதி வெளியீடு...\nஉமேஷ் சுக்லா இயக்கும் \"102 நாட் அவுட்\" என்ற படத்தை பெஞ்ச்மார்க் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் அமிதாப் பச்சன் 102 வயது முதியவராகவும், அவரது ...\nவிஸ்வசம் படத்திற்கு பிறகு என்னை அறிந்தால்\nசெளதம்மேனன் இயக்கம் \"துருவ நட்சத்திரம்\" படத்தில் விக்ரம் நடிக்கின்றார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதனை அடுத்து அவர் அருண் ...\n\"மை ஸ்டோரி\" படம் மார்ச் 23 தேதி வெளியீடு...\nரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர் தானே தயாரித்து இயக்கியுள்ள \"மை ஸ்டோரி\" என்ற படத்தில் பிருத்விராஜ், பார்வதி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் 'என்னு நின்றே மொய்தீன்' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_150058/20171206200233.html", "date_download": "2018-06-18T02:14:27Z", "digest": "sha1:IEODQCYTONLUZZTVDWQKO7YT5AOTHZQU", "length": 6201, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டித் தர வேண்டும் : நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டித் தர வேண்டும் : நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்\nதிங்கள் 18, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டித் தர வேண்டும் : நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவிலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nடிசம்பர் 6 ம் தேதி டெல்லியிலுள்ள புகழ் பெற்ற பாபர்மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுலிபிகர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டித் தர வலியுறுத்தியும், இந்தியாவின் இருண்ட நாள் என்று கூறியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகள���ப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை\nதொழில்அதிபரை கட்டி போட்டு சொகுசுகார் கடத்தல் : நான்கு பேர் கைது,குமரியில் பரபரப்பு\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரியில் மழையால் செங்கல்கள் விலை உயர்வு\nகருங்கல் அருகே 2 மோட்டார்பைக்குகள் மோதல் : பங்குதந்தை உள்ளிட்ட மூன்றுபேர் காயம்\nகுலசேகரம் அருகே தீயில்கருகி மூதாட்டி சாவு\nஈத்தாமொழி அருகே எஸ்ஐ., மகளை கொல்லமுயற்சி : வீட்டில் இல்லாததால் தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-06-18T02:13:42Z", "digest": "sha1:ZI62PDHHB5QEOXXYF7OBHG54RJHQIUS3", "length": 27616, "nlines": 141, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்", "raw_content": "\nஎதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்\nஎதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள் :\nசில படங்கள் ஷூட்டிங் துவங்கும் முன்பே ஒரு ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.அதற்க்கு காரணம் அந்த படத்தின் கூட்டணி.நமக்கு பிடித்த ஹீரோ நடிக்கும் படம் என்றால் இருக்கும் எதிர்பார்ப்பை விட அதே ஹீரோ ஒரு எதிர்பாராத டைரக்டர் உடன் கூட்டணி அமைத்தால் இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.மேலும் சில ஹீரோக்கள் இந்த படத்தில் இப்படி ஒரு வேடத்தில்,இத்தனை வேடத்தில் ,இத்தனை கெட்அப் களில் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்.ரஜினி படங்களுக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.மணிரத்னம் ,ஷங்கர் போன்றவர்களின் படங்களுக்கு யார் ஹீரோவாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இருக்கும்.அப்படி நாம் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் நம்மை முழுமையாய் திருப்தி செய்துள்ளதா என்பதே கேள்வி அப்படி நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களை பற்றி பார்ப்போம்.இந்த படங்கள் நடிகர்களின் ரசிகர்களையும் தாண்டி சராசரி மக்களையும் எதிர்பார்க்க வைத்தவை.நாம் விழுந்து அடித்து கொண்டு பார்த்தவை.\nநவரத்தினம் : எம்.ஜி.ஆர். நடித்த படம் இது. சிவாஜி நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்ததற்கு போட்டியாக இன்னும் சொல்ல போனால் உல்டாவாக ஒரே எம்.ஜி.ஆர் ஒன்பத��� கதாநாயகிகளோடு பல சந்தர்பங்களில் வருவார்.அதில் நிறைய பேர் அவரை விரும்புவார்கள்.அவர் ஒருவரை மட்டுமே விரும்புவார்.இதில் இன்னும் சிறப்பென்றால் நவராத்திரி படத்தை இயக்கிய எ.பி.நாகராஜன் தான் இந்த படத்தையும் இயக்கினார்.மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் ஓடவில்லை.\nகர்ணன்: இந்த படம் அப்போது பிளாப் என்று சொன்னால் இன்று பலர் நம்ப மறுக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் கலரில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.இப்போது பார்க்க நன்றாக உள்ள இந்த படம் வெளி வந்த பொது ரசிக்க படவில்லை.அதற்க்கு காரணமாய் அப்போது சொல்லப்பட்டது கதை சிறப்பாக சொல்லபடாமல் பிரம்மாண்டம் மட்டுமே தெரிந்ததால்.\nபாபா : யாருமே இந்த படத்தின் தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.காரணம் படையப்பா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் வரும் ரஜினி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை.ரஜினி அறிமுகமாகும்போது விசிலடித்த ரசிகன் பின் என்ன நடக்கிறது ,ஓடுவது தலைவர் படம் தானா என்று சந்தேகம் வந்து விட்டது.ராம நாராயணன் படம் போல ஆகிவிட்டதே என்று என்னும்படி ஏழு மந்திரம் ,இமயமலை ,பாபாஜி என்று கொட்டாவி வரவைத்து விட்டது.\nஆளவந்தான்: எதிரபார்க்க வைத்து ரசிகனை ஒரு வித முழுமையில்லாமல் அனுப்புவது ராஜபார்வை காலம்தொட்டே கமலுக்கு பழக்கம் தான்.ஆனாலும் ஆளவந்தான் படத்தின் பிரம்மாண்டம்,கமல் மொட்டை தலையோடு ,உடம்பை ஏற்றி ஆங்கில படங்களுக்கு இணையான ஒப்பனையோடு வெளிவந்த ஸ்டில்களும்,செய்திகளும் எங்கு பார்த்தாலும் ஆளவந்தான் பேச்சுதான்.அதுவும் பட ரிலீஸ் தள்ளி கொண்டே போனதில் இன்னும் ஆர்வம் கூடியது.ஏற்கனவே படம் அதிக செலவு இதில் கமல் டூப் போட்டு எடுத்த காட்சியை மீண்டும் எடுக்க சொல்லி செலவு என்று தாணு \" ஆளவந்தான் அழிக்கவந்தான் \" என்று குமுதத்தில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஊற்றி கொண்டது.இந்த படத்தோடு வந்த படங்கள் ஷாஜகான்,நந்தா,தவசி,மனதை திருடி விட்டாய் போன்ற படங்கள்.எதுவுமே பெரிதாக ஓடாதது ஒரு விஷயம்.(நந்தா சுமார்.)\nவிஜய் படங்களில் அப்போது பெரிய பட்ஜெட்டில் தயாரான படம்,உலக அழகி பிரியங்கா சோப்ரா நடிக்கும் முதல் படம் என்று செய்தி எதிர்பார்ப்பை ஏற்றியது.ஆனால் படம் சட்டம் ,நாயகன் முக ஸ்டாம்ப் என்று ஓவராக இருந்தது.பொதுவாக விஜய் படங்கள் அவரது ரசிகர்களை மட்டுமே எதிர்பார்க்க வைக்கும்.பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்காது.காரணம் விஜய் எந்த பெரிய இயக்குனரோடும் அப்போதெல்லாம் சேர மாட்டார்.\nசிட்டிசன் : அஜித்துக்கு ஒரு மார்க்கெட் வந்த பின், வித்தியாசமான படங்களில் கெட்அப் மாற்றி நடிக்க தொடங்கினார். தினம் ஒரு செய்தி ,இது அஜித்தா என்று சந்தேகிக்கும் புகைப்படங்கள் என்று இந்த படம் வெளிவரும் வரை எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்தபடி இல்லை.நிக் ஆர்ட்ஸ் என்பது கிட்டத்தட்ட அஜித்தின் சொந்த நிறுவனம் போன்றது.அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத போது ராசி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது .அஜீத் ஒரு நல்ல விஷயமாக தனக்கு மார்க்கெட் இல்லாத போது தன்னை வைத்து படம் எடுத்த நிறுவனங்களுக்கு மார்க்கெட் வந்தவுடன் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தார்.அப்படி நெருக்கமான நிக் ஆர்ட்ஸ் இந்த சிடிசன் படத்தை எடுத்தபோது அஜீத் தன் சொந்த பணத்தை அதிகம் முதலீடு செய்தார்.ஆனால் படம் தோல்வி.கிட்டத்தட்ட இதேபோல் வந்த சாமுராய் படமும் தோல்விதான்.இந்த லிஸ்டில் அசல்,ஏகன்,பில்லா 2 அடக்கம்.காரணம் அந்த படங்களின் அதீத எதிர்பார்ப்பு.\nகந்தசாமி : படத்தொடக்க அழைப்பித்தழுக்கே ஒரு அழைப்பித்தழுக்கு 15 ஆயிரம் செலவு(லேப்டாப் தான் அழைபிதழ்).விக்ரம் பெண்ணாக,90 வயது முதியவாராக என்று செய்திகள்.ஸ்பெயின் , பெரு என்று ஷூட்டிங் போன நாடுகளின் பட்டியல் .சேவல் கெட்டப் .எல்லாமே விழலுக்கு இரைத்த நீரானது.ராவணன் ,ராஜபாட்டை வரை இப்படி கிளப்பிவிடப்பட்டு தோல்வி அடைவது விக்ரம் படங்களின் வாடிக்கை ஆகிவிட்டது.அந்த அளவு எதிர்பார்ப்பில்லாமல் வந்த தெய்வதிருமகள் ஓரளவு ஓடியது.\nபாய்ஸ்: ஷங்கர் படங்களில் மக்களுக்கு பிடிக்காத படம் என்றால் பாய்ஸ் தான் முதல் இடம். அதிக முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ,இரட்டை அர்த்த வசனங்கள் ,எப்படி எப்படியோ செல்லும் திரைகதை என்று படத்தின் குறைகள் நிறைய.போதா குறைக்கு தினமலர் வேறு கற்பனையான செய்திகளை தினமும்( ரஜினி தன் மகள்களோடு இந்த படம் பார்க்க வந்ததாகவும் ,படம் மோசமாக இருந்ததால் அவர்களை பாதியிலேயே அவர் அனுப்பிவிட்டதாகவும் செய்தி) வெளியிட்டு முடிந்தவரை எதிர்தது.மகளிர் அமைப்புகளும் ,���ிந்து அமைப்புகளும் வேறு சேர்ந்து கொண்டு எதிர்த்தன.இங்கே இத்தனை களோபரங்கள் நடந்தாலும் தெலுங்கில் படம் ஹிட்.\nஅவன் இவன் : இப்படி பட்ட மோசமான ,ஒன்றுமே இல்லாத பாலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.விஷாலின் நடிப்பு வீண் ஆனது.ஒரே விஷயங்கள் திரும்ப திரும்ப அவர் படங்களில் வந்து சலிப்படைய வைத்து விட்டது.\nசர்வம் : அறிந்தும் அறியாமலும் , பட்டியல்,பில்லா மூன்று ஹிட் படங்களுக்கு பின் விஷ்ணுவரதன் இயக்கம்,ஆர்யா,த்ரிஷா ,யுவனின் ஹிட் அடித்த இசை என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.அதை சுத்தமாக பொய்யாகும் வகையில் இருந்தது படம்.\nகன்னத்தில் முத்தமிட்டால்: அலைபாயுதே ஹிட்.அடுத்த படம் அப்போதைய ஹிட் ஹீரோ மாதவன்,சிம்ரன் ,எ.ஆர்.ரகுமான் என்று ஒரு செமையான அலைபாயுதே போல் ரொமாண்டிக் படம் எதிர்பார்த்து வந்த ரசிகனுக்கு முற்றிலும் மாறுபட்ட அவர்கள் கொஞ்சமும் யோசிக்காத தளம்.அதை தொடர்ந்து ஆயுத எழுத்து ,ராவணன் என்று தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.என்னதான் அவர் படத்தை பற்றிய விஷயங்களை ரகசியமாய் வைத்து இருந்தாலும் எதிர்பார்ப்பு கிளம்பி விடுகிறது.\nஇந்திரலோகத்தில் ந.அழகப்பன்: 23 ம் புலிகேசியின் வெற்றி இந்த படத்தை எதிர்பாக்க வைத்தது.எமலோகம் கதை விட்டதால் படம் பப்படம் ஆனது.\nசக்கரகட்டி : எ.ஆர்.ரகுமான் என்பதுதான் இந்த படத்தின் முதல் விசிடிங் கார்டு.படமே 1.50 நிமிடம் தான் ,அதில் ஆறு பாடல்கள் அறை மணி நேரமென்றாலும் மிச்சம் இருக்கும் ஒரு மணி சொச்ச நேரத்தை உட்கார விடாமல் செய்த படம்.\n3: இப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பும் என்று படம் எடுக்க தொடங்கும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.காரணம் \"கொல வெறி \" .அதுவே படத்திற்கு மைனஸ் ஆகி ஓவர் எதிர்பார்ப்பு படத்தை காலி செய்துவிட்டது.\nஇது போல் வருடத்திற்கு ஒரு படமாவது நம்மை ஏமாற வைக்கும்.பொதுவாக எமலோகம்,சினிமாவில் சினிமா ( வெள்ளித்திரை ,கோடம்பாக்கம் போன்ற படங்கள்) போன்ற கதைகள் தமிழில் எடுபடுவதில்லை.அது பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nLabels: சினிமா, சினிமா தொடர், தமிழ்சினிமா\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nதிண்டுக்கல் தனபாலன் 9 August 2012 at 13:04\nநல்ல அலசல் + தொகுப்பு ... பாராட்டுக்கள் ...\nதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)\nசூப்பராய் சொன்னிர்கள் அஜித்தின் பல படம் ஏமாற்றி உள்ளது...ஆளவந்தான் பாய்ஸ் எனக்கு பிடிக்கும்...\nபாபா, ஆளவந்தான் மட்டுமே என்னை ஏமாற்றிய படங்கள்..\nசூப்பர் மாமா கலக்கிட்ட வழமை போல.. கேப் விட்டு எழுதும் போதே புள்ளை ஏதும் வித்தியாசமா எழுதும்னு நினைச்சன்.. கலக்கிட்ட..\nஎனக்கு இதிலே ஆளவந்தான், சிட்டிசன்,கன்னத்தில் முத்தமிட்டால் என்பன பிடிக்கும்.. சிட்டிசன் வெற்றி என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் கடந்த வாரம் போல இணையத்தை பார்த்த போது தான் தோல்வி என்று அறிந்தேன்..\nசிட்டிசன் அந்த அளவு மோசமான படமில்லை. இப்போது வரும் அஜீத் படங்களுக்கு( அசல் ,ஏகன்,ஆழ்வார் ,கிரீடம் ,பில்லா 2 ) அது பரவாயில்லை.\nபல டப்பா படங்களுக்கிடையே கன்னத்தில் முத்தமிட்டாலை இணைத்திருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அது தோல்வி படமாக இருக்கலாம். ஆனால் நல்ல படம். மற்ற பல படங்கள் அப்படி நல்ல படம் என்று சொல்ல முடியாதவை. ( அப்படி பார்த்ததால் கர்ணனும் எடுக்க வேண்டும் இல்லையா\nகன்னத்தில் முத்தமிட்டால் நல்ல படம்தான் .ஆனால் ரசிகர்கள் வேறு எதிர்பார்த்து வந்தார்கள்.அதனால் வெற்றி பெறவில்லை.ஆனால் இன்றும் பலருக்கு அந்த படம் பிடிக்கிறது.\nசர்வம், 3, கந்தசாமி போன்றவற்றை பார்த்துவிட்டு எரிச்சலின் உச்சத்துக்கு சென்றது தான் மிச்சம்.\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\nTWIST ENDING ஆங்கில படங்கள் :\nஎன் ஆங்கில பட அனுபவங்கள் :\nமாற்றான் -தாண்டவம் பாடல்கள் எப்படி \nRED WHITE & BLUE : 18+ஆங்கில பட விமர்சனம்\nTHE BUTTEFLY EFFECT - சத்தியமா படம் புரியல \nஎதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல��� இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041239", "date_download": "2018-06-18T01:53:16Z", "digest": "sha1:UH36ICYXGQRS53IWJ62R6EAKVY2IJDPF", "length": 16416, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடலூரில் நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவு பணி| Dinamalar", "raw_content": "\nகூடலூரில் நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவு பணி\nகூடலுார்: கூடலுாரில், தொடரும் பருவமழையால் வேளாண் பல்கலைக்கழக வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.கூடலுார், பந்தலுார், தேவாலா, ஓவேலி, நடுவட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில், கடந்த, 8ம் தேதி முதல் பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. நீர் நிலைகளில் நீர் வரத்து வெகுவாக உயர்ந்துள்ளது. பலத்த மழையின் போது, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், வீடுகள், விவசாய தோட்டங்களில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், வயல்களில் தண்ணீர் உயர்ந்து வருவதால், நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புளியாம்பாறை வேளாண்மை பல்கலைக் கழக வீரிய ஒட்டுநெல் ஆராய்ச்சி மையத்தில் டிராக்டர் மூலம், உழவு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரத்தில் விவசாயிகளும், தங்களின் வயல்களில், நெல் நடவுக்கான உழவு பணிகளை துவங்க உள்ளனர்.நெல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் இணை பேராசிரியர் குமரேசன் கூறியதாவது:மண் வளத்தை பாதுகாக்க, நெல் அறுவடைக்கு பின், கோடையில், 'சணப்பை' என்கிற பசுந்தாவர செடிகளை பயிரிட்டுள்ளோம். நடப்பாண்டில், பருவமழை முன்னதாக துவங்கியுள்ளதால், நெல் நடவுக்கான உழவு பணிகளை துவங்கியுள்ளோம். சணப்பை செடிகளுடன் உழவு பணிகள் மேற்கொள்வதால், அவை மண்ணில் கலந்து மண் வளம் பாதுகாக்கப்படும். இது தொடர்பான, ஆலோசனைகளை பெற எங்களை அணுகலாம். விவசாயிகள் பயன்பெறும் வகையில், தற்போது, எங்கள் மையத்தில், பாரதி, கோ-50 ஆகிய நெல் விதைகள், கிலோ, 24 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகள் இதனை பெற்று பயனடையலாம். இவ்வாறு குமரேசன் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-18) விலை: பெட்ரோல் ரூ.79.24, டீசல் ரூ.71.54 ஜூன் 18,2018\nகடைமடை பகுதி காவிரியை தூர்வார விவசாயிகள் ... ஜூன் 18,2018\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம் ஜூன் 18,2018\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_52.html", "date_download": "2018-06-18T02:04:07Z", "digest": "sha1:EOC7NOXZRR2PJ4UWOIL3D4DS6PYQNSOE", "length": 20240, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "நெய்வேலி அருகே பரபரப்பு..குழந்தை மாயம்: குறி சொன்ன பெண், மீட்ட வாலிபர்களிடம் போலீஸ் விசாரணை. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் நெய்வேலி அருகே பரபரப்பு..குழந்தை மாயம்: குறி சொன்ன பெண், மீட்ட வாலிபர்களிடம் போலீஸ் விசாரணை.\nநெய்வேலி அருகே பரபரப்பு..குழந்தை மாயம்: குறி சொன்ன பெண், மீட்ட வாலிபர்களிடம் போலீஸ் விசாரணை.\nநெய்வேலி அருகே ஊ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு அனல்யா(4), சுபிக்‌ஷா(2.5) என்ற இருமகள்கள் உள்ளனர்.\nசம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சுபிக்‌ஷா காணவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையை தேடும் பணியினை தீவிரமாக மேற்கொண்டனர்.\nஇதனிடையே குழந்தை சுபிக்‌ஷாவின் வீட்டின் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்துக்கு தெரிந்த பெண் ஒருவர், அதே ஊரில் வசித்து வரும் பூங்கா என்ற பெண் குறி சொல்வதாகவும், அவரிடம் இதுபற்றி கேட்டால் குழந்தை இருக்கும் இடத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.\nஅதன்பேரில் வெங்கடேசனும், கவுதமியும் அங்கு சென்று அந்த பெண்ணிடம் குறி கேட்டுள்ளனர். அப்போது, அந்த பெண், குழந்தை உங்களது நிலத்தின் அருகே உள்ள பம்ப்செட் அருகே பத்திரமாக உள்ளது. இன்னும் 15 நிமிடத்தில் அங்கு சென்று குழந்தையை மீட்டுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அந்த குழந்தை இறந்துவிடும் என்றும் குறி சொல்லியுள்ளார்.\nஉடனடியாக அங்கிருந்த 3 இளைஞர்கள் அந்த இடத்துக்கு வயல்வெளி வழியாக சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஊ.மங்கலம் போலீசார், குறி சொல்லும் பெண் பூங்காவிடமும், 3 வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்��ளை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரள���வில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிரு���்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T02:17:03Z", "digest": "sha1:RR2X4D3WEIYF4PEFCE47Z5FTU5WUFIU4", "length": 8107, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டு அம்மான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசண்முகலிங்கம் சிவசங்கரன் என்கிற பொட்டு அம்மான்\nநல்லூர், யாழ்ப்பாணம் , தமிழீழம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு\nதமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\nஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள்\nபுலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்\nஇந்திய அமைதி காக்கும் படை\nராஜீவ் காந்தி • RAW\nபொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.\nஇந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2017, 01:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2008/08/1.html", "date_download": "2018-06-18T02:17:56Z", "digest": "sha1:6JYB62QH7ARXRLOGBIVYXSDI6IINC37T", "length": 4522, "nlines": 94, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: பிகர் கவருதல் -1", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nநாம் நோக்கும் பிகரை பிறர் நோக்காமை பயன்.\nநாம் கவர நினைக்கும் பிகரை மற்றவர் நோக்கா வண்ணம் பார்த்து கொள்ளுதல் நலம்\nஇவ்விகரை இதனால் இவன் கவரும் என்றாய்ந்து\nஅவ்விகரை அவன் கண் விடல்\nஅதாவது இந்தந்த பிகருக்கு இது இது பிடிக்கும்னு முன்னாடியே தெரிந்து வச்சிருந்தா ஈஸியா அந்தந்த பிகருகளை கவர்பண்ணலாம்.\nதொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு\nஇதுல இன்னா மேட்டருன்னா இந்த பொண்ணுங்க இல்ல, அவங்களுக்கு தோண்ட தோண்ட புச்சு புச்சா ரோசனை வரும். அதுக்கெல்லாம் ஆமா சாமி நீ சொல்றது தான் கரெக்டு, உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் திங் பண்ண முடியும்னு பீலா உடனும் மாம்ஸ் ( ஓகேயா மங்களூர் சிவா )\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_28.html", "date_download": "2018-06-18T01:41:34Z", "digest": "sha1:TQC2YP2WXEHM7N5TCMKFMJD5UZ624VKA", "length": 243029, "nlines": 1444, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லா���் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nசங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\nஇன்று இரு மகத்தான மனிதர்களின் பிறந்தநாள் ஆன்மீக ஆற்றின் ஓரமாகப் பல காலம் தேங்கி விட்டன சனாதனக் குப்பைகள் ஆன்மீக ஆற்றின் ஓரமாகப் பல காலம் தேங்கி விட்டன சனாதனக் குப்பைகள் திடீர்-ன்னு ஒரு பெரு வெள்ளம் வந்து, அந்தக் குப்பையை இருந்த இடம் தெரியாமல் அடிச்சிக்கிட்டு போனது திடீர்-ன்னு ஒரு பெரு வெள்ளம் வந்து, அந்தக் குப்பையை இருந்த இடம் தெரியாமல் அடிச்சிக்கிட்டு போனது அந்த வெள்ளம் தான் உலகாசான் - ஜகத்குரு என்று போற்றப்படும் ஆதி சங்கரர், இராமானுசர்\nஇருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான் சித்திரைத் திருவாதிரை (Apr 29th 2009)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கரா பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமானுசா பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமானுசா\n* சங்கரர் காலத்தால் முந்தியவர் - 788 AD மதங்களால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்\n* இராமானுசர் அவருக்குப் பிந்தியவர் - 1017 AD சாதியால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்\nசைவமும் வைணவமும் கொண்டாட வந்த இரு ஜகத்குருக்களும்,\nஆதி குருவான சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரையில் பிறந்து, அறம் வளர்த்தது வியப்பிலும் வியப��பே\n அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது மணல் வெள்ளம் தான்\nவிடுமுறைக் காலத்தில் சின்னப் பசங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் ஒன்னாச் சேர்ந்து கில்லி அடித்து விளையாடலாம் ஒன்னாச் சேர்ந்து கில்லி அடித்து விளையாடலாம்\nகளைப்பெடுத்தா அதே மணலில் ஊற்று நீரைக் கீறிக் குடிக்கலாம் கம்பை நட்டு, பாலத்தில் இருந்து கரைக்கும், கரையில் இருந்து பாலத்துக்குமாய் ஒரு எம்பு எம்பலாம் (Pole Vault) கம்பை நட்டு, பாலத்தில் இருந்து கரைக்கும், கரையில் இருந்து பாலத்துக்குமாய் ஒரு எம்பு எம்பலாம் (Pole Vault) மணற் புதையல் விளையாட்டு கூட விளையாடலாம்\nஅன்னைக்கு அப்படித் தான், சின்னப் பசங்க பத்து பேரு, ஒன்னாச் செட்டு சேர்ந்துடுச்சுங்க ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல பதினோராம் நூற்றாண்டு\n இன்னொருத்தன் வாகன புறப்பாட்டு ஆள் இன்னொருத்தன் மடப்பள்ளி இன்னொருத்தன் கோஷ்டியில் தமிழ் வேதம் சொல்பவன் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து மணலைக் குவிச்சி குவிச்சி, ஒரு சின்ன விமானத்தையே கட்டிட்டாங்க பசங்க\nஒரு மினி திருவரங்கம் காவிரிக் கரையில் அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம் அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம்\nவீட்டில் இருந்து பல மரச் சாமான்களைக் கொண்டாந்தாச்சு சாப்பாட்டுத் தட்டும், தயிர் கடையும் மத்தும் தான் மேள தாளம் சாப்பாட்டுத் தட்டும், தயிர் கடையும் மத்தும் தான் மேள தாளம் அடுப்புல ஊதும் ஊதாங்குழல் தான் நாதசுரம் அடுப்புல ஊதும் ஊதாங்குழல் தான் நாதசுரம் கொட்டாங்குச்சி தான் கங்காலம் என்னும் பாத்திரம் கொட்டாங்குச்சி தான் கங்காலம் என்னும் பாத்திரம் கடைத்தெருவில் கடை கடையாப் போகுதுங்க பசங்க\n\"உங்க கடையில் புது அரிசி எப்படி இருக்கு-ன்னு பார்க்க, அம்மா ஒரு கைப்பிடி வாங்கியாரச் சொன்னாங்க நாடாரே\"-ன்னு சொல்லுதுங்க இப்படிக் கைப்பிடி கைப்பிடியாவே அரிசியைத் தேத்தியாச்சு இப்படிக் கைப்பிடி கைப்பிடியாவே அரிசியைத் தேத்தியாச்சு\nஆற்றங்கரையில் சின்னதா தீ மூட்டி, பழைய ஈயப் பாத்திரத்தை ஏத்தி, அரிசி பொங்குதுங்க கைக்கு சல்லீசாக் கிடைச்ச கறிவேப்பிலை, கொத்துமல்லி-ன்னு எதை எதையோ அத��ல் கொண்டாந்து போடுதுங்க கைக்கு சல்லீசாக் கிடைச்ச கறிவேப்பிலை, கொத்துமல்லி-ன்னு எதை எதையோ அதில் கொண்டாந்து போடுதுங்க வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி\nதொழில் தர்மம்-ன்னு ஒன்னு இருக்குல்ல எப்பமே அவனுக்குக் கண்ணால காட்டிட்டு தானே நாம ஒரு வெட்டு வெட்டுவோம்\nஅவன் \"கண்டு\" அருளப் பண்ணுதல் நாம் \"உண்டு\" அருளப் பண்ணுதல் நாம் \"உண்டு\" அருளப் பண்ணுதல்\nகுட்டீஸ் யானை வாகனம் :)\nபடங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் Pbase குழு\nவீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க\nமரக்குச்சிகளை விதம் விதமாக் கட்டி, ஒரு மனுசன் போல உருவத்தை உருவாக்குதுங்க\nஅதுக்குப் பொட்டு இட்டு, உதிரிப் பூவை மாலையாகப் போட்டு, நூல் கண்டை மஞ்சள் பட்டாடையாகக் கட்டி....அட...சங்கு சக்கரம் இல்லாமல் பெருமாளா\nஇதோ மரக்குச்சி ரங்கன் ரெடி\n- பத்மநாபோ \"மரப்\" பிரபு\nபத்மநாபோ \"அமரப்\" பிரபு என்ற சகஸ்ரநாமம், இங்கே மரக்குச்சியால், பத்மநாபோ \"மரப்\" பிரபு என்று ஆகி விட்டதே\nஒரு பையன் கருடன் போல் குத்திட்டு உட்கார்ந்து கொள்கிறான் அந்தப் பையன் மேல் குச்சி ரங்கனை வைத்தாகி விட்டது அந்தப் பையன் மேல் குச்சி ரங்கனை வைத்தாகி விட்டது ஆகா\n* அந்த ரங்கனுக்கு இணையான எங்கள் அந்தரங்கன் கருட சேவை காணீரே\nவீட்டில் உள்ள தாழங் குடைகள்/கருப்புக் குடைகள் திருக் குடைகளாய்ப் பிடிக்கப் படுகின்றன\nபனை விசிறிகளே வெண்சாமரமாய் வீசப்படுகின்றன\nவடமொழி மந்திரங்களுக்கு இணையாக, உபய வேதாந்தம் என்று பெயர் கொடுத்து,\nதமிழ்ப் பாசுரங்களைக் கருவறையில் ஓத ஏற்பாடு செஞ்சாலும் செஞ்சார்\nவேற வூட்டுப் பொடிசுங்க கூட, எளிமையாப் புரிஞ்சிக்கிட்டு, ஓதுறாப் போலவே பாடுதுங்களே ஆகா இது என்ன அழகான காட்சி\n பவளச் செவ் வாயன் என்கோ\n கனி என்-கோ-பாலன் என் கோ\nதட்டில் சும்மனாங் காட்டியும் தீபம்\nஒரு பழைய பாத்திரத்தில் காவேரி தீர்த்தம்\n- முதல் தீர்த்தம் யாருக்கு\n அப்போது இராமானுசர் அல்லவா வந்து தீர்த்தம் வாங்கிக் கொள்வார்\nஆங், அது தான் சரி போன வாரம் அவங்க வீட்டில் சுட்ட மெதுவடையை எடுத்தாந்து எனக்குப் பாசமாய்க் கொடுத்தானே கோபால்\n நீ தான் இன்னிக்கி இராமானுஜர் வேஷம் கட்டுற உனக்குத் தான் மொதல் தீர்த்தம் உனக்க���த் தான் மொதல் தீர்த்தம்\" - அர்ச்சக வேஷம் கட்டியிருக்கும் அந்தப் பையன், மெதுவடைக்கு \"மெது\"வாக நன்றிக் கடன் தீர்க்கிறான்\" - அர்ச்சக வேஷம் கட்டியிருக்கும் அந்தப் பையன், மெதுவடைக்கு \"மெது\"வாக நன்றிக் கடன் தீர்க்கிறான்\nகாவிரிக்கரையில் மக்கள் எல்லாரும் இந்த \"லோக்கல்\" கருட சேவையை, குச்சி ரங்கனை ஒரு செல்லமான கேலியுடன் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள்\nசரி, ஏதோ பசங்க வித்தியாசமா வெளையாடுது வெளையாடிக்கிட்டு போவட்டும் என்று வேடிக்கை பார்த்தவாறு அவரவர் நடையைக் கட்டுகிறார்கள் கருப்புக் குடையும், சாப்பாட்டுத் தட்டில் மேளமும் அடிச்சி ஒரே டமாஷா-ல்ல இருக்கு கருப்புக் குடையும், சாப்பாட்டுத் தட்டில் மேளமும் அடிச்சி ஒரே டமாஷா-ல்ல இருக்கு\nஅந்த வழியாக வருகிறார் உடையவர், எம்பெருமானார் என்று பலவாறாக அழைக்கப்படும் இராமானுச முனிகள்\nசீடர்கள் புடை சூழ அவரும் இந்தக் குச்சி ரங்கன் கருட சேவையைப் பார்க்கிறார் சீடர்களின் முகத்திலும் பிள்ளைத்தனமான ஒரு நமுட்டுச் சிரிப்பு சீடர்களின் முகத்திலும் பிள்ளைத்தனமான ஒரு நமுட்டுச் சிரிப்பு\n அதுவும் நாலு கால் பாய்ச்சலில் சீடர்கள் விவரம் புரியாமல் பின்னாடியே ஓட....\nசிறுவர்கள்.......\"ஜீயோம்\" என்று சொன்ன போழ்திலே....\n\" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார் மரக்குச்சி ரங்கன் முன்பாக வீழ்ந்து சேவிக்கிறார்\nகுட்டிப் பசங்களுக்கு இன்ப அதிர்ச்சி பின்னால் வந்த சிஷ்யர்களுக்கோ இன்னும் அதிர்ச்சி\nஒரு சிலருக்கு எங்கே தங்களையும் விழச் சொல்லி விடுவாரோ-ன்னு பயம்\nஅந்தப் பழைய டப்பாவில் இருந்து சிறுவர்கள் அவருக்குத் தீர்த்தம் தருகிறார்கள் மூன்று முறை கேட்டு வாங்கித் தீர்த்தம் பருகுகிறார் உடையவர்\n* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்\n* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்\n* மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம் = மெய் உணர்தல்\nஇராமனுசருக்குச் சிறுவர்கள் சடாரி சார்த்துகிறார்கள் கொட்டாங்குச்சி சடாரி\nஒரு சின்ன இலையில் அதுகள் வடித்த சோறு வைத்து கொடுக்கப்படுகிறது கொத்தமல்லிச் சோறு அரவணைப் பிரசாதம் ஆகிறது கொத்தமல்லிச் சோறு அரவணைப் பிரசாதம் ஆகிறது\nநெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத���தாணிச் சேவகமும்,\nகையடைக் காயும், கழுத்துக்குப் பூணொடு, காதுக்குக் குண்டலமும்,\nமெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து, \"என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல\"\nபையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே\n- என்று கருட சேவைப் பல்லாண்டை உடையவர் பாடுகிறார் சிறுவர்கள் அத்தனை பேரின் பெயரையும் கேட்டறிந்து, தட்டிக் கொடுத்து விடை பெறுகிறார் சிறுவர்கள் அத்தனை பேரின் பெயரையும் கேட்டறிந்து, தட்டிக் கொடுத்து விடை பெறுகிறார் அதுகளுக்கோ ஒரே பூரிப்பு\nவயதில் மூத்த சீடர்: \"தேவரீர் இப்படிச் செய்யலாமா சின்னப் பொடியன்கள் ஏதோ விளையாட்டாய் விளையாடியதற்கு, அனைவரும் பார்த்துப் பரிகசிக்குமாறு, ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போய், விழுந்து சேவித்தீரே சின்னப் பொடியன்கள் ஏதோ விளையாட்டாய் விளையாடியதற்கு, அனைவரும் பார்த்துப் பரிகசிக்குமாறு, ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போய், விழுந்து சேவித்தீரே என்ன ஜீயரே இது\n பகவானைப் பொம்மை என்று நீங்களே சொல்லலாமா அடியேன் தவறாக ஒன்றும் செய்து விடவில்லையே\nஏன் இந்த மனக் கிலேசம் அந்த மரக்குச்சி ரங்கனில் அரங்கன் இல்லை என்று நினைக்கீறீரோ அந்த மரக்குச்சி ரங்கனில் அரங்கன் இல்லை என்று நினைக்கீறீரோ\n அரங்கன் எங்கும் இருக்கிறான் என்பது பாமர வழக்கு அது எங்களுக்கும் தெரியும் ஆனால் சான்னித்யம்-ன்னு ஒன்னு இருக்கில்லையோ என்ன இருந்தாலும் சிறுவர்கள் விளையாடிய ஒரு மரப்பாச்சிப் பொம்மைக்கு எப்படிச் சான்னித்யம் வரும் என்ன இருந்தாலும் சிறுவர்கள் விளையாடிய ஒரு மரப்பாச்சிப் பொம்மைக்கு எப்படிச் சான்னித்யம் வரும்\nஉடையவர்: \"ஓ...சான்னித்யம் இருக்கா இல்லையா என்று பகவானையே சோதித்துப் பார்த்துவிட்டு ஏற்றுக் கொள்வது தான் உம்ம வழக்கமோ நம்பிகளே\nசீடர்: \"இப்படி வார்த்தை ஜாலமாய் பேசினால் எப்படி நீர் வர வர கண்ட பயல்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுக்கிறீர் ஜீயரே நீர் வர வர கண்ட பயல்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுக்கிறீர் ஜீயரே\nஉடையவர்: \"உம்ம்ம், எதனால் அந்த மரக்குச்சி ரங்கனில் சான்னித்யம் இல்லை என்று கருதுகிறீர்கள்\nசீடர்: \"என்ன கேள்வி இது சம்ப்ரோக்ஷணம்/கும்பாபிஷேகம் எல்லாம் செய்து, அஷ்ட பந்தனம் இட்டு, ஜீவாதார மந்திரங்கள் ஜபித்து, பிரதிஷ்டை-ன்னு செய்யும் போதல்லவா ஒரு சான்னித்யம் உண்டாகுது சம்ப்ரோக்ஷணம்/கும்பாபிஷேகம் எல்லாம் செய்து, அஷ்ட பந்தனம் இட்டு, ஜீவாதார மந்திரங்கள் ஜபித்து, பிரதிஷ்டை-ன்னு செய்யும் போதல்லவா ஒரு சான்னித்யம் உண்டாகுது\nஅதற்குச் சதா மந்திரம் ஜபித்து, சிரத்தையாக உருவேற்றி உருவேற்றி, சாஸ்திரத்தில் சொன்னபடி, நாங்களே பூஜிப்பதால் அல்லவோ சான்னித்யம் உண்டாகிறது\nஉடையவர்: \"ஓ...அப்போது நீங்கள் சிரத்தையாகப் பூஜித்தால் சான்னித்யம் அடுத்தவர் சிரத்தையாகப் பூஜித்தால் அதெல்லாம் ஒன்றுமில்லை அடுத்தவர் சிரத்தையாகப் பூஜித்தால் அதெல்லாம் ஒன்றுமில்லை அப்படித் தானே\n எடக்கு மடக்காகப் பேசினால் எப்படி ஆகமம் தாங்கள் அறியாதது அல்ல ஆகமம் தாங்கள் அறியாதது அல்ல இருந்தாலும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் பேசுகிறீர்களே இருந்தாலும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் பேசுகிறீர்களே இது நியாயமா\n உங்கள் சிரத்தையை அடியேன் தாழ்த்தவில்லை அடுத்தவர் சிரத்தையை நீங்களும் தாழ்த்தக் கூடாது என்பதே நான் சொல்லுவது\nஆலய மந்திரப் பிரதிஷ்டையை, அடியேனோ, இல்லை அந்தச் சிறுவர்களோ மறுத்துப் பேசினோமா இல்லையே ஆலயத்திலும் வந்து பணிவாகச் சேவிக்கிறோம் அல்லவா\nஅங்கு பணியில் இருக்கும் உம்மையும் மதிக்கிறோம் அல்லவா\nநீங்கள் மட்டும் ஏன், அதே மரியாதையை அவர்களுக்கும் தர மறுக்கிறீர்கள்\nஉடையவர்: \"நீங்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் கிடைக்கிறது என்றால்...\nஅவர்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் வராது என்று எப்படி நினைக்கிறீர்கள்\nஉடையவர்: \"பிரகலாதன், ஜீவாதார மந்திரங்கள் எல்லாம் ஜபித்து, பிரதிஷ்டை செய்த பின்னரா, தூணில் எம்பெருமான் சான்னித்யம் ஆனான்\nஆனால் ஒரு குரல் மட்டும்...\"எல்லாரும் பிரகலாதன் ஆகி விட முடியாது இராமானுசரே\n அதை அவர்கள் சொல்லட்டும் பெரியவரே\nஉங்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம்\nஅவர்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்\nநீங்கள் எப்படிச் சொல்ல முடியும்\nஉடையவர்: \"எப்படி உம் வழிபாட்டு முறைகளில் அவர்களும் ஆனந்தமாகத் திளைக்கிறார்களோ, அதே போல், அவர்கள் வழிபாட்டு முறையிலும் நீங்கள் மதிப்பளிக்கக் கடவீர்களாக\nகுழந்தைத்தனமாக வணங்கினாலும், ஆகமப் ப்ரீதியாக வணங்கினாலும், வ���க்கம் வணக்கமே\n கூடக்கூட வாதாடும் எங்களை மன்னித்து விடுங்கள் இருந்தாலும் சாஸ்திரமானது நாங்கள் செய்வது போலத் தானே செய்யச் சொல்கிறது இருந்தாலும் சாஸ்திரமானது நாங்கள் செய்வது போலத் தானே செய்யச் சொல்கிறது சாஸ்திரம் முக்கியம் அல்லவா அது தானே நமக்குப் பிரமாணம்\nஉடையவர்: \"இந்த மரக்குச்சி ரங்கன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கான் மரக்குச்சி ரங்கனுக்கென்று ஒரு திவ்யதேசமே இருக்கு மரக்குச்சி ரங்கனுக்கென்று ஒரு திவ்யதேசமே இருக்கு அதைக் காட்டினால் ஒப்புக் கொள்வீர்களா அதைக் காட்டினால் ஒப்புக் கொள்வீர்களா\nசீடர்கள்: \"ஆகா....சாஸ்திரம் எதைச் சொன்னாலும் ஒப்புக் கொள்கிறோம் ஸ்வாமி பாமரத்தனமான விளக்கத்தைத் தான் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறது பாமரத்தனமான விளக்கத்தைத் தான் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறது\nஉடையவர்: \"ஹா ஹா ஹா...கண்ணெதிரே உள்ள உண்மையை ஒப்புக் கொள்ளப் பாமரம் என்ன\nசரி, ஆழ்வார்கள் அருளிச் செயல் கூட சாஸ்திரம் தானே அதையாச்சும் ஒப்புக் கொள்கிறீரா\n என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள் நமாமி திராவிட வேத சாகரம் நமாமி திராவிட வேத சாகரம் ஆழ்வார்கள் சொன்னால் அதுவும் சாஸ்திரம் தான்\nஆனால் மரக்குச்சி ரங்கனை எல்லாம் அவர்கள் பாடியதாக நாங்கள் அறிந்த வரையில் இல்லை\nதமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே\nதமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்\nஎவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே\nமுதல்-முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் (சரஸ் முனிம்) பாடிய சாஸ்திரம் ஆயிற்றே இது\nஉடையவர்: \"தமர் எதில் உகக்கிறார்களோ, அதில் பகவான் வந்து அழியாது இருந்து விடுவதாக சாஸ்திரம் சொல்லி இருக்கே\nஆழ்வார்கள் சொன்னது தமிழில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறதா சம்ஸ்கிருதத்தில் வேணும்-ன்னா சொல்லட்டுமா\nஉடையவர்: \"யத் யத் தியாய த, உருகாய விபவ யந்தீ\nதத் தத் வபு, ப்ரண யசே, சத் அனுக்ரஹ யா - இது பாகவதம் என்ன சொல்கிறீர், ஸ்ரீமத் பாகவதம் என்பது சாஸ்திரம் தானே\n நீங்களே ஒரு முறை \"மனசாட்சியுடன்\" எண்ணிப் பாருங்கள்\nஅந்தச் சிறுவர்கள் அவர்கள் அளவில் பகவானை உகந்தார்கள் அல்லவா\nதமர் உகந்த அவ்வுருவம், அவன் உருவம் தானே\nஅதனால் அல்லவோ அந்த மரக்குச்சி ரங்கனைச் சேவித்தேன்\nஉங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இருந்து கொண்டு,\nஎன்னைத் \"தமர் உகந்த\" என்னும் சாஸ்திர வாக்கியத்தை மீறச் சொல்கிறீர்களா\n இவருடன் வாதம் செய்ய முடியாது போலிருக்கே இவர் கருத்துக்களை எடுத்து வைக்கும் போது,\nஇல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா\nபிரம்ம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதிய இவர் மகா வேதாந்தியா\nஇல்லை, மரப்பாச்சி பொம்மையைக் கூட விழுந்து வணங்கும் இவர் ஈரப் பாசுர உள்ளமா\n* சாஸ்திரம் என்பதை எழுத்தில் மட்டுமே பார்த்த தாங்கள் எங்கே\n* சாஸ்திரத்தை அதன் ஆத்மாவில் பார்த்த இராமானுசர் எங்கே\nஅவர் பிறந்த நாள் அதுவுமாய், எம்பெருமானார் திருவடிகளே சரணம்\nபட்டர்கள் பெரிய கருட சேவை பிள்ளைகள் மினி கருட சேவை பிள்ளைகள் மினி கருட சேவை\nஇன்றும் சென்னைத் திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்,\nசிறுவர்கள் சொப்பு விளையாட்டு போலவே நடத்தும் சின்னஞ்சிறு உற்சவம், பெரிய உற்சவத்துடன் சேர்த்தே கொண்டாடப்படுகிறது\nகோயில் பிரம்மோற்சவத்தின் போது, அக்கம் பக்கத்துச் சிறுவர்கள், அவர்களின் சின்னப் பெருமாளை வீதியுலா கொண்டு வருகிறார்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குட்டி வாகனத்தில் அலங்காரம்\n* பெரிய பெருமாள், பெரிய யானை வாகனத்தில் வந்தால்,\n* குட்டிப் பெருமாள், குட்டி யானை வாகனத்தில் வருவது வாடிக்கை\nஅண்மைக் காலங்களில் இந்தக் குட்டி உற்சவம் இன்னும் பிரபலம் ஆகியுள்ளது\nதமர் உகந்த பகவத் அனுபவத்தை, ஏதோ விளையாட்டுத்தனமானது என்றோ, லோக்கல் பாஷையில் எழுதப் படுகிறது என்றோ, அசூயை கொள்ளாதீர்கள்\nஏன் அப்படி செய்யப்படுகிறது என்ற ஆத்மாவைப் பார்த்தால் ஆன்மிகத்தைப் பார்க்கலாம்\nதமர் உகந்த எவ்வுருவம், அவ்வுருவம் தானே\nசொப்பு விளையாட்டுப் பெருமாள் திருவடிகளே சரணம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஜெகத்குரு ஆதி சங்கராசாரியர் திருவடிகள் பணிகிறேன்.\nஆசாரிய இராமானுசர் சரிதத்தை தங்கள் மூலமாகக் கேட்பது எவ்வளவு சிறப்பு அண்ணா...\nஎம்மையும் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்.\nஅஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயை-க சிந்தோ\nராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே\nஜெகத்குரு ஆதி சங்கராசாரியர் திருவடிகள் பணிகிறேன்//\nஇனி மேல் தான் சங்கரர் தனிப் பதிவை எழுதணும் இன்னிக்கி திருவாதிரைச் சிவராத்திரி தான் இன்னிக்கி திருவாதிரைச் சிவராத்திரி தான்\nஎனக்கு என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது.. ஒவ்வொரு வருடமும் என் வீட்டில் என் பாட்டி வழிபட்டு வந்த சிறிய உற்சவ விக்ரகத்திற்கு எனது தெருப் பிள்ளைகள் அனைஅவரும் சேர்ந்து கள்ளழகர் அலங்காரம் செய்து சிறிய பல்லக்கில் எழுந்தருளச் செய்து எம்னேஸ்வரம் முழுவதும் வலம் வருவோம்.. காலை பல்லக்கு முடிந்தவுடன், மாலை குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும். பிரசாதம் விபூதி :)\nஆசாரிய இராமானுசர் சரிதத்தை தங்கள் மூலமாகக் கேட்பது எவ்வளவு சிறப்பு அண்ணா...//\n பதிவை முடிக்கும் போது உன்னைத் தான் நினைச்சேன் உங்க ஊரு ஜீன்ஸ் பேண்ட் பெருமாளை நினைச்சேன் உங்க ஊரு ஜீன்ஸ் பேண்ட் பெருமாளை நினைச்சேன்\n//வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி\nநாங்க சர்க்கரைப் பொங்கல் செய்வோம்.. ஏன்னா.. எங்க ஊர் வரதராசனுக்கு ரொம்ப பிடித்தது சர்க்கரைப் பொங்கல் தான்..\n//ஜீயோம்\" என்று சொன்ன போழ்திலே....\nதெய்வத்தை ஒரு மகா சக்தி.. செய்யும் காரியங்களுக்கு ஏற்ப பலன் அளிக்கும் ஒரு கடவுள் என்ற அளவிலே இருந்த என்னை.. ஆண்டவன் பால் காதலில் மூழ்கச் செய்தவர் ஆசார்ய இராமானுஜரின் கருணை ஒன்றே... இராமானுசர் பற்றி அறிந்திராவிடில் வீணாகிப் போயிருப்பேன்.. மீண்டும் ஆசார்யன் திருவடிகளில் பணிகிறேன்..\nஆசார்ய இராமானுசர் பற்றி என்னை அறியத் தூண்டிய தங்கள் பாதமும் பணிகிறேன் அண்ணா..\nசொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்\nநல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே\nஅல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்\n//வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க\n:).. ஏனென்று தெரியவில்லை, நாங்க எங்க வீட்டு விக்ரஹத்தை அழகு பண்ணுகிறோம் பேர்வழி என்று படாத பாடு படுத்தினோம், எங்க பாட்டியோ தாத்தாவோ எதுவும் சொன்னதில்லை... தாத்தா.. புறப்பாட்டிற்காக சிறிய தொட்டி செய்து தருதல் போன்று பல உதவிகளும் செய்தவர்.\nஇருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான்\nஆருத்ரா நட்சத்திரமே இதனால் சிறப்பு பெற்றுவிட்டதே\nஅன்னைக்கு அப்படித் தான் சின்னப் பசங்க பத்து பேரு ஒன்னாச் செட்டு சேர்ந்துடுச்சுங்க ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல பதினோராம் நூற்றாண்டு\nஇருந்திருப்பிங்க :):) நேர்லபாத்தமாதிரி சொல்றதால எனக்கும் அந்த டவுட் இருக்கு...முன் ஜன்ம நினைவுகள் வருதா அடிக்கடி ரவி\nஒரு மினி திருவரங்கம் காவிரிக் கரையில் அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம் அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம்\n இதோ மரக்குச்சி ரங்கன் ரெடி - பத்மநாபோ \"மரப்\" பிரபு - பத்மநாபோ \"மரப்\" பிரபு\n\\\\தட்டில் சும்மனாங் காட்டியும் தீபம் கொட்டாங்குச்சியில் சடாரி ஒரு பழைய பாத்திரத்தில் காவேரி தீர்த்தம்\n அப்போது இராமானுசர் அல்லவா வந்து தீர்த்தம் வாங்கிக் கொள்வார்\\\\\n\\\\ஜீயோம்\" என்று சொன்ன போழ்திலே....\n\" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார் மரக்குச்சி ரங்கன் முன்பாக அடிக்கீழ் வீழ்ந்து சேவிக்கிறார்\nஇல்லை என்ற சொல்லிலும் உளன் என்றாரே கம்பன் அதுபோல எங்கும் நிறைந்தவனை ராமானுஜர் அறிந்தபடியால் சேவிக்கிறார். அதனால்தானே அவரும் அரங்கனின் அன்புக்கு உடையவர் ஆகி இருக்கிறார்\n\\\\முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்\n* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்\n* மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம் = மெய் உணர்தல்\nஇப்போதான் தெரிந்துகொண்டேன் நன்றி விளக்கத்துக்கு\n\\\\நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,\nகையடைக் காயும், கழுத்துக்குப் பூணொடு, காதுக்குக் குண்டலமும்,\nமெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து, \"என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல\"\nபையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே\n- என்று கருட சேவைப் பல்லாண்டை உடையவர் பாடுகிறார்\\\\\nதமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே\nதமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்\nஎவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே\n]தமர் உகந்த எவ்வுருவம், அவ்வுருவம் தானே\nசொப்பு விளையாட்டுப் பெருமாள் திருவடிகளே சரணம்]\\\\\nபதிவிலும் பாஷ்யக்காரர் திரு உருவத்தில் அவரைக்கண்டேன்\nதாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்\nநாம் மன்னி வாழ நெஞ்சே\nஆதிரைத்திருநாளில் அரங்கபக்தனின் பதிவினை இட்ட நீங்களும் பல்லாண்டு வாழ\n\\\\நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,\nசோறு பிரசாதம் கொடுத்ததால் சோறு பாட்டு\n//வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் ப���ரசாதம் ரெடி\nநாங்க சர்க்கரைப் பொங்கல் செய்வோம்.. ஏன்னா.. எங்க ஊர் வரதராசனுக்கு ரொம்ப பிடித்தது சர்க்கரைப் பொங்கல் தான்..//\n எந்தத் தெருவில் அவர் வீடு அவருக்குப் பிடிச்ச சர்க்கரைப் பொங்கலை அவருக்கும் கொடுப்பீங்க-ல்ல அவருக்குப் பிடிச்ச சர்க்கரைப் பொங்கலை அவருக்கும் கொடுப்பீங்க-ல்ல\nஎனக்கு என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது..//\nஅதுக்குத் தான் இந்தப் பதிவைப் போட்டது\n//ஒவ்வொரு வருடமும் என் வீட்டில் என் பாட்டி வழிபட்டு வந்த சிறிய உற்சவ விக்ரகத்திற்கு எனது தெருப் பிள்ளைகள் அனைஅவரும் சேர்ந்து கள்ளழகர் அலங்காரம் செய்து சிறிய பல்லக்கில் எழுந்தருளச் செய்து எம்னேஸ்வரம் முழுவதும் வலம் வருவோம்..//\n வரதராஜனுக்கு சுந்தரராஜன் ஆக ஆசையா\n//காலை பல்லக்கு முடிந்தவுடன், மாலை குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும். பிரசாதம் விபூதி :)//\nகள்ளழகர் அலங்காரம் செய்விக்கப்பட்டு எழுந்தருளிய உங்கள் குட்டிப் பெருமாளுக்கு அடியேன் தெண்டம் சமர்பிக்கிறேன் வாழி வாழி எமனையூர் பரி மேல் அழகன் வாழியே\n//வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க\n:).. ஏனென்று தெரியவில்லை, நாங்க எங்க வீட்டு விக்ரஹத்தை அழகு பண்ணுகிறோம் பேர்வழி என்று படாத பாடு படுத்தினோம், எங்க பாட்டியோ தாத்தாவோ எதுவும் சொன்னதில்லை...//\n ஏனென்றால் இவர்கள் மெய்யாலுமே \"பெரியவர்கள்\" \"பெருசு\" அல்ல\nஇவர்களுக்குப் பதிவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று-ன்னு எல்லாம் தெரியாது விழைவதெல்லாம் அவன் திருமுக உல்லாசமே அன்றி, தங்கள் சுய உல்லாசங்கள் அல்ல விழைவதெல்லாம் அவன் திருமுக உல்லாசமே அன்றி, தங்கள் சுய உல்லாசங்கள் அல்ல\n//தாத்தா.. புறப்பாட்டிற்காக சிறிய தொட்டி செய்து தருதல் போன்று பல உதவிகளும் செய்தவர்.//\nவிக்ரஹத்தை அழகு பண்ணுகிறோம் பேர்வழி என்று நீங்கள் படாத பாடு படுத்தினாலும், அதைச் சேதப்படுத்த மாட்டீர்கள் என்று அவர்களுக்கும் தெரியும் அதே சமயம் அதன் மீது ஒரு கண்ணும் வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்\nஇருப்பினும் குணானுபவத்துக்காக தங்களின் பெருமாள் உரிமைகளையே விட்டுக் கொடுப்பார்கள் இவர்கள் அன்றோ பாகவத நம்பிமார்கள்\nநல்லா பொறுமையா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க இரவி.\n//ஜீயோம்\" என்று சொன்ன போழ்திலே....\nதெய்வத்தை ஒரு மகா சக்தி.. செய்யு��் காரியங்களுக்கு ஏற்ப பலன் அளிக்கும் ஒரு கடவுள் என்ற அளவிலே இருந்த என்னை..\nஆண்டவன் பால் காதலில் மூழ்கச் செய்தவர் ஆசார்ய இராமானுஜரின் கருணை ஒன்றே... இராமானுசர் பற்றி அறிந்திராவிடில் வீணாகிப் போயிருப்பேன்.. மீண்டும் ஆசார்யன் திருவடிகளில் பணிகிறேன்..//\n என்ன இராகவ், ஒரே உணர்ச்சி பாவம்\nசரி, எதுவாயினும் உங்களுக்கு நன்மையே விளைய வாழ்த்துகிறேன்\nஅன்றும் இன்றும், இராமனுசரை அண்டினார்கள் அவரைப் போலவே ஆனார்கள் அது தான் காரேய்க் கருணையின் குண விசேஷம் அது தான் காரேய்க் கருணையின் குண விசேஷம் நீங்களும் உரைகல் பட்ட பொன்னே ஆகுவீர்களாக நீங்களும் உரைகல் பட்ட பொன்னே ஆகுவீர்களாக\n//ஆசார்ய இராமானுசர் பற்றி என்னை அறியத் தூண்டிய தங்கள் பாதமும் பணிகிறேன் அண்ணா..//\nசின்னப் பிள்ளைத் தனமா-ல்ல இருக்கு\nஎப்போதும் உடையவர் பாதங்களையே பற்றி, \"இருங்கள்\"\nசொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்\nநல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே\nஅல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்\nஆருத்ரா நட்சத்திரமே இதனால் சிறப்பு பெற்றுவிட்டதே\n மார்கழித் திருவாதிரை ஓரு இறைவனுக்கு சித்திரைத் திருவாதிரை இரண்டு ஆச்சார்யர்களுக்கும் சித்திரைத் திருவாதிரை இரண்டு ஆச்சார்யர்களுக்கும் எனவே மார்கழித் திருவாதிரையைக் காட்டிலும் சித்திரைத் திருவாதிரை ஏற்றமுடைத்து எனவே மார்கழித் திருவாதிரையைக் காட்டிலும் சித்திரைத் திருவாதிரை ஏற்றமுடைத்து\n//இருந்திருப்பிங்க :):) நேர்ல பாத்தமாதிரி சொல்றதால எனக்கும் அந்த டவுட் இருக்கு...முன் ஜன்ம நினைவுகள் வருதா அடிக்கடி ரவி\nமெளலி அண்ணா முன்ன ஒரு கேள்வி கேட்டார். பெருமாள்-தாயார் உரையாடலை என்னமோ நேர்ல பாத்தா மாதிரி எழுதறீங்களே எப்படி\nஇல்லை என்ற சொல்லிலும் உளன் என்றாரே கம்பன் அது போல..//\nமுடிஞ்சா அந்தக் கம்பன் கவியைத் தரமுடியுமா-க்கா\n இல்லை என்ற சொல்லிலும் உளன்\nஇல்லை என்ற சொல்லிலும் உளன் என்றாரே கம்பன் அது போல..//\nமுடிஞ்சா அந்தக் கம்பன் கவியைத் தரமுடியுமா-க்கா\n இல்லை என்ற சொல்லிலும் உளன்\nஇல்லை ஹரி என்று இரண்யன் சொல்ல அதற்குபதிலாய் பிரஹலாதன் சொன்ன பாடல்வரிகள் இவை.\n'\"சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட\nகோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற\nதூண��னும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை\nகாணுதி விரைவின்\" என்றான்; \"நன்று\" எனக் கனகன் நக்கான். (124 யுத்த காண்டம் இரண்யன் வதைப்படலம்)\n'நசை திறந்து இலங்கப் பொங்கி, \"நன்று, நன்று\nவிசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி\nஇசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,\nதிசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்\\\\\nஇந்தப்பாட்டுகேட்டதும்தான் கம்பரைப்பலர் மடக்கினர். சிங்கம் சிரிக்குமா உங்கபாட்டுதப்பு என்று ராமாயணம் அரங்கேறவிடாமல்தடுத்தனர்.அப்போ\nதான் கம்பர் ராமாயணக்கதையை அரங்கேற்றம் செய்த மண்டபத்திற்கு அருகே சந்நிதியில் இருந்தமேட்டழகிய சிங்கப்பெருமான் சிரமசைத்து தன் இருகரம் தூக்கி தமிழ்ப்புலவனின் மானங்காக்க சிரித்தார் உரக்கவே\nசொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்\nநல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே\nஅல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்\nஎன்ன ரவி இது எளியபாடல் ஆச்சே இதற்கு அர்த்தம் உங்களுக்குப்புரியலை என்றால் நம்பமுடியலையே\nஅபியுக்தர் அருளிய பாடல் இது.\nராமானுஜ நூற்றந்தாதி சொல்லும்போது தனியன்களாக இதையும் சொல்வது வழக்கம்.\nசொல்லின் தொகைகளால்(பாக்களின் வகைகளால்) உனது அடிமலர்ப்பாதத்திற்கு தொண்டு செய்கின்ற நல்ல அன்பர்கள் துதிக்கும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அமரும்படி அருள்வாய்.\nஅறுசமயத்தை வெல்லும்பரமனே ராமானுசனே இது என் கோரிக்கையே\nஇதுதான் என் சிற்றறிவுக்கு எட்டிய பொருள்.\nஒரு திருவிழா எடுத்துவிட்டீர்கள் ரவி.\nவேறு என்ன சொல்வது. இத்தனை நல்லடியார் நடுவில் :))\nசார், உங்க கையை கொடுங்க , என்னமா எழுதிறீங்க,... வாழ்த்துக்கள், அப்படியே, சின்ன வயசிலே செய்த பூஜைக்கும் , அலங்காரத்திற்கும் அழைத்து கொண்டு பொய் விட்டீர்கள்.\nகுமுதத்தில் , படித்தது- நம்ம இயக்குனர் சிகரம் சின்ன வயதில் ஒரு கிராமத்தில் இருந்த பொழுது அவரும் , அவரோட தமக்கையும் ஒரு சின்ன பிள்ளையார் கோவிலுக்கு- சுத்தம் செய்வது, அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை, நெய்வேத்யம்....எல்லாமே அவர்கள் தான் .... அது தான் வாழ்கையிலேயே best period அப்படின்னு சொன்னதா ஞாபகம்\n//* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்\n* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்\n* மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம் = மெய் உணர்தல்\nஉங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கும். தங்கள் சேவை சிறக்க இரு ஆச்சாரியர்களையும் வேண்டுகின்றேன்.\nதாங்கள் கூறியபடி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலிலும், திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் இந்த சொப்பு விளையாட்டை அடியேன் திரிசித்துள்ளேன். பெருமாளுக்கு எப்படி அலங்காரம் செய்திருக்கின்றார்களோ அதே miniature தான் சிறுவர்களின் பெருமாளும். அருமையாக எழுதியுள்ளார்கள் நன்றி KRS ஐயா.\n அவர் வைக்கும் வாதங்களுக்கு எதிர்வாதம் வைக்க முடியுமா என்ன\n இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா\nபதிவிலும் பாஷ்யக்காரர் திரு உருவத்தில் அவரைக்கண்டேன்\nஆதிரைத்திருநாளில் அரங்கபக்தனின் பதிவினை இட்ட நீங்களும் பல்லாண்டு வாழ பரந்தாமனை பிரார்த்திக்கிறேன்\nஅடியேன் பதிவில் பாஷ்யக்காரர் தெரிவது அடியேன் பாக்கியம் தான்\nநல்லா பொறுமையா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க இரவி//\n என்ன குமரன் இது றெம்ப்ளேட் பின்னூட்டம்\n//இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்;//\n நீ சொன்ன \"இல்லை\" என்னும் சொல்லினும் உளன்\n//திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்//\n//மேட்டழகிய சிங்கப் பெருமான் தமிழ்ப்புலவனின் மானங்காக்க சிரித்தார் உரக்கவே//\nஇதை ஒரு கதை வடிவில் நீங்க ஒரு பதிவாய் இடணும்-க்கா\n//சிங்கம் சிரிக்குமா உங்கபாட்டுதப்பு என்று ராமாயணம் அரங்கேறவிடாமல்தடுத்தனர்//\nமன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம்\nஎன்ன ரவி இது எளியபாடல் ஆச்சே இதற்கு அர்த்தம் உங்களுக்குப்புரியலை என்றால் நம்பமுடியலையே\n ஐ ஆம் ஒன் மெம்பர் ஆஃப் தி சபை சபையில் கடைக்கோடியில் ஒருத்தருக்கு எவ்வளவு புரியுதோ அந்த அளவே எனக்கும் புரியும் சபையில் கடைக்கோடியில் ஒருத்தருக்கு எவ்வளவு புரியுதோ அந்த அளவே எனக்கும் புரியும் அதுனால இப்படியெல்லாம் கேள்வி கேட்போம் அதுனால இப்படியெல்லாம் கேள்வி கேட்போம்\n//சொல்லின் தொகைகளால்(பாக்களின் வகைகளால்) உனது அடிமலர்ப்பாதத்திற்கு தொண்டு செய்கின்ற நல்ல அன்பர்கள் துதிக்கும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அமரும்படி அருள்வாய்//\n//அறுசமயத்தை வெல்லும்பரமனே ராமானுசனே இது என் கோரிக்கையே\nஒ��ு திருவிழா எடுத்துவிட்டீர்கள் ரவி.\nவேறு என்ன சொல்வது. இத்தனை நல்லடியார் நடுவில் :))//\n சொப்பு விளையாட்டு பத்திச் சொல்லுங்க வல்லீம்மா உங்க குறுங்குடியில் இல்லாத சொப்பா உங்க குறுங்குடியில் இல்லாத சொப்பா\n//அது ஒரு கனாக் காலம் said...\nசார், உங்க கையை கொடுங்க ,//\n//அப்படியே, சின்ன வயசிலே செய்த பூஜைக்கும் , அலங்காரத்திற்கும் அழைத்து கொண்டு பொய் விட்டீர்கள்//\nசிறுவர் உலகமே சொப்பு உலகம் தானே\nஇப்ப தான் ஒரே ப்ளாஸ்டிக் பொம்மையாப் போயிருச்சி\nமரச் சொப்பு, பனையோலைச் சொப்பு, கல்லுச் சொப்பு, சங்குச் சொப்பு-ன்னு எத்தனை எத்தனை சொப்புக்கள்\n//அது தான் வாழ்கையிலேயே best period அப்படின்னு சொன்னதா ஞாபகம்//\nசிறுவர் மனக் கோட்டை மாதிரி வருமா என்ன\nநானும் கூட விளையாடிட்டேன் தல ;;))\nசைவம், வைணவம், சாக் தம், செளரம், காணபத்தியம், கௌமாரம்.\nகுமரனைக்கேட்டீங்க அவரக்காணோமேன்னு குமரி ,,,,,,,(ஐயோஒ ஓவரா சரிசரி :) ....அரங்கப்ரியா வந்து பதில் சொல்லிட்டேன்:):)\nஅழகு பந்தல் ஸ்ரீராமனுஜருக்காக வேய்ந்து, அடியார்களை சேவிக்க வைத்துவிட்டீர்கள். பதிவு ஒரு பந்தல்.\nஎன்ன ஒரு இரு விருந்தும்மா. நன்னாளீல் இந்த சத்சங்கம் நடந்தது வெகு அருமை.\nஉங்கள் பதிவின் தலைப்பு சங்கர ஜெயந்தி. ஆனால் பதிவில் அவரைப் பற்றி ஒன்னும் காணலையே தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி ஒவ்வொரு முறையும் எழுதறீங்க தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி ஒவ்வொரு முறையும் எழுதறீங்க இதுக்கு ஜால்ரா அடிக்கன்னே ரெண்டு பேரு எப்பவும் வந்துடறாங்க.\nபோகட்டும். அது பத்தி நமக்கு கவலை இல்லை. சாஸ்திரம் என்றால் என்னன்னாச்சும் தெரியுமா பாசுரங்கள் சாஸ்திரம் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள் பாசுரங்கள் சாஸ்திரம் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள் பாசுரங்கள் பக்திப் பாடல்கள். அதை மறுக்கலை. ஆனால் சாஸ்திரம்ன்னா அது விஷயமே வேற. வேத சாஸ்திரம், மனு தர்ம சாஸ்திரம் என்றெல்லாம் சொல்வார்களே தவிர பாசுர சாஸ்திரம் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கீங்களா பாசுரங்கள் பக்திப் பாடல்கள். அதை மறுக்கலை. ஆனால் சாஸ்திரம்ன்னா அது விஷயமே வேற. வேத சாஸ்திரம், மனு தர்ம சா���்திரம் என்றெல்லாம் சொல்வார்களே தவிர பாசுர சாஸ்திரம் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கீங்களா அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை\nபத்மனாபோ மரப் ப்ரபுன்னு உங்க இஷ்டத்துக்கு திரிச்சி எழுதறீங்க இவ்வளவு பேசறீங்களே முதலில் நீங்கள் சொன்ன மரக்குச்சி ரெங்கனையெல்லாம் போய் கர்ப்பக்ருஹத்தில் வைச்சிப் பாருங்க. ஒருத்தணும் கோயிலுக்கே வரமாட்டான். தங்க விமானம், வாஹனம் ஒன்னும் அமையாது.\nமரக்குச்சி ரெங்கன் எல்லாம் கதைக்கு வேணும்னா நல்லா இருக்கும். ஆனா அது அது சாஸ்திரப்படி இருக்கிறபடி இருந்தாத் தான் எது ஒன்னுத்துக்குமே மதிப்பு. அதை முதலில் புரிஞ்சிக்கோங்க. இது போன்ற கற்பனைப் பதிவுகளை நிறுத்துங்க. நீங்க சொல்றதை நம்பறத்துக்குன்னே ஒரு பெரிய கூட்டம் வேற இருக்கு. அதான் கொடுமை. உங்களைப் போல லிபெரல் ஆன்மீகவாதிகளைக் கண்டிச்சித் தான் தெய்வத்தின் குரலில் ஆசார்யாள் எடுத்துச் சொல்லி இருக்கார்.\nஅழகு பந்தல் ஸ்ரீராமனுஜருக்காக வேய்ந்து, அடியார்களை சேவிக்க வைத்துவிட்டீர்கள். பதிவு ஒரு பந்தல்.\nவல்லிமாவின் சொல்லுக்கு ஈடு இணை ஏது\nநான் என்ன செய்தேன் வல்லிம்மா எல்லாப்புகழும் அந்த கண்ணபிரான்(ரவிசங்கரு)க்கே\nஉங்கள் பதிவின் தலைப்பு சங்கர ஜெயந்தி. ஆனால் பதிவில் அவரைப் பற்றி ஒன்னும் காணலையே தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி ஒவ்வொரு முறையும் எழுதறீங்க தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி ஒவ்வொரு முறையும் எழுதறீங்க இதுக்கு ஜால்ரா அடிக்கன்னே ரெண்டு பேரு எப்பவும் வந்துடறாங்க.\nதைரியம் இருந்தா பேரைச்சொல்லி வாங்க. ரெண்டுபேரும் உங்களமாதிரி அனானியா வந்து பின்னூட்டமிடலை. இறைவன் அடியார்களுக்கு ஜால்ரா அடிப்பதைப்பெருமையாத்தான் கருதறோம் ... ராமானுஜரைப்பற்றி இப்படிதராதரமில்லாமல் பேசின உங்களை அரங்கன் பார்த்துக்கொள்ளட்டும்.\nநண்பர் வீட்டில் ராச்சாப்பாட்டுக்கு போய் வருவதற்குள் இது வேற நடந்திருக்கா\nஉம்...ஏதோ பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லி இருக்காரு அனானிமஸ் ஆச்சார்யர்\n யோவ்...நான் ஆன்மீகவாதி எல்லாம் இல்லய்யா ஒரு சாதாரணப் பதிவரு நம்மளைப் பத்தி தெய்வத்தின் குரலில் சொல்ற அளவுக்கெல்லாம்....இதெல்லாம் டூ மச்\n பாசுர சாஸ்திரம், மரப் பிரபோ, கோயில் கருவறையில் குச்சி எல்லாம் வைக்க முடியாது-ன்னு அறிவுக் கண்ணைத் தொறந்து விட்டுருக்காரு இப்போ கண்ணைச் சொக்குது\nஅதுக்குள்ள முடிஞ்சா சாஸ்திரம்-உபய வேதாந்தம் போன்றவற்றுக்குக் குமரன் மறுமொழி உரைக்கட்டும்\nஉங்கள் பதிவின் தலைப்பு சங்கர ஜெயந்தி. ஆனால் பதிவில் அவரைப் பற்றி ஒன்னும் காணலையே\nதங்களின் திவ்ய சக்ஷூ (ஞானக் கண்ணு) தொறந்து கொஞ்சம் பாருங்களேன்\n//அந்த வெள்ளம் தான் உலகாசான் - ஜகத்குரு என்று போற்றப்படும் ஆதி சங்கரர், இராமானுசர்\n// சங்கரர் காலத்தால் முந்தியவர் - 788 AD மதங்களால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர் மதங்களால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்\nஇதெல்லாம் சங்கரரைப் பத்தித் தானே தேவரீர் பார்க்கலையோ\nதைரியம் இருந்தா பேரைச்சொல்லி வாங்க. ரெண்டுபேரும் உங்களமாதிரி அனானியா வந்து பின்னூட்டமிடலை//\n அக்கா பொங்கிப் பார்த்ததே இல்லை அவங்களேயே கோவப்பட வச்ச அனானி-ன்னா நீங்க பெரிய ஆளாத் தான் இருக்கணும் அவங்களேயே கோவப்பட வச்ச அனானி-ன்னா நீங்க பெரிய ஆளாத் தான் இருக்கணும்\n என் பதிவில் உங்களையும் ராகவ்-வையும் வம்புக்கு இழுத்ததுக்கு\nகுமரன் அப்பவே அனானி ஆப்ஷனைத் தூக்கச் சொன்னாரு ஆனால் நான் தான், பதிவரல்லாத பல தரப்பட்ட மக்களுக்கும் இருக்கட்டுமே-ன்னு வச்சிருந்தேன்\n நாளைக்கு காலையில் இவரைப் பார்த்துக்கலாம் ஏதோ தங்க விமானம் எல்லாம் கிடைக்காதாமே ஏதோ தங்க விமானம் எல்லாம் கிடைக்காதாமே அதிலிருந்தே தெரியலையா இவரு கண்ணு எங்கே-ன்னு அதிலிருந்தே தெரியலையா இவரு கண்ணு எங்கே-ன்னு பூரி ஜகன்னாதர் கருவறையில் மரக் குச்சி தான் பூரி ஜகன்னாதர் கருவறையில் மரக் குச்சி தான் சாஸ்திரம் அறிந்த இவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன சாஸ்திரம் அறிந்த இவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன\n//தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி..//\nநியாயமான கோவம், நியாயமான வெறுப்பு அருமையான பின்னூட்டம்\nகிருஷ்ணமூர்த்தி 9:06 AM, May 01, 2009\n அக்கா பொங்கிப் பார்த்ததே இல்லை அவங்களேயே கோவப்பட வச்ச அனானி-ன்னா நீங்க பெரிய ஆளாத் தான் இருக்கணும் அவங்களேயே கோவப்பட வச்ச அனானி-ன்னா நீங்க பெரிய ஆளாத் தான் இருக்கணும்\n என் பதிவில் உங்களையும் ராகவ்-வையும் வம்புக்கு இழுத்ததுக்கு\\\\\n ஸாரி எதுக்குக்கேக்கறீங்க..கேக்கவேண்டிய அந்த அனானி கேக்கட்டும்.... பணிவும் பக்தியும் கொண்ட ராமானுஜரைப்பற்றி அரைகுறையாய் தெரிந்துகொண்டு நரிபோல அவர் ஊளையிட்டால் நாமும் அதுபோல செய்வோமென எண்ணி விட்டார்போலும்.... சிங்கம் இடியின் கர்ஜனையை எதிரொலிக்குமே தவிர, குள்ள நரியின் ஊளைகளுக்கு எதிரொலிப்பதில்லை.\nஅடடா. இவர் வேற இதுல கூட்டா இது உங்க ராசி போல கே.ஆர்.எஸ் ஐயா. சப்போர்ட்டுக்கு உங்களுக்கு பஞ்சமே இல்லை போல. ஆஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். நாஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். பேசாம கட்சி ஆரம்பிக்கலாம். எல்லாம் போலியான இமேஜ். போலியான தன்னடக்கம். போலியான மாயை.\nபுறங்கையால் தள்ளறதெல்லாம் இருக்கட்டும். என் கேள்விகள் நியாயமனது தானே பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம். நாத்திகர் கோவி கண்ணன் கேள்வியெல்லாம் கூப்பிட்டு வைச்சி பதில் சொல்றீங்க. உண்மையான ஆத்திகர் கேள்விக்கு மட்டும் பதில் வராதோ பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம். நாத்திகர் கோவி கண்ணன் கேள்வியெல்லாம் கூப்பிட்டு வைச்சி பதில் சொல்றீங்க. உண்மையான ஆத்திகர் கேள்விக்கு மட்டும் பதில் வராதோ பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே\nகுமரன் ஐயா, நீங்களும் சிதம்பரத்தை எதிர்த்து பதிவு போட்டவர் தானேநீங்க என்னை புறம் தள்ளலாம். இவருக்கு ஜால்ரா அடிக்கலாம். ஆனால் தெய்வத்தின் குரலை புறம் தள்ள முடியாது. இந்தாங்க தெய்வத்தின் குரல் பகுதி.\nஸநாதனிகள் ஆசாரம் ஆசாரம் என்று சொல்லிக் கொண்டு, ஸ்பிரிட்டை (உயிரை) விட்டு விட்டு ஸ்கெலிடனை (எலும்புக்கூட்டை) மட்டும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று இவர்கள் சொல்லி, ட்ரெடிஷனல் மதத்தில் தொண்ணூறு பெர்ஸென்டாக இருக்கும் ஆசார அநுஷ்டானாதிகளை விட்டு விட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துமத parent body -யிலிருந்து வெளியேறித் தனியான சீர்திருத்த இயக்கமாகவும் இல்லாமல் இதிலேயே இருந்துகொண்டு, இவர்கள் அநுஷ்டிப்பதுதான் ஸரியான ஹிந்துமதம் என்று ஜனங்கள் பிரமை கொள்ளும்படிப் பண்ணுகிறார்கள்.\nஅன்புள்ள அனானி (சாரி திரு கண்ணபிரான், தங்களிடம் பிறகு வருகிறேன்)\nசாஸ்திரம். சாஸ்திரம். சாஸ்திரம். சாஸ்திரம் என்றால் என்ன ஒரு குறிப்பிட்ட நூலா இதுதான் தங்களின் புரிதல் என்றால், மேற்கொண்டு பேச ஏதுமில்லை.\nசாஸனாத் இதி சாஸ்த்ர: அதாவது, ஒரு செயலை இவ்வாறு செய்ய வேண்டுமென்று விதிப்பதே சாஸ்த்ரம். பாசுரங்கள் இறைவனை அடையும் வழியை, அவனிடம் நமக்குள்ள அடிமைத்தன்மையை, அவன் எவ்வாறு நம்மை ஆட்கொள்கிறான் என்பன போன்ற உயரிய கருத்துக்களை, நாம் உய்வதற்காகத் தெரிவிப்பதால், அவற்றை சாத்திரம் என்று கொள்ள தட்டேதுமில்லை.\nதாங்கள் சாத்திரம் சாத்திரம் என்று கூறுவதைப் பார்க்கும்பொழுது, தங்களுடைய மனோநிலை ஒருவாறாக விளங்குகிறது. சற்று வெளிப்படையாகவே சொல்கிறேன். தங்களுக்கு, வடமொழி மட்டுமே உயர்ந்தது என்ற கொள்கை இருப்பின், இப்பதிவுகளில் தங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.\nவடமொழி வேதங்களையும் தமிழ் கொண்டே தெளிந்திருக்கின்றனர் நம் முன்னோர். \"செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி\" என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. இறைவன் எவ்வாறு அனைத்துமாய் இருக்கிறான் என்று கூறப் புகுமிடத்து இவ்வாறு கூறுகிறார்.\n\"லிபரல் ஆன்மீகம்\" என்ற கூறி அவர்களை \"ஆச்சார்யாள்\" கண்டித்திருந்தால், அது திரு கண்ணபிரானிடம் பொருந்தாது. முதலில்.\nஅடியேனுடய யூகம்.... தாங்கள் \"சங்கரர்\" என்ற பெயரைப் பார்த்துவிட்டு, அனைத்தும் இராமநுசரை மட்டுமே கூறுவதுபோல் இருப்பதைக் கண்ட ஏமாற்றத்தால் வந்த இடுகையே இது. இது ஒருவாறு தங்களின் சார்பை நன்றாக வெளிப்படுத்துகிறது. மேலும் திரு. கண்ணபிரானின் பிற பதிவுகளைத் தாங்கள் படிப்பதில்லை என்று நன்கு தெளிவாகிறது.\nஇராமநுசரும், யாருக்கும் பூணூலைப் புதிதாக அணிவித்துவிடவில்லை. அவர் இறைவனை நன்கு உணர்ந்தவர். அவருக்கு சாதிகள் ஒரு தட்டில்லை. அனைவரும் இறைவனின் உடைமைகள் என்றும், தன் உடைமையை தான், தன் விருப்பப்படி அனுபவிப்பவன் இறைவன் என்றும், முடிவில் அனைவரையும் தன் பால் அழைத்துக்கொள்பவன் என்றும் நன்றாக அறிந்தவர். அப்படிப்பட்டவர், சிலருக்குப் புதிதாகப் பூணூலை அணிவித்தார் என்றது துளியும் பொருந்தாது.\nமுதலில் தங்கள் மனதில் இருக்கும் superiority-complex-ஐ விடுங்கள்\n\"மான் ஆங்கார மனம் கெட, ஐவர் வன்கையர் மங்க, தான் ஆங்காரமாய் புக்குத் தானே தானே ஆனான்\"......\nபிறரை நிந்திக்கும் முன் தங்கள் பெயரையாவது வெளியிடும் தைரியம் இருக்க வேண்டும்.\nமறுபடியும் ஒரு அருமையான இடுகை. அடியேன் இன்றுதான் படித்தேன். எங்கள் ஊர் (திருவல்லிக்கேணி) பிள்ளைகளின் ப்ரம்மோற்சவமே அழகுதான். போன வருடம் ப்ரம்மோற்சவம். அடியேனுடை வீதியில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளும் தருணத்தில், மழைத் தூறல். உடனே மெழுகுப் போர்வைச் சாற்றி, விரைவாக கோயிலுக்கு எழுந்தருளப் பண்ணிவிட்டனர். ஆனால் இச்சிறுவர்களோ நிதானமாக நின்று அனைவர் இல்லத்திலும், பெரிய பெருமாளுக்கு அமுது செய்யமுடியாத ஏக்கத்தை, இந்த \"குட்டி\"ப் பெருமாளுக்கு செய்வித்துத் தணித்தனர். இருவருக்கு ஒரே வித்தியாசம். \"Size\" மட்டுமே.\n\"அனானி\" போன்றோரின் விமர்சனங்களை விட்டுத் தள்ளுங்கள். அதை இங்கு அனுமதித்ததனால் தங்களின் நேர்மையும், பெயரிடாமல் எழுதியதனால் அவருடைய நேர்மையின்மையும் நன்கு விளங்கியது.\n\"எங்கும் உளன் கண்ணன்\", \"தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுரும் தானே\" போன்ற பாசுரங்களின் சுவை வடமொழியில் இல்லாததால் அவரால் இதை புரிந்து கொள்ளவும் முடியாது, இரசிக்கவும் முடியாது.\nஅருமையான தங்களின் சேவையைத் தொடருங்கள்.\n//அடடா. இவர் வேற இதுல கூட்டா இது உங்க ராசி போல கே.ஆர்.எஸ் ஐயா. சப்போர்ட்டுக்கு உங்களுக்கு பஞ்சமே இல்லை போல. ஆஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். நாஸ்திகனும் உங்களை ஆதரிக்கறான். பேசாம கட்சி ஆரம்பிக்கலாம். எல்லாம் போலியான இமேஜ். போலியான தன்னடக்கம். போலியான மாயை.\nபுறங்கையால் தள்ளறதெல்லாம் இருக்கட்டும். என் கேள்விகள் நியாயமனது தானே பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம். நாத்திகர் கோவி கண்ணன் கேள்வியெல்லாம் கூப்பிட்டு வைச்சி பதில் சொல்றீங்க. உண்மையான ஆத்திகர் கேள்விக்கு மட்டும் பதில் வராதோ பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம். நாத்திகர் கோவி கண்ணன் கேள்வியெல்லாம் கூப்பிட்டு வைச்சி பதில் சொல்றீங்க. உண்மையான ஆத்திகர் கேள்விக்கு மட்டும் பதில் வராதோ பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே\nபுறங்கையால் தள்ளத்தகுந்ததே உங்கள் புலம்பல்கள் எல்லாம். இரவிசங்கரோட இராசி என்னன்னு எனக்குத் தெரியும். அவரோட தகுதியும் என்னன்னு தெரியும். நான் ஆத்திகனா இல்லையா என்பதையோ அவருக்கு இருப்பது போலியான இமேஜா இல்லையா, போலியான தன்னடக்கமா இல்லையா, போலியா��� மாயையா இல்லையா என்பதெல்லாம் உமது பெயரைச் சொல்லிக் கொண்டு வந்து சொல்லுங்கள்.\nஉங்கள் கேள்விகள் அபத்தம். நியாயமானவை இல்லை. அதனாலேயே புறந்தள்ளப்பட வேண்டியவை. நீர் உண்மையான ஆத்திகரும் இல்லை. ஆத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியும் உமக்கு இல்லை. பத்மநாபோ மரப்பிரபு என்று சொல்வதற்கான நிகழ்ச்சியைப் பற்றி நீர் அறியாமல் இருப்பதால் அது பொய்யாகிவிடாது. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.\nசங்கரரைப் போற்றுவது போல் போற்றி இராமானுசரைப் பற்றி இப்படி எழுதும் நீர் புறந்தள்ளத் தகுந்தவர் தான். தராதரம் பற்றி தராதரமே தெரியாமல் பேசும் நீர் பேசுவதா கொடுமை. பூணூல் போடுபவன் என்ன உயர்ந்தவனா கொடுமை. பூணூல் போடுபவன் என்ன உயர்ந்தவனா என்ன கொடுமை இது அதற்கு என்ன தராதரம் வேண்டிக் கிடக்கிறது பிறப்பு மட்டுமே தான் தரமா பிறப்பு மட்டுமே தான் தரமா அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது முதலில் அதனைப் புரிந்து கொள்ளும்.\nஇராமானுசரைப் பற்றி மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதினால் என்ன தவறு எத்தனையோ பேர் சங்கரரைப் பற்றியும் ஞான யோகத்தைப் பற்றியும் மட்டுமே மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுகிறார்களே எத்தனையோ பேர் சங்கரரைப் பற்றியும் ஞான யோகத்தைப் பற்றியும் மட்டுமே மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுகிறார்களே அவர்களையும் போய் அனானி வேடத்தில் கேட்க வேண்டியது தானே. இரவியை மட்டும் பழிக்க வந்ததன் நோக்கம் என்ன\nபாசுரங்கள் சாத்திரம் என்று யார் சொன்னது என்று உமக்குத் தெரியாது அதனால் அவை சாத்திரம் இல்லை என்றாகிவிடுமா அதனால் அவை சாத்திரம் இல்லை என்றாகிவிடுமா 'தெளியாத மறை நிலங்கள் தெளிய ஓதியது' இத்தமிழ்ப்பாசுரங்களைத் தான். அவையே சாத்திரங்களில் சிறந்தவை என்று சொன்னால் என்ன செய்வீர்\nஇந்தப் பதிவில் இருப்பது கற்பனை இல்லை. நீர் கேள்விப்படாதவை எல்லாம் கற்பனை என்று நீர் வேண்டுமானால் உம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்ளலாம். 'பத்மநாபோ மரப் பிரபு'வும் உண்மையில் நடந்த நிகழ்ச்சியே. எம்பெருமானார் சிறு பிள்ளைகள் விளையாடிய விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு விழுந்து சேவித்து தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொண்டதும் முழு உண்மையே.\nசிதம்பரத்தை எதிர்த்து பதிவு போட்டதால் நானும் லிபரல் ஆன்மிக வ��தியா இருந்துவிட்டு போகிறேன். என்ன குறைந்து விட்டது அதனால்\nபரமாச்சாரியார் யாரை நோக்கி அதைச் சொன்னாரோ ஆனால் அவை என்னையோ இரவிசங்கரையோ அவர் பதிவுகளைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டங்கள் இடும் 'ஜால்ரா'க்களையோ சொல்லவில்லை என்பது திண்ணம். அவர் சொன்னது அனானியாக வரும் உம்மைப் போன்ற வலுவில்லாதவர்களை, போலி ஆத்திகர்களை, சமயத்தைக் கேடுறுத்துபவர்களை வேண்டுமானால் சொல்லியிருக்கலாம்.\n இதையும் சாடுகிறார் பூதத்தாழ்வார். (மறுபடியும் மறுபடியும் இதை எழுதுவதற்கு மன்னியுங்கள் திரு கண்ணபிரான்)\nபாசுரத்தை விடுவோம், அதன் கருத்தை மட்டும் பார்ப்போம். அதாவது அனைத்தையும் படைத்து, காத்து, அழித்தருளும் அவனைப் பற்றிய சிந்தனையில்லாது செய்யும் சந்த்யாவந்தனாதிகளால் பயன் என்னவிளையும்\nஅனுஷ்டானத்தில் மனம் லயிக்கும்பொழுது அதை நாம் செய்கிறோம் என்ற மமதை அதிகமாகிறது. நாம் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் பொழுது, அதை ஒழுங்காக, \"சாத்திரங்களில்\" சொல்லியிருப்பதைப் போல், தவறாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அவ்வெண்ணம் மேலோங்கும் பொழுது, நம்மை நடத்திச் செல்லும் இறைவனைப் பற்றிய எண்ணமும், நம் கர்மாக்கள் அவன் கைங்கர்யமாகவே செய்யப் படுபவை என்ற எண்ணமும் போய்விடுகிறது. நாமும் ஒரு \"ரோபோ\" போல்தான் காரியம் செய்கிறோம்.\nதிரு. கண்ணபிரான் காட்டுவது ப்ரபந்ந குலம். இங்கு அனைத்தும் அவனே. பக்தி என்ற காதல் மிகுந்திருக்கும் நிலை. நாம் அவனுடைய அடிமை என்று தெளிந்திருக்கும் நிலை. \"ஞானாந் மோக்ஷ:\" என்றவிடத்தில் காதல் வெளிப்படுவதில்லை. ஆனால் \"ப்ரபத்தி\" நிலையில் அவனைத் தாயாய், தந்தையாய், சிசுவாய், தோழனாய், காதலனாய்ப் பாவிக்கும் ஒரு உன்னத நிலை உண்டாகிறது. அந்நிலைதான் குலசேகர ஆழ்வாரை, காலம் கடந்த பின்னும், இராமாயண காதை கேட்டவளவில், இராமனுக்கு உதவி செய்ய தன் படைகளை உடனே இலங்கை செல்லுமாறு பணித்தது. இந்நிலையாவது \"ஞானம் கனிந்த காதல்\" நிலை. அதாவது \"நாம் அவனுக்கு அடிமை என்ற ஞானம் நன்கு உண்டாகும் பொழுது நமக்கு அவன்பால் தோன்றும் ப்ரேமையை, ஞானம் கனிந்த நலம்\" என்பர்.\nஞானம் கனிந்த நலங்கொண்டு, நாள்தொறும் நைபவர்க்கு\nஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அத்\nதானம் கொடுப்பது, தன் தகவென்னும் சரண்கொடுத்தே\nஆரே அறிபவர் நின்னருள���ன் தன்மை\nநேரே உறைவிடம் நான், வந்து நீ என்னை உய்த்தபின் உன்\nசீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே\nஎன்றுப் பாடிப்போனார் திருவரங்கத்தமுதனாரும். இராமாநுசருக்கு, திருமாலை ஒத்த குணாதிசயங்களை இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.\nஎப்படி எம்பெருமான் தானே வந்து ஜீவர்களுக்கு அருள்புரிகிறானோ, அப்படியே \"எம்பெருமானாரான\" இராமாநுசரும், \"பாருலகில் ஆசை உடையோர்க்கெல்லாம்\" தானே சென்று இறைவனை அடையும் வழியை உணர்த்தி உய்வதற்கு வழி செய்தார் என்பது திண்ணம்.\n//பூணூல் போடுபவன் என்ன உயர்ந்தவனா என்ன கொடுமை இது அதற்கு என்ன தராதரம் வேண்டிக் கிடக்கிறது பிறப்பு மட்டுமே தான் தரமா பிறப்பு மட்டுமே தான் தரமா அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது முதலில் அதனைப் புரிந்து கொள்ளும்.\nஇதை இவ்வாறு கேட்கவே எண்ணியிருந்தேன். ஆனால் திரு. கண்ணபிரான் அனுமதிப்பாரா என்ற குழப்பம் இருந்ததினால் அவ்வாறு எழுதவில்லை.\nஇதைத்தான் அனானியின் மனோநிலை ஒருவாறு தெளிவாகிறது என்றும், அவருடைய superiority complex என்றும் குறிப்பிட்டேன்.\nஇவர் \"நெறி காட்டி நீக்குதியோ\" என்ற பாசுரத்தையும் அறியார், \"கருமமும் கரும பலனாகிய காரணன்\" என்ற பாசுரத்தையும் அறியார். ஆனால் அனுஷ்டானத்தை மட்டும் விடார். இவர் போன்றோருக்காகத்தான், பூதத்தாழ்வார் \"நகரம் அருள்.....ஓதி உருவெண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என்\" என்று எழுதினார் போலும்.\nஅனானி சாருக்கு ஒரு குறிப்பு,\nஉடனே கற்பனைகளில் இறங்கவேண்டாம். அடியேன், பூணூல் போட்ட ப்ராமணன் தான். குறிப்பாக, அத்வைதியாக இருந்து, இராமாநுசரால் வாதில் வெல்லப்பட்டு, அவருடைய சீடரானவரின் வம்சத்தில வந்தவன் தான் அடியேன்.\nஇதை அடியேன் மமதையுடன் கூறவில்லை. பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் உயர்ந்து விடுவதில்லை. ப்ராமணனின் நடத்தை எவ்வாறு இருக்கவேண்டுமென்றால், இறைவனுடைய அருளை எதிர்ப்பார்த்துக் கொண்டு, பிறருக்கு உபயோகமான ஒரு வாழ்வை வாழ்ந்து கழிக்கவேண்டும். அவ்வாறிருக்கும் ப்ராமணனே உயர்ந்தவன்.\nஎல்லாரும் சேர்ந்துக்கிட்டு பாவம் அனானியாச்சாரியாரைக் கடிந்து கொண்டால் எப்படி பாவம்-ல்ல அவர் \"நியாயமான\" கேள்விக்குப் பதில் சொல்லணும்-ல கோவி-\"க்கே\" சொல்லும் போது, இவருக்கு கண்டிப்பாச் சொல்லி ஆகணும் தான் கோவி-\"க்கே\" சொல்லும் போது, இவருக்கு கண்டிப்பாச் சொல்லி ஆகணும் தான்\nமுதற்கண் என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nசங்கர ஜெயந்தி-ன்னு தலைப்புல பேரு வச்சிட்டு சங்கரரைப் பத்திப் பக்கம் பக்கமா சொல்லி உங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியாமப் போயிட்டேன்\nஆனாலும் ஜகதாச்சார்யரான சங்கரரைப் பத்தியும் பதிவில் கொஞ்சம் சொல்லி உள்ளேனே கருணை கூர்ந்து அதை நோக்குங்கள் ஐயா கருணை கூர்ந்து அதை நோக்குங்கள் ஐயா போதலையா\nசங்கரர் பற்றிய சிறப்புப் பதிவு ஆச்சார்யர் அருளிய ஆத்ம ஷட்கத்தை ஒட்டி எழுதியது ஆச்சார்யர் அருளிய ஆத்ம ஷட்கத்தை ஒட்டி எழுதியது சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்-ன்னு வருமே சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்-ன்னு வருமே\nஉங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவங்களை எல்லாருமே கொண்டாடணும்\nமற்ற சம்பிரதாயங்கள் பத்தி எல்லாம் ஏதோ நான் அப்பப்போ எழுதலாம் நீங்க தப்பு சொல்ல மாட்டீங்க நீங்க தப்பு சொல்ல மாட்டீங்க ஆனால் ஒரு அளவு-ன்னு இருக்குல்ல ஆனால் ஒரு அளவு-ன்னு இருக்குல்ல மற்றதுக்குள்ளே இருக்கும் நல்லவற்றை ஒரேயடியா காட்டிறக் கூடாது-ல்ல மற்றதுக்குள்ளே இருக்கும் நல்லவற்றை ஒரேயடியா காட்டிறக் கூடாது-ல்ல உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டுத் தானே காட்டணும் உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டுத் தானே காட்டணும் Cabinet Minister serves under the pleasure of the Prime Minister-nnu சொல்வாய்ங்க அது போல \"under the pleasure of you\"-ன்னு இருந்துக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும் உங்களுக்கும் கோவம் வராது மத்த சம்பிரதாயங்களும், \"under the pleasure of you\"-ன்னு, ஒரு மூலையில் இருந்துக்கிட்டு நிம்மதியா இருக்கும்\nச்சே...உங்க \"நல்லெண்ணத்தை\" நான் தான் சரியாப் புரிஞ்சக்கலை என் அறிவுக் கண்ணை இன்னிக்கி நல்லாவே தொறந்து விட்டீங்க ஐயா என் அறிவுக் கண்ணை இன்னிக்கி நல்லாவே தொறந்து விட்டீங்க ஐயா நன்றிங்கோ\n//பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே//\nகேரளாவுல பட்டத்திரி பட்டத்திரி-ன்னு ஒருத்தர் இருந்தாரு குருவாயூரப்பன் பக்தரு பல சாஸ்திரங்களைக் கரைச்சிக் குடிச்சவரு\n இவருக்கு அவ்வளவா விஷயம் போதாது ஆனா விஷ்ணு சகஸ்ரநாமத்தை எங்கேயோ காதால கேட்டுப்பிட்டு, அதுல வர \"பத்மநாபோமரப் பிரபு\" மட்டும் இவர் வாயில் ஒட்டிக்கிச்சி\nபத்மநாபோ அமரப் பிரபு(தேவர் தலைவன்)-ன்னு பிரிச்சிப் படிக்க அவருக்க��த் தெரியலை மரப் பிரபு (மரத் தலைவன்)-ன்னு நினைச்சிக்கிட்டு கோயில் வெளிய இருந்த அஸ்வத்த மரத்துக்கு (அரசமரம்) பிரதட்சிணம் பண்ணினாரு\nஇதைப் பாத்த சாஸ்திர விற்பன்னர், உங்களைப் போலவே கோவப்பட்டு கத்த, அமரப் பிரபு-ன்னு திருத்தி விட்டாரு பூந்தானமும் திருத்திக்கிட்டு மரத்தைச் சுத்தறதை நிறுத்திக்கிட்டாரு\nபகவான், சாஸ்திர விற்பன்னரான பட்டத்திரி கனவில் தோன்றி...\n உம்மை எவன்-யா திருத்தச் சொன்னது பெரிய சமஸ்கிருதப் புலி-ன்னு நினைப்போ பெரிய சமஸ்கிருதப் புலி-ன்னு நினைப்போ இப்போ உம்மால அஸ்வத்த பிரதட்சிணம் நின்னு போச்சே இப்போ உம்மால அஸ்வத்த பிரதட்சிணம் நின்னு போச்சே மரங்களில் நான் அஸ்வத்தமா இருக்கேன்னு சொல்லி இருக்கேனே மரங்களில் நான் அஸ்வத்தமா இருக்கேன்னு சொல்லி இருக்கேனே அப்படின்னா மரப்-பிரபு என்பதும் பொருந்தும் தானே அப்படின்னா மரப்-பிரபு என்பதும் பொருந்தும் தானே நல்ல காரியத்தைக் கெடுத்தீரே\"-ன்னு ஒரு அதட்டு அதட்டினாப் பொறவு தான், புத்தி வந்துச்சாம்\nஅந்த மரப்-பிரபுவை தான் இங்கு எடுத்தாண்டேன் கதையில் மரக்குச்சி ரங்கன் வருவதால்\nநானா ஏதோ வார்த்தை விளையாட்டு விளையாடி, \"நைசா\", என் கருத்துக்களை உள்ளே நுழைச்சிடலை சாரே ஷமிக்கணும்\nஅதட்டு அதட்டினாப் பொறவு தான், புத்தி வந்துச்சாம் - அவருக்கு\nபாவம், வேங்கடேஷ் சார் வேற அழகான பதில்களையெல்லாம் உமக்குக் கொடுத்திருக்காரு உற்சவ காலங்களில் எம்பெருமான் ஸ்ரீபாதம் தாங்குபவர் அவர் உற்சவ காலங்களில் எம்பெருமான் ஸ்ரீபாதம் தாங்குபவர் அவர் வீண் பேச்சு மட்டுமல்ல அவர் சொன்னதைச் சும்மாவாச்சும் ஆய்ந்து பாருங்கள்\n//வேத சாஸ்திரம், மனு தர்ம சாஸ்திரம் என்றெல்லாம் சொல்வார்களே தவிர பாசுர சாஸ்திரம் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கீங்களா அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை\nபாசுர சாஸ்திரம்-ன்னு யாருமே சொல்லமாட்டாய்ங்க\nஆனால் பாசுரத்தை தான் திராவிட வேதம், உபய வேதாந்தம், ரஹஸ்ய த்ரயம், உபகார சங்கிரஹ சாஸ்திரம் என்றெல்லாம் போற்றுவார்கள் அவையும் சாத்திரம் தான் அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை சாஸனாத் இதி சாஸ்த்ர\n எதுக்கு \"எங்களுக்கு\" இந்த வேண்டாத வேலை\n முதலில் நீங்கள் சொன்ன மரக்குச்சி ரெங்கனையெல்லாம் ���ோய் கர்ப்பக்ருஹத்தில் வைச்சிப் பாருங்க. ஒருத்தணும் கோயிலுக்கே வரமாட்டான்//\n அவரு வெறும் மரக்கட்டை தான் சும்மா இத்தினி வருஷத்துக்கு ஒரு முறை-ன்னு கோலாகலமா மரத்தில் இருந்து வெட்டியாந்து, கண்ணெல்லாம் பெருசு பெருசா எழுதி, கருவறைக்குள்ளாற வைப்பாங்க\nஸோ, மரக்குச்சியானது கர்ப்ப கருஹத்துக்குள்ள வந்தாச்சா பூரி கோயிலுக்கு ஒருத்தனும் போறதே இல்லையா பூரி கோயிலுக்கு ஒருத்தனும் போறதே இல்லையா ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்களா\n//தங்க விமானம், வாஹனம் ஒன்னும் அமையாது//\n பகவான் தங்க விமானம் கேட்கலையே தங்க விமானம் இல்லாதது எல்லாம் கோயில் இல்லை-ன்னு ஆயிருமோ தங்க விமானம் இல்லாதது எல்லாம் கோயில் இல்லை-ன்னு ஆயிருமோ\n//உங்களைப் போல லிபெரல் ஆன்மீகவாதிகளைக் கண்டிச்சித் தான் தெய்வத்தின் குரலில் ஆசார்யாள் எடுத்துச் சொல்லி இருக்கார்//\n பேச்சு மட்டுமல்லாமல் அனுஷ்டானச் சக்ரவர்த்தியா இருந்தாரே காஞ்சிப் பெரியவர் அவர் கையால கண்டிப்பும் குட்டும் வாங்கிக்கறது எனக்குச் சந்தோஷம் தான் அவர் கையால கண்டிப்பும் குட்டும் வாங்கிக்கறது எனக்குச் சந்தோஷம் தான் அப்படியாச்சும் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்படுதே\n அதே தெய்வத்தின் குரலில் ஒவ்வொரு சமயத்தையும் எப்படி எப்படி எல்லாம் கிண்டல் பண்ணி எழுதி இருக்காரு நகைச்சுவை தொனிக்க-ன்னு எடுத்து தரட்டுமா\nவைணவத்தைக் கிண்டல் பண்ணி நகைச்சுவையா எழுதி இருக்காரு உடனே பரமாச்சாரியர் வைஷ்ணவ எதிரி-ன்னு முத்திரை குத்திட்டு வரலாம் உடனே பரமாச்சாரியர் வைஷ்ணவ எதிரி-ன்னு முத்திரை குத்திட்டு வரலாம் வரீங்களா\nகுமரன் சார் சொல்லி இருக்கும் கருத்து சரியானது.\nபெயரிலியாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கிற பின்னூட்டத்தை புறந்தள்ளிவிடுதலே சரி.//\n ஆனால் பாருங்க நம்ம குமரனே ரெண்டொரு பதில் சொல்ல வேண்டியதாப் போயிருச்சி\nஇந்த மாதிரி ஆளுங்க சமயம் என்னும் போர்வையில் ஒளிஞ்சிக்கிட்டு வருவதால், சில சமயம், Not for Persons, But for Issues என்ற அளவிலே பதிலுரைக்க வேண்டியதாப் போயிடுது\nஇவர்கள் கேள்வியைக் கேக்க வேணாம்-ன்னு கூட சொல்லலை தாராளமாக் கேட்கட்டும் கண்ட பசங்களுக்கும் இராமானுசர் பூநூல் போட்டு விட்டாரு-ன்னு கூடச் சொல்லட்டும்\nஆனால் சக மனிதர்களை/பதிவர்களை, \"ஜால்ரா, நீங்களும் இவர் சப்போர்ட்டு தானே\"-ன்னு எல்லாம் சாஸ்திர���் கேள்வி கூடவே, இதையும் கலந்து அடிச்சிக் கோக்குறது தான் தவறு\nநானும் பல முறை சொல்லிட்டேன் கருத்தைக் கருத்தாக மட்டுமே வளர்த்து எவ்வளவு கடுமையான வாதம் வேணுமாலும் வையுங்கள் கருத்தைக் கருத்தாக மட்டுமே வளர்த்து எவ்வளவு கடுமையான வாதம் வேணுமாலும் வையுங்கள் என் பதிவில் இடமுண்டு ஆனால் அது கூடவே தனிப்பட்டதை இழுத்துக்கிட்டு வராதீங்க-ன்னு ஹூஹூம்\n//மதுரையம்பதியில், மெனக்கெட்டு இந்தப் பெயரிலிக்காக ஒரு பதிவை இட்டிருப்பதைப் பார்த்த பிறகு தான் இங்கே தேடி வந்தேன்.//\nமெளலி அண்ணாவின் பதிவை இப்போ தான் பார்த்தேன்\n சங்கரர் என்பதால் அவரும் உள்ளே இழுக்கப்பட்டுட்டாரா\nஆனாலும் எங்க மெளலி அண்ணாவைப் பந்தலுக்கு ஏளப் பண்ணிய புண்ணியம் இந்த அனானிக்குப் போகட்டும்\n//* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்...//\nஉங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கும். தங்கள் சேவை சிறக்க இரு ஆச்சாரியர்களையும் வேண்டுகின்றேன்.//\n மூன்று தீர்த்தச் செய்தியைச் சொன்னால் நல்லா இருக்குமே-ன்னு தோன்றியது பட்-டுன்னு சொல்லிட்டேன்\nதாங்கள் கூறியபடி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலிலும், திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் இந்த சொப்பு விளையாட்டை அடியேன் திரிசித்துள்ளேன்.//\n மயிலை SVDD-இல் கூட உண்டா அருமை தகவலுக்கு நன்றி கைலாஷி ஐயா\nநானும் கூட விளையாடிட்டேன் தல ;;))//\nஇனி இந்த மாதிரி அனானிங்க வந்தா சொல்லி அனுப்பறேன் வந்து விளையாடி ஒரு காட்டு காட்டு கோபி வந்து விளையாடி ஒரு காட்டு காட்டு கோபி\nஎன்ன ஒரு இரு விருந்தும்மா. நன்னாளீல் இந்த சத்சங்கம் நடந்தது//\n உங்களைப் போல வாசகர்களுக்குத் தான் இடைஞ்சல்\nசத்சங்கம் சில சமயம் சத்த சங்கமா ஆயிடுது\nஅதுவும் பந்தலை மட்டும் தேடி வந்து குறி வைக்கறாங்க சங்கரரை ஏன் எழுதலை கொஞ்ச நாள் இல்லாம இருந்துச்சி இப்போ ரீ-என்ட்ரி போல\n இதைப் பாத்துக்க மாட்டோமா என்ன\nஎங்கள் ஊர் (திருவல்லிக்கேணி) பிள்ளைகளின் ப்ரம்மோற்சவமே அழகுதான்.//\nசுட்டியில் ஸ்ரீபாதம் தாங்கும் படத்தில் நீங்களும் இருக்கீங்களா-ன்னு கேட்டு மின்னஞ்சல் தட்ட இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க\n//ஆனால் இச்சிறுவர்களோ நிதானமாக நின்று அனைவர் இல்லத்திலும், பெரிய பெருமாளுக்கு அமுது செய்யமுடியாத ஏக்கத்தை, இந்த \"குட்டி\"ப் பெருமாளுக்��ு செய்வித்துத் தணித்தனர்.//\n குட்டிப் பெருமாள் இப்படியெல்லாம் கூட உதவி செய்கிறாரா அருமை கண்ணனும் குட்டிப் பையனா இருக்கும் போது செய்த உதவிகள் தான் அதிகம் பெருசா ஆனப் பிறகு வம்பு பண்றதே வழக்கமாப் போச்சு பெருசா ஆனப் பிறகு வம்பு பண்றதே வழக்கமாப் போச்சு குட்டீஸ் இஸ் தி பெஸ்ட் :)\n//\"எங்கும் உளன் கண்ணன்\", \"தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுரும் தானே\" போன்ற பாசுரங்களின் சுவை வடமொழியில் இல்லாததால் அவரால் இதை புரிந்து கொள்ளவும் முடியாது, இரசிக்கவும் முடியாது//\nஇது போல பந்தலில் அப்பப்போ சில பேருக்குப் பொறுக்க மாட்டாமல் வந்து போகும்\n//அருமையான தங்களின் சேவையைத் தொடருங்கள்//\nநல்லடியார் நியமனம் எவ்வண்ணமே, அடியேன் அவ்வண்ணம்\n//அவனைப் பற்றிய சிந்தனையில்லாது செய்யும் சந்த்யாவந்தனாதிகளால் பயன் என்னவிளையும்\nஇப்படிச் சொல்வதால் ஏதோ சந்தியாவந்தனத்தை எல்லாம் டோட்டல் வேஸ்ட் தூக்கி கடலில் வீசி எறிங்க என்று அர்த்தம் இல்லை தூக்கி கடலில் வீசி எறிங்க என்று அர்த்தம் இல்லை அப்படி நானோ வேங்கடேஷோ குமரனோ வேறு யாருமே என்றுமே சொல்வதில்லை அப்படி நானோ வேங்கடேஷோ குமரனோ வேறு யாருமே என்றுமே சொல்வதில்லை சொல்வதெல்லாம்...\"பகவானை முன்னிறுத்தி, கர்மாவைப் பின்னுறுத்தி செய்தல் நலம் பயக்கும்\" என்பது மட்டுமே\nஇது எளிய கருத்து தான் ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் சங்கரரே நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே என்று சொன்ன கருத்து தான்\nஆனால் இதை நாம் சொன்னால் மட்டும், கருத்தைக் கருத்தாகப் பார்க்காமல்...ஏதோ தனிப்பட்ட பகைமையாகவும் மனக் கசப்பாகவும் பார்ப்பது ஏன் என்பது தான் இது நாள் வரை புரியவில்லை\n அடக்கி வாசிக்கலாமே என்று சிலர் கேட்கலாம் நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே என்று தினப்படியே பாராயணம் பண்ணுகிறார்கள் நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே என்று தினப்படியே பாராயணம் பண்ணுகிறார்கள் ஏன் தினமும் பண்ணுகிறாய் என்று அவர்களைக் கேட்போமா\nஇந்த சிம்ப்பிள் புரிதல் இல்லாமல், ஆசார்ய ஹ்ருதயத்தை, சங்கர ஹ்ருதயத்தைப் புரிந்து கொள்ளாமல், என்ன பேசி என்ன பயன்\nபுரிந்தால் மனக் கசப்பு இராது புரிஞ்சிக்க கூடாது-ன்னா மனக் கசப்பு இருக்கும் புரிஞ்சிக்க கூடாது-ன்னா மனக் கசப்பு இருக்கும்\nஆரே அறிபவர் நின்னருளின் தன்மை\n இதுக்கு மேல ஒன்னுமே இல்லை\nஇதை இவ்வாறு கேட���கவே எண்ணியிருந்தேன். ஆனால் திரு. கண்ணபிரான் அனுமதிப்பாரா என்ற குழப்பம் இருந்ததினால் அவ்வாறு எழுதவில்லை.//\n உங்களுக்கு இல்லாத அனுமதியா வேங்கடேஷ் அனானிக்கே அனுமதி அளிக்கும் போது, அடியாருக்கு என்ன குறைச்சல்\nஒரு முறை, புரிந்து கொள்ளாமல் மெய்யன்பர்க்கு மன வருத்தம் ஏற்பட்டதால் பந்தலையே மூடியும் வைத்திருந்தேன் ஓரிரு நாள்\nஇது என்றும், கூடி இருந்து குணானுபவத்தில் திளைக்கும் பந்தல் மட்டுமே மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்களான அடியார்கள் கூவின காண்\n//அடியேன், பூணூல் போட்ட ப்ராமணன் தான். குறிப்பாக, அத்வைதியாக இருந்து, இராமாநுசரால் வாதில் வெல்லப்பட்டு, அவருடைய சீடரானவரின் வம்சத்தில வந்தவன் தான் அடியேன்//\nஇதை நீங்க ஒரு கதையா எழுதுங்க வேங்கடேஷ் உரையாடல் நடையில்\nஇதை அடியேன் மமதையுடன் கூறவில்லை. பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் உயர்ந்து விடுவதில்லை//\nகங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்\nஈசன் எங்கும் எனாதவர்க்கு இல்லையே\nபாதியாய் அழுகிய கால் கையரேனும்\nபழி தொழிலும் இழி குலமும் படைத்தாரேனும்\nஆதியாய் அரவணையாய் என்பார் ஆகில்\nஅவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகள் ஆவார்\nசதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்\nபோதில் நான்முகன் பணிந்து போற்றும்\nபொன்னரங்கம் \"பணியாதார்\" புலையர் தாமே\nபதிவரல்லாத வாசகர்களைக் கைவிட முடியாது அதனால் அனானி ஆப்ஷனைத் தூக்கப் போவதில்லை\nமாறாக இப்படிப்பட்ட அனானிகளையே இனித் தூக்கி அடிக்கிறேன்\nஇராமானுசரோ சங்கரரோ தான் கோவமாப் பேசக் கூடாது ஆனால் கொடுவாள் எடுக்கும் பிள்ளையுறங்கா வில்லிதாசன் அடிச்சி மிதிச்சி என்ன வேணும்னா பேசலாம் ஆனால் கொடுவாள் எடுக்கும் பிள்ளையுறங்கா வில்லிதாசன் அடிச்சி மிதிச்சி என்ன வேணும்னா பேசலாம் அதனால்....இது வரை பேசாத கேஆரெஸ்-ஐத் தான் இனி பார்க்கப் போறீங்க\n//இது போன்ற கற்பனைப் பதிவுகளை நிறுத்துங்க//\n அடியேன் அடியேன்-ன்னு பேசிக்கிட்டு இருப்பேன்-ன்னு நினைச்சியா\nதில்லு இருந்தா இந்தப் பதிவிலும், இதுக்கு முன்னுள்ள பல பதிவுகளிலும், தமிழ் அர்ச்சனை முதற் கொண்டு, நான் கேட்ட ஒவ்வொரு நேரடியான கேள்விக்கும் பதில் சொல்லுடா அதுக்குத் துப்பு இல்ல\nஇனி உங்களை மாதிரி அத்தனை பேருக்கும் வாடா-போடா ட்ரீட்மென்ட் தான்\nவயசுல எத்தனை பெரியவனா வேணும்ன்னாலும் இ��ுந்துக்கோ சகாதேவன் சொன்ன மாதிரி, கண்ணனுக்கா அக்ரபூஜை சகாதேவன் சொன்ன மாதிரி, கண்ணனுக்கா அக்ரபூஜை-ன்னு சபையில் நினைத்த அத்தனை பேர் தலையிலும் என் இடது காலை வைத்தேன்\nமவனே நீ அடுத்த கமென்ட்டைப் போடும் முன் ஷைலஜா அக்கா, ராகவ், குமரன்-ன்னு இவிங்கள குறிப்பட்டுச் சொன்ன தனி மனித வார்த்தைக்கு மன்னிப்பு-ன்னு சொல்லிட்டு, வேற என்ன வேணும்னாலும் பேசு\nஇல்ல...குலம் கோத்திரம்-ன்னு ஒன்னு விடாமல் இழுத்து விட்டு, உன்னை அடிக்கப் போயி, ஒட்டு மொத்தத்தையும் தோலை உரிச்சிக் காட்டுவேன்...\nநீ எதுக்கு மல்லு கட்டறியோ, அந்த மொதலுக்கே மோசமாப் போயிடும்\n\"மரக்குச்சிப் பெருமாள்\" - ஏன், சற்றேறகுரைய 100 வருடங்களுக்கு முன் வரை காஞ்சி வரதராஜப் பெருமாளும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்தான். பழுதானதால், மாற்றும் பொழுது, கல்லில் செய்துவிட்டனர்.\n////தங்க விமானம், வாஹனம் ஒன்னும் அமையாது//\n பகவான் தங்க விமானம் கேட்கலையே தங்க விமானம் இல்லாதது எல்லாம் கோயில் இல்லை-ன்னு ஆயிருமோ தங்க விமானம் இல்லாதது எல்லாம் கோயில் இல்லை-ன்னு ஆயிருமோ\nநம் அனானியார், ஆதி சங்கரரின் பகவத் கீதா பாஷ்யத்தை படித்ததில்லை போலும். \"பத்ரம், புஷ்பம், பலம், தோயம், யோ மே பக்த்யா ப்ரயச்சதே\" என்ற கண்ணனின் வாக்கியம் தெளிவில்லை போலும். இதையே நம்மாழ்வாரும் \"பூசும் சாந்து - என் நெஞ்சமே, புனையும் கண்ணி - எனதுயிரே, வாசகம் செய்(தல்) - மாலையே, வான் பட்டாடையும் அஃதே\" என்று போயினார். இங்கு முதன்மை நம்முடைய நினைவுதான்.\n\"அவனிவன் என்று கூழேன்மின், நெஞ்சினால் நினைப்பான்யவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே\". இதுவும் காதலில் திளைத்த நம்மாழ்வார் வாக்கு. \"தமருகந்தது எவ்வுருவம்..\" பாசுரத்தை ஒட்டி வருவது.\nசுட்டியில் ஸ்ரீபாதம் தாங்கும் படத்தில் நீங்களும் இருக்கீங்களா-ன்னு கேட்டு மின்னஞ்சல் தட்ட இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க\nஇருக்கிறேன். இந்த சுட்டியைப் பாருங்கள். இதில் பல்லக்கின் வலது புறத்தில், கடைசியாக பல்லக்கின் அருகில், \"இளிச்ச\" வாயுடன் இருக்கும் உருவம்தான் அடியேனுடையது. :-)\nஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையோம்.\n குட்டிப் பெருமாள் இப்படியெல்லாம் கூட உதவி செய்கிறாரா அருமை கண்ணனும் குட்டிப் பையனா இருக்கும் போது செய்த உதவிகள் தான் அதிகம் பெருசா ஆனப் பிறகு வம்பு பண்றதே வழக்கமாப் போ���்சு பெருசா ஆனப் பிறகு வம்பு பண்றதே வழக்கமாப் போச்சு குட்டீஸ் இஸ் தி பெஸ்ட் :)//\nஆம். இது போன்ற நிகழ்வுகளால், \"தமருகந்தது\" பாசுரம் வலுப்பெறுகிறது.\nமேலும் ஒரு கேள்வி. அத்வைதிகளுக்கு, முதலில் எதற்கு கோயில், அதில் சாந்நித்யத்துடன் ஒரு விக்ரஹம் \"அஹம் ப்ரம்மாஸ்மி\" தானே அவர்களின் கொள்கை.\nசரி தனக்குத் தானே கோயில் கட்டிக் கொண்டேன் என்றாலும், அனுஷ்டானங்கள் எதற்கு. தங்களைத் தாங்களே அடைய அனுஷ்டானம் தேவையா\nமுதலில் இதற்கு விடையிறுத்துவிட்டுப் பிறரைத் திட்டுங்கள்.\n//பத்மனாபோ மரப் ப்ரபுன்னு சொன்னது பொய் தானே//\nகேரளாவுல பட்டத்திரி பட்டத்திரி-ன்னு ஒருத்தர் இருந்தாரு குருவாயூரப்பன் பக்தரு பல சாஸ்திரங்களைக் கரைச்சிக் குடிச்சவரு\nஇங்கு அனைத்தும் அவனே. பக்தி என்ற காதல் மிகுந்திருக்கும் நிலை. நாம் அவனுடைய அடிமை என்று தெளிந்திருக்கும் நிலை. \"ஞானாந் மோக்ஷ:\" என்றவிடத்தில் காதல் வெளிப்படுவதில்லை. ஆனால் \"ப்ரபத்தி\" நிலையில் அவனைத் தாயாய், தந்தையாய், சிசுவாய், தோழனாய், காதலனாய்ப் பாவிக்கும் ஒரு உன்னத நிலை உண்டாகிறது. ///\n’கல்யாணகுணங்கள் கொண்ட கடவுளிடம் பக்தி செய்வது என்பதில் சுத்த பக்தி எனப்படுவது வைதீ என்றும் ராகானுகா என்றும் இரண்டுவகை உண்டு.\nவைதீகமுறைப்படி ஹோமம் த்யானம் ஜ்பம் ஆகியவை வாயிலாகப்பல பொருட்கள்கொண்டு வழிப்பட்டுக்கிடைக்கும் பக்தி வைதீ எனப்படும்.\nஇந்த வைதீ பக்தியே தீவிர அன்புடன் பரிணமிக்கும்போது ராகானுகா ஆகிறது, இந்த பக்தி வளருகையில் பரமன் நமக்கு மிகவும் பிரியனாகவும் அருகில் இருப்பவனாகவும் தோன்றுகிறான்.அவனை பக்தன் தனது மகனாய் எஜமானனாய் சேவகனாய் காதலனாய்க்கருதுகிறான்.இதனை அன்றுபெரியாழ்வாரும் தற்காலத்திய பாரதியுமே நிரூபித்துள்ளனர்.\nஇதைவிட சிறந்த பக்தி ஏதுமில்லை. இதன் உச்சநிலையே ப்ரேமபக்தி எனப்படும்.\nபக்தனின் உள்ளத்தில் அன்பு ஒளி வீசும்போது அவன் இஷ்ட தெய்வத்தைக்காண்கிறான்.\nஇந்த அன்பு வழிபாடு ஆகியவற்றின் ஆற்றலினால் சர்வ சக்தி உள்ள எங்கும் நிறைந்துள்ள உண்மை அறிவு ஆன்ந்தவடிவினனான பரமன் மனித வடிவுகொண்டு பக்தனுக்கு அவன் தோழனாய் எஜமானனாய் காதலனாய் சேவகனாய் வசமாகிறான். அன்பின் வாயிலாகவும் வழிபாட்டின் வாயிலாகவும் பரமனைப்பெறுவதற்கு வழி இது ஒன்றுதான் பிற நெறிகளை வெறுத்து அவ���்றைச்சேர்ந்த வர்களை வருத்துவது என்பது தங்கள் நெறியின் ஓர் அங்கம் என்று சிலர் அறியாமையினால் கருதுகின்றனர்.\nபகவான் ராமக்ருஷ்ணர் இதை உணர்ந்து,” எல்லாச்சமயங்களுமே பரமனின் திருவடியை அடைவிக்கும் வெவேறுபாதைகள்” என்றார்.’\n(நானாக இங்க எதையும் சொல்லவில்லை.சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கைவரலாறுபுத்தகம்.. பக்கம் 195 196ல் உள்ள மணிவாசகங்கள் இவைகள்)\nஇதோ இன்னும் சில உதாரணங்கள்.\n1. கலிய பெருமாள் கோயில் என்னும் ஊரில், இன்றும் ஒரு மரத்தூணையே திருவேங்கடமுடையானாக பாவித்து வணங்கி வருகிறார்கள்\n2. தஞ்சை, தென் ஆற்காடு, திருச்சி மாவட்டங்களில், 50 வருடங்கள் முன் வரை, வருடத்தில் ஒரு நாள், சில பெருமாள் கோயில்களில், ஒரு மரத்தூணை நட்டு, அதில் கோயிலில் உள்ள பெருமாளை ஆவாஹனம் செய்து, ப்ரமாதமாக அமுதுபடி செய்வித்து வணங்கி வருகிறார்கள்.\n3. திருநெல்வேலி அருகில் ஒரு ஊர். பெயர் சரியாகத் தெரியவில்லை. இன்றளவும், அங்கே மலை மேல் உள்ள மரத்தையே திருவேங்கடமுடையானாக வணங்கி வருகிறார்கள்.\nஅருமையான சுட்டு. அவன் பரமன் என்னும்பொழுது அவனை எவ்வாறு ஒரு மதத்தில மட்டும் கட்டுப்படுத்த இயலும்\n//KRS ஐயா, உங்களுடைய முந்தைய பதிவுகளைப் படிச்ச போது, வேற மாதிரி அபிப்பிராயம் அல்லவா இருந்தது நீங்களும் கையில அரை ப்ளேடை வச்சு, \"கீசிடுவேன் கீசி\"ன்னு இறங்கிட்டீங்களே நீங்களும் கையில அரை ப்ளேடை வச்சு, \"கீசிடுவேன் கீசி\"ன்னு இறங்கிட்டீங்களே\nநானே என்னை இப்படிப் பார்த்ததில்லை சார் இது புதிய அவதாரம்\nபந்தலைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரியும் இது போன்ற தொல்லைகள் அப்பப்போ வந்து கொடுப்பார்கள் இது போன்ற தொல்லைகள் அப்பப்போ வந்து கொடுப்பார்கள் சில சமயம் பேர் சொல்லியே கூட\nஅப்போதெல்லாம் புரிய வைக்கணுமே-ன்னு அடியேன், அடியேன்னு விளக்கம் தான் கொடுப்பேன் ஆனால் அது வேலைக்கு ஆகாது போல ஆனால் அது வேலைக்கு ஆகாது போல பாம்பு-ன்னா கொத்தலைன்னாலும் அப்பப்போ சீறினால் தான் ஒரு தார்மீக ஒழுங்கு கிடைக்கிறது\nஇது, இனி இவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மட்டுமே சாது மிரண்டால் என்னவாகும்-ன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டு இருப்பாய்ங்க சாது மிரண்டால் என்னவாகும்-ன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டு இருப்பாய்ங்க\n//கடைசியாக பல்லக்கின�� அருகில், \"இளிச்ச\" வாயுடன் இருக்கும் உருவம்தான் அடியேனுடையது. :-)\nமக்களே வேங்கடேஷை எல்லாரும் பார்த்தீங்களா பார்த்தனைச் சுமந்தவனையே சுமப்பதில் என்ன ஒரு கம்பீரம் பார்த்தனைச் சுமந்தவனையே சுமப்பதில் என்ன ஒரு கம்பீரம் முகமலர்ச்சி\nபல மரப் பிரபுக்களை எடுத்துக் கொடுத்தமைக்கும் நன்றி வேங்கடேஷ்\nBTW, புகைப்படம் பார்த்த பிறகு பார்த்தால், அடியேன் உங்களை விடச் சின்னப் பையன் தான்\nஅதனால் இனி சார் விளிப்பு வேண்டாம் சும்மா பேரிட்டே கூப்புடுங்க\n//அன்பின் வாயிலாகவும் வழிபாட்டின் வாயிலாகவும் பரமனைப்பெறுவதற்கு வழி இது ஒன்றுதான்\n//பிற நெறிகளை வெறுத்து அவற்றைச்சேர்ந்த வர்களை வருத்துவது என்பது தங்கள் நெறியின் ஓர் அங்கம் என்று சிலர் அறியாமையினால் கருதுகின்றனர்//\nசொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல்-ன்னு சொன்னீங்க-க்கா\nமற்ற சம்பிரதாயங்களின் நல்லனவைகள் தம்மை விட ஒரு படி அடங்கியே இருக்க வேண்டும் என்ற அடி மன எண்ணம் தான் இத்தனைக்கும் காரணம்\nஇவர்களும் பிற சம்பிரதாயங்களை வெறுப்பவர்கள் அல்லர்\nஆனால் பிற சம்பிரதாயங்களின் மேம்பட்ட நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் போது, அது தான் இவர்களுக்கு கோபம் கொள்ள வைக்கிறது\nநாமும் அது போல் ஆக்கங்களைக் கை கொள்வோம் என்ற எண்ணம் வராமல், ஏன் அதை மட்டும் இப்பிடி \"மாய்ஞ்சி மாய்ஞ்சி\" பிரஸ்தாபிக்கிறாய் என்ற ஒரு வித ஏதேச்சாதிகாரம்\nசமயங்கள் என்றுமே ஒற்றுமை கொண்டவை தான்\n(எவ்வளவு படித்திருந்தாலும்) ஆட்களின் ஆட்டம் தான் அதிகமோ அதிகம்\nநுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்\nஅழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்று இல்லை\nஒழுக்கம் இலான் கண் உயர்வு\nஹா ஹா ஹா. நன்றாக மிகைப் படுத்திவிட்டீர்கள். அந்த சிரிப்பின் பின் ஒருவரின் comment இருந்தது. புகைப்படம் எடுக்கவிருக்கும் தருணத்தில், கோயில் மணியகாரர், \" அதோ பார்டா, Photo எடுக்கறான்னவுடனே வேங்கடேஷ், தண்டுல தோள ஒட்டிட்டான்\". அடியேன் சிரித்து பிறர் சிரிப்பதற்குள் புகைப்படமும் எடுக்கப்பட்டுவிட்டது.\nஇருப்பினும், ஒருவகையில் அவன் அருளால் அவனை எழுந்தருளப் பண்ணுவதில் ஒரு உவகையே.\n//BTW, புகைப்படம் பார்த்த பிறகு பார்த்தால், அடியேன் உங்களை விடச் சின்னப் பையன் தான்\nஅதனால் இனி சார் விளிப்பு வேண்டாம் சும்மா பேரிட்டே கூப்புடுங்க\nஅடியேன் தங்களைவிட சற்று வயதான��ன்,என்று தங்கள் புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே அறிந்துகொண்டேன். இங்கு \"மரியாதை\" வார்த்தைகள், வயதைக் கொண்டு அல்ல, விஷயபூர்த்தியை வைத்து.\nஇருப்பினும், ஒருமையில் அழைப்பது ஒருவித நெருக்கத்தைக் காட்டுவதால், (அதனால் தானே இறைவனை அவன் இவன் என்று கூறுகிறோம்) அடியேன் அவ்வாறே அழைக்கிறேன்.\nஅடியேனையும் அவ்வாறே பெயரிட்டழைக்குமாறு விண்ணப்பிக்கிறேன்.\nநேற்றுதான் நண்பனுடைய ஊர் ஆற்காடு மாவட்டத்ததில் உள்ள சக்கரமல்லுர் (திரு சக்கர அமுதூர் ) கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரவல்லி தாயார் சமேத வெகு சுந்தர்ராஜ பெருமாளின் பிரமோற்ச்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையை பார்த்துட்டு வந்தா இங்கையும் கருட சேவை ரொம்ப நிறைவா இருக்கு கண்ணன், மேலும் இதுவரை பெருமாளை தரிசனம் செய்து கொண்டுளேனே தவிர ஏழ பண்ணிணது இல்லை, கடந்த மூன்று நாளா பெருமாளை ஏழ பண்ணி சாமியை திரும்ப நிலைக்கு கொண்டு வரும் வரை உடன் இருந்து சாமியை தோள்ள தூக்கி வரும் போது உடம்பு வலிச்சது ஆனா கோவிந்தா சொல்லும் போது மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு கண்ணன், அதை இப்போ நினைச்சாலும் சந்தோசத்துல தொண்டை அடைக்குது கண்ணன், இங்கையும் கருட சேவைனதும் திரும்பவும் தொண்டை அடைக்குது.....................\nஇங்கு குழப்பம் செய்த அனானி யார் என்று கண்டுபிடித்தாகி விட்டது\nஅடுத்த முறையும் இப்படியே தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினால், அன்னார் யார் என்று weblogஐ அப்படியே பொதுவில் வைக்க நேரிடும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.\nபடித்தவர், ஆன்மிகமும் ஆர்வம் கொண்டவர் - அவருக்கு இதெல்லாம் தேவையா தன்னிலை அறிந்து இதைத் தவிர்ப்பதே அன்னாருக்கு நன்மை பயக்கும்\nமாற்றுக் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம் அது இராமானுசரைப் பற்றியே ஆனாலும் என் பதிவில் தாராளமாகச் சொல்லலாம் அது இராமானுசரைப் பற்றியே ஆனாலும் என் பதிவில் தாராளமாகச் சொல்லலாம் கருத்து வேறுபாட்டுக்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் இல்லை\nஆனால் தனிப்பட்ட முறையில் பிறரை \"ஜால்ரா\" என்றெல்லாம் சொல்லி உரையாடுவதைத் தவிர்க்கவும் இத்தனைக்கும் இங்கு பின்னூட்ட மட்டுறுத்தல் கூட இல்லை இத்தனைக்கும் இங்கு பின்னூட்ட மட்டுறுத்தல் கூட இல்லை அதை உணர்ந்து செயல்படுங்கள் அனானியாரே\nநேற்றுதான் நண்பனுடைய ஊர் ஆற்காடு மாவட்டத்ததில் உள்ள சக்கரமல்லுர் (திரு சக்கர அமுதூர் ) கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரவல்லி தாயார் சமேத வெகு சுந்தர்ராஜ பெருமாளின் பிரமோற்ச்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையை பார்த்துட்டு வந்தா இங்கையும் கருட சேவை ரொம்ப நிறைவா இருக்கு கண்ணன்//\nராணிப்பேட்டை கிட்டக்க தானே சக்கரமல்லூர்\n//கடந்த மூன்று நாளா பெருமாளை ஏழ பண்ணி சாமியை திரும்ப நிலைக்கு கொண்டு வரும் வரை உடன் இருந்து சாமியை தோள்ள தூக்கி வரும் போது உடம்பு வலிச்சது ஆனா கோவிந்தா சொல்லும் போது மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு//\n கைங்கர்யத்தின் உவகையே அது தான் இன்னிக்கி பந்தலில் ஒரே ஸ்ரீபாதம் தாங்கிகளா இருக்காங்க இன்னிக்கி பந்தலில் ஒரே ஸ்ரீபாதம் தாங்கிகளா இருக்காங்க ராகவ், வேங்கடேஷ், நீங்க, அடியேன் ராகவ், வேங்கடேஷ், நீங்க, அடியேன்\nபல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே\nஇங்கு குழப்பம் செய்த அனானி யார் என்று கண்டுபிடித்தாகி விட்டது\n கண்டிபிடித்தும் அவர் பெயரைப்போடாமல் விட்ட உங்க பெருந்தன்மை பாராட்டத்தக்கது.\n]]அடுத்த முறையும் இப்படியே தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினால், அன்னார் யார் என்று weblogஐ அப்படியே பொதுவில் வைக்க நேரிடும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.\nபடித்தவர், ஆன்மிகமும் ஆர்வம் கொண்டவர் - அவருக்கு இதெல்லாம் தேவையா தன்னிலை அறிந்து இதைத் தவிர்ப்பதே அன்னாருக்கு நன்மை பயக்கும்\nமாற்றுக் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம் அது இராமானுசரைப் பற்றியே ஆனாலும் என் பதிவில் தாராளமாகச் சொல்லலாம் அது இராமானுசரைப் பற்றியே ஆனாலும் என் பதிவில் தாராளமாகச் சொல்லலாம் கருத்து வேறுபாட்டுக்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் இல்லை\nஆனால் தனிப்பட்ட முறையில் பிறரை \"ஜால்ரா\" என்றெல்லாம் சொல்லி உரையாடுவதைத் தவிர்க்கவும் இத்தனைக்கும் இங்கு பின்னூட்ட மட்டுறுத்தல் கூட இல்லை இத்தனைக்கும் இங்கு பின்னூட்ட மட்டுறுத்தல் கூட இல்லை அதை உணர்ந்து செயல்படுங்கள் அனானியாரே\nஜால்ராக்கெல்லாம் கவலைப்படல ரவி. பெரும்பூதூர் மாமுனியை அரங்கனின் அன்புக்கு உடையவரை தராதரமில்லாமல் பேசினால் சும்மா இருப்போம்னு நினச்சிட்டாரே சுனாமியா வீசி அடிப்போம்னு எச்சரிப்போம்.\n அண்ணன் பதிவில் அனானி விளையாடி ஓய்ஞ்ச பிறகு இப்போ நீயா\nஇதை நீ ராகவன் ���ிட்ட தான் சொல்லணும் என் பதிவை எழுதித் தரது எல்லாம் அவரு தான் என் பதிவை எழுதித் தரது எல்லாம் அவரு தான்\n அண்ணன் பதிவில் அனானி விளையாடி ஓய்ஞ்ச பிறகு இப்போ நீயா\nஇதை நீ ராகவன் கிட்ட தான் சொல்லணும் என் பதிவை எழுதித் தரது எல்லாம் அவரு தான் என் பதிவை எழுதித் தரது எல்லாம் அவரு தான்\n.சதமடிச்சி நிறுத்திட்டு நரசிம்ம அவதாரம் எடுங்க பதிவரே\nஅப்பா டக்கர் அமீர்பர் 6:47 AM, May 08, 2009\n//அப்பா டக்கர் அமீர்பர் said...\n உங்க அளவுக்கு ஜகத்குரு-ன்னு என்னான்னு தெரியாதுங்கோ\nஉலக மக்களுக்கு ஆசான் = ஜகத் குரு\nகு+ரு ன்னு எல்லாம் பண்டிதர்கள் போல பிரிக்கலாம்\nஅஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவன் குரு\nஅப்பா டக்கர் அமீர்பர் 11:00 PM, May 12, 2009\n உங்க அளவுக்கு ஜகத்குரு-ன்னு என்னான்னு தெரியாதுங்கோ\nஉலக மக்களுக்கு ஆசான் = ஜகத் குரு\"\nகு+ரு ன்னு எல்லாம் பண்டிதர்கள் போல பிரிக்கலாம்\nஅஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவன் குரு\n//தராதரம் தெரியாமல் போகிறவன் வருபவனுக்கெல்லாம் பூனூல் போட்டு ஏத்தி விட்ட ராமானுஜரை பற்றி தானே மாய்ஞ்சி மாய்ஞ்சி..//\n//அப்பா டக்கர் அமீர்பர் said...\nMr. அப்பா டக்கர் அமீர்பர்\n எப்படிங்க இம்புட்டு அறிவாளித்தனமா பேச முடியுது எல்லாம் நீங்க பெற்ற ஞானம் தான் போல எல்லாம் நீங்க பெற்ற ஞானம் தான் போல\nஓ...ஆட்கள் எண்ணிக்கையை வச்சித் தான் இந்த அரசியல் விளையாட்டா\nபுத்த பகவான், இயேசு நாதர் இவர்களும் ஜகத்குரு என்று தான் சொல்லி இருந்தேன் ஆனால் அதை நீங்களே மறுத்துடுவீங்க போல இருக்கே ஆனால் அதை நீங்களே மறுத்துடுவீங்க போல இருக்கே\nபுத்தரும், இயேசு பிரானும், தாங்கள் வாழ்ந்த காலத்தில் உலகெங்கும் பரவி ஞானம் அளிக்கவில்லை அவர்கள் இருந்த ஊருக்கு மட்டும் தான் அவர்கள் எல்லை இருந்தது அவர்கள் இருந்த ஊருக்கு மட்டும் தான் அவர்கள் எல்லை இருந்தது அப்புறம் எப்படி அவர்கள் \"ஜகத்\" குரு ஆவார்கள் என்று கேட்கும் உங்கள் லாஜிக்-கை நினைச்சி சிரிப்பு தான் வருது\nஎத்தனை உலக மக்கள் வள்ளுவரை ஃபாலோ பண்ணுறாங்க\nவள்ளுவரர் உலகாசான் இல்லை-ன்னு ஆயிருமா\nஉலகம் என்பது உயர்ந்தோர் மற்றே\nஜகத் குரு = உலகாசான் உயர்ந்தோர் மற்றே-ன்னு உயரச் செய்பவர் ஜகத் குரு உயர்ந்தோர் மற்றே-ன்னு உயரச் செய்பவர் ஜகத் குரு மறைந்த பின்னரும் மறையாது உயரச் செய்பவர் ஜகத் குரு\nஇத்தனை ஆளுங்க, இத்தனை கோயில்/கட்டட���் என்பதையெல்லாம் வச்சி ஜகத்குரு இல்லை உலகத்துக்கு என்றும் எடுத்துக்காட்டாக இருப்பவர் ஜகத்குரு\nஉலகப் பிரசத்தி, ஜகத் பிரசத்தி பெற்றவர்கள் தான் ஜகத்குரு-ன்னு, ஹிட்லரைக் கூட ஜகத்குரு-ன்னு சொல்லீறலாம்\nமக்களை உலகத்துக்குப் பயன்படும் வண்ணம் வாழத் தொண்டு புரிந்தவர்கள் உலகாசான், ஜகத்குரு\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nஉலகாசான்களின் பெருமையை அவர்கள் மறைமொழியே காட்டி விடுது\nஉங்களின் \"பெருமையை\" உங்க லூசுத்தனமான வாய்மொழியே காட்டி விடுது\nமொதல்ல நல்ல தமிழில், ஆங்கிலத்தில் எழுத முடியுதா-ன்னு பாருங்க அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம் அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம் உங்களின் அடுத்த பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன்\n//மொதல்ல நல்ல தமிழில், ஆங்கிலத்தில் எழுத முடியுதா-ன்னு பாருங்க அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம் அப்பாலிக்கா உங்க ஜகத்குரு ஆராய்ச்சியை வச்சிக்கலாம் உங்களின் அடுத்த பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன் உங்களின் அடுத்த பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன்\nகாரசாரமான விவாதம், அனானியின் திருவிளையாடல் இப்பதான் பார்த்தேன்.\nபாவம் தராதரத்தையும் பூணூலில் முடிய முயற்சி செய்து இழிந்து போய்விட்டார்.\nஅப்படி தராதரம் இல்லாமல் பூணூல் போட்டுக்கிட்டவங்க தானே இப்ப நாங்க தான் அக்மார்க் வெண்ணை என்கிறார்கள். அந்த எண்ணிக்கையும் இல்லை என்றால் இன்றைக்கு பார்பனர்களை விரல் விட்டே எண்ணிவிடலாம். எண்ணிக்கைக்காவது மகிழ்ந்திருக்கலாம். வைணவ பார்பனர்களாக மாறிய அவர்கள் மீது அனானிக்கு என்ன வெறுப்போ தெரியல. ஹிட்லரை நம்மவா என்று சொல்லும் போது பூணூல் போட்டுக் கொண்டவர்களை நம்மவாக நினைப்பதை தடுப்பது எது தோலின் நிறமா \nஆன்மிகப் பயிரின் நடுநடுவே இருக்கும் களைகளை பிடுங்க முடியும் என்று நம்புகிறீர்கள். அப்படி பிடிங்கினாலும் ஒன்றிரண்டு தப்பி தப்பி வளரும், அவற்றை மருந்திட்டு அழிப்பதே நல்லது என்கிறார்கள் நாத்திகர்கள்.\nஎவ்வளவு தான் அழித்தாலும் களைகள் தான்தோன்றிகள் அவற்றை முற்றிலும் அழிக்க முடியாது என்பதே காலம் காலமாக பார்த்துவரும் வரலாற்று உண்மை.\nஹிட்லரை நம்மவா என்று சொல்லும் போது பூணூல் போட்டுக் கொண்டவர்களை நம்மவாக நினைப்பதை தடுப்பது எது தோலின் நிறமா \nவைணவத்தில் துறவிகளுக்கு கூட பூணூல் உண்டு\nஅது திருவாராதனம் செய்வதற்கு உண்டான ஒரு படி அவ்வளவு தான் அதனால் ஒரு இம்மி கூட கூடுதலான உயர்ச்சியோ/தாழ்ச்சியோ இல்லை\nஆனால் அதை உயர்ச்சியின் அடையாளமாகக் கருதி ஒரு சிலர் ஆட முற்பட்ட போது, அதற்கு செக் வைத்தார் இராமானுசர் தகுதி வளர்த்து கொள்ளாமல், சும்மானா பரம்பரை பரம்பரையாக உரிமை கொண்டாடிய போது, அதற்கு செக் வைத்தார் இராமானுசர்\nதிருவாராதானம் மனித குலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யலாமே முறையாகத் தெரிந்து, பயின்று வரும் யார் வேண்டுமானாலும் செய்யலாமே\nஅதனால் பரம்பரை பரம்பரையாக மட்டும் இல்லாது, பல பேரைப் பயிற்றுவித்து, யார் தகுதி வளர்த்துக் கொண்டார்களோ, அவர்களுக்கும் அதை அணிவித்து ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்.\nகல்வி தராமல் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி தருவது போல, திருவாராதனம் தராமல் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அதைத் தர ஏற்பாடு செய்தார் பயின்று வந்தார்க்கு பட்டம் தருவது போலத் தான் பூணூல்\nஇன்றைய அறிவியல் காலத்தில் செய்தாலே அது தலைப்புச் செய்தி ஆகிறது பதிவுகள் பறக்கிறது ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு\nகட்டாவாக வருணாச்சிரம தர்மம் இருந்த போது அக்ரகாரங்கள் எல்லாம் அப்படி ஒரு கட்டுப்பாட்டில் இருந்த போது அக்ரகாரங்கள் எல்லாம் அப்படி ஒரு கட்டுப்பாட்டில் இருந்த போது - இதைச் செய்ய முடிந்தது என்றால்...\nஇதற்கு உயிர்கள் மீது இருந்த \"கருணையே\" காரணம் அதனால் தான் \"காரேய்க் கருணை\" இராமானுசா என்றும், அஸ்மத் குருர் \"தயை\"க சிந்தோ என்றும் அவரைப் பாடி வைத்தார்கள்\n\"வைகுந்தத்திலேயே அவர்களை விலக்காத போது...வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே...என்று சாஸ்திரம் இருக்கும் போது, கோயிலில் மட்டும் எப்படி அவர்களை விலக்க முடியும்\" என்று எதிர்க் கேள்வி கேட்டு, அத்தனை பேரையும் திகைக்க வைத்தார்\nஇதற்காக, திருவரங்க ஆலய ஆகமத்தையே, ஸ்ட்ரிக்ட்டான வைகானசத்தில் இருந்து எளிமையான பாஞ்சராத்திரம் என்னும் முறைக்கு மாற்றி அமைத்தார்\nஇதனால் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டாலும்,அசைந்து கொடுப்பதாயில்லை அவர் உயிருக்கே உலை வைக்க நடந்த சம்பவங்களும் உண்டு\nஇறைப் பணியில் \"அனைவரையும்\" ஈடுபடுத்த அவர் செய்த தொண்டுகள், பெரியாருக்கே முன்னோடியாய் இர��ந்தது\nபெரியார் வெளியில் இருந்து எதிர்த்துக் கொண்டு செய்தார்\nஇவர் உள்ளில் இருந்தே அரவணைத்துச் செய்தார்\n- அது தான் வித்தியாசம்\nஇறைப் பணியில் பிற சாதியினர் பூணூல் போட்டது இப்படித் தான் ஆரம்பம் ஆனது\nபூணூல் போடாமல், வெளிக் கைங்கர்யங்கள் மட்டுமே செய்த பிற சாதியினரையும் \"சார்த்தாத முதலிகள்\" என்று கோயில் பணிக்குள் கொண்டு வந்தார்\nதிருவாராதனம் செய்யத் தான் பூணூல், சாதிக்காக இல்லை என்பது கொஞ்சம் நடைமுறைக்கு வந்தது\nஅதனால் தான், இப்படி வந்த ஆலய அர்ச்சகர்களை, ஒரு சில மேலாதிக்க மனப்பான்மையினர் \"தம்மவராக\" கருதுவதில்லை ஆனால் என்ன செய்வது இப்படி வந்த அர்ச்சகர்களைக் கோயில் பணியில் இருந்து விரட்டியடிக்கவும் முடியாதே இராமானுச கோயில் ஒழுகு சட்டங்கள் சாசனம் போல் ஆகி விட்டதே இராமானுச கோயில் ஒழுகு சட்டங்கள் சாசனம் போல் ஆகி விட்டதே - இந்த \"எரிச்சல்\" ஒரு சிலருக்கு இன்றும் உண்டு - இந்த \"எரிச்சல்\" ஒரு சிலருக்கு இன்றும் உண்டு (அவர்கள் படித்தவர்களாகவே இருந்தாலும்) இந்த \"எரிச்சல்\" அவ்வப்போது வெளிப்படும்\n//ஆன்மிகப் பயிரின் நடுநடுவே இருக்கும் களைகளை பிடுங்க முடியும் என்று நம்புகிறீர்கள். அப்படி பிடிங்கினாலும் ஒன்றிரண்டு தப்பி தப்பி வளரும், அவற்றை மருந்திட்டு அழிப்பதே நல்லது என்கிறார்கள் நாத்திகர்கள்//\nஇந்தக் காலத்தில் கெமிக்கல் மருந்துகளை விட Organic Farming தான் சிறந்தது-ன்னு ஆராய்ந்து முடிவுக்கே வந்துட்டாங்க ஸோ, நாத்திகர்களும் தங்கள் முடிவை மாத்திக்கறது நல்லது ஸோ, நாத்திகர்களும் தங்கள் முடிவை மாத்திக்கறது நல்லது\nஅரசாங்க சட்டம் போட்டும் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் திண்டாட வேண்டி இருக்கு இந்தக் காலத்திலும் ஆனால் அன்றே, எந்த அரசாங்கச் சட்டமும் இன்றி எப்படி இதைச் சாதிக்க முடிந்தது-ன்னு யோசிச்சிப் பாருங்க\nசட்டங்கள் போட்டும் தமிழ் அர்ச்சனை நடக்கிறதா\nஎந்த மாற்றமும் வெளியில் இருந்து தூண்டினாலும், உள்ளில் இருந்து தான் வர வேணும்\nஅப்போ தான் அது நீண்ட காலம் நிலைத்து நிற்கும்\nஇராமானுசரின் ஆயுதம்=கடல் போல் கருணை\n//திருநெல்வேலி அருகில் ஒரு ஊர். பெயர் சரியாகத் தெரியவில்லை. இன்றளவும், அங்கே மலை மேல் உள்ள மரத்தையே திருவேங்கடமுடையானாக வணங்கி வருகிறார்கள்.//\nஅப்பா டக்கர் அமீர்பர் 12:08 AM, May 18, 2009\nஎல்லே இளங்கிளி��ே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nசங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்- தமிழ் ஈழம்- கடைசி நேர முயற்சிக...\n - இராமன் மனம் யாருக்கு\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. ���ன்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2017/01/Agaramudhala.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1201842000000&toggleopen=MONTHLY-1483246800000", "date_download": "2018-06-18T01:44:28Z", "digest": "sha1:CLHZQTR7DG3OZRWFPRMNIERULYFLTSSA", "length": 104835, "nlines": 799, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)���்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்\n\"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\"\nதமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது பார்த்தேளா\nஅட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய் \"ஜமீஷ்\" என்பதே \"தமீழ்\" எ. ஆகியது \"ஜமீஷ்\" என்பதே \"தமீழ்\" எ. ஆகியது\n*சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை\n*தமிழ் உட்பட..இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய்= சம்ஸ்கிருதமே\n*சம்ஸ்கிருதம், தெய்வீகம் நிரம்பிய மொழி; தமிழும் சுமார் தான்; ஆனா சில \"மந்த்ர ஸப்தங்கள்\" தமிழில் இல்லை\n*சம்ஸ்கிருதத்தை, மொழியாய்ப் பார்க்காதீர்கள்; It's a great culture அதை ஒரு \"கலாச்சாரமாய்ப்\" பாருங்கள்\n*தமிழை, பற்று கொள்ளாதீர்கள்; It;s just a communication tool; குறுகிய மனசை விரிவு படுத்துங்கள்\n*சம்ஸ்கிருதம், தமிழ்.. இரண்டுமே நம் கண்கள்அதில், ஒரு கண் மட்டும் சற்றே உசத்தி; ஏனென்றால், அந்தச் சம்ஸ்கிருதக் கண்= பாரதீய தெய்வீகம்\nமேற்கண்டவை, என் சொற்கள் அல்ல\n*அக்ஷராதிபதிகள் (I mean.. எழுத்தாளர்கள்)\n*பாரதீய தர்ம & ஞான மரபுக் காவலாளிகள்.. சொல்பவையே\nஇப்படிச் சொல்வோரின் தனிப்பட்ட சாதிகளை, நாம் ஆராயத் தேவையில்லை\n\"சம்ஸ்கிருத பாசம்\" மிகுதியாகக் கொண்டவர்கள் யார் = இது உங்களுக்கே தெரியும்:)\nஇப்படி, \"சம்ஸ்கிருத பாசம்\" கொண்டவர்கள் எத்தனை பேருக்கு,\nசம்ஸ்கிருதம்= எழுதவும்/ படிக்கவும் தெரியும் என்பது வேறு கதை\n\"ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி\" - இதன் முழுமையான பொருள் என்ன என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள் என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள்\nSanskrit தெரியாவிட்டாலும், \"அங்கே தான் தங்கள் வேர்\" என்று மனத்து ஆழமாக நம்புகிறவர்கள்\nஅதனால், அங்கு அதீத பாசங்கள் இயற்கையே\n*ஒரு மொழி மேல் பாசம் கொள்வது வேறு\n*அதை.. இன்னொரு மொழியில், கள்ளத்தனம் செய்து கலப்பது வேறு\n*கலந்த பின், மூல மொழியின் பெருமையெல்லாம், தங்களுடையதே எ. தம்பட்டப் பொய்ம்மை வேறு வேறு\nசம்ஸ்கிருதம் = செம்மொழி தான்; மறுப்பே இல்லை\nபாளி/ பிராகிருத மொழியிலிருந்து பலவும் இழுத்துக் கொண்டாலும்,\nஇன்று, ஒரேயடியா வழக்கு ஒழிந்து விட்டாலும்,\nவெறுமனே பிராமணீய/ மதச் சடங்கு 'பாஷை'யாய் ஒடுங்கி விட்டாலும்,\n இதை.. தமிழ் தயங்காது ஒப்புக் கொள்ளும்\nஆனால், என் மனசு வலி என்னவென்றால்:\nசம்ஸ்கிருதத்தை, பிற மொழிகளிலெல்லாம் ஏற்றி ஏற்றிக் கலப்பும் திணிப்பும் செய்கிறார்களே\nகுறிப்பாகத் தமிழில்; இது ஏன்\nமொழிக்குள் = \"பல தலைமுறை மனிதம்\" வாழ்கிறது\nஅந்த “மனிதம்” மதிக்கணும்; திணிக்கக் கூடாது\nஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, \"சிறுமை\" செய்து,\n உங்க தமிழ் “இலக்கணம்” என்ற சொல்லே = எங்கள் சம்ஸ்கிருத “லக்ஷணம்” தான் டா\n= ஏன் இந்த மனப்போக்கு\n= எதிர்ப்பது, இத் \"திணிப்பை\" மட்டுமே\n= எதிர்ப்பது, இத் திணிப்பு செய்வோரை மட்டுமே\nசம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி,\nParasite போல், மூல மொழிச் சொற்களை அழிப்பதால் மட்டுமே = எதிர்ப்பு\nஇதைச் சம்ஸ்கிருதம் என்னும் மொழி செய்யவில்லை; அது நல்ல மொழி தான்\nஇதை ஆட்களும்/அதிகார அமைப்புமே செய்கிறார்கள்; அதற்கு மட்டுமே எதிர்ப்பு\n(மற்றபடி, என் அன்புக்கினிய ஆசிரியர்/ திருநின்றவூர் கோயில் பட்டர் ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார் மூலமாக,\nநானே சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் அறிவேன்.. ஸாம வேத - சாந்தோக்ய உபநிஷதம் வரை\nஅன்று, அன்னார் இட்ட வித்து\nஇன்றும் உதவுகிறது, தமிழைச் சிறுமை செய்யும் பிராமணீய அரைகுறைகளை, தடி கொண்டு நொறுக்க\nசரி, நாம் முதல் திருக்குறளுக்கு வருவோம்\nஅகர முதல எழுத்தெல்லாம் - ஆதி\nதமிழர்களின் தன்மானம்/பெருமிதம் = இக் குறள்\n1. அகரம் 2. ஆதி 3. பகவன் & 4. உலகு\n= இந் நான்கு சொற்களும் சம்ஸ்கிருதமா\n= சம்ஸ்கிருதம், தமிழுக்கு இட்ட பிக்ஷையா, முதற் குறள்\n= வள்ளுவர், \"தமிழ் ஒரு கண்; சம்ஸ்கிருதம் ஒரு கண்\" எ. வாழ்ந்த மஹரிஷியா\nஇப்படியெல்லாம் (பொய்) சொல்வது யார்\n= As usual, காஞ்சிப் (போன) பெரியவா:)\n*அவரின் அதீத எளிமை, பக்தி, ஞானம் என்ற போர்வையில்..\n*அவரைப் போலவே Sanskrit பாசம் கொண்ட, ஆனால் அவர் போல் Sanskrit அறிவிலா அரைகுறைகள்,\n*சமயம் கிடைக்கும் போதெல்லாம், 'விஷத்தைக்' கலந்து கொண்டே இருக்கிறார்கள்\nமேற்கண்டவாள்: தமிழ் + சம்ஸ்கிருதம், இரண்டுமே அறியா அற்ப அறிவிலிகள்\nகீழ்க்கண்டவாள்: சம்ஸ்கிருதம் அறியா விட்டாலும், தமிழ் மட்டுமே கொஞ்சூண்டு பழக்கப்பட்ட எழுத்-தாளர்கள்\nதமிழன்னையை, சரஸ்வதி மாதா ஆக்கும் Projectஇல் இருப்பவர்கள்\nஇணையத்தில், இந்தச் சிவப்பு முக்கோண ஆசாமிகளிடம், விழிப்பாகவே இருங்கள்\nநட்பு போல் நடித்து, வேளை பார்த்து.. நச்சுப் பாம்பு போல் கொத்தி விடுவார்கள்\nஇந்தச் சொக்கன், பாரா, பீயே. கிருஷ்ணன் எழுத்-தாளர்களை விட,\nஅந்த அற்ப அறிவிலிகள், @amas32 & @n_shekar போன்றவர்கள் தான்\nஏனென்றால்.. உங்க கூட நட்பு பாராட்டுவது போல பசப்பி, ஆன்மீகம் பேசுவது போல் நடித்து, \"மென் முறையில் விஷம்\" ஏற்றும் விற்பன்னர்கள்\nஎழுத்தாளர் எ. பீடத்தில் உட்காராது, உங்க கூடவே பழகி, உறவாடிக் கெடுக்கும் Social Virus\n*பின்னவர்களை= அடையாளம் கண்டு கொள்ள முடியும்\n*முன்னவர்களை= நட்பு வளையம் எ. மாயப் போர்வை மறைக்கும்\nதமிழையே சிதைத்தாலும்.. உங்கள் நண்பர்கள் என்பதற்காக, நீங்கள் Adjust செய்து கொண்டு போகிறீர்களே\nஆனா அவர்களோ, 'பகவத் கீதையில் ஜாதி' என்று ஒரு சொல் சொன்னாலே, நட்பு கூட பாராமல், பொங்கி வருகிறார்களே\nதமிழையோ/ குறளையோ இப்படில்லாம் சிதைக்காதீங்க\nஉங்களால் அவிங்க கிட்ட சொல்ல முடியலையே\n\" எ. நீங்க Escape ஆக முடியாது\n*அழகில் சிறந்தவர் = ரஜினியா கமலா\n ஒவ்வொருவரின் அழகு அளவுகோல் மாறுபடும்\n*ஆனால் \"தமிழ்ச் சிதைப்பு\" = அவரவர் கருத்து அல்ல\n அவர் கருத்து அவர் வரையில் சரி\nட்விட்டரில் இந்த Sanskrit கும்பலோடு ஈஷிக் கொள்ளும் ஈழத்து நண்பர்கள் கிட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்\n:( அதே தானே தமிழ்ச் சிதைப்பும்\nஎன் அன்பு கெழுமிய ஈழம் & தமிழகத் தமிழர்களே,\nஉங்கள் Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்\nவெறுமனே.. தமிழ்ச் சினிமா இசை, தமிழ் இலக்கியக் கம்பன் என்றெல்லாம் உங்கள் 'சுயம்' பரவ வேண்டி,\nஅவர்கள் Media பலத்துக்குப் பல் இளித்து, ராஜபட்சே-கர்னல் விநாயகமூர்த்தி முரளிதரன் போல் மாறி விடாதீர்கள் (கர்னல் கருணா எ. சொல்லை, அதே பேருள்ள நண்பர்கள் நலம் கருதித் தவிர்க்கிறேன்)\nயாராயினும்.. தமிழ்ச் சிதைப்பை, பொதுவெளியில் தட்டிக் கேளுங்கள்\nஇல்லாவிடின்..உங்களைத் தமிழ் அறம் சூழும்\nஅகர முதல = சம்ஸ்கிருதமா ஆதி பகவன் = சம்ஸ்கிருதமா\n1. அகரம் 2. ஆதி 3. பகவன் & 4. உலகு\n= தமிழ்ச் சொற்களே என்ற ஆதாரம்/ தரவு தருகிறேன்\nஅகர முதல எழுத்தெல்லாம் - ஆதி\nஎல்லா எழுத்துக்கும், அகரம் முதல் ஆதல் போல்\nஎல்லா உலகுக்கும், இறைவன் முதல் ஆகின்றான்\n1. முதல் சொல் = அகரம்\nஅகரம் என்றாலே சம்ஸ்கி���ுதம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nம் -ன்னு முடிஞ்சா சம்ஸ்கிருதமா\nஉங்களுக்கே தெரியும், ழ= தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து என்று\nமுதல் எழுத்தாய்= உலகின் பல மொழிகளிலும் உள்ளது\nகிரேக்கம், இலத்தீன், சீன மொழியில் உள்ள \"அ\"கரம் கூட= சம்ஸ்கிருதமே என்று சொல்வீர்களா என்ன\nதாய்மொழி என்று ஒரு மொழியைப் பழகும் நேரம் வரும் போது,\nஅகர ஓசை= பல பண்பாடுகளுக்கும் முதல் ஓசை\nமாந்தவியலின்.. பழங்குடித் தொல்லியல் ஓசை\n\"அ\" என்ற ஒலி = ஒலிக்காமலேயே ஒலிக்கவல்ல, உலகப் பொது ஒலி\nஒரு குழந்தை.. நெட்டொலி தான் முதலில் எழுப்பும்\nதா, மா, பா என்ற 'நெடில்'ஒலிகள் தான், வீட்டுக் குழந்தைகள் முதலில் பழகுவதைக் காணலாம்\n'தாத்தா' வேகமாய் வரும்; ஆனா 'அப்பா' மெதுவாய்த் தான் வரும்:)\nஆனா, அந்த நெட்டொலியிலும், ஒளிந்துள்ள குற்றொலியை அறிவீர்களா\n\"அ\" ஒலி = உயிர் ஒலி\nஒரு குழந்தை வாயைத் திறக்கும் முன்பே, உடலில் தங்கி விடுகிறது உயிர்ப்பு\nஇந்த வரியைப் படிக்கும் போதே, ஏதாச்சும் பேசத் துவங்குங்களேன் உதடு திறக்க ஆரம்பிங்க, பார்ப்போம்\nநீங்கள் பேசாமலேயே, \"அ\" என்ற ஒலி முயற்சிக்கு, உங்கள் உதட்டு விரிவு அடங்குவதைக் காணலாம்\nஇரண்டு உதடுகளை மட்டும் லேசாக விரிங்க\nவிரிக்கும் போதே \"அ\" என்ற ஒலி அமைப்பு வந்துரும்\nபிறந்த குழந்தையின் முதல் அழுகையோ,\nபின்னர் முறையாகத் தாய்மொழி பயிலும் போதோ..\nஎதுவாயினும், ஒலிக்கும் முன் இதழ் விரிக்க வேண்டும் அந்த விரிப்பிலேயே \"அ\" என்ற நுட்ப ஒலி அடங்கிவிடும்\nஎல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து,\n.... பிறப்பொடு விடுவழி, உறழ்ச்சி வாரத்து,\n\"அ\"கத்து எழு வளி இசை, அரில்தப நாடி\n(தொல்காப்பியம் - எழுத்துப் பிறப்பியல்)\nஇதனால் தான், உலக மொழிகள் பலவும்.. \"அ\" எ. அகரம் முன்னிட்டே தொடங்குகின்றன\nமொழியே இல்லாத, ஆதி மனித இனத்தின் ஒலிப்பியல்\n\"அகர முதல\", வள்ளுவர் மட்டுமே பாடவில்லை; அவருக்கும் முன்பே தொல்காப்பியர் பாடிச் சென்ற மரபு தான்\nனகர இறுவாய், முப்பஃது' என்ப; எழுத்து எனப்படுப\nஅதைத் தான்.. அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்குகிறார் ஐயன்\n*அகரம் = உலக ஒலிப் பொதுமை\n*அகரம் = சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல\n*அகரம் = தமிழ் உட்பட, பன்மொழிப்பொதுமை\nதிருக்குறள்= \"பொது\"மறை என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது\nஅதான், “தமிழ்” என்ற சொல் கூட அதில் இல்லை\nமுல்லை/குறிஞ்சி, திணைக் கட்டு��்பாடு கூட இல்லாத அகத்திணைக் குறள்\n= முதல் குறளே சம்ஸ்கிருதம் தான் என்று சொல்லுதல்\n= ஐயன் வள்ளுவனின் நோக்கத்துக்கே கேடு செய்யக் கூடியது\nஉங்கள் இறைவன் அமரும் மனச்சாட்சியைக் கேட்க\nவேண்டாம், மட்டமான Sanskrit ஆதிக்கப் புத்தி\n2. அடுத்த சொல் = ஆதி\nஇறைவன் = உலகுக்கு முதல் “ஆகிறான்”; அதுவே “ஆதி”\nReady ஆதல் என்று பேச்சு வழக்கிலும்,\nதிருமணம் ஆதல், நேரம் ஆதல், வயசு ஆதல்.. இப்படி\nசேர மன்னன்= சேரல் + \"ஆதன்\"=சேரலாதன்\nஆதன்/ஆதி= தமிழில் மாண்பு உள்ள பெயர்ச்சொற்கள் பண்பாடு \"ஆகி\" வரும், இவர்களிடமிருந்து\nமன்னர்கள்: வாழி ஆதன், ஆதன் ஓரி, ஆதன் எழினி\nகவிஞர்கள்: மால் ஆதனார், குழல் ஆதனார்\nஆதன் எழினி= சம்ஸ்கிருத ராஜா என்பீர்களா என்ன\nசம்ஸ்கிருதத்திலும் \"ஆதி\" உண்டு என்பதை அறிவேன்\nஆனால், அது வேறு ஆதி/ आधी\nஆதிலக்ஷ்மி என்று வடமொழியில் சொன்னால், அது “ஆகும்” லக்ஷ்மி அல்ல\nஅது, ஆதியில், Original லக்ஷ்மி என்ற பொருளில்\nSanskrit ஆதி/ आधी = Original, பொண்ணு, துன்பம், சாபம் என்ற பல பொருளில் வருமே\nஆதி பகவன் = சாபம் குடுக்கும் பகவான் -ன்னு எடுத்துக்கோங்களேன் பார்ப்போம்\nசம்ஸ்கிருதம் தான் 'ஸப்த' நுட்பம் பயங்கரமா இருக்குற மொழியாச்சே\nஆக.. தமிழ் ஆதிக்கும், சம்ஸ்கிருத ஆதிக்கும், வேறுபாடு உண்டு\nஅதே போல் தான், கந்தன்-ஸ்கந்தன்\n*அமிழ்தம் = தமிழ்; இனிமை எ. பொருள்\n*அம்ருதம் = சம்ஸ்கிருதம்; அ+மிருத்யு = சாகாமை எ. பொருள்;\nஅதைக் குடிச்சா, தேவாள் சாக மாட்டாங்க ஆனா Sanskrit Scoundrels நீங்க செத்துருவீக\n*கந்தன்= கந்து/ பற்றுக்கோடு (தூண், நடுகல் போன்ற அமைப்பு)\n*ஸ்கந்தன்= ஒன்றாக்கப்பட்டவன் (6 முகமும் 1 முகமாய், பொய்ப் புராணம்)\nமதப் பரவலால், இன்று.. இந்த இரண்டு சொற்களும், ஒரே கடவுளைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..\nமுருகன்= “பழங்குடித்” தமிழ்க் கடவுள்\nகந்தன் – ஸ்கந்தன் = இரு மொழிகளிலும் வெவ்வேறு வேர்ச்சொல்\nசொற்கள் ஒன்று போல் ஒலிப்பதாலேயே.. அங்க இருந்து தான், இங்க வந்துச்சி எ. \"புத்தி\" காட்டாதீர்கள்\nஇங்கிருந்து தான் அங்க போச்சி எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும் எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும்\nவேர்ச் சொல் அறிந்து பேசுங்கள்; இரு மொழியும் அறிந்து பேசுங்கள்\nஒரே மாதிரி ஒலிப்பதாலேயே, எல்லா மொழிச் சொல்லும் சம்ஸ்கிருதம் ஆகி விடாது\nRum எ. இலத்தீன்/ஆங்கிலச் சொல்லும், “ரம்”மியம் எ. சம��ஸ்கிருதச் சொல்லும் ஒன்றா\nகுடிகாரர்களுக்கு Rum ரம்மியமா இருக்கும் என்பது வேறு கதை:)\nராமன் = 'ரம்யம்' என்பது தானே சம்ஸ்கிருதச் சொல் இலக்கணம்\nரமந்தே ராமஹ; ரமந்தே யோகினோநந்தே\nரம்மியமான ராமன் 'ரம்' குடிச்சான்னு 'ஷொல்லு'ங்கோ பார்ப்போம்\nஅதை மட்டும் சொல்ல மாட்டேளே\nஅதே போல் தான் தமிழ் ஆதியும், சம்ஸ்கிருத ஆதியும்\nஒன்று போல் ஒலித்தாலும், இரண்டும் வேறு வேறு\nதிருக்குறளின், ஆதி பகவன் = \"ஆதி\" தமிழ்ச் சொல்லே\n3. அடுத்த சொல் = பகவன்\nஅது Pagavan எ. ஒலிப்பு Bhagawan எ. ஒலிப்பு அல்ல\nதமிழ்ச் சொற்களில் வரும் \"முதலெழுத்து வல்லினம்\" அழுத்தியே ஒலிக்கும்\nபகவன் = பகு + வ் + அன்\nபகவு + அன் என்றும் பிரிக்கலாம்; பகவுதல் = பகுத்தல் தக/ தகவு, பக/ பகவு\nதமிழில், பகவன்= “பகு” (Divide & Distribute) என்ற பொருளில் வரும்\n*ஆதி= உலகத்துக்கு முதல் “ஆகி”றான்\n*பகவன்= உலக உயிர்களை, பல விதங்களாய்ப் “பகு”க்கிறான்\nBacteria, செடி, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் எ. பல்வேறு பகுத்தல்\nஇதே வள்ளுவர், “பக” என்று மற்ற குறட்பாக்களிலும் சொல்கிறாரே\n“பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர்”\nஆதிபகவன் = இருபெயரொட்டுப் பண்புத் தொகை / உம்மைத் தொகை\nஉயர்திணை உம்மை என்பதால் வலிமிகல் இல்லை\nமுக்கோல் “பகவர்கள்” என்று தமிழில் உண்டு; முக்கோலைக் கையில் ஏந்திய சான்றோர்கள், சமூக அறங்களைப் “பகுத்து” வழங்குபவர்கள்;\nஅந்தப் பகவர்களை (வெறும் மானிடர்களை) Bhagawan என்பதா இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ\nசம்ஸ்கிருத Bhagawan = “பஜ்” என்ற சொல்லில் பிறக்கும்;\nபஜ் = (இறைவனுக்கு) வழிபாடு\nபக்தி என்பதும்= “பஜ்” என்ற மூலமே\nபஜி= வழிபடு; அதிலிருந்து தான் பஜனையும்\nஇப்போ சொல்லுங்க: தமிழ் Pagavan & சம்ஸ்கிருத Bhagawan ஒன்றா\nSanskrit அறியாமலேயே, ஏன் உங்களுக்கு இந்தச் \"சொருகு\" வேலை வெட்கமாயில்லை\n'சுயம்' பிடித்த அஹங்கார உங்களுக்கா, Bhagawan மோட்சம் குடுப்பான்\nஆதிபகவன் = தமிழ்ச் சொல்லே\n*ஆதி= பல்லுயிரும், ஆவதால் ஆதி\n*பகவன்= பல்லுயிரும், பகுப்பதால் பகவன் (Pagavan)\n4. கடைசிச் சொல் = உலகு\nஉலகம் என்னும் தமிழ்ச் சொல் = “லோகம்” என்ற உங்கள் வடசொல் அல்ல\nசம்ஸ்கிருதம்: “லோக்” = லோக+ஈகம்= லெளகீகம்\nஆனா, தமிழில், “உலகீகம்”-ன்னு ஏதாச்சும் இருக்கா என்ன:) அப்பறம் எப்படி உலகம் = லோகம்-ன்னு சொல்றீங்க\nதொல்காப்பியக் காலம் தொட்டே, “உலகம்” எ. தமிழ்ச் சொல்\nமாயோன் மேய காட��� உறை உலகம்\nசேயோன் மேய மை வரை உலகம்\nஉலகு = உல் + அ + கு\nஉல்லுதல் = \"திரண்டு\" உருளல்; உல்லும் தோள் = திரண்ட தோள்\nSanskrit லோக் = ஆங்கில Look ஆகாது\nவிட்டா ஆங்கிலமே, Sanskrit போட்ட பிச்சைன்னு கூடச் சொல்வேள் போலயே\nLagud = Eyes என்று பொருள்படும்\nகாஞ்சிப் (போன) பெரியவா, அடிச்சி விடுவதெல்லாம் மொழியியல் / வேர்ச் சொல்லாய்வில் நில்லாது;\nநீங்க மட்டும் தான் \"நம்ம பெரியவா பெரியவா\"-ன்னு மெச்சிக்கணும்:)\nलोक/ லோக் தான் Look ஆச்சு-ன்னா,\n\"அந்தக லோகம்\" = பார்வையில்லாத லோகம் எப்படி ஓய், Look விடும்\nபொய்யைப் பொருந்த ஷொல்ல மாட்டேளா\nஇப்படி, பொய்யைப் பொருந்தச் சொல்லாம தான், ஆத்திசூடியில் கை வைச்சி, காஞ்சி பெரியவா அசிங்கப்பட்ட நிகழ்வு = https://goo.gl/41QZQY\nதேவையா இது, மஹா ஞானி, மஹா பெரியவாளுக்கு\nஉலகம் = தமிழ்ச் சொல்லே\nபல தமிழ் இலக்கியங்களும், “உலகம்”-ன்னே துவங்கும் மரபு.. பலப்பல காலமாய்\nஇவை அத்தனையுமே சம்ஸ்கிருதம் ஆயிடுமா\n* ஆதி பகவன் முதற்றே \"உலகு\" – திருக்குறள்\n* நனந்தலை \"உலகம்\" வளைஇ நேமி – முல்லைப்பாட்டு\n* \"உலகம்\" உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை\n* திங்களைப் போற்றுதும்.. \"உலகு\" அளித்தலான் – சிலப்பதிகாரம்\n* \"உலகம்\" திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை\nமதம் பிடிப்பதை விட, \"உலகம்\" பிடிப்பதே உவப்பானது, சங்கத் தமிழுக்கு\nஅவரவர் அகம்-புறம் Truthful வாழ்வு தானே தவிர,\nImaginary சொர்க்கமோ/ நரகமோ கண்டு அஞ்சாத தமிழ்\nஅதான் \"உலகம்\" என்ற சொற்-பொருளை முதற்சொல்லாய் வைத்து, இலக்கியம் படைத்தது\nஉலகம் = தமிழ்ச் சொல்லே\nஅகர முதல ஆதி பகவன் உலகு= தமிழ்ச் சொற்களே\nஇன்றைய தமிழ் மொழியில், “சம்ஸ்கிருதக் கலப்பே” இல்லை-ன்னு நான் சொல்லமாட்டேன் 30% சொற்கள் Parasite தான் உறிஞ்சித் தின்கிறது:(\nதமிழில், Sanskrit கலந்து கலந்து பரப்பிய 'லட்சணம்' இது:(\nநம்மை அறியாமல் பயன்படுத்தும் Sanskrit சொற்களுக்கு மாற்றாக,\nஅன்றாட வாழ்வில் எளிய தமிழ்ச் சொற்கள், அகராதி இங்கே= https://goo.gl/cbm2nY\nSanskrit Parasite என்பது பின்னாளில்= மதம்/பண்பாட்டுக் கலப்பு மூலமா,\nஅரசியலில்.. அரசர்களை வலைக்குள் வீழ்த்தி நுழைந்தவை\nஆதித் தமிழ் நிலத்துக்கு... \"மதம்\" பிடித்த கதை, இங்கே = https://goo.gl/9dKl0L\nஎன்ன தான்.. \"மதம்\" காட்டி, Emotional Blackmail மூலமாக, பிராமணீயம் தமிழகத்தில் கடை விரித்தாலும்,\nசங்கத் தமிழ் இலக்கியங்களில், பிராமணீய மதத்துக்கும்/ சம்ஸ்கிருதக் கலப்புக்கும்,\nசான்றோர்/ மக்��ளின் எதிர்ப்பு ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டே உள்ளது\n*இன்றைய பொது மக்கள், அது பற்றி நிறைய அறியலீன்னாலும்,\n*தங்களின் சமயமே அல்லாத ஒரு மதத்தில், போலியாய்க் கட்டுண்டு கிடந்தாலும்..\n / எது சம்ஸ்கிருத வார்த்தை-அர்த்தம் என்றே பிரித்தறிய முடியாதபடி, Parasite ஒட்டப்பட்டு விட்டாலும்..\nமெய்த் தமிழைப் படிக்கப் படிக்க = உண்மைகள் தானே வெளி வந்துரும்\nஇக் காலம் = அறிவியல் காலம்\nமுன்பு போல், (பிராமணீய) வாத்திகளின் கையில், தமிழ் இல்லை\nபொதுமக்கள் நினைத்தால், உண்மைத் தமிழைத் தோண்டி எடுக்க முடியும்\nஅதைப் பொறுக்க முடியாமல் தான், இணையத்தில் இத்தனை கூத்து\nஅதற்கு, \"ஸ்வாமி பக்தி\" என்ற போர்வை போர்த்துகிறார்கள்\nவாத்திகள் கைவிட்டுப் போன தமிழை,\nதிருக்குறள் = Sanskrit என்று 'ஜோடிச்சி', விதம் விதமாய் 'விஷம்' பரப்புகிறது\nஆனாலும் தமிழ் இலக்கணம் = 'லக்ஷணம்' எ. இடைவிடாது பரப்பிக் கொண்டே இருப்பார்கள்\nநீங்களோ, நட்பு கருதி கண்டு கொள்ளவே மாட்டீர்கள்:( தமிழை அடகு வைத்துப் போய் விடுவீர்கள்\nஇதனால் தான்... இன உணர்வே இல்லாமல், இன ஒற்றுமை இன்றி, ஈழத்தில் ஒரேயடியா முடிஞ்சி போனீங்க:(\nபெரியார் சமூக இயக்கம்/ தமிழ் இயக்கம்/ அறிவியல் பரவல்களால் தான்\nஇன்று பழைய ஜாதிச் சிறைகளைக் கடந்து,\n\"படிப்பு\" எ. கல்விக் கதவுகள் திறந்து, சற்றே மேல்வந்து உள்ளீர்கள்\nஆனால், இன்னும் நீங்கள் அடிமைகளே\n*கல்வி/ பொருளாதாரம் மட்டும் தான் வென்று உள்ளீர்கள்\n*மொழி/ சமயம்/ சமூகம்/ பண்பாடு = பலவற்றிலும், இன்னும் அடிமைகளே\nஆனால், அடிமைகள் என்று கூட உங்களுக்கே தெரியாது:( அதான் கொடுமை\n*உங்கள் தமிழ் மொழியில்= Sanskrit ஆதிக்கம், இன்றும் நிறைய உண்டு\n*உங்கள் சமயத்தில்= பிராமணீய ஆதிக்கம் இன்றும் உண்டு\n*உங்கள் சமூகத்தில்= பகவத்கீதா விதைத்த ஜாதிபேதம் இன்றும் உண்டு\n*உங்கள் பண்பாட்டில்= கல்யாணம் முதல் கருமாதி வரை, தமிழல்லாத பிராமணீய வழக்கமும், Emotional ஆதிக்கமும் இன்றும் உண்டு\nஇதையெல்லாம், ஒரு பெரியாரால்/ ஒரு வள்ளலாரால் மாற்ற முடியாது\nஇஃது, இடைவிடாத தொடர் இயக்கம்\nஇந்த இயக்கத்தில், உங்கள் தமிழ் வேர்களை, அறியவாச்சும் முயலுங்கள்\n1. ஜாதியை, மனத்தால் துறந்து விடுங்கள்\n2. மதம் கடந்து, தமிழை அணுகுங்கள்\n3. அறிவியல் தமிழாக.. தரவுகளை நாடுங்கள்\nஇதோ, உங்கள் கூர்வேல் ஆயுதம் பெருஞ்சித்திரனாரின்.. \"ஆதி பகவன்\" முதல���ன.. ஆழமான பல திருக்குறள் ஆய்வு= https://goo.gl/jtxAjT\nதிருக்குறள் = உங்கள் 2500+ ஆண்டு இனத்தின் பெருமிதம்\nகுறளின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்= Sanskrit அல்ல\n அஃதே போதும்; முதல் படி\nSanskrit புல்லுருவிகள், மாறப் போவதில்லை\nஆனால், நீங்கள் மாற முடியும்\nஇதோ, இந்தக் கயமைக் கீச்சின் மேல் Quote செய்து,\nதமிழின் தன்மானப் பெருமிதம்= திருக்குறள்\nஅகர முதல ஆதி பகவன்= Sanskrit Parasite அல்ல\nஎன்று அனைவரும் ஒன்று திரண்டு, நாடும் நகரமும் நன்கறிய, ஊருக்கு உரையுங்கள்\nஅப்போ தான், அவங்களுக்கு அச்சம் வரும்\nபோலியான நட்புக்கு அஞ்சாது, அறம் துணிந்து,\nதிருக்குறள் = Sanskrit அல்ல\nஇளமை மிகு தமிழ்ப் பெண்களே/ஆண்களே,\nஅகர முதல எழுத்தெல்லாம் - ஆதி\n(உங்கள் உலகு/ உங்கள் தலைமுறை உலகு/ தமிழ் உலகு\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: சங்கத்தமிழ், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், திருக்குறள்\nஅருமை அட்டகாசம் அற்புதம் ஆனந்தம்\nதமிழாக எம்மை உணர்த்த சமயம்.\nதமிழால் என உணர்வுகளை தீண்டிய சமயம்.\nநனி நன்றி என மட்டுமே கூற இயலும்.\nநன்று செய்தீர் கரச.. நல்லவேளை, ஆதி பகவன் என்றால் ”ஷாட்ஷாத்” அந்த ஆதி சங்கரர் “ பெரியவா ” தான்னு சொல்லாம விட்டாளே.. மகாபாவி ”நோக்”கெல்லாம் “விமோஷனமே” கிடையாதுடா.. தொடரட்டும் உங்கள் பணி ... வாழ்த்துகளுடன். தமிழ் பண்பலை.\nகலக்கிட்டீங்க..செம அடி..எவ்வளவு வாங்கினாலும் உறைக்காது..\nஅருமை ஐயா.. சிறப்பான பதிவு.\nஎளிதில் திருந்தாத, மொழிச் சிதைப்பில் ஈடுபடும் தரம்கெட்ட பிறவிகளுக்கு நல்ல செருப்படி, சாணியடி...\nவணக்கம் கண்ணபிரான். எப்படி இருக்கீங்க :-) நீண்ட மாதங்களுக்குப் (வருடம்) காண்கிறேன்.\nதமிழில் வட மொழிச் சொற்கள் அதிகளவில் கலந்து விட்டன, இனி அதைப் பிரிப்பது என்பது இயலாத காரியம். ஏனென்றால், வட மொழிச் சொல் என்றே தெரியாத அளவுக்கு அவை தமிழ்ச் சொற்களாகி விட்டன என்பது கசப்பான உண்மை.\nநீங்கள் கூறிய பகவான்.. அது அப்படி அல்ல.. ஹே\nநீங்கள் கூறியது போலப் பண்டைய ஆசிரியர்களிடம் இருந்து தான் வட மொழிக் கலப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும் அதோடு தமிழ்த் திரைப்படங்கள் இவற்றில் பெரும் பங்கு ஆற்றியுள்ளன.\nஇது போல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுத வேண்டுகிறேன்.\nரொம்ப அருமையான பதிவு முருகா. Sanskrit=Parasite.. ரொம்ப ஆழமான கருத்து.. உழைக்காமல் உடல் வளர்க்கும் அவாளுக்கு சரியான பதில்.. I like this word: க��ஞ்சி (போன) பெரியவா..😁😁😁😁😁\nஅருமை முருகா. டீச்சர் பதிவிலிருந்து இன்று தான் படித்தேன். நன்றி.\nசிறப்பான பதிவு.அருமை .இது போல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுத வேண்டுகிறேன்.\nதமிழ்ச் சிதைப்பை எதிர்க்க வேண்டியதின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி முருகரே.\nவட அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா புராணங்களில் சொல்லப்படும் பாதாள லோகம் என்கிறார் இந்த காஞ்சி (போன) பெரியவா. கபில ரிஷியின் ஆசிரமம் இருந்த இடம் என்பதால் கபிலரண்யம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் கலிபோர்னியா ஆகி விட்டதாம். முடியல.\nஇந்த கூட்டம் தங்களை முன்னிறுத்திக் கொள்ள எந்த கீழ்மையையும் தயங்காமல் செய்யும். அதிலும் நீங்கள் சுட்டிக் காட்டும் கும்பல் நட்பு போர்வையில் தமிழ் சிதைப்பை கண்டிப்பாக தொடரும்.\nஇருக்கின்ற நாள் மற்றும் வார இதழ்கள் நடத்துவோர் பெரும்பாலும் அவாள்தான்.\nநாம வெறும் படிப்பு மெளவுனிகள் தானே.எதிர்வினையாற்றலும் மிகக் குறைவே.\nஆலயங்களில் அந்த ”தேவ....பாஷை” அகன்று முழுதும் நந்தமிழ் நுழைந்தாலன்றி மொழியுணர்வு தலைதூக்காது.\nதெளிவான பதிவு. மிக்க நன்றி\nஉங்கள் வலைப்பதிவிற்கு வந்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. எப்படியிருக்கிறீர்கள் நலமா உங்களுடைய இந்த நல்லபணியைத் தொடர்ந்துசெய்யுங்கள்.\n“கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க\nஇது இந்துத்துவக்காலம். சங்கதக் கூத்துக்கள் இனிக் கூடவே நடக்கும். இணையத்தில் இவர்களின் கூப்பாடு அதிகம். தமிழை நிலைநிறுத்துவோர் சிலரே. உங்களைப் போன்றவர் இடைவிடாது செய்யவேண்டும்.\nஅருமை, கேஆர்எஸ். தேவையான அவசியமான அருமையான பதிவு. வாழ்த்துகள் இந்தப் பதிவிற்காக..\nஇந்த கூட்டம் தங்களை முன்னிறுத்திக் கொள்ள எந்த கீழ்மையையும் தயங்காமல் செய்யும். அதிலும் நீங்கள் சுட்டிக் காட்டும் கும்பல் நட்பு போர்வையில் தமிழ் சிதைப்பை கண்டிப்பாக தொடரும்.\nஆதி பகவன் சம்ஸ்கிருதம் அல்ல என்று தலைப்பை மாற்றுங்கள்.\nஅன்புள்ள KRS தங்கள் பதிவிற்கு நன்றி.வார்த்தை , அர்த்தம் என்பது தமிழ் இல்லை என்பதறிந்து ஆச்சரியம் அடைந்தேன். இவ்வளவு தூரம் ஆராய்ந்து விளக்கியது நிறைய பேருக்கு சென்று சேர வேண்டும். இங்கு கருத்திட்ட அனைத்து அன்பர்களும் இந்த link அல்லது இங்கு சொல்லப்பட்டதை தங்கள் முகநூல் மற���றும் WA போன்றவற்றின் மூலம் பகிர வேண்டுகிறேன்.நன்றி.\n வழக்கம் போலவே நார் நாராய்க் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு விட்டீர்கள் ஐயா ஆனால் நான்தான் மிகத் தாமதம்.\n'ஆதி' தவிர மற்ற மூன்று சொற்களும் தமிழ்தாம் என்பதற்கான சான்றுகளை முன்பே படித்திருக்கிறேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, 'ஆதி' பற்றி நீங்கள் தந்திருக்கும் இதே விளக்கம் எனக்கும் பல நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் இவ்வளவு தெளிவாக அதை எழுத்தாக்கும் வல்லமை எனக்கு இல்லை.\n'பகவன்' பற்றிய உங்கள் விளக்கம் இதுவரை அறியாதது. ஆனால் இதற்கு வேறு ஒரு விளக்கம் அண்மையில் படித்தேன். அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதியது. பகம் என்றால் தமிழில் 'ஆறு' என ஒரு பொருள் உண்டு இல்லையா அதன் அடிப்படையில்தான் 'பகவன்' என்கிற சொல் உருவாகியிருக்கிறது என்கிறார் அவர். அதாவது, \"ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான். இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான். ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான். இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன் தமிழ்நாட்டுக் கலைஞன். அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்\" என்பது அவர் கூற்று. காண்பதற்கரிய நூல்களிலிருந்தும் இதழ்களிலிருந்தும் தமிழமுதைத் தொடர்ந்து கடைந்தெடுத்து வழங்கி வரும் பசுபதி ஐயா அவர்களின் 'பசுபதிவுகள்' தளத்தில் இதைப் படித்தேன்.\nபேசுவதற்கு வாயைத் திறக்கையிலேயே அகரம் தானாக எழும் என்கிற உங்கள் விளக்கம் படித்து விட்டுச் செய்து பார்த்ததும் சிலிர்த்து விட்டது ஐயா\nதமிழ்க்கடவுள் முருகனே தமிழின் சிறப்பை எடுத்தியம்பியதாக உணர்கிறேன்.\n... ஐயா, நீர் புலவர்...வாழி\n//பாளி/ பிராகிருத மொழியிலிருந்து //\n//ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, \"சிறுமை\" செய்து,//\nநன்றி. முதல் முறையாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படி ஒரு நண்பரையே பல காலமாக தேடி வருகிறேன். நண்பர் மா.அரங்கநாதனிடம் உரையாடியது போலவே இருக்கிறது.\nஇடைவெளியை சற்று குறைத்தால் நலம் ஐயா.....\nமிகச்சிறப்பு நன்ற��� ஐயா. தங்கள் தமிழ் தொண்டு வளர்க\nஅந்த டூமிலன்களை சும்மா விடாதிங்க குருநாத\n எதேச்சையாக உங்களுடைய Blog இன் அறிமுகம் கிடைத்தது. கிடைத்த நாளில் இருந்து இன்று வரை உங்களுடைய blog ஐ தினமும் படிக்கிறேன். Twitter இலும் உங்களை stalk செய்கிறேன். பல பல புது தகவல்களை அறிந்து கொண்டேன்/கொண்டுள்ளேன். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.\nதமிழின் மேலும் சித்தர்களின் மேலும் தீராத காதல் கொண்டவன் நான். அதிலும், சித்த மருத்துவத்தின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். 300 சித்தர் புத்தகங்களும், ஆயிரத்துக்கும் மேல் ஆன்மீக மின்-புத்தகங்களும் சேர்த்து வைத்துள்ளேன், (அதில் பாதிக்கும் மேல் புராணங்கள் தான் :)). கொடுமை என்னவென்றால், சமஸ்க்ருதமும் தமிழும் இணை என்று இவ்வளவு நாள் நம்பி கொண்டிருந்தேன்.\nஉங்களுடைய பதிவுகளை படித்தபின் எனக்கு சங்க தமிழ் மேல் புது மரியாதையும், எல்லா பாடல்களையும் படிக்க வேண்டும் என்ற வெறியே வந்து விட்டது. ஆனாலும் என்னுடைய சில சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்கு உங்களிடமோ, மற்ற வாசகர்களிடமோ பதில் கிடைத்தால் மகிழ்வேன்.\nசிவன் பற்றி 'வேதமும் சைவமும்' என்ற புத்தகதில் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது, சிந்து சமவெளி நாகரீகத்தின் போது பசுபதி யாக அறிமுகமாகிறார், பின்னர் தெற்கே சைவம் பரவுகிறது. ஒரிசா பாலு என்ற ஆராய்ச்சியாளர் 'சிவன் தான் பாண்டிய நாட்டின் முதல் மன்னன்' என்று சொல்கிறார். Tamil Chinthanaiyalar Peravai என்ற Youtube பதிவாளர் சிவன் ஒரு சிறு தெய்வமாக இருந்து பின்னர் பெரிய கடவுள் ஆக்கப்பட்டார் என்று சொல்கிறார். உங்களுடைய கருத்து இதில் என்ன\n'சித்தர்கள் அனைவரும் சிவனடியார்கள், தமிழர்கள், அனைவரும் உருவ வழிபாட்டை எதிர்த்தார்கள்' எல்லாம் சரி. ஆனால் அவர்களுடைய பாடல்கள் எல்லாவற்றிலும் வடமொழி கலப்பு உள்ளனவே அப்போ அவர்களுடைய உண்மையான பாடல்கள் இவை இல்லையா அப்போ அவர்களுடைய உண்மையான பாடல்கள் இவை இல்லையா அகத்தியர் பேரில் மட்டும் என்னிடம் 200 நூல்கள் உள்ளன. தலை சுற்றுகிறது.\nபோகர் செய்த நவபாஷாண முருகன் சிலை உண்மையா பொய்யா சித்த வைத்தியம், தேரையர் பதார்த்த குண சிந்தாமணி, திருமூலர் திருமந்திரம், இவைகளும் பொய்யா\nஇணையத்தில் ஒரு தமிழ் சொல்லின் பொருளை தேடப்போய் தற்செயலாக உங்களின் இந்த பதிவை பார்த்தேன். மிக அருமையா��� விளக்கம். ‘அவாளுக்கு” சரியான பிரம்படி. உங்கள் பணி தொடர வேண்டும்\nஇத்தனை காலமும் நான் பேசியது,எழுதியது தமிழா என்ற சந்தேகம் எழுகிறது....எதார்தமாகவே உங்களது twitter செய்திகளை பார்த்து நேற்று இரவு முதல் மிக ஆழமாக உங்களது தகவல்களை அறிந்து கொண்டிருக்கிறேன்...மிகவும் மன வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது....அதே சமயத்தில் தமிழின் பெருமையை கண்டு கர்வமாகவும் உள்ளது....தங்களது தமிழ் தொண்டிற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்....\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-06-18T01:57:18Z", "digest": "sha1:M5Z566DS3AVWZY5ATSTK3SL4H6LJWMCD", "length": 7556, "nlines": 185, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: எச்சில்கள் !", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 25 July 2015 at 01:30\nஇரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nகாலை நேரம்.பனி துளிகள் முற்றம் தெளித்தது போல் ஈரமாக்கி இ௫ந்தது.வீடு எனும் கூட்டுக்குள் அடைந்து கிடந்த மனிதர்கள் வீட்டை விட்டு ஒன்றன்பின்...\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தேனில் ஊறிய பேரீத்தம் பழத்தைப்போல்\n தொட்டிலில் போட செல்கையில் சிணுங்கி அழும் குழந்தையைப்போல் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில்\n மூழ்கிடுவது- தங்கம் என்றால்- ஜொலிக்கும் வெறும் தாளேன்றால்- சாம்பலாகும்\n\"கிடைப்பவர்களிடம்-\" எல்லாம்- சதையை கடிக்கும்- ''வெறி நாய்'' பேரங்கள்- பேசப்பட்டு- சதைகளை- கடிக்க துடி...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sivakarthikeyan-met-malaysia-fans-117051900049_1.html", "date_download": "2018-06-18T01:55:08Z", "digest": "sha1:ZIYFCAQ7T7QH6ET77U2W7ZDWQOMROLZH", "length": 10728, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "மலேசிய ரசிகர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபடப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ள சிவகார்த்திகேயன், அங்கு தன் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிவரும் படம் ‘வேலைக்காரன்’. ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, வில்லனாக நடிக்கிறார் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில். சினேகா, பிரகாஷ் ராஜ், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். 24 ஏஎம் ஸ்டியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு, தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அங்கும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளனர். ஷூட்டிங் அங்கு நடப்பதைத் தெரிந்து கொண்டவர்கள், தங்கள் குடும்பத்துடன் சிவகார்த்திகேயனைச் சந்திக்க ஆசைப்பட்டிருக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்த ஒரு மாலைவேளையில், அவர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.\nசக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த பிரபல நடிகை; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமடையர்கள் கூட்டத்தில் மா மடையர் தான் ராஜா..\nரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து\nபவர் ஸ்டார் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்கும் இவர்தான் வில்லன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்பு��ொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithai.blogspot.com/2005/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1157061600000&toggleopen=MONTHLY-1107212400000", "date_download": "2018-06-18T02:09:59Z", "digest": "sha1:D7ZZPXKEQA2FG5G6HILO6MRLOVXPKAS4", "length": 33941, "nlines": 130, "source_domain": "tamilkavithai.blogspot.com", "title": "தமிழ்க்கவிதை: இன்றுதான் எனக்கு விடுதலை", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் - History in Tamil\nவணக்கம், நான் என் சூழழுடன் நடத்தும் பேராட்டத்தில் நான் கண்டவற்றை எழுதவேண்டும் என நினைத்தேன். அதன் பிரதிபலிப்பே இந்த ஆக்கம்.\nஅப்பாடா இன்றுதான் எனக்கு விடுதலை..... சொட்டைத்தலையன் சிம்மர்மானிடமிருந்து... ஆனால் மீண்டும் திங்கட்கிழமை அதே மோட்டத்தலையன்தான். உம்......... என்ன செய்வது கட்டாயமாக தொழிற்கல்விபடித்துமுடிக்கவேண்டும்.இன்னும் இரண்டு வருடங்கள் இதே தொல்லைதான். ஆனால் இன்று ஒரு சிறிய சந்தோசமான நாள். காரணம் வெள்ளிக்கிழமை. இரண்டுநாட்கள் எனக்கே எனக்கானநாள். சரி... இன்று இரவு என்ன செய்வது. என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஞாபகத்தில் வந்தவன் என் ஒன்றைவிட்ட மாமன். அவன் என்னமாமன் என்னிலும்பார்க்க ஒரு வயது கூடியவன். முறைப்படிதான் மாமன். ஆனால் எனக்கு அவன் நல்ல நன்பன். அவனை தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.\n\"அம்மா நான் இன்டைக்கு நடராஜன் ரூமில போய்தங்கப்போறேன். அவன் தன்னுடன் வந்துதங்கேன் என்று கேட்டான். போகட்டா\" என்றுகேட்டேன். அம்மா சற்றும் யோசிக்காமல் \"சரிபோயிட்டு வா\" என்றாள் நடராஜன் மேலுள்ள நம்பிக்கையால். என்கல்லவா தெரியும் அவன் பசுந்தோல் போற்றிய புலி என்பது. போத்தல் போத்தலாக குடித்துவிட்டு ஒரு சுவிங்கத்தை சப்பியவாறே எங்க அப்பாவுக்கு சல்யூட் அடிப்பான். அப்படிப்பட்ட பச்சைக்கள்ளன். எனினும் அவன் செய்யும் குறும்புகள் அவனைமட்டுமே பாதிக்கும். மற்றவர்களை பாதிக்காது. அதனால்தான் அவன் வண்டவாளங்கள் வெளிவராமலிருக்கின்றன. \"சரி அம்மா நான் போயிட்டு நாளைக்கு வாரன்.\" என்று கூறியவாறே என்தோள் பைக்குள் சில உடைகளை மடித்துவைத்துக்கொண்டு புறப்பட்டேன் நடராஜன் ரூமைநோக்கி. நடராஜனின் ரூம் எங்களின் வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளித்தான் இருக்கிறது.\nஅவன் குடுக்கும் முன்னுறு யூரோவுக்கு இந்த நகரத்தில் இப்படிப்பட்ட சிறிய ரூமைத்தவிர வேற ஏதுவும் கிடைக்காதுதான். அச்சிறிய அறையினுள் அப்பாடா எத்தனை பொருட்கள். கண்களுக்கு அது ஒரு சிறிய களஞ்சிய அறைபோல் தோற்றமளிக்கும். ஒரே ஒரு மூலையில் அவன் தூங்குவதற்கான கட்டில் இருக்கிறது. அவ்விடம்மட்டுமே சற்று பிரகாசமாக காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு ரூமில் அவன் எப்படித்தங்குகிறான். அதுசரி அவன் எப்போது அங்கே தங்கினான். வருடத்தில் முன்னூறு நாட்கள் நன்பர்களின் வீடுகளிலேயே படுத்துத்தூங்கிவிடுவான். பகலில் வீட்டுப்பக்கமே வருவதில்லை. எப்போதாவது வந்து தூங்கவும் கடிதங்களின் வருகைக்கான முகவரிக்கும்தான் அந்த ரூம். எங்கள் வீட்டிற்கு வா என்றால் \"முடியாது\" என்று ஒருவார்த்தைதான். அவனுக்குத் தெரியும் எங்களின் வீட்டிற்கு வந்தால் அவன் நினைத்த நேரம் வெளியே செல்ல முடியாது. அதுமட்டுமல்ல அவனின் சுகந்திரமான ஏனைய செயற்பாடுகளும் தடைப்படும் என்பது. அவன் புத்திசாலி...\nரூம் கதவை திறந்து உள்ளே சென்றேன். என்னைக்கண்டவுடன் \"வாடா வா கொம்மா கொப்பா என்னவாம்\" என்று அன்போடு கேட்பது போல் கேட்டாலும் எனக்கு தெரியும் அது வம்புக்கேள்வி என்பது. அதனால் \"ம்...... சுகமாயிருக்கினம். நீ \" என்று அன்போடு கேட்பது போல் கேட்டாலும் எனக்கு தெரியும் அது வம்புக்கேள்வி என்பது. அதனால் \"ம்...... சுகமாயிருக்கினம். நீ \" \"ம்... ஏதோ உயிரோடு இருக்கிறன்.\" என்று பதில் வந்தது. அதைத்தொடர்ந்து ஊரிலுள்ளதன் அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்தது தொடக்கம் இங்கேயுள்ள உறவினர்கள்வரை எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லியே என்னை அறுத்துவிட்டான். \"நில்லடா இப்ப என் ப்ரண்டெல்லாம் வருவாங்க வந்தவுடன் நாங்க போவம்\" என்றான். அப்பாடா இப்பவாவதும் அதைப்பற்றிசொன்னானே என்று பெருமூச்சு வெளியேரியது. அவனுக்கென்னவோ இது அடிக்கடி செல்லுமிடம்தான். அனால் நான் எப்போதாவது தான் செல்வேன். \"டேய் சாப்பிட்டியா\" \"ம்... ஏதோ உயிரோடு இருக்கிறன்.\" என்று பதில் வந்தது. அதைத்தொடர்ந்து ஊரிலுள்ளதன் அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்தது தொடக்கம் இங்கேயுள்ள உறவினர்கள்வரை எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லியே என்னை அறுத்துவிட்டான். \"நில்லடா இப்ப என் ப்ரண்டெல்லாம் வருவாங்க வந்தவுடன் நாங்க போவம்\" என்றான். அப்பாடா இப்பவாவதும் அதைப்பற்றிசொன்னானே என்று பெருமூச்சு வெளியேரியது. அவனுக்கென்னவோ இது அடிக்கடி செல்��ுமிடம்தான். அனால் நான் எப்போதாவது தான் செல்வேன். \"டேய் சாப்பிட்டியா\" \"இல்லை\" \"நீ\" \"இல்லை போகும்போது கடையில சாப்பிடுவம் சரியா\" \"சரி\" \"ஆனால் நீதான் காசு குடுக்கனும்.\" ஆகா.... முறையாக மாட்டுப்பட்டுவிட்டேனே. இன்று இவனும் இவன் ப்ரண்டுகளும் சேர்ந்து என்னை உருட்டியேடுக்கப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது அவனின் தொடர்ந்த கதையிலிருந்து. எனினும் என்ன செய்ய... தொழிற்கல்விபடிக்கும் போது தரும் பணம் இதற்கு பயன்படுத்தாமல் வேறு எதற்கு. \"சரி\" என்றேன்.\nஅழைப்புமணி ஒலித்தது...... கதவை நான்தான் திறந்தேன். நட்சின் ப்ரண்டுகள். ஆம் நடராஜன்தான் நட்ஸ். பெயரை வெள்ளையர்கள் கூப்பிடுவதற்காக அப்படி சுருக்கிவிட்டான். இல்லை நறுக்கிவிட்டான். ஆனால் தற்போது வெள்ளையர்கள் இவனை நா..டா...ரா..ஜன் என்றுதான் கூப்பிடுகிறார்கள். அப்போ இந்த நட்சை... கூப்பிடுவது வந்திருக்கும் அவன் நன்பர்களும். சிலவேளைகளில் நானும்தான். \"வாங்கடா வாங்க\" நட்ஸ்குரல்தான். \"வாங்கடா\" நானும் என்பங்குக்கு கூப்பிட்டேன். அந்த சின்ன அறைக்குள்ளே நான் அதுவரைபாத்திறாத இரண்டு மிருகங்கள் நுழைந்தது. ஆம் அவர்கள் போதுநிறமுமல்ல அதிலும் சற்றுகுறைவுதான் ஆனால் அவர்கள் தங்களின் தலைக்கு பழுப்புநிற டை அடித்தது மட்டுமல்லாமல் காதுகளில் கடுக்கன் வேறுகுற்றியிருந்தார்கள். சகிக்கமுடியவில்லை. \"என்னடா சயீ நீயும் இன்டைக்கு எங்ககூட வாரியா\" கேட்டான் அந்த குண்டன். \"ஓம் ஏண்டா\" \"இல்ல சும்மாதான் கேட்டேன்\" என்றான் மீண்டும் குண்டன். இதற்கிடையில் முந்திரிகொட்டை நட்ஸ் \"அவன்தான் இன்டைக்கு எங்களுக்கு எல்லாம் செலவு செய்யப்போகிறான்\" என்று கூறி \"வாங்கடா இறங்குவம்\" என்றான்.\nஉள்ளே நுழைந்தோம். கண்ணைப்பறிக்கும் கலர் கலர் விளக்குகள் அந்தரத்தில் தொங்கியவாரே காட்சியளித்தது. சென்றமுறை சென்றபோதுகூட சற்று இருண்ட நிலையில் காட்சியளித்த இந்த டைமன் டிஸ்கோ இந்த முறை சற்றுபிரகாசிக்கவே செய்தது. ஓ.... ஒருவேளை கிறிஸ்மஸ் கொண்டாட்டம் காரணமாக மேலதிகமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்களாம். அது சரி இங்கே வந்துவிட்டோம். இப்போ வெளிச்சமா அல்லது இருளா முக்கியம். வந்த காரியத்தை கவனிப்போம். திரும்பிபார்த்தேன்... நட்ஸ்சை காணவில்லை. இவங்கள் எங்கே ம்..... காணவில்லை சுற்றி சுற்றி பார்த்தேன். \"டேய்\" அதே குரல்.\nதிரும்பிப்பார்த்தேன். \" எங்கடா போனனி\" அப்பாடியோ குண்டன் வாய்குள் அக்கேள்வி மட்டுமல்ல குடிவகை நாற்றமும் சேர்ந்தே வந்தது. \"நான் இங்க பார்த்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் பாவிகளா விட்டுவிட்டுபோயிட்டிங்கள். மற்றவங்கள் எல்லாம் எங்கே\" அப்பாடியோ குண்டன் வாய்குள் அக்கேள்வி மட்டுமல்ல குடிவகை நாற்றமும் சேர்ந்தே வந்தது. \"நான் இங்க பார்த்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் பாவிகளா விட்டுவிட்டுபோயிட்டிங்கள். மற்றவங்கள் எல்லாம் எங்கே\" இப்போ குண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. தொடர்ந்து நடந்தான் அந்த சதுரவடிவான மதுஅருந்தும் இடத்திற்கு. அங்கே ஏற்கனவே ஒரு ரவுண்டில் இருந்தான் நட்ஸ்சும் அவன் ப்ரண்டும். ம்... எனக்காகவும் ஒரு பெரிய அளவிலான கிளாஸ்சில் பியர் காத்திருந்தது. \"வாடா வா.... எடுத்தடி\" இது நட்ஸ். நான் மட்டும் என்ன சின்னப்பையனா\" இப்போ குண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. தொடர்ந்து நடந்தான் அந்த சதுரவடிவான மதுஅருந்தும் இடத்திற்கு. அங்கே ஏற்கனவே ஒரு ரவுண்டில் இருந்தான் நட்ஸ்சும் அவன் ப்ரண்டும். ம்... எனக்காகவும் ஒரு பெரிய அளவிலான கிளாஸ்சில் பியர் காத்திருந்தது. \"வாடா வா.... எடுத்தடி\" இது நட்ஸ். நான் மட்டும் என்ன சின்னப்பையனா சென்றமுறை வந்தபோது மூன்று கிளாஸ் பியர் குடித்தேன். இந்தமுறையும் அத்தனை முடியாவிடினும் ஒன்றாவது இறங்காதா என்ன சென்றமுறை வந்தபோது மூன்று கிளாஸ் பியர் குடித்தேன். இந்தமுறையும் அத்தனை முடியாவிடினும் ஒன்றாவது இறங்காதா என்ன ஆனால் முடியவில்லை. ஒன்றே இயலாமலிருந்தது. ஆனால் நட்ஸ்சும் அவன் பிரண்டுகளும் இரண்டாவதை நிறைவுசெய்தார்கள். அவர்களின் பழிப்புக்கு ஆலாகமல் இருக்கு வேண்டுமல்லவா அதனாலே நான் என் முதல் கிளாஸ் பியரை ஒருமாதிரியாக நிறைவுசெய்தேன்.\n\"எனக்குப்போதும் வாங்க மற்றவேலையப்பாப்போம்.\" \"என்னடா ஒன்டுபோதுமா\" என்றான் நட்ஸ். ஓம் ஓம் போதும். வாங்க வாங்க என்று கூறியவாரே அந்த Usher பாடலுக்கு ஆடியவாரே நான் அந்த ஜோதியில் ஜக்கியமானேன். இசையின் வேகம் அதிகரித்தது. என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டை மீறி ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தது. அந்தநேரம்தான் அக்குரல் \"அம்மாமாமா..... \" என்று கேட்க திடுக்கிட்டு திரும்பிப்பார்���்தேன். குண்டன்தான்..ஆனால் குண்டனைஇப்ப குனியவைத்து குத்திக்கொண்டிருந்தார்கள் நான்கு வெள்ளையர்கள். காரணம் புரியவில்லை நட்ஸே தன் கொசு உடம்பைவைத்துக்கொண்டு திணரிக்கொண்டிருந்தான் ஒரு வெள்ளையனின் கைப்பிடியில். மற்றவனைக்காணவேயில்லை. ஓ....... அவன் இப்போது கீழிருந்து எழுகின்றான். ஓரே கூச்சல்... நான் இப்போது அருகேவந்துவிட்டேன். \"ஆ.......\" ஆம் என்னையும் மற்றவர்களையும் அந்த டிஸ்கோவில் வேலைசெய்யும் பாதுகாவலர்கள் கைகளை மடக்கிப்பிடித்துக்கொண்டு தர தரவென வெளியே இழுத்துவந்தார்கள். அந்நேரம் நட்ஸ்சுக்கு ஒரு அடியும் விழுந்தது. அந்த எருமைமாடுமாதிரியிருந்த பாதுகாவலன் பிடித்ததில் என்கைகள் சரியாக வலித்தது.\nவந்துவிட்டார்கள்... இவர்களைதான் நாங்கள் செல்லமாக மாமா என்றழைப்போம். இவர்களிடம் அந்தபாதுகாவலர்கள் எங்களை ஒப்படைத்தார்கள். கேட்டான் என்னிடம் \"எங்கே உனது கடவுச்சீட்டு\" எடுத்து கொடுத்தேன். ஒருமுறை ஏற இறங்கபாத்துவிட்டு ம் என்றான். \" இங்கே என்ன செய்கிறாய்\" எடுத்து கொடுத்தேன். ஒருமுறை ஏற இறங்கபாத்துவிட்டு ம் என்றான். \" இங்கே என்ன செய்கிறாய்\" \"தொழிற்கல்வி படித்துகொண்டிருக்கிறேன்.\" \"எங்கே\" \"தொழிற்கல்வி படித்துகொண்டிருக்கிறேன்.\" \"எங்கே\n\"இங்கே இரு\" என்று உரத்த கூரலில் கூறிவிட்டு சற்று தள்ளிச்சென்றான். இப்போது நான் நட்ஸ்சைப்பார்த்தேன். ஒரு புன்சிரிப்பு... அதற்கு அர்த்தம் எனக்குத்தெரியும். பாரடா நீல பாஸ்போட்காரன் எனக்கும் டொச்சப்பாஸ் வைத்திருக்கும் உனக்கும் ஒரேமரியாதைதான் எனநினைத்துத்தான் அந்தப் புன்சிரிப்பு. \"ம்\" அவனும் அவன் பிரண்டுகளும் சரியாக எரிந்தது எனக்கு. குண்டன்பாவம் நல்ல அடிவாங்கியதால் இப்போதுதான் அவனை வாகனத்தில் ஏற்றிகொண்டு வைத்தியசாலைக்கு போயிருந்தார்கள். அவனைநினைக்க எனக்கு கவலைவரவேயில்லை இப்போ என்கவலையேல்லாம் நாளை வீட்டிற்கு பொலிஸ் வரப்போகிறதே என்பதுதான்.\nஇரவு \" நானும் நட்ஸ்சும் ஒருமாதிரியாக வீட்டிற்கு வந்துவிட்டோம். குண்டன் வைத்தியசாலைக்கும் மற்றவன் தன் வீட்டிற்கும் நடையைக்கட்டியிருந்தனர்.\"பாவமடா அவன். நாளைக்கு அவனைப்பார்க்க போகனும்\" என்று குடிபோதையில் உலறினான் நட்ஸ். அதுமட்டும்தான் என் காதுகளுக்கு கேட்டது. இப்போ என் சிந்தனையேல்���ாம் நாளை வீட்டுற்கு வரவிருக்கும் பொலிஸ்ஸை எப்படி தடுப்பது என்பதுதான். இது சுலபமான விடயமல்ல. அவர்கள் வந்தால்.... \"உங்கள் மகன் நேற்று டிஸ்கோவிலே பிரச்சனைப்பட்டார். அவருக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை\"என்று கூறப்போகிறார்கள். இதைக் கேட்டதும் அம்மா அப்படியே ஆடிப்பேய்விடுவார். இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டேன்.\nமறுநாள்காலை நட்ஸ் எழமுதல் எழுந்து வீட்டிற்கு சற்று தயக்கத்துடன் சென்றேன். நேரம் என்னவோ காலை 11மணியிருக்கும். வீட்டுக்குள் சென்றதும் அம்மா சற்றுபதற்றத்துடன் வெளியே வந்தார். \"என்னடா காலையில 9 மணிபோல 2 போலிஸ் வந்தாங்கள். அப்பாவேற வேலைக்கு போயிட்டார். நான்தான் இருந்தனான். அவங்கள் ஏதோ எல்லாம் சொன்னாங்கள் எனக்கு ஒன்டுமே விழங்கழ. சொல்லி சொல்லி களைத்தவங்கள் போயிட்டுவாரம் என்று சொல்லீட்டு போயிட்டாங்கள் என்னவிசயமோதெரியல\nஒருமுறை உன்பெயரை செல்லிக்கூட ஏதோ கதைத்தவன். என்னவிசயம்\" என்று கேட்டாள் அம்மா. அவ்வளவுதான் நான் சாதாரனமாக கூறினேன்.\"அதுவா நான் நேற்று நடராஜா வீட்டபோகும்போது என்னோட பள்ளிக்கூடத்தில படித்த அவன் என்னைக்கண்டு சுகம்விசாரித்தான். அப்போ நான் இப்ப வாகனம் சம்மந்தமான தொழிற்கல்விபடிக்கிறதா சொன்ன போது \"ஏன்டா நீ தொழிற்கல்விபடிக்கிறாய் என்னைமாதிரி பொலிஸ்ஸாக வர படிக்கலாமே என்று கேட்டவன் நான் மறுப்புச்சொல்ல இல்லை நான் உன்னுடைய பெற்றோருடன் வந்து கதைக்கிறன் என்டுசொன்னவன். அதுதான் காலையில கிடைத்த இடைவேளைக்கு இங்கவந்திருப்பான்.\" என்று சொன்னேன் சற்றும் தயங்காமல்.\n\"அட அப்படியாவிசயம்\" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அம்மா. \"பாவம் அவன் பொலிஸ் உடுப்பில வந்ததால பயந்து போயிட்டன் என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பான்.\" என்று வெட்கி வீட்டினுள்ளே நடந்தாள் அம்மா. என் வெடி நன்றாகவே வெடித்ததால் \"அம்மா நான் ஒருக்கா இந்த கடைக்கு பேயிட்டு வாரன் என்று கூறியவாரே \" வெளியேறினேன். நேராக டெலிபோன்பூத்தை நோக்கிநடந்தேன். என் அதிஸ்டம் அப்பாவுக்கு இன்று வேலை. வந்த போலிஸ்காரங்கள் வயது போனவர்கள் அல்ல. அதைவிட பெரியவிடயம் எங்கள் அம்மாவுக்கு போயிட்டுவாரம் என்பதைத்தவிர டொச்சில் வேறு ஒருவார்த்தையும் தெரியாதது. இப்படி எல்லாம் கூடிவ���்ததை குட்டையை குழப்புவதுபோல நடராஜன் குழப்பிவிடக்கூடாதல்லவா அதற்காகத்தான் அவனுக்கு கோல் பண்ண நடந்தேன்.\nஇப்போ எல்லாம் கூறியாகிவிட்டது.அவனும் ஓகே சொல்லிவிட்டான். இப்போதுதான் எனக்குக் கேட்கத் தோன்றியது. \"குண்டன் எப்படியிருக்கிறான்\" \"ம்... பெரிசாக்காயம் ஒன்டுமில்லை நாளைக்கு விட்டுவிடுவாங்கள் போலயிருக்கு\" என்று பதில் வந்தது. சரி நான் சொன்னத மறக்கவேண்டாம் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டு வெளியேவந்தேன். அப்போது ஒரு குரல் \"சயீ\" என்றது. யார் என்று திரும்பிப்பார்த்தபோது எங்கள் வீட்டிற்கு இரண்டுவீடு தள்ளி இருக்கும் வனிதா அக்கா. \"என்னடா சயீ உன்னை போலிசே வந்து போலிசுக்கு படிக்கக்கேட்டதாம் நீதான் மாட்டன் என்டிட்டியாம் ஏன்டா\" \"ம்... பெரிசாக்காயம் ஒன்டுமில்லை நாளைக்கு விட்டுவிடுவாங்கள் போலயிருக்கு\" என்று பதில் வந்தது. சரி நான் சொன்னத மறக்கவேண்டாம் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டு வெளியேவந்தேன். அப்போது ஒரு குரல் \"சயீ\" என்றது. யார் என்று திரும்பிப்பார்த்தபோது எங்கள் வீட்டிற்கு இரண்டுவீடு தள்ளி இருக்கும் வனிதா அக்கா. \"என்னடா சயீ உன்னை போலிசே வந்து போலிசுக்கு படிக்கக்கேட்டதாம் நீதான் மாட்டன் என்டிட்டியாம் ஏன்டா\" என்று அன்பாக வினாவினாள். தட்டுத்தடுமாறி \" என்ன\" என்று அன்பாக வினாவினாள். தட்டுத்தடுமாறி \" என்ன யார் சொன்னது.\" என்று கேட்டபோது \"உன்ற அம்மா இப்பதான் வீட்டுக்கு போன் செய்து சொன்னவா\" என்றாள் அவள். ஜயோ அம்மா..மா..மா..மா..மா..மா..மா.\nபயன்படுத்திப் பாருங்கள். இன்றுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன் உங்கள் பூவை. என் யூகம் சரிதானே\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nஅதிசய அருவியைத்தேடிய சாஹசப்பயணம் வீடியோ - உலகில் உள்ள அற்புதஇயற்க்கை அதிசயங்களை தேடிய எமது பயணத்தின் முதலாவது வீடியோ பதிவு.இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளியுங...\nதொடர்பு எல்லைக்கு அப்பால் - *அலைபேசியில் தொடர்புகளைத் * *தொடும் போதெல்லாம் என்னை * *ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் * *செல்லும் அவள் எண் * *அந்த எட்டு எண்களில் * *ஒளிரும் **சிரித்த முக...\nஇங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2010/10/gif.html", "date_download": "2018-06-18T01:46:20Z", "digest": "sha1:J3BJUGTDL7ITD5GTWWXOEDFRUNRFAUNP", "length": 13688, "nlines": 163, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "உங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலாக சேமித்து கொள்ள ~ வந்தேமாதரம்", "raw_content": "\nஉங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலாக சேமித்து கொள்ள\nநம்மிடம் ஏதேனும் வீடியோ இருக்கும் அதில் உள்ள சிறிய பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதை எப்படி gif பைலாக மாற்றுவது என்று இங்கே காணப்போகிறோம். இந்த வேலையை செய்ய நமக்கு இந்த சிறிய மென்பொருள் தேவைபடுகிறது.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் உங்களுக்கு வரும் பைலை நேரடியாக இயக்கலாம்.\nமென்பொருளை ஓபன் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇதில் பைல் கிளிக் செய்து உங்கள் வீடியோவினை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.\nஇது Avi, Mp4 ஆகிய பைல்களாக இருத்தல் அவசியம்.\nஉங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து கொண்டு உங்களுக்கு Gif பைலாக மாற்ற விரும்பும் பகுதியை தேர்ந்தெடுக்க இந்த scroll குறியை நகர்த்தவும்.\nஉங்களுக்கு வேண்டிய பகுதி வந்ததும் Set Start Point என்ற குறியை கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு தேவையான பகுதி வந்தவுடன் End என்று குறிப்பிட்டு இருக்கும் பட்டனை க்ளிக் செய்து விடவும்.\nஇப்பொழுது நீங்கள் Export என்பதை க்ளிக் செய்யவும்.\nஅடுத்து Export to animated gif என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.\nஅடுத்து உங்கள் File name கேட்க்கும் அதை கொடுத்து விட்டு Save என்பதை கிளிக் செய்து விடவும்.\nஅவ்வளவு தான் உங்கள் Gif பைல் உருவாகி விட்டது.\nஇந்த மென்பொருளை தரவிறக்க Movie to Animated Gif\nகொஞ்ச நேரம் தனியா ஆட விடுங்கப்பா\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.\nஎன்னை பாலோ பன்னுபவர்களையும் , நான் பாலோ பன்னுபவர்களையும் தனித்தனியே பிரித்து , என்னை பாலோ பண்ணும் அனைவரையும் மற்றும் எனக்கு பிடித்த சிலரையும் நான் பாலோ பண்ண வேண்டும் , அது எப்படி என்று கூற முடியுமா தயவு செய்து எனக்கு மெயில் பண்ணவும்\nதேடி கொண்டிருந்த தகவல். கிடைத்துவிட்டது. நன்றி சசிகுமார்\nபயனுள்ள பதிவு சசி. இந்த வேலையை செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் , இந்த மென்பொருள் மிக சுலபமாகவும் , விரைவான நேரத்திலும் செய்து முடிக்க உதவுகிறது.\nநல்ல தகவல் சசி. வாழ்த்துக்கள்..\nநல்ல தகவல்... தங்களின் தேடலுக்கு அளவே இல்லையா...\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஉங்கள் கணினியை சுத்தமாக்க CCleaner - Latest versio...\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ...\nஜிமெயிலில் புதிய வசதி - Auto Advance\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nஉங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்\nYoutube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை ...\nகூகுளின் இன்ஸ்டன்ட் வசதியை செயல்படுத்த அல்லது நீக்...\nகணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க\nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nகூகுளில் புதுவசதி - Google Music India\nஐ போனில் உங்கள் பிளாக் எப்படி தெரிகிறது என பார்க்க...\nஇணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க...\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஒரே நிமிடத்தில் உங்கள் Contact Form உருவாக்க\nபிளாக்கர் பயன்பாட்டின் எல்லைகள் அறிவோம்\nஜிமெயிலை உங்கள் விருப்பம் போல் அழகாக்கலாம்\nஉங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை...\nஉங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா, இல்லையா\nPDF பைல்களை தேவைக்கு ஏற்ப திருப்பி கொள்ள\nஉங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வ...\nகுரோமில் உள்ளது போல் பயர்பாக்ஸிலும் Auto Fill Form...\nபுதியவர்களுக்காக: விருப்பமில்லாத தளங்களில் உள்ள F...\nதரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத...\nஉங்கள் வீடியோவில் இருந்���ு தேவையான பகுதியை Gif பைலா...\nபிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனைகளை நேரடியாக கூற...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nபிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க- ...\nபிளாக்கில் பதிவின் தலைப்பை வெவ்வேறு நிறங்களில் கொண...\nஅனைவருக்கும் பயனுள்ள கூகுளின் Url Shortener சேவை\nஉங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க\nஉங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர\nநம் பிளாக்கின் அனைத்து Followers-க்கும் ஒரே நேரத்த...\nஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panindiamart.com/gold-loan-jwell-loan-in-madurai", "date_download": "2018-06-18T01:40:32Z", "digest": "sha1:C7ZF4YUL6TSHFAVVVDI3LSCNN5MNZNCZ", "length": 9350, "nlines": 296, "source_domain": "www.panindiamart.com", "title": "JWELL LOAN IN YOUR AREA (SERVICE PROVIDERS list in madurai) - PANINDIAMART.COM", "raw_content": "\nMADURA GOLD FINANCE அடகு மற்றும் ஏல நகையை மீட்டு நல்ல விலைக்கு விற்க. செய்கூலி, சேதாரம் இல்லாமல் குறைந்த விலையில் நகைகள் வாங்க. வங்கியில் இருக்கும் நகைகளை மீட்டு மறு அடகு வைக்க (அல்லது) நல்ல விலைக்கு அனுகவும். மிக குறைந்த விலையில் செய்கூலி, சேதாரமின்றி…\nsri gold in madurai used old gold buying உங்கள் தங்கத்தை இன்றைய மார்கெட் விலையில் விற்பனை செய்ய வேண்டுமா உங்கள் அடகு நகையை மீட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமா உங்கள் அடகு நகையை மீட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமா\nsri gold in madurai used old gold buying உங்கள் தங்கத்தை இன்றைய மார்கெட் விலையில் விற்பனை செய்ய வேண்டுமா உங்கள் அடகு நகையை மீட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமா உங்கள் அடகு நகையை மீட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமா\nS.R. GOLD பணம் தேவைக்கு கோல்ட் கன்சல்டிங்க்\nபணம் தேவைக்கு கோல்ட் கன்சல்டிங்க் அடகு மற்றும் ஏல நகையை மீட்டு நல்ல விலைக்கு விற்க. செய்கூலி, சேதாரம் இல்லாமல் குறைந்த விலையில் நகைகள் வாங்க. வங்கியில் இருக்கும் நகைகளை மீட்டு மறு அடகு வைக்க (அல்லது) நல்ல விலைக்கு அனுகவும். மிக குறைந்த விலையில்…\n“ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி” ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும்\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nவிரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.\n“ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி” ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும்\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nவிரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2012/", "date_download": "2018-06-18T01:33:10Z", "digest": "sha1:UVR7M5XDYVRM2C25MJ42KJNR7ZIWYFQR", "length": 21942, "nlines": 269, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: 2012", "raw_content": "\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nபா புனைதல் என்பது இலகுவானதல்ல. அதற்கும் இலக்கணம் உண்டு. பா புனைதலுக்கு வேண்டிய இலக்கணங்களை எடுத்துச் சொல்லவே இவ்வலைப் பூவை வடிவமைத்தேன்.\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 260 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும�� நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும��� செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bhindu-madhavi-and-harish-kalyan-in-temple/", "date_download": "2018-06-18T01:52:10Z", "digest": "sha1:6LWQ6VZCIJQGDTDFQKBGPCNIO55BTRIA", "length": 8233, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் \nகோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் \nகடந்த சில மதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்று பிரபலமானவர்கள் பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண். இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே மிகவும் அன்பாக இருப்பார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இவர்களது நட்பு இன்றும் தொடர்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது அனைவரும் பிஸியாகி தங்களது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகின்றனர்.\nஹரீஸ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார்கள். பிந்து மாதவியின் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.\nஇந்த நிலையில் பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண் நண்பர்களுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு பைக்கில் ரைட் சென்று தரிசனம் செய்துள்ளனர். இந்த படத்தை பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில பதிவிட்டுள்ளார்.\nPrevious articleநயன்தாரா ‘டர்கி டவல்’ பழக்கம் தூக்கி வ���சிய வருங்கால மாமியார்- மாமியாரை கீழே தள்ளிய நயன்\nNext articleஅடையாளம் தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய லட்சுமி மேனன் \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்யின் அடுத்த படத்தை இவர் தயாரிப்பதால் யாரும் வாலாட்ட முடியாது\nப்ளீஸ் எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க.. பிக் பாஸ் 2-வில் மீண்டும் வாய்ப்பு கேட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/london-tube-attack-isis-claims-responsibility-britain-raises-security-threat-level-to-critical/", "date_download": "2018-06-18T01:30:39Z", "digest": "sha1:HPSIMREJLSHSJRM2TBHLS2DMEWTR5EUS", "length": 13405, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "லண்டன் ரயில் குண்டுவெடிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு - London tube attack: ISIS claims responsibility, Britain raises security threat level to critical", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nலண்டன் சுரங்கப்பாதை ரயில் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nலண்டன் சுரங்கப்பாதை ரயில் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீ��ிரவாத இயக்கம் பல்வேறு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற லண்டன் தாக்குல், மான்செஸ்டர் தாக்குதல் ஆகியவற்றிற்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டனில் சுரங்கப்பாதை ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. லண்டனில் சுரங்கப்பாதை ரயிலில், நேற்று காலை (உள்ளுர் நேரப்படி) திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்து. ரயிலில் வெள்ளை நிற பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.\nஇந்த குண்டுவெடிப்பில் பயணிகள் 29 பேர் தீக்காயம் அடைந்தனர். லண்டனில் ஃபுல்ஹாமில் உள்ள பார்சன் கிரீன் ஸ்டேசன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குண்டு அதி தீவிரத்துடன் வெடித்திருந்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. அதி தீரவத்துடன் வெடிக்காததால் பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. லண்டனில் தீவிரவாதிகளால் நடத்தப்படும் 5-வது முக்கிய சம்பவம் இது என்பது கவனிக்கத்தக்கது.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். தெரசா மே கூறும்போது, இந்த சம்பவமானது மிக கோழைத்தனமான தாக்குதல் என்று குறிபிட்டுள்ளார்.\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nலண்டனில் சமோசா வாரம்… இந்தியர்கள் உற்சாகம்.\n#காதலர் தினம்: விமானம் மூலம் வானில் பிரம்மாண்ட இதயத்தை உருவாக்கி லண்டனில் சாதனை\nஅதிக நேரம் குழந்தைகள் உறங்காவிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் – ஆய்வில் அதிர்ச்சி\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: முதன்முறையாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஹாட்ரிக் அடித்த லண்டன் ‘பீலே’\nஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கும் மலாலா சமூக வலைத்தளங்களில் பெருகும் எதிர்ப்பும் ஆதரவும்\nவங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு… லண்டனில் 2-வது முறையாக விஜய் மல்லையா கைதாகி விடுதலை\nலாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு : பலி எண்ணிக்கை 59, தாக்குதல் நடத்தியது யார் என்பதில் தொடரும் குழப்பம்\nலண்டன் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது\nவீடியோ: எளிமையான கணக்குக்கு பதில் தெரியாத கல்வித்துறை அமைச்சர்: சரியாக பதிலளித்த ஆசிரியருக்கு திட்டு\n’துப்புரவு பணியாளர்’ என விராட் கோலியை கேலி செய்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்: கொதித்தெழுந்த ஹர்பஜன்\nவிஹெச்பி, பஜ்ரங்க் தள் மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகள் – சிஐஏ அறிவிப்பு\nஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிசாத், பஜ்ரங் தாள், ஜமியத் உலேமா - இ ஹிந்த் அமைப்புகளும் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் ஆவார் என தகவல்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று காலை 11 மணி அளவில் மும்பை பிவண்டி கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் ஆஜராவார் என தகவல். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் […]\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இ���ு வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/national-shedule-caste-commission-will-suggest-tn-govt-to-give-anitas-family-rs-25-lakhs/", "date_download": "2018-06-18T01:30:05Z", "digest": "sha1:AUNXUJ5EV7YNEA65MHNJOZNIQZKSOO55", "length": 14024, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”அனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்”: தேசிய ஆதிதிராவிட நலத்துறை -National Shedule Caste Commission will suggest TN Govt. to give Anita's family Rs.25 lakhs", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\n”அனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்”: தேசிய ஆதிதிராவிட நலத்துறை\n”அனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்”: தேசிய ஆதிதிராவிட நலத்துறை\nஅரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.\nநீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தலித் சமூகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பிளஸ் டூ தேர்வில் 196.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருந்தும் மாணவி அனிதாவால் மருத்துவ படிப்பில் இடம் பெற முடியவில்லை. இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் குறிப்பிடத்தக்கது. தன்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லையே என்ற மன வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதையடுத்து, மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழு���தும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.\nஇந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரிடமும், குழுமூர் கிராமத்தினரிடமும் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் விசாரணை மேற்கொண்டார்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “அனிதா குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் வழங்கக்கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அனிதா மரணம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தும்.”, என கூறினார்.\nபேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தகவல் கேட்கும் மத்திய அரசு\nநீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை : நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முறையீடு\nநீட் சோகம் : அரசு அறிவித்த ரூ 7 லட்சத்தை பெற பிரதீபா குடும்பம் மறுப்பு\nகாலா படத்திற்கு தடை இல்லை… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nNEET Result 2018: நீட் தேர்வில் அகில இந்திய முதல் மாணவி கல்பனா குமாரி\nNEET Result 2018: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா இந்திய அளவில் 12வது இடம்\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா: 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை\nகாவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎச்சரிக்கை படத்தின் டிரைலர் வெளியீடு\nலண்டன் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்க சிவந்த வானம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சோறூட்டிய நடிகர் சிம்புவின் புகைப்படம் தான் இன்றைய இணையதளத்தில் வைரலாக வளம் வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் […]\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nBigg Boss Tamil LIVE Updates: பிக் பாஸ் 2 தமி��் நிகழ்ச்சி இன்று தொடக்கம். உலகெங்கிலும் உள்ள அனைவரின் வீடுகளிலும் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhnews.in/category/news/", "date_download": "2018-06-18T02:09:26Z", "digest": "sha1:MLZ7T6RDHU4YSXQRJXJQY7NQ5KJZQIX4", "length": 5347, "nlines": 97, "source_domain": "tamizhnews.in", "title": "News Archives - Tamizh News", "raw_content": "\nFacebook நண்பரை வீட்டுக்கு கூப்பிட்ட பொண்ணுக்கு நடந்த விபரீதம்\nமுதலிரவில் மனைவியை தாக்கியதற்காண உண்மை காரணத்தை கூறிய கணவன்\nதாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தும் சென்னை பெண்\nவீடியோ பதிவு கீழே உள்ளது, பிறந்த குழந்தையுடன் தாயை பிணைத்து வைக்கும் காரணியாக தாய்ப்பாலை சொல்லலாம். அத்தகைய தாய்ப்பாலில் செயின், மோதிரம், டாலர்கள், உள்ளிட்ட நகைகள் செய்து சென்னையை சேர்ந்த பெண் ஒருவர்...\nஉங்க காதலிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தா நீங்க தான் ரொம்ப அதிஷ்டசாலி \nவீடியோ கீழே உள்ளது, பெண்களுக்கு இருக்கும் மச்சத்தை வைத்து அவரின் குணங்களை கணிக்க முடியும் என்கிறது நம் ���ுன்னோர்களால் எழுதப்பட்ட மச்ச சாஸ்திரம். இந்த மச்சான்கள் எங்கு எங்கு இருந்தால் அதன் பழங்கள்...\nமும்பை விமான நிலையத்தில் இருந்து தப்பியோடிய தஷ்வந்த் சிக்கியது எப்படி\nவீடியோ செய்தி கீழே உள்ளது, விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய தஸ்வந்த் எப்படி போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பித்தார் அவரை எப்படி போலீசார் பொறி வைத்து பிடித்தனர் அவரை எப்படி போலீசார் பொறி வைத்து பிடித்தனர்\nவிஷாலின் நாடகம் அம்பலம் – வீடியோ ஆதாரம்\nவீடியோ கீழே உள்ளது, சமீபத்தில் பிரபலமாக பேசப்பட்டு வருவது RK nagar தேர்தல் தான். அதில் முக்கியமாக பேசப்பட்டு வருவது விஷால் மற்றும் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டதே. அதிலும் நடிகர் விஷால் மனு...\nஜிமிக்கி கம்மல் செரினுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவரா\nகாவேரி பிரச்சனை சிம்பு வெளியிட்ட பரப்பான ஆடியோ\nகுண்டாக இருப்பவர்கள் இப்படி புடவை கட்டினால் ஒல்லியாக தெரிவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007_09_01_archive.html", "date_download": "2018-06-18T01:33:30Z", "digest": "sha1:4X3EH2O572CVJLS2UPOQF5HTBQHBQEV7", "length": 9847, "nlines": 121, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: 09.2007", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nதிரைப்படங்களை திருட்டுத் தகடுகளில் பார்ப்பதில் பல சாதனைகள் புரிந்த அமெரிக்காவாழ் தமிழன் திருந்துவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அமெரிக்கர்களிடம் Netflix மற்றும் Blockbuster நிறுவனங்களின் கடிதசேவை (postஇல் தகடு வரும்) பிரபலமாகயிருக்கிறது. நானும் Netflix சந்தா வைத்திருக்கிறேன். அதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது நீங்கள் அமெரிக்காவிலிருந்தால் Netflix சந்தா வாங்கி தன்மானத்தோடு தமிழ் சினிமா பாருங்கள். திருட்டுத்தளங்களில் காசு கொடுத்துப் பார்க்கும் இழிநிலை இனி வேண்டாம் நீங்கள் அமெரிக்காவிலிருந்தால் Netflix சந்தா வாங்கி தன்மானத்தோடு தமிழ் சினிமா பாருங்கள். திருட்டுத்தளங்களில் காசு கொடுத்துப் பார்க்கும் இழிநிலை இனி வேண்டாம் Netflix உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதற்கு நல்ல வழி என்பது கூடுதல் சிறப்பு.\n1. உலக மற்றும் இந்திய திரைப்படங்கள்: Netflix.\n2. வணிக நோக்கமுள்ள புதிய படங்கள் (தமிழ், ஆங்கிலம், உலகம்): திரையரங்கு.\nபி.கு: நீங்கள் Netflixஇல் படம் பார்த்தால் அத���்கு மதிப்பெண் வழங்கத் தவறாதீர்கள். மற்றவர்களுக்கு உபயோகமாயிருக்கும்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 9:17 PM 1 comments\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:34 PM 3 கருத்துகள்\nஅனைவருக்கும் எனது மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள் நீங்கள் இதுவரை கட்டற்ற மற்றும் திறந்தநிலை மென்பொருட்களை தழுவாதிருந்தால் இன்றே தொடங்கிடுக\nசரி இந்நாளைக் கொண்டாட இதோ ஒரு நல்ல வழி எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க தமிழே பேச, எழுதத்தெரியாமல், கல்வி, விளையாட்டு, கேளிக்கை என்றாலே ஆங்கிலம் மூலம்தான் என்கிற இழிநிலை நம் தலைமுறையோடு போகட்டும். வருகிற தலைமுறையேனும் சிறப்பாக வளரட்டும்\nநன்றி: உபுண்டு தமிழ் மற்றும் சென்னை லி.ப.கு. மடலாடர் குழுக்கள்.\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:16 PM 3 கருத்துகள்\nஎனது நன்பர் விஜய் சுட்டிக்காட்டிய ஸாஹித்யம் என்னும் கர்னாடக சங்கீத விக்கி அருமை. சிறிகாந்த் உருவாக்கியுள்ள இத்தளத்தில் வர்ணங்கள் மற்றும் கிரிதிகளுக்கு பல மொழிகளில் பாடல் வரிகளும் அர்த்தங்களும் கிடைக்கின்றன. இதற்காக அவர் தானே உருவாக்கிய transலிபி என்கிற கருவியை பயன்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:29 PM 0 கருத்துகள்\nகுறிசொற்கள்: இசை, தமிழ், நுட்பம்\nIUCN என்கிற 'உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு' அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நீங்களும் நானும் செய்யும் அட்டுழியங்களால் புல்், பூண்டு, பூச்சிகளென உயிரினங்கள் முற்றிலுமாய் அழிந்துகொண்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது\n16,306 - IUCN கணக்கெடுப்பில் அழிந்துகொண்டிருப்பதாக அறியப்பட்ட உயிரினங்கள்.\n8456 - பறவையினங்கள், மற்றவை.\n12%-52% - பெரிய உயிரினங்களில் அழிந்துகொண்டிருப்பவைகளின் சதவீதம்.\n8% - பறவையினங்கள். (8 இல் 1)\n22% - பாலூட்டிகள். (4 இல் 1)\n31% - நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - Amphibians (3 இல் 1)\n43% - ஆமை வகைகள்.\n28% - Conifers என்கிற மரங்கள்.\n52% - Cycads என்கிற செடிகள்.\nபட விளக்கம்: காசிக்குப் போய் பாவத்தை கழுவினார்களோ இல்லையோ கங்கையை அசுத்தப்படுத்தி, அதன் மூலம் கரியால் என்கிற முதலையினத்த��யே அழித்து மேலும் பாவம் செய்தனர் எம் மக்கள்\nபதிவர்: பாலாஜி நேரம்: 10:22 PM 0 கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1577", "date_download": "2018-06-18T02:00:15Z", "digest": "sha1:RUYK5W3OVJMSAGXV3XX2QN4OHQ6X37NP", "length": 5966, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nதியாகராயநகர் - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 சத்யா (எ) சத்யநாராயணன் (\tஅ.தி.மு.க.) 53,207\nஎஸ்.என்.கனி­மொழி (\tதி.மு.க.) 50,052\nஎச்.ராஜா (\tபா.ஜ.,) 19,888\nகுமார் (\tதே.மு.தி.க.,) 6,210\nவினோத் (\tபாமக) 5,071\nதியாகராயநகர் - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 வி.பி.கலைராஜன் (\tஅ.தி.மு.க.) 75,883\nசெல்லக்குமார் (\tகாங்.,) 43,421\nரவிச்சந்திரன் (\tபா.ஜ.,) 4,575\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\nவிரைவில் தேர்தல்: தி.மு.க., மனு\nசட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்வு\nஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படும்: கருணாநிதி\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nதியாகராயநகர் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-06-18T01:33:35Z", "digest": "sha1:HGARC6X5H4KCBAEDY552E3NUK5NYXA4N", "length": 92624, "nlines": 572, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்.... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....\nஆதித்த கரிகாலன் கொலையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்குகிறது\nபொன்னியின் செல்வன் அநேகமாக எல்லோருமே படித்திருப்போம். அப்புறம் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகியும் சிலர் படித்திருக்கல��ம். இந்த இரண்டு கதைக் களமுமே ஒன்றுதான். பாலகுமாரன் எழுதிய உடையார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது\nகடைசிப் புத்தகக் கண்காட்சியில் முன்னுரையைப் படித்து விட்டு தியாகு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு என்னிடம் கொடுக்க, நானும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.\nசங்கதாரா... காலச்சக்கரம் நரசிம்மா எழுதியது. வானதி பதிப்பகம்.\nமுதலில் தியாகு, புத்தக அறிமுகம் அலைபேசியில் தந்து விட்டு புத்தகத்தைத் தர, ஆதித்த கரிகாலன் பற்றிய மர்மங்களை இந்தப் புத்தகத்தில் விடுவிப்பதாகப் படித்ததும் மிகுந்த சுவாரஸ்யம் ஏற்பட்டது.\n(இதைப் படித்த எங்கள் ப்ளாக்கின் ஆசிரியர் ஒருவர் 'கடல் கொண்ட காதல்' என்ற புத்தகத்தையும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்வதோடு அது பற்றித் தெரிந்தவர்கள் எந்த பதிப்பகம், எங்கு கிடைக்கும் என்று விவரம் சொல்ல வேண்டுகிறார்....முனைவர் தமிழரசி என்பவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தற்செயலாக ஒரு பயணத்தின்போது தான் படித்ததை நினைவு கூர்கிறார் அவர்)\nஇதன் ஆசிரியர் டி ஏ. நரசிம்மா, 'தி இந்து' பத்திரிக்கையின் தமிழ்நாட்டுப் பிரிவின் செய்தி ஆசிரியராகவும் சீனியர் அஸிஸ்டன்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருவதாக ஆசிரியர் அறிமுகம் சொல்கிறது. 91 க்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும் அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் பணியாற்றியுள்ள இவரின் கதைகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளதாகவும் சொல்கிறது. இவரது தந்தை 'சித்ராலயா' கோபு. தாய் நாவலாசிரியை கமலா சடகோபன்.\nமுன்னுரை ஆதித்த கரிகாலன் பேசுவதாக அமைந்துள்ள இந்தப் புத்தகத்தில் அந்த முன்னுரையே நமது ஆவலைத் தூண்டுவதற்குப் போதுமானது.\nநான் பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருக்கிறேன். நந்திபுரத்து நாயகி படிக்க வேண்டும் அந்த ஆவல் இந்தப் புத்தகம் படித்த பிறகு தோன்றியது அந்த ஆவல் இந்தப் புத்தகம் படித்த பிறகு தோன்றியது அதில் (பொன்னியின் செல்வன்) ஆதித்த கரிகாலன் கொலையுண்ட விவரம் இருக்குமே தவிர, கொலை செய்தது யார் என்று குறிப்பிடப் பட்டிருக்காது. படிப்போர் ஒரு மாதிரி 'கொலை செய்தது பாண்டிய நாட்டு ஆபத்துதவிப் படைகள், ரவிதாஸன்' என்று யூகிக்கும் வண்ணம் கதைப் ��ோக்கு அமைந்திருக்கும்.வரலாறும் அவ்வாறு அறியப் பட விரும்பியதாகவே அமைக்கப் பட்டிருப்பது போலத் தோன்றுவதைச் சில காரணங்கள், கல்வெட்டுகள், தர்க்கங்கள் கொண்டு மறுக்கிறார் சங்கதாரா ஆசிரியர் நரசிம்மா.\nரவிதாஸன் ஆதித்தகரிகாலனைக் கொன்றான் என்றால் அருண்மொழிக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்கிற மதுராந்தகன் ஆட்சியில் சோழ உயர் பதவி அவருக்கு ஏன் அளிக்கப் பட வேண்டும் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் ரவிதாஸன் சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டு ஏன் நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்\nஅருண்மொழிக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று குந்தவைக்குத் தெரியவில்லை. ராஜேந்திரச் சோழன் இதை பின்னால் புரச நாட்டுக் கல்வெட்டுகள் மூலம் (தற்போதைய மலேயா) அறிகிறார்.\nகுந்தவை என்ன நினைத்திருக்கிறாளோ அது தவறு என்பது வந்தியத் தேவருக்குத் தெரியும். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை.\nகுந்தவையின் தோழி தெட்டக்கனி மட்டும் தான் சந்தேகப் பட்ட ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கலாம்.\nபதினாறு வயதில் ஆதித்த கரிகாலன் கொல்லப் பட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ள தகவலே தவறு என்றும் அவர் கொல்லப் பட்டது அவரின் இருபத்தாறாம் அகவையில் என்றும் சொல்லப் படுகிறது.\n'அருண்மொழியைப் போலவே நானும் அழகானவன்தான். ஏனோ சரித்திர ஆசிரியர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது' என்று ஆதித்த கரிகாலன் சொல்வதாக எழுதியிருக்கிறார் நரசிம்மா. அரசு கட்டில் ஏற முடியாத சோழர்குல வாரிசுகளை ஆதித்த கரிகாலன் என்ன செய்தான் என்று அறியும்போதும், ரவிதாஸன் யார், இந்தக் கொலையில் அவன் பங்கு என்ன என்று அறியும் போதும் அல்லது படிக்கும் போதும் ஆச்சர்யம். குறிப்பாக ரவிதாஸன் பற்றிய விவரங்களுக்கு ஆசிரியர் பல ஆதாரங்கள் அடுக்குகிறார்\nகல்கி இந்த விவகாரங்களைத் தொடாமல் அல்லது தொட விரும்பாமல் இந்தப் பகுதிகளை நாசூக்காக ஓரமாக மட்டும் தொட்டுச் சென்று விட்டார் என்கிறது இந்தப் புத்தகம்.\nசங்கதாரா என்பது சோழ மன்னர்கள் பட்டாபிஷேகத்தில் நீர் வார்க்கப் பயன் பட்ட ஒரு பஞ்சசன்னிய சங்கு. அது இருக்குமிடம் சங்கதாரா. புரச இலையை சிரசில் வைத்து, கரத்தில் புரசக் குச்சியைத் தந்து இந்தச் சங்கால் நீர் வார்த்து பட்டாபிஷேகம் நடைபெறும் என்று கல்வெட்டுகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.\nவீரபாண்டியன் தலையை வாங்கும்போது ஆதித்த கரிகாலன் வயது, குந்தவையின் வயது, நந்தினி என்று அழைக்கப் படும் நந்தா விளக்கு, உண்மையில் யார் மகள் நந்தினி, அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் உண்மையில் யார், வந்தியத் தேவன் நல்லவனா, கெட்டவனா....\nநாம் படித்ததிலிருந்து ஏகப்பட்ட மாறுதல்களுடன் இந்த நாவல். ஆங்காங்கே வரலாற்று ஆதாரங்களையும் சொல்கிறார் என்றாலும் அது போதுமானதாக இருக்கின்றதா என்ற கேள்வியும் வருகிறது. குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல்.\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று அறியும்போது ஓரளவு எதிர்பார்க்கும் அளவில் வைத்தாலும், சுவாரஸ்யம் குன்றாமல் திடுக்கிட முடிகிறது. சின்னச் சின்ன ஆனால் முக்கியமான திருப்பங்கள், ஆங்காங்கே சஸ்பென்ஸ் குறையாமல் கொண்டு வந்து கடைசியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது நாம் எதிர்பார்த்த சில, எதிர்பார்க்காத சில என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது நாவல். ராஜ ராஜ சோழன் உண்மையில் யார் உண்மையில் ராஜராஜ சோழன் பிறந்த தினம் எது, என்று அறியும்போதும் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வரலாற்று ஆதாரம் என்று சரியாகக் காட்டாமல் ஒரு துப்பறியும் நிபுணரின் திறமையோடு அவற்றை நிலை நிறுத்துகிறார் ஆசிரியர். சில புதிய கேரக்டர்கள் உண்டு.\nமதுராந்தகன் என்ற உத்தமச் சோழனைப் பற்றிய குறிப்புகளில் மட்டும் ஒரு சிறு குழப்பம். தளிக்குளத்தார் கோவில் இருந்த இடத்தில்தான் அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப் பட்டது என்றும் அதற்கான காரணமும் மனித மனதின் அழுக்குகளைச் சொல்கிறது. அதை விளக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு \"பெரிய கோவில்; சிறிய புத்தி\"\nஆங்கிலப் புத்தகங்களையே படித்துக் கொண்டிருந்த நரசிம்மா தன் மனைவி கொண்டு வந்த புத்தகக் களஞ்சியங்களில் பொன்னியின் செல்வன், கடல் புறா எல்லாம் கிடைக்க, படித்து மகிழ்ந்தாராம்.\n\"அமரர் கல்கி ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். ஆனால் தனது பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலில் இருந்த 'சுழல் பகுதிகளை' ஆபத்தானவை என யூகித்து தனது 'கற்பனை' எனும் பாயமரக்கப்பலை, ஆபத்தில்லாத பக்கமாகச் செலுத்தி, சுழல் பகுதிகளைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் தனது கலத்தைச் செலுத்தியுள்ளார். மற்ற சரித்திர நாவலாசிரியர்களும் அவரைப் பின்பற்றி ஆபத்தான பகுதிகளைத் தவிர்த்து விட்டனர். எனக்கு எவ்விதக் கட்டாயமும் இல்லை.பெரிய நாவலாசிரியர் என்ற பெயர் வாங்குவதற்காக நான் எழுதவில்லை. எனது பத்திரிகைப் பணியின் பாரத்தைக் குறைக்கவும் உண்மைகளை அறியும் ஆர்வத்தினாலும்தான் எழுதுகிறேன்....\" என்கிறார் ஆசிரியர் நரசிம்மா.\nஇந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இவரது மற்ற இரண்டு படைப்புகளான 'காலச்சக்கரமும்', 'ரங்கராட்டினமு'ம் படிக்கும் ஆவல் உண்டாகிறது. \"இந்த நாவலை எழுதியதற்காகவே உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்\" என்று ஒரு மூதாட்டி திருவரங்கத்திலிருந்து கதறியபடி தொலைபேசியதாகச் சொல்கிறார் நரசிம்மா, தனது 'ரங்கராட்டினம்' நாவலைப் பற்றி.\nபொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்\nஇந்தப் புத்தகம் சொல்லும், விளக்கும், விடுவிக்கும் பலப் பல மர்மங்களைச் சொல்வது நியாயமாகாது. சுவாரஸ்யத்துக்கு நான் கியாரண்டி கண்டிப்பாகப் படிக்க வேண்டியப் புத்தகம்\nஆசிரியர் : 'காலச்சக்கரம்' நரசிம்மா.\nபின் குறிப்பு: இந்தப் புத்தகத்தை ஆன்-லைனில் வாங்க, உடுமலை.காம் என்ற வெப்சைட்டில் பதிவு செய்து வாங்கலாம். இந்தியாவுக்குள் வாங்க முப்பது ரூபாய் தபால் செலவு சேர்த்து நூற்று எண்பது ரூபாய் ஆகும். பணத்தை, புத்தகம் கைக்கு வந்ததும் கொடுக்கலாம்.\nLabels: ஆதித்தகரிகாலன் கொலை, காலச்சக்கரம், சங்கதாரா, நரசிம்மா, பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் பதிவு.. பாராட்டுக்கள்..\nஒரே கிரிக்கெட் மேட்சா பார்த்து சங்ககாரா என படிச்சிட்டேன் \nவரலாற்று கதை படிச்சு ரொம்ப நாளாச்சு. நீங்க எழுதினதை பார்த்தா இந்த புத்தகம் படிக்கலாம்னு தாணுது. பார்சல் ப்ளீஸ்\nபடிக்கணும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுது இந்தப்புத்தகம்..\nஇப்ப மறுபடியும் பொ.செல்வனை வாசிக்கணும் போலிருக்கே..\nகவிதை காதலன் - மணிகண்டவேல் said...\nஅந்த மர்மங்களை தெரிஞ்சுக்கிறதுக்காகவாவது இந்தப்புத்தகத்தை வாங்கணும்..\nபுத்தகத்தை உடனடியாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் விதமாக இருக்கு உங்களுடைய புத்தக விமர்சனம். புத்தகத்தை வாங்குவதற்குள் பொன்னியின் செல்வனை ஒரு முறை படித்து விடுகிறேன்.\nமிக்க நன்றி சுவாரசியமான புத்தக அறிமுகத்திற்கு.\nரசித்ததை மிக சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.\nசும்மாவே ஆடற குரங்கு நான், கள்ளைக் குடிச்சுட்டா... உங்களோட இந்த விரிவான அழகான அறிமுகத்தைப் படிச்சதும் உடனே புத்தகத்தைப் படிக்கணும்னு தோணுது, இந்த மாச பட்ஜெட்ல 150 ரூபா துண்டு விழ வெச்சதுக்கு உடனே எனக்கு எம்,ஓ, பண்ணிடுங்க, ஹி... ஹி...\nஎன்னாது... ஆதித்த கரிகாலன கொன்னுபுட்டாங்களா \nநன்றி ராஜராஜேஸ்வரி, மோகன்குமார், (கிரிக்கெட் ரொம்ப ஓவர் டோஸா ஆனா இப்படித்தான்) அமைதிச்சாரல், கவிதைக் காதலன் - மனிகண்டவேல், ராம்வி, ராமலக்ஷ்மி, கணேஷ்...(உங்களுக்கென்ன கணேஷ் துண்டு விழறது... தள்ளுபடியிலேயே கிடைக்குமே உங்களுக்கு...) அமைதிச்சாரல், கவிதைக் காதலன் - மனிகண்டவேல், ராம்வி, ராமலக்ஷ்மி, கணேஷ்...(உங்களுக்கென்ன கணேஷ் துண்டு விழறது... தள்ளுபடியிலேயே கிடைக்குமே உங்களுக்கு...) மாதவன்...(லொள்ளு...\nபொன்னியின் செல்வன் படித்ததில்லை. (பாலகுமாரனுக்குச் சொன்ன அதே காரணம்).\nநீங்கள் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கும் விதம் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது.\nஆவலைத் தூண்டும் விதமாக எழுதியிருக்கிறீர்கள்\nதிகில் கதை படித்த த்ரில் நீங்கள் புத்தகத்தை வர்ணித்திருப்பது..இல்லை இல்லை விவரித்திருப்பது. பொன்னியின் செல்வன் இருக்கட்டும்.\nஇந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும். மனதில் ஐடல்களாக உலவி வரும் குந்தவை வந்தியத்தேவனுக்கு இழுக்கு வருமோ என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.\nஎன்னது கமலா சடகோபன் ,சித்ராலயா கோபுவின் மனைவியா\nதலைப்பு, ஒரு மிலியன் டாலர் கேள்வி அல்லவோ.. 'பொன்னியன் செல்வன்' வாசிப்பு அனுபவம் பற்றி எவ்வளவோ எழுதியாயிற்று. 1956-ல் எனது முதல் வாசிப்பு.. 'பொன்னியன் செல்வன்' வாசிப்பு அனுபவம் பற்றி எவ்வளவோ எழுதியாயிற்று. 1956-ல் எனது முதல் வாசிப்பு\n//குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல்.//\n ஏற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள், மனத்தில் பதியவே ம��ுக்கும்\nஅதுசரி, இந்த நாவலின் ஆசிரியர்\n'குந்தவை' என்று வரும் இடங்களில் எல்லாம், 'குந்தவை' என்று எழுதியிருக்கிறாரா, அல்லது 'குந்தவ்வை' என்றா\n'குந்தவ்வை' என்று தான் பெரியவர் விக்கிரமன் தனது 'நந்திபுரத்து நாயகி'யில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅந்தப் பெயர் மாற்றவே எனக்கு ரொம்பவும் உறுத்தியது. பொறுத்துக் கொள்ள முடியாமல், விக்கிரமனை ஒரு தடவை நேரில் பார்த்த பொழுது கேட்டே விட்டேன் அதற்கு அவர் சொன்ன விளக்கம், இன்னொரு பெரிய வரலாற்றுச் சுருக்கம்\nகலைமகள் இதழில் நாவல் போட்டியில் பரிசு பெற்ற கதைதானே அது \nபடிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள். படித்துவிடுகிறேன்\n‘‘என் வொய்ஃப் கதவுன்னு ஒரு கதை எழுதினா. அது கலைமகள்ல பரிசு வாங்கிச்சு. அடுத்தது சுவர்ன்னு ஒரு கதை எழுதினா அதுக்கும் பரிசு கிடைச்சடுத்து. என் பையன் ‘என்னம்மா.. அடுத்த கதை ஜன்னல்ன்னு எழுதப் போறியா’ன்னு கிண்டல் பண்ணினான். அந்தப்பேர்ல அவ எழுதலை’’ன்னு சித்ராலயா கோபு ஸார் தன் மனைவி கமலா சடகோபனைப் பத்தி ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை’ நடத்தின விழாவுல பேசி சிரிக்க வெச்சார் வல்லிம்மா\nநீங்கள் பொ. செ. படிக்கவில்லை என்று சொல்வது நம்ப முடியவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது.\nநன்றி வல்லிம்மா.... புத்தகம் வாங்கி விட்டீர்களா... \"அரசியலுக்கு ஒரு குந்தவை\" தானே....மனதின் முதல் பிம்பங்கள் அழியும் சூழ்நிலை ஏற்படும்போது ஏற்க மனது மறுக்கும்தான் \"அரசியலுக்கு ஒரு குந்தவை\" தானே....மனதின் முதல் பிம்பங்கள் அழியும் சூழ்நிலை ஏற்படும்போது ஏற்க மனது மறுக்கும்தான் இந்த காரணத்தினாலேயே என் உறவினர் ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படிக்க மாட்டேன் என்றே கூறி விட்டார்\nமுதலில் மனதில் ஏற்பட்ட பிம்பங்களை எந்த ஆதாரத்தின் பேரில் நம்பினோம் அரசியலில் இருப்போர் எந்த அளவு 'அரசியல்' செய்ய வேண்டியிருக்கும் என்பது இப்போதைய ஜனநாயக காலத்திலேயே தெரிகிறது. அந்தக் கால 'அரச ஆணவ'க் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது அரசியலில் இருப்போர் எந்த அளவு 'அரசியல்' செய்ய வேண்டியிருக்கும் என்பது இப்போதைய ஜனநாயக காலத்திலேயே தெரிகிறது. அந்தக் கால 'அரச ஆணவ'க் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது\nஇந்த நாவலில் குந்தவை என்றுதான் எழுதுகி��ார். 'வ்' இல்லை பழகிப் போன குந்தவை பெயரில் வ் சேர்ந்தால் உறுத்துகிறது. நம்மில் எத்தனை பேர் காவஸ்கர், வாஜபேயி பெயர்களை சரியாக உச்சரிக்கிறோம். கவாஸ்கர், வாஜ்பாய் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கிறது பழகிப் போன குந்தவை பெயரில் வ் சேர்ந்தால் உறுத்துகிறது. நம்மில் எத்தனை பேர் காவஸ்கர், வாஜபேயி பெயர்களை சரியாக உச்சரிக்கிறோம். கவாஸ்கர், வாஜ்பாய் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கிறது விக்ரமன் என்ன சொன்னார் என்று சுருக்கமாகவாவது அறிய ஆவல். நந்திபுரத்து நாயகி இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்து விடுவேன் விக்ரமன் என்ன சொன்னார் என்று சுருக்கமாகவாவது அறிய ஆவல். நந்திபுரத்து நாயகி இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்து விடுவேன் 'கடல் கொண்ட காதல்' புத்தக விவரம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது 'கடல் கொண்ட காதல்' புத்தக விவரம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி கணேஷ்....\nஎன்னுடைய தமிழ் வாசிப்பு ரொம்ப ரொம்பக் குறுகியது :)\nதமிழில் நான் படித்தது 90% சுஜாதா, பாக்கியம் ராமசாமி; 10% மற்றவர்.\nசங்கதாரா புத்தகத்தின் அறிமுகத்திற்கு மிகவும் நன்றி அவசியம் படிக்க வேண்டும். அடுத்த மாதம் சென்னை வரும்போது வாங்கி விடுவேன். நீண்ட‌ ப‌திவு அவசியம் படிக்க வேண்டும். அடுத்த மாதம் சென்னை வரும்போது வாங்கி விடுவேன். நீண்ட‌ ப‌திவு ஆனால் மிக‌வும் சுவார‌ஸ்ய‌மாக இருந்த‌து ப‌டிக்க‌\nபொன்னியின் செல்வனை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். அதில் நூற்றில் ஒரு மடங்கு கூட என்னால் நந்திபுரத்து நாயகியைப் படிக்க முடியவில்லை. உடையாரையும்கூட கடைசி வரை பொறுமையாக படிக்க முடியவில்லை. பாலகுமாரன் கூட, உத்த‌ம சோழனின் தாயாரை, கல்கி சித்தரிந்த‌தற்கு நேர்மாறாக, கதைக்களத்தின் வில்லியாக சித்தரித்திருப்பார். ஆதித்த கரிகாலனின் கொலையைச் செய்தது யார் என்பதை கடைசி வரை ஊகத்திற்கே விட்டு விடும் க‌ல்கி, பழுவேட்டையரிலிருந்து நந்தினி வரையும்கூட அந்த ஊகத்தில் அடக்கியிருப்பார். முதலில் சங்கதாரா படித்து விட்டு, பிறகு பொன்னியின் செல்வனை ம‌றுபடியும் படிக்க வேண்டும்.\nஆதித்த கரிகாலன் பற்றிய சில தகவல்கள் கீழுள்ள இணைப்பிலும் இருக்கின்றன.\nநான் காலச்சக்கரம் நரசிம்மா. உங்கள் இணையத்தில் எனது நாவல் சங்கத்தாரா அறிமு��ம் கண்டேன். உற்சாகம் கொண்டேன். ஒரு பத்திரிகையாளனாக நடுநிலைமையுடன் உண்மைகளை ஆராய்ந்து, எந்த சரித்திர கதாபாத்திரத்தையும் சுத்த சத்வ பொருளாக சித்தரிக்காமல், அன்றைய அரசியல் சூழ்நிலையில் நிகழ்ந்த சூது வாது போராட்டங்களை அப்படியே எனது நாவலில் பதிவு செய்துள்ளேன்.\nபொன்னியின் செல்வன் என்கிற கருப்பு குளிர் கண்ணாடியை போட்டு கொண்டு சோழர் சரித்திரத்தை நோக்கி வந்திருக்கிறோம். எனவே பலருக்கு உண்மை கசக்கத்தான் செய்யும். அதற்காக, கல்கி அணிவித்த கண்ணாடி வழியாகத்தான் சோழர் சரித்திரத்தை பார்ப்பேன் என்று சொல்பவர்களுக்காக இந்த நாவல் எழுதப்பட வில்லை.\nசரித்திரம் என்றுமே பதவியில் இருப்பவர்களை இந்திரன் சந்திரன் என்று போற்றத்தான் செய்யும். இன்றைய அரசியல் நிகழ்வுகள் நாளைய சரித்திரம் ஆகும் பொழுது, இன்றைய ஊழல் மனிதர்கள் காப்பிய நாயகர்களாக சித்தரிக்கபடுவர்கள். இவர்கள் தகிடு திட்டங்கள் குறிப்பிட படாமல் போகும்.\nதிரைப்பட கதாநாயகர்களை சத்வ புருஷர்கள் என்று நம்பும் நம் மக்கள், சோழர் சரித்திரத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் நோக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..\nஎனது மூன்று நாவல்களும் (காலச்சக்ரம், ரங்கராட்டினம், ஷங்கதார) பெரும் மர்மங்களை உடைத்து உள்ளது. முதல் இரண்டு நாவல்களும் அமோக ஆதரவை பெற்றன.\nஎங்கள் பதிவைப் படித்து, வாசகர்களின் கருத்துரைகளை மதித்து, இந்தப் பதிவிற்கு பின்னூட்டமிட்ட காலச்சக்கரம் நரசிம்மா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. எங்களுக்கு அவருடைய கருத்துரை டானிக் சாப்பிட்டது போல இருக்கின்றது. நன்றி.\nஇந்தப்புத்தகத்தைப்படிக்க தூண்டும் பதிவு . அடுத்தமுறை வரும் போது வாங்கிவிட்டால் படிக்கலாம் ஒன் லைனில் சாத்தியம் இல்லை\nஇந்த புத்தகம் எங்க கிடைக்கும் பொன்னியின் செல்வன் பல முறை வாசித்துவிட்டேன் ... நந்திபுரத்து நாயகி , இருமுறை (பள்ளி பிராயத்தில் தர்மபுரியில் எனது சின்ன பாட்டி வீட்டில் படித்த நினைவு)..\nஉடையார் பக்கம் போக விருப்பம் இல்லை\nஎல் கே சார். 9445901234 / 9445979797 ஆகிய எண்களுக்கு ஃபோன் செய்து வானதி பதிப்பகம், சங்கதாரா, காலச்சக்கரம் நரசிம்மா எழுதியது ஆகிய விவரங்கள் கூறி, புத்தகத்தை வாங்கலாம். (இந்த அலைபேசி எண்கள் 'இட்லி வடை'யின் சைடு பாரிலிருந்து கிடைத்த விவரம்)\nபாலகுமாரன் எழுதிய உட���யார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது\nநல்லவேளையா உடையார் படிக்கலை இன்னமும். படிக்கலாமானு யோசிச்சுட்டு இருந்தேன். பாலகுமாரனைப் படிக்கும் ஆவலே இப்போதெல்லாம் இல்லாததால் அவ்வளவாய் ஏமாற்றமும் இல்லை. பிழைச்சேன். :)))))\nசங்கதாரா கட்டாயமாய்ப் படிக்கவேண்டும். இங்கே கிடைக்கிறதானு பார்க்கிறேன்; இல்லைனா உங்க புத்தகத்தைக் கொடுத்துடுங்க. படிச்சுட்டு விமரிசிக்கலாம். எனக்கு அப்படி ஒண்ணும் கல்கி எழுத்துத் தான் சரினு எல்லாம் அபிப்பிராயம் இல்லை; அதனால் அவ்வளவாய் பாதிப்பெல்லாம் இருக்காது. ஏற்கெனவே பொன்னியின் செல்வனை லக்ஷம் தரம் படிச்சாச்சு சங்கதாராவுக்கு அப்புறம் மறுபடி பார்க்கலாம். :))))))\n//ஒரே கிரிக்கெட் மேட்சா பார்த்து சங்ககாரா என படிச்சிட்டேன் \nசமீபத்திய எனது சென்னைப் பயணத்தின் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தப் புத்தகத்தினைக் காண்பித்து நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் என அறிமுகம் செய்தார் நண்பர் மின்னல் வரிகள் கணேஷ். உங்கள் பக்கத்திலும் படித்த பிறகு உடனே படித்து விடத் தோன்றுகிறது. இன்றே உடுமலை பக்கம் சென்று ஆர்டர் செய்கிறேன்.\nநல்ல புத்தகத்தினைப் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி.\nஆதித்த கரிகாலனுக்கு சரித்திர நாவலாசிரியர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் கண்டராதித்தரில் தொடங்கி ராஜேந்திர சோழன் வரையிலும் சவட்டி எடுத்து விட்டார். பாவம், they are going to turn in their graves.\nஇரண்டு வரிகளில் புரிய வைக்க வேண்டியதை எல்லாம் (புரிந்து விட்டதை எல்லாம்) இரண்டு பக்கங்களுக்கு வளவளத்து, வாசகர்களின் புத்திக் கூர்மை மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். உதாரணம் - முருங்கல், முருக்கல். குழந்தைத் தனமான பாடல் வரிகள், இதற்குத் தனியாகப் பொருள் விளக்கம் வேறு.\nகுந்தவையும் வந்தியத்தேவனும் சேர்ந்து ஆதித்த கரிகாலனைப் போட்டுத் தள்ளியிருப்பார்கள் என்கிற concept கொலை நடந்த காலத்திலிருந்து பேசப்பட்டு வருவதுதான், புதிது அல்ல. காரணமும் complicated அல்ல. அவர்கள் பெண்ணை ராஜராஜன் மணந்து இருந்தான். இவர் கணக்குப் படியே, 14 வயது மூத்தவளான குந்தவை தம்பிக்குப் பெண் கொடுத்ததில் முரண் ஒன்றும் இல்லை.\nஆவணி சதயத்திற்கு அடுத்த மாதம் ஐப்பசி சதயம் என்கிறார். ஒன்யும் புரீல.\nஆதித்தனுக்கு அத்தைப்பெண் குந்தவையின் மகனுக்கு எப்படி சகோதரியாவாள் \nபெற்ற தாய் தந்தைக்குக் குழந்தையின் மார்பில் திடீரென்று தோன்றிய மச்சம் தெரியவில்லையாம், வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணனுக்கு மட்டும் தெரிந்ததாம். ரேகை படிப்பவர்கள் விடுப்பில் போய் விட்டார்கள் போலும்.\nஇவரின் முந்தைய நாவலைப் படித்த மூதாட்டி ஒருவர் பாராட்டிய செய்தியைப் படித்து விட்டு, அடுத்து அந்த நாவலைப் படிக்க வேண்டும் என்றிருந்தேன். அந்த ஆவல் இப்போது.... ஹூம், பார்க்கலாம்.\nகோவை மு சரளா said...\nபாலகணேஷ் சாரின் தளம் மூலம் இந்த தளம் எனக்கு அறிமுகம்,\nநூல் அறிமுகம் பாராட்டக்கூடிய வகையில் அமைந்திருகிறது வரவேற்கவேண்டிய விஷயம் கூட எங்கு பார்த்தாலும் சினிமா மோகத்தில் திளைத்திருக்கும் இன்றைய தலைமுறையை நம் வரலாற்றை நோக்கி திசை திருப்பும் வகையில் பல நூல்களை அறிமுகம் செய்து வைக்க வாழ்த்துகிறேன் .நன்றி\nஇப்போத் தான் படிச்சு முடிச்சேன். வாழ்க கிரஹணம்\nபானுமுருகனின் இந்த சந்தேகம் எனக்கும் வந்தது.\n//ஆவணி சதயத்திற்கு அடுத்த மாதம் ஐப்பசி சதயம் என்கிறார். ஒன்யும் புரீல.\nஆதித்தனுக்கு அத்தைப்பெண் குந்தவையின் மகனுக்கு எப்படி சகோதரியாவாள் \nஆவணிக்குப் பின்னர் புரட்டாசி சதயம் அப்புறமாத் தானே ஐப்பசி சதயம் அதுக்குள்ளே ஆவணி சதயத்திலே பிறந்த குழந்தைக்கு 2 மாசம் ஆகி இருக்கும். பிறந்த குழந்தைக்கும், பிறந்து 2 மாசம் ஆன குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாமலா இருந்திருக்கும் புரியத் தான் இல்லை\nஅதே போல் ஆதித்தனின் அத்தைப் பெண் என்றால் குந்தவைக்கும் அத்தை பெண் தான். குந்தவையின் மகனுக்கு சகோதரி முறை எப்படி வரும் புரியலை மண்டையைக் குழப்பிக் கொண்டேன். தாயின் அத்தை பெண் என்னும் முறை தான் வரும். ரொம்பக் குழம்பிப் போச்சோ எனக்கு\nபொன்னியின் செல்வனுக்கு எதிராகவே பயணிக்கிறது , படிக்கவே அருவருப்பாக இருந்தது, கல்கிக்கு மாற்றாக தன்னை வாசகர்கள் நினைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. அது எப்படி கல்கி யாரை நல்லவர்கள் என்று சொல்கிறாரோ அவர்கள் அனைவரும் சதிகாரர்கள் ஆனார்கள். சதிகாரர்கள் அனைவரும் நல்லவர்கள் ஆனார்கள் என்று ���ெரியவில்லை........\n'நான் மூன்று நாவல்களையும் படித்துள்ளேன். 'நரசிம்மா அவர்கள் 'சங்கதாரா'வை விறுவிறுப்பாகப் படைத்துள்ளார். ஆனால், நாவலின் அடி'நாதமான, குந்தவை, அண்ணனை விட தம்பியை ஆதரித்ததன் காரணம், வெகு குளறுபடியாகிவிட்டது. ராஜராஜன் குந்தவையின் மகன் என்றும், அரசகுமாரனை ஆள்மாறாட்டம் செய்துவிட்டார் என்பதும் மொத்த நாவலின் ரசனையை அழிக்கிறது. அந்தப் பெரிய பூச்சுத்தல், நம்பகத்தன்மையைக் குலைக்கிறது. மற்றபடி எழுத்து நடை, Plot போன்றவை அவர் திறமையைப் பறைசாற்றுகிறது.\nகல்கி அவர்கள், குந்தவையை மிக மேன்மைகுணம் கொண்டவராகச் சித்தரித்திருப்பார். நரசிம்மா அவர்கள் குந்தவையை, பெண் என்பதால் அரசாட்சி தன் கையை விட்டுப் போய்விட்டதே என்று ஏங்குபவளாகச் சித்தரித்திருப்பார். அப்படி நடந்திருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லை. நரசிம்மா, அரசியல் பேச்சுக்களை நன்றாகவே கொண்டுவந்துள்ளார். ஆனால், நாவலின் அடிவேரே, கடைசிப் பகுதியில் தகர்ந்துவிடுகிறது. அதுவும்தவிர, ஆதித்த கரிகாலனின் மரணம் போன்றவை ரொம்ப டிராமாவாகத் (நடக்கமுடியாத) தோன்றுகிறது. குந்தவை ஆசைப்பட்டு மணந்ததாகக் கூறப்படும் வந்தியத்தேவன் 10 வருட கடுங்காவல் தண்டனை அடைந்ததாகவும், அவருடைய ஊரில் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டதாகவும், அதற்கு அப்புறமும் அரசமகளிரான குந்தவையுடன் தொடர்பில் இருந்ததாகவும் சொல்லப்படுவது ஜீரணிக்க முடியாதது (இத ஒரு தனிப்பட்ட நாவலாகப் பார்த்தாலும்). பாலகுமாரன், அவருடைய உடையார் நாவலில் இதை ஓரளவு லாஜிக்கலாகக் கையாண்டுள்ளார். கல்கி, வரலாற்றுச் செய்தியை ('நிறைய காலத்தை) 5 பாகமாக சுவையாக நிறைய கற்பனை வருணனைகளோடு தந்திருப்பார். பாலகுமாரன், சில வருடங்களில் நடந்ததை (கோவில் கட்டுவதை) நிறைய நடப்புச் செய்திகளைக் கற்பனை செய்து, சுற்றி இருக்கும் மனிதர்களின் வாழ்வியலை உற்று நோக்கி விவரித்திருப்பார். இது நடந்திருக்கும் என்று நம்பும்படியாக இருக்கும். தளிக்குளத்தார் கோவில், ராஜராஜேஸ்வரமானது என்ற நரசிம்மாவின் தியரி ஒப்புக்கொள்ளக்கூடியது.\nசுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கல்கி, வரலாற்றைப் பழுதுபடுத்தாமல், நமது முன்னோர் நம்மைவிட மேம்பட்டவர்கள் என்ற நோக்கில், சுவாரசியமாக நமக்குச் சோழ ராஜ்ஜியத்தை அறிமுகம் செய்திருப்பார். நரசிம்மா, அரசியல் என்ற பார்வையில் அதனை அறிமுகம் செய்கிறார் (திருப்பம் உண்டாக்கும் இடங்களை ஜீரணிக்கமுடியவில்லை. இப்படி நடந்திருக்காது என்று நிச்சயமாகச் சொல்லத் தோன்றுகிறது). பாலகுமாரன், வாழ்வியலைத் தூக்கிப்பிடித்திருப்பார் (அவர்களும் மனிதர்கள் என்ற நோக்கில்). என்னுடைய மதிப்பீடு, கல்கி-100, பாலகுமாரன்-60, நரசிம்மா-40\nஎன்னுடைய பின்னூட்டத்தில், கல்கி-100 என்பது, |கல்கியின் நாவலுக்கு 100 மதிப்பெண்கள் என்று வைத்துக்கொண்டால்\" என்பதுதான் அர்த்தம். அவரும், பாலகுமாரனும், கதை நடந்த இடங்களைச் சுற்றிப்பார்த்து எழுதியிருப்பதால், ஓரளவு உண்மைக்கு அருகில் வருகிறார்கள். கதையின் நம்பகத்தன்மை கூடுகிறது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா\nஎட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள்... 05\nஉள் பெட்டியிலிருந்து 5 2012\nதமிழுல இது என்ன பாட்டு\nஅலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க...\nஅலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன\nஎட்டெட்டு பகுதி 18:: இவரா அவர்\nநடக்கும் நினைவுகள்... (06) கில்லி\nஎட்டெட்டு பகுதி 17:: பெரியவர் சென்றது எங்கே\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....\nகதைத் தலைப்புப் போட்டி - ஓர் அறிவிப்பு - பாஹே\nஎட்டெட்டு பகுதி 16:: கே வி யின் வாக்குமூலம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nதிருவாசகத் தேன் - ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கும் எல்லாவற்றின் மீதும் படிந்து கொள்ளும்...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\n1096. பாடலும் படமும் - 34 - *இராமாயணம் - 6* *ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம்* [ ஓவியம் ; கோபுலு ] *காணா இது, கைதவம் என்று உணராள்;பேணாத நலம் கொடு பேணினளால்-வாழ்நாள்...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். - சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல் தெய்வமாக இருப்பதைக்...\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள் - சென்ற வாரத்தில் #Photo_of_the_day எனும் Tag Line-உடன் முகநூலில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இங்கே…. மேலும் படிக்க.... »\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோல��டி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் காதுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறவையின் கீதம் - 14 - ஜென் மாஸ்டர் ஞானம் பெற்றார் பின் வரும் வரிகளை எழுதி வைத்தார். “என்னே அற்புதம் பின் வரும் வரிகளை எழுதி வைத்தார். “என்னே அற்புதம் நான் விறகு வெட்டுகிறேன் கிணற்றில் இருந்து நீர் இறைக்கிறேன்\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒர��� ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவ���ு நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்ட���, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30898/", "date_download": "2018-06-18T01:44:59Z", "digest": "sha1:PAXDNV6PXYNHCKGICS6ITTFSGAGL6F44", "length": 10319, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மஹிந்த – GTN", "raw_content": "\nநாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மஹிந்த\nநாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு எந்தவிதமான முன்னுரிமையையும் அளிப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதம்பதெனிய ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசாங்கம் பொறுப்பினை ரஜமஹா விஹாரை ஸ்திரமற்ற நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள���\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nதற்போதைய அரசாங்கத்திற்கு அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் சேவையாற்ற 5000 அரச மருத்துவர்கள் அழைக்கப்பட உள்ளனர்:\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimazhaichaaral.blogspot.com/2009/03/", "date_download": "2018-06-18T02:08:54Z", "digest": "sha1:DFARCKY5XCPE73A66F4YZNXNSHA5PSSO", "length": 2485, "nlines": 45, "source_domain": "kavimazhaichaaral.blogspot.com", "title": "Kavi Mazhaichaaral: March 2009", "raw_content": "\nகவி மழையின் சில துளிகளில் என் முகம்\nதிங்கள், 23 மார்ச், 2009\nமுழு நிலவும் காணாமற் கரைந்து போக\nபதினைந்து நாள் அவகாசம் தேவை\nபல நூறு ஆண்டுகள் அவகாசம் தேவை\nகிளைகள் தன் சொந்தங்களை இழக்க\nஒரு இலையுதிர் காலம் அவகாசம் தேவை\nமிதந்து வரும் சுனாமி நிலத்தினை தொட்டழிக்க\nசில மணி நேரங்கள் அவகாசம் தேவை\nபிறந்த மேனி சாம்பலாய் காற்றில் மறைய\nஒரு ஆயுள் காலம் அவகாசம் தேவை\nநேற்றைய எதிர்காலம் இன்றைய கேள்விக்குறியாய்\nகலங்கி நிற்கும் கணிப்பொறி வள்ளுவன்\nஇடுகையிட்டது Bhuvaneswari நேரம் பிற்பகல் 6:48 1 கருத்து:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/dinakaran-supporter-announced-political-entry/", "date_download": "2018-06-18T01:41:20Z", "digest": "sha1:CLK6ZGKGDHN2ZUEUT2MBGSC4FJAJ77GB", "length": 7697, "nlines": 87, "source_domain": "kollywood7.com", "title": "தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் : தங்கதமிழ் செல்வன் – Kollywood News", "raw_content": "\nதினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் : தங்கதமிழ் செல்வன்\nதமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது குறித்து தினகரன் ஆதரவாளர் பேசியுள்ளார்.\nவிரைவில் தினகரன் புதுக்கட்சி துவங்க உள்ளார் என்று தினகரன் தரப்பு ஆதரவாளரான தங்கதமிழ் செல்வன் கூறியுள்ளார்.\nதேனியில் நடந்த அ.தி.மு.க., அம்மா அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,\n18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அனைவரும் தினகரனுடன் சட்டசபைக்குள் செல்ல இருக்கிறோம்.\nதினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும். பஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் அமைச்சர்களை பொதுமக்கள் விரட்டியடிப்பார்கள்\nபுது கட்சி துவக்க தினகரன் தயாராகி வர���கிறார். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.\nதேனியில் விண்ணப்பத்தை பெற்று ஜெ., பிறந்தநாள் அன்று புதிய கிளை நிர்வாகிகள் பெயர்கள் வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம். அதுவரைக்கும் தான் இந்த திட்டம், என்றார்.\nடிடிவி தினகரனின் வாழ்வில் மாற்றம் தந்த குக்கர்\nஎம்.ஜி.ஆர் சரித்திரம் திரும்புகிறது – MGR TTV Dhinakaran\nம. நடராசன் உடலுக்‍கு சசிகலா டிடிவி தினகரன் அஞ்சலி\nநீங்க எத்தனை வழக்கு, கைது, சம்மன்னு பயங்காட்டினாலும், நான் அசரமாட்டேன் – டிடிவி தினகரன்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – முதல்வர் குமாரசாமி\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/27114-train-theft-passangers-lost-12-lakhs.html", "date_download": "2018-06-18T02:03:19Z", "digest": "sha1:GNQUJ3ZAKQILKAIMLVAZWYXNP4EIY4IW", "length": 9554, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவில் மயக்க மருந்து - பயணிகளிடம் ரூ.12லட்சம் கொள்ளை | train theft passangers lost 12 lakhs", "raw_content": "\nகபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசேலம் 8 வ��ி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது\nவேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது\nபாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்\nஉணவில் மயக்க மருந்து - பயணிகளிடம் ரூ.12லட்சம் கொள்ளை\nமும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி ரெயிலில் பயணிகளிடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nமும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், \"நேற்று இரவு சாப்பிட்ட பின் திடீரென அனைவரும் உறங்கி விட்டோம். காலையில் டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையம் வந்ததும் விழித்து பார்த்த போது எங்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. உடனே நாங்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம். புகாரும் அளித்துள்ளோம்\" என கூறினர்.\nபயணிகளிடம் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். பயணிகள் உண்ட உணவில் மயக்க மருந்து இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nகூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது: மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு\nவெள்ளத்தில் நின்றபடி கொடியேற்றிய போலீஸார்: வைரலாகும் புகைப்படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயிலில் 15 கிலோ கஞ்சா கடத்தல்\nபயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை\n5 மாதங்களில் 15 ரயில் தீ விபத்து சம்பவங்கள்: பயணிகள் அச்சம்\nசிகரம் தொடு பட பாணியில் தொடரும் ஏடிஎம் கொள்ளை \nகத்தியால் குத்தப்பட்டும் திருடனை விரட்டிப் பிடிக்க முயற்சித்த காவலர் \nஏடிஎம்மில் இருந்து நூதன திருட்டு\nதண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்��� சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nபள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்த பெண்ணுக்கு வீட்டில் அதிர்ச்சி\nம.பி.யில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா..: பகுஜன் சமாஜ் மறுப்பு\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது: மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு\nவெள்ளத்தில் நின்றபடி கொடியேற்றிய போலீஸார்: வைரலாகும் புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/cine-people-wishes-vivegam/", "date_download": "2018-06-18T02:00:46Z", "digest": "sha1:6DO5DJTTO6UVOSDSKAGLHNYOYEM2NNMF", "length": 7468, "nlines": 130, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விவேகம் படத்தை வாழ்த்தி தள்ளிய சினிமா பிரபலங்கள் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விவேகம் படத்தை வாழ்த்தி தள்ளிய சினிமா பிரபலங்கள்\nவிவேகம் படத்தை வாழ்த்தி தள்ளிய சினிமா பிரபலங்கள்\nவிவேகம் படம் இன்று வெளியானதை தொடர்ந்து. அந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று நடிர்கர் அஜித், படத்தின் குழுவினருக்கும் திரை உலகை சார்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதோ அந்த டிவீட்கள்\nவிவேகம் வெற்றி, புது சாதனை படைத்திட விவேக் வாழ்த்துகிறேன் @anirudhofficial @directorsiva @AntonyLRuben\nPrevious articleஇன்று பிக் பாஸ் வீட்டில் முட்டையை தூக்கிச்சென்றவர் யார் தெரியுமா\nNext articleபிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு… தெரியுமா\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்க���க்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் – சீமான் கூட்டணியில் தளபதி 62..\nவிருது விழாவிற்கு வித்தியாசமாகி வந்த ப்ரியாமணி . ரசிகர்கள் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/defence-expo-2018-chennai-thiruvidanthai-3-lakhs-people-at-final-day/", "date_download": "2018-06-18T01:39:02Z", "digest": "sha1:CBCQG2WXHJAZVAGWMWPH2ZNGWDENLUDO", "length": 26103, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராணுவ கண்காட்சியில் சிலிர்க்க வைத்த சாகசம் : 3 லட்சம் பேர் கண்டு களித்தனர்-Defence Expo-2018, Chennai, Thiruvidanthai, 3 lakhs People at Final Day", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nராணுவ கண்காட்சியில் சிலிர்க்க வைத்த சாகசம் : 3 லட்சம் பேர் கண்டு களித்தனர்\nராணுவ கண்காட்சியில் சிலிர்க்க வைத்த சாகசம் : 3 லட்சம் பேர் கண்டு களித்தனர்\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு விழாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை 3 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு விழாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை 3 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் இந்திய பாதுகாப்பு துறையின் 10-வது ‘டெபெக்ஸ்போ- 2018’ என்ற ராணுவ தளவாட கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது.\nதென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ந் தேதி கலந்துகொண்டார்.\nஇந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையிலும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கத்திலும், சர்வதேச நாடுகளுக்கு அதனை தெரிவிக்கும் வகையிலும் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.\nரூ.800 கோடி செலவில், 2.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சியில் 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் 539 இந்திய நிறுவனங்களும், 162 வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். 7 அரங்குகளில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு என பிரத்யேகமாக அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இக்கண்காட்சி அரங்கில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. டி.ஆர்.டி.ஓ., பெல், பி.இ.எம்.எல்., பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் பங்கேற்றன.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா உள்ளிட்ட 47 நாடுகளின் அரசு பிரதிநிதிகள், பாதுகாப்புதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் முதல் மூன்று நாட்கள் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இதில், முக்கிய நிகழ்வாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதைத்தவிர, கண்காட்சியில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த கண்காட்சியை முன்னிட்டு, பாதுகாப்புத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ‘ஐடெக்ஸ்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த கண்காட்சியின் மூலம் எத்தனை கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின, எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு பிறகே தெரியவரும் என பாதுகாப்பு துறை செயலாளர் (ராணுவ தளவாட உற்பத்தி) டாக்டர் அஜய் குமார் கூறினார்.\n4 நாட்களாக நடைபெற்று வந்த இந்த கண்காட்சி நேற்றுடன் (ஏப்ரல் 14) நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பாதுகாப்பு துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார், கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவர் சுவர்ண ராஜ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில் கூறியதாவது: ‘இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தித்திறன், உலக அளவில் நமது நாட்டுக்கு மரியாதையை பெற்றுத் தந்துள்ளது. மேலும், நமது திறனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. பாதுகாப்பு படைகளின் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏவுகணைகளை உருவாக்கி தந்து உள்ளது.\nஇந்த ராணுவ கண்காட்சியின் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படுவதுடன், பாதுகாப்பு தளவாடங்களின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்கும்.\nதொல்காப்பியத்தில், ஒரு ஆண்டை ஆறு கால நிலைகளாக பிரித்து, அதில் சித்திரை மாதமே இளவேனில் காலத்தின் தொடக்கமாக வைக்கப்பட்டு உள்ளது.\nஇதேபோல், சிலப்பதிகாரத்திலும் 12 ராசிகளில், முதல் ராசியாக, மேஷம் எனப்படும் சித்திரையே உள்ளது. இதை நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு போல, கேரளாவில் ‘விஷூ’வும், பஞ்சாபில் ‘பைசாகி’ விழாவும் கொண்டாடப்படுகிறது.\nஇன்று (நேற்று) சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளாகும். அம்பேத்கர் சட்டமேதையாக இருந்தாலும், அவருக்கும், பாதுகாப்பு துறைக்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில், அவர் வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்தவுடன், பரோடா மன்னர் சயாஜிராவ் கெய்க்வாட் ராஜ்ஜியத்தில், பாதுகாப்பு செயலராக பணியாற்றினார். அதன் பின்னரே சட்டப்படிப்பை முடித்து, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவ்வாறு பன்வாரிலால் புரோகித் கூறினார்.\nநிறைவு விழாவில், கண்காட்சியில், தன்னார்வலராக பணியாற்றிய, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்களை கவர்னர் வழங்கினார். முன்னதாக, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகண்காட்சியின் நிறைவு நாளை முன்னிட்டு, பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்குத்தான் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தும் கூட, காலை 5 மணியில் இருந்தே பொதுமக்க���் கண்காட்சியை பார்வையிட வந்தனர்.\nராணுவ கண்காட்சியின் நிறைவு விழாவையொட்டி முப்படைகளின் சார்பில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலா ராஜேஷ் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வெளிநாடுகள் மற்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கண்காட்சியாளர்கள், பொதுமக்கள் அமர்ந்து பார்வையிட்டனர்.\nவிமானப்படையின் டார்னியர் விமானங்கள், சேத்தக் ஹெலிகாப்டர்களில் வானில் பறந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர். கடற்கொள்ளையர்களிடம் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படை வீரர்கள் மீட்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.\nமுப்படையினரின் சாகச நிகழ்ச்சியில் 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த கண்காணிப்பு விமானமான டார்னியர் விமானத்தில் இருந்து 8 விமானப்படை வீரர்கள் பாராசூட்டை மாட்டிக்கொண்டு குதித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அங்கும், இங்கும் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சரியாக மேடை முன்பு தரை இறங்கினார்கள். அதில் ஒருவர் தேசிய கொடியை ஏந்தியபடி தரை இறங்கினார்.\nஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் மேடைக்கு எதிர்புறம் வானில் வட்டமிட்டபடி பறந்து சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். அதைத் தொடர்ந்து 3 டார்னியர் ரக கண்காணிப்பு விமானங்களின் அணிவகுப்பு நடந்தது.\nஆவடியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி வண்டிகளில் ராணுவ வீரர்கள் மணல் பரப்பில் சீறிப்பாய்ந்து வந்து சாகசங்களை செய்து காண்பித்தனர். இதில் 10 நிமிடத்தில் 20 அடி நீள பாலம் அமைக்கும் பீரங்கி வண்டிகள், 600 குதிரைத்திறன் கொண்ட பீரங்கி வண்டிகள், கமாண்டோ கண்ட்ரோல் ரக பீரங்கி வண்டிகள், அர்ஜூன் மார்க்-2 ரக பீரங்கி வண்டிகளில் வீரர்கள் சாகசங்களை செய்து காண்பித்தனர்.\nதமிழ் புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சாகச நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விருந்தாக அமைந்தது. சுமார் 3 லட்சம் பேர் ராணுவ கண்காட்சியையும், சாகச நிகழ்ச்சிகளையும் கண்டு களித்ததாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்��� நிகழ்ச்சியை தமிழகத்தில் ஏற்பாடு செய்த நிர்மலா சீதாராமனை பலரும் பாராட்டினர்.\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nதமிழக முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்.. மோடியை சந்திப்பாரா\nஅணைகள் பாதுகாப்பு வரைவு மசோதா: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு\nஃபிட்னஸ் வீடியோ : ஜெயித்தது மோடியா\nமோடி அளித்த ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி\nலேட்டா ரிலீஸ் ஆனாலும் லேட்டஸ்டா ரிலீஸ் ஆன மோடியின் ஃபிட்னஸ் வீடியோ\nமோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்\nபல குழந்தைகள் போலவே நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளேன் : நிவேதா பெத்துராஜ்\nதிமுக தோழமைக் கட்சிகள் நாளை ஆலோசனை : பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி ஆகாவிட்டால் போராட்டம்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nபுதிய திட்டங்களின் மூலம் மக்களின் பிரச்சனைகளை 2022ற்குள் தீர்ப்பது எப்படி நான்காம் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nஎடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்றார். இன்று (ஜூன் 17) காலை 10 முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொ���்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/07/27/wirejoin/", "date_download": "2018-06-18T01:59:24Z", "digest": "sha1:4HL2M63ZVJH5ZXJFU5SG42KJUDKIFTUH", "length": 14236, "nlines": 162, "source_domain": "winmani.wordpress.com", "title": "வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை | வின்மணி - Winmani", "raw_content": "\nவயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nஜூலை 27, 2010 at 10:46 பிப 2 பின்னூட்டங்கள்\nவயர்களை இணைப்பதில் எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பமாகவும்,\nமுடிச்சுகளுடன் இருக்கும் இந்த பெரும் பிரச்சினைக்கு எளிமையாக\nபுதுமையான முறையில் தற்போது தீர்வு கண்டிருக்கின்றனர் இதைப்\nகணினி அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கு அதிகமாக வயர்களைப்\nபயன்படுத்த வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் நமக்கு சில\nநேரங்களில் தலைசுற்றும் அளவிற்கு வயர்களின் முடிச்சுகள்\nபார்க்கவே முடியாதபடி இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு எளிய\nமுறையில் புதுமையாக தீர்வு வந்துள்ளது.வயர்களை மொத்தமாக\nஇணைக்க நாம் பயன்படுத்துவது போல் அதே இணைப்பில்\nஇப்போது இலை வடிவம் மற்றும் சிறு பொம்மை என சற்றே\nவித்தியாசமாக மாற்றி உள்ளனர். ஐபாட் வயர் முதல் யூஎஸ்பி\nவயர் வரை அனைத்தையும் பல்வேறு வடிவங்களில் எப்படி\nஎல்லாம் வயரின் முடிச்சுகளை இணைக்கலாம் என்று பார்க்கும்\nபோது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.வயர்களை இணைக்கும்\nபல்வேறு வடிவங்களின் படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.\nஒருவருக்கு மட்டும் தான் தீங்கு இழைக்கிறோம் என்று நாம்\nசெய்யும் காரியங்கள் பல நேரங்களில் அனேக மக்களைப்\nபாதிக்கிறது அதனால் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது\n2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் \n3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது \n4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது \n5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது \n6.வருமான வரி செலுத்தாத நாடு எது \n7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் \n8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது \n9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின்\n10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது\n1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா,\nபெயர் : மு. கு. ஜகந்நாதராஜா,\nபிறந்ததேதி : ஜூலை 26, 1933\nஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு,\nஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய\nமொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண\nதேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத\n( சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு\nதமிழாக்கம் செய்தார்.1989 ஆம் ஆண்டு இந்த\nமொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது\nபெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை.\n47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\t104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி\n2 பின்னூட்டங்கள் Add your own\n1. தணிகாசலம் | 3:03 முப இல் ஜூலை 28, 2010\nநல்ல தகவல் வின்மணி. அந்த ஐட்டங்கள் விற்பனைக்கு வந்துவிட்டால் எல்லாருக்கும் சௌகரியமாகத்தான் இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2011/01/dhobi-ghat.html?showComment=1295547433757", "date_download": "2018-06-18T01:44:40Z", "digest": "sha1:VNXT6H5OIX3WWMD7QU72IO3F4FRN5BWW", "length": 9251, "nlines": 98, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: டோபி கட் (Dhobi Ghat) - கருத்து", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nவியாழன், 20 ஜனவரி, 2011\nடோபி கட் (Dhobi Ghat) - கருத்து\nவெளியான அன்றே பார்க்க சில படங்களை பார்த்தே ஆக வேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது. அதிலும் படம் எடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து காத்திருந்து படம் பார்க்கவேண்டிய அளவுக்கு சில கலைஞர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அப்படி குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் அமீர்கான்.\nஅமிதாப்பின் குரலில் ஆமிர்கானின் தயாரிப்பில் வந்த திரைப்படங்களைக் (aamir productions) காட்டும்போது அருமையாய் இருக்கிறது. அது டில்லிபெல்லி என்ற படத்தின் ட்ரைலர் என்று பிறகே புரிகிறது. இதையும் காத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணம் உண்டானது.\nஇப்போது டோபிகட் படத்துக்கு வருவோம். ஹிந்தியிலும் கொஞ்சம் ஆங்கிலத்திலும் கொஞ்சம் கலந்த ஒரு திரைப்படம். ஆமிரின் மனைவியின் இயக்கத்தில் வந்திருக்கும் படம்.\nகவிதையான படம் என்று சொல்லிவிடலாம். நிறைய கவிதைகள் புரிவதில்லையே\nநான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களைச் சுற்றிய கதை. நான்கு பேருக்கும் எதிர்பார்ப்புகள். அது பூர்த்தியாகிறதா இல்லையா.. இதில் மும்பையின் கோரக் கரங்கள் என்ன செய்கிறது என்பதே கதை.\nஆமிர் ஒரு ஓவியர். அவருக்கும் என்.ஆர்.ஐ. பெண்ணுக்கும் உருவாகும் நட்பு ஒரு கதையாக, அந்த பெண்ணுக்கும் சலவைத் தொழிலாளி பையனுக்கு உள்ள நட்பு இன்னொரு கதை, அமீர்கானின் வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு பெண் தன் தம்பிக்கு சொல்லும் கடிதமாக இன்னொரு கதை.\nஒவ்வொன்றும் தனித்த கதையாக பயணித்திருந்தால் அத்தனை சிறப்பாக இருந்திருக்குமாவென்று தெரியவில்லை.\nஇந்தத் திரைப்படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் சில...\n1. காணும் அன்றே போதையில் கலவி கொள்ளும் நாயகன் நாயகியின் மறுநாளைய உரையாடல்\n2. இரண்டு டீ கொடுக்க சொன்னதும் வேலைக்காரி நாயகிக்கு கப்பிலும், சலவைத் தொழிலாளிக்கு கண்ணாடி க்ளாஸிலும் தருவது. அந்த க்ளாஸை அவள் எடுத்துக்கொண்டு வேலைக்காரியை பார்க்கும் பார்வை\n3. சிகரெட் பிடிப்பதான பாவனையில் நண்பனிடமிருந்து சிகரெட்டை வாங்கும்போது அந்த காரின் கண்ணாடிக்கும் கதவுக்கும் இடையே அவர் சிகரெட் பிடிப்பதாக காட்டுவது (உண்மையில் சிகரெட் பிடிக்கவில்லை\n4. அந்த சலவைப் பையனின் உடன் வரும் சல்மான் கதாபாத்திரம் (மும்பை மொழியில் \"டபோரி\")\n5. அமீரின் வீட்டில் முன்பு குடியிருந்த பெண்ணின் நடிப்பு. கண்கள் பேசுது.\n6. அவள் இறந்ததும் அழும் அமீரின் நடிப்பு\n7. சலவைப் பையன் ஓடி வந்து தரும் அமீரின் முகவரியை அவள் பெற்றதும் அழும் அழுகை\n8. அமீரின் வீட்டுக்குப் பக்கம் இருக்கும் அந்தக் கிழவி\nஇலக்கியவாதிகள் சொல்லிக்கொள்ளலாம் அருமையான திரைப்படம் என...\nஎன்னைப் பொறுத்தவரை \"காசு வேஸ்ட்\".\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 10:04:00\nஹைய்யா எங்க சுபேருக்குப் பிடிக்கலை. அப்ப நல்ல படம்தான்.\nநமக்கு அந்த கொடுப்பினை இல்ல...\nமிக்க நன்றி புரிதலுக்கு :))\nமத்தவங்கள்லாம் படம் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க :)\nம்ம்.. எமது அண்ணனின் மாணவரே, படம் பார்த்துட்டு வந்து பேசுறேன். :-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடோபி கட் (Dhobi Ghat) - கருத்து\nநட்பின் வலியும் புத்தாண்டு இழப்பும்\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2008/03/pit-2008.html", "date_download": "2018-06-18T02:15:24Z", "digest": "sha1:RQMZ4AZXP2UC2TQLWJDI463ASFI57AWX", "length": 5646, "nlines": 121, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: PiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு க்கான எனது புகைப்படங்கள்", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nPiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு க்கான எனது புகைப்படங்கள்\nநம்ம கற்பனைக்கு எட்டுனத இங்க போட்டிருக்கிறேன் . குறைகளை அவசியம் தெரியப்படுத்தவும்\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\nPiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு க்கான எனது புகைப்படங்கள்\n8 Response to \"PiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு க்கான எனது புகைப்படங்கள்\"\nகார்த்திக் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி . தங்களின் கருத்துகள் தான் என்னை மேலும் மெருகேற்றும் ..\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\nமோநிஷ்க்கு உதவி சேய்தோர் பட்டியல்\nபயங்கர காமெடி பார்த்துட்டு சிரிங்க சாமி\nதிறந்து காட்டிய ஓசை செல்லா......\nஇது பொம்பள.. பொம்பளன்னா இப்படித்தான் இருகனும்யா\nமூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்\nஉலக கேரம் போட்டியில் வென்ற இளவழகிக்கு தனியார் கல்ல...\nPiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்புக்கான எனது தி...\nகருணை உள்ளங்களே உதவி வேண்டும்\nகைபேசியை காதில் கூட அணியலாம்\nPiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு க்கான எனது ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1776", "date_download": "2018-06-18T02:12:44Z", "digest": "sha1:AOHT5ASF2HKARBQFCV3BG54HBPW6I6WL", "length": 6251, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nகோயம்புத்தூர் (தெற்கு) - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 அம்மன் அர்ச்சுணன் (\tஅ.தி.மு.க.) 59,788\nமயூரா ஜெயக்குமார் (\tகாங்.,) 42,369\nவானதி சீனிவாசன் (\tபா.ஜ.,) 33,113\nசி.பத்மநாபன் (\tமா. கம்யூ.,) 7,248\nபெஞ்சமின் பிராங்கிளின் (\tநாம் தமிழர்) 2,491\nகோயம்புத்தூர் (தெற்கு) - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி (\tஅ.தி.மு.க.) 80,637\nபொங்கலூர் பழனிச்சாமி (\tதி.மு.க.) 52,841\nசி.ஆர்.நந்தகுமார் (\tபா.ஜ.,) 5,177\nகோவை தெற்கு: அதிமுக வெற்றி\nகோவை ; வானதி சீனிவாசன் மீது தாக்குதல்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 13 பேர் மனு தள்ளுபடி\nஉடுமலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி\nகருணாஸ் வேட்பு மனு ஏற்பு: நாம் தமிழர் வேட்பாளர் எதிர்ப்பு\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nகோயம்புத்தூர் (தெற்கு) தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-06-18T01:38:44Z", "digest": "sha1:52U3TTYAZLNCQRFPKRGD6SKQM3ZNJLUN", "length": 212923, "nlines": 1349, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ம ஞ் சூ [உண்மைக்கதை]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nம ஞ் சூ [உண்மைக்கதை]\nஇன்று இந்தியாவில் உள்ள சிறுசிறு வியாபாரிகளின் எண்ணிக்கைக் கணக்கில் அடங்காமல் தான் உள்ளது. சிலவிஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும், ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளன. ஆனால் அவைகளிலும் சில மிகவும் சுவாரஸ்யமானவைகளாகவே உள்ளன. அதில் ஒன்றை இப்போது பார்ப்போம்.\nதினமும் என் அலுவலக வேலைகள் முடிந்ததும் சென்னை பரனூரில் ரயில் ஏறி வீடு திரும்புவது வழக்கம். அன்றும் அது போல மாலை 6.50 மணிக்கு ரயிலில் ஏறி அமர்ந்தேன்.\nகூடுவாஞ்சேரி ஸ்டேஷனை விட்டு ரயில் கிளம்ப இருந்த நிலையில், அந்த சமோஸா வியாபாரி தன் காலிக்கூடையுடன் என் அருகில் வந்து அமர்ந்தார்.\nஅந்த ரயிலில் பயணிகளின் கூட்டம் சற்றே அதிகம் இருந்ததாலும், நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர இன்னும் நிறைய நேரம் இருந்ததாலும், சமோஸா வியாபாரியுடன் பேச்சுக்கொடுத்தேன். பேட்டி எடுத்தேன் எனவும் வைத்துக்கொள்ளலாம்.\nநான்: ���உன் பெயர் என்னப்பா எல்லா சமோஸாக்ககளை விற்றுத்தீர்த்து விட்டாய், போலிருக்குதே எல்லா சமோஸாக்ககளை விற்றுத்தீர்த்து விட்டாய், போலிருக்குதே\nவியாபாரி: [புன்னகையுடன்] ”என் பெயர் மஞ்சுநாதன். எல்லோரும் மஞ்சூ மஞ்சூ ன்னு தான் என்னைச் செல்லமாகக் கூப்பிடுறாங்க;\nஆமாம் சார், கடவுள் கிருபையால் எல்லா சமோஸாவுமே இன்று விற்றுத்தீர்ந்து விட்டது.”\nநான்: ”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்டு. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே; உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா\nமஞ்சூ: “என்ன சார் செய்வது இதுபோல தினமும் கஷ்டப்பட்டு உழைத்து சமோஸா விற்றால் தான், எங்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு சமோஸாவுக்கு 75 பைசா வீதம் கமிஷன் கிடைக்கும்”.\nநான்: ”ஓ .... அப்படியாப்பா தினமும் எவ்வளவு சமோஸா நீ விற்பாய் தினமும் எவ்வளவு சமோஸா நீ விற்பாய்\nமஞ்சூ: ”வியாபாரம் ஜரூரான நாட்களில் தினம் 3000 முதல் 3500 வரை நாங்கள் ஒவ்வொருவரும் விற்க முடியும். வியாபாரம் டல்லடிக்கும் நாட்களில் 1000 சமோஸாக்களை நாங்கள் ஒவ்வொருவரும் விற்றாலே அது மிகப்பெரிய விஷயம். சராசரியாக ஒவ்வொருநாளும் எங்களைப் போன்ற ஒவ்வொருவரும் 2000 சமோஸா வீதம் மிகச்சுலபமாக விற்கமுடியும், சார்.”\nஅடுத்த சில நொடிகளுக்கு நான் வாயடைத்துப்போனேன். மனதுக்குள் கணக்குப்போட்டேன்.\nதினமும் 2000 சமோஸாக்கள், ஒரு சமோஸாவுக்கு 75 பைசா கமிஷன் என்றால் தினமும் இவன் வருமானம் ரூபாய் 1500.\nஅப்படியானால் மாத வருமானம் 45000 ரூபாய்.\nமாதம் ஒன்றுக்கு இந்த சமோஸா வியாபாரி மஞ்சூக்கு மட்டும் ரூபாய் 45000 வீதம் வருமானம்.\nஇப்போது நான் என்பேட்டியை ஒரு பொழுதுபோக்குக்கு மட்டும் ஏனோ தானோ என நினைக்காமல் மிகவும் படு சீரியஸ் ஆக ஆர்வத்துடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.\nநான்: ”நீங்களே சொந்தமாக சமோஸா தயாரிக்கிறீர்களா\nமஞ்சூ: ”இல்லீங்க சார்; எங்க முதலாளி சமோஸா தயாரிக்கும் ஃபாக்டரியிலிருந்து மொத்தமாக வாங்கி எங்களிடம் தந்து விடுவார். நாங்கள் அதை விற்பதோடு சரி;\nவிற்ற பணத்தை அவரிடம் அன்றாடம் அப்படியே ஒப்படைத்து விடுவோம். அவர் நாங்கள் விற்பனை செய்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சமோஸாவுக்கு 75 பைசா வீதம் எங்களுக்கு தந்து விடுவார்”.\nஎன்னால் மேற்கொண்டு அவரிடம் என்ன ��ேசுவது என்றே புரியாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல், நான் ஸ்தம்பித்துப்போன போது அவரே தொடர்ந்து பேசலானார்.\nமஞ்சூ: ”ஆனா ஒண்ணு சார்; நாங்கள் இதுபோல உழைச்சு சம்பாதிக்கிறதுலே பெரும்பகுதி தினமும் நாங்க சாப்பிட்டு உயிர் வாழவே சரியாப்போயிடுது சார். மீதி சேமிக்குற சொற்பத் தொகையிலேயே தான் எங்களின் மத்த பிஸிநெஸ்ஸை நாங்க கவனிக்க வேண்டியதாக உள்ளது, சார்”.\nமஞ்சூ: ”அது தான் சாரே, ரியல் எஸ்டேட்டுன்னு சொல்றாங்களே, அதாவது நிலத்தை வாங்குவது விற்பது போன்றவைகள் சார்;\n2007 இல் விருப்பாக்கம் என்ற இடத்திலே ஒரு ஒண்ணரை ஏக்கர் மூணு லட்சம் ரூபாய்க்கு வாங்கிப்போட்டேன் சார்;\nஒரு மாஸம் முன்னாடி அதை பதினைந்து லட்சத்திற்கு வித்துப்போட்டேன் சார்;\nஇப்போ உத்தமமேரூரிலே ஒரு அஞ்சு லட்சம் போட்டு ஒரு நிலம் வாங்கியிருக்கேன், சார்”.\nநான்: ”மீதிப்பணத்தை என்ன பண்ணினீங்க\nமஞ்சூ: ”மீதிப்பணத்திலே ஒரு ஆறு லட்சத்தை என் மகள் கல்யாணத்துக்குன்னு ஒதிக்கி வச்சுப்புட்டேன் சார். மீதி நாலு லட்சத்தை பேங்கில டெபாஸிட்டா போட்டுட்டேன் சார்.”\nநான்: ”நீ எவ்வளவுப்பா ....... படிச்சிருக்கே\nமஞ்சூ: ” நானு மூணாம் கிளாஸ் வரைதானுங்க ஐயா படிச்சிருக்கேன். நாலாவது போகும் போது என் படிப்பை நானே நிறுத்திப்புட்டேன், சார்;\nஆனாக்க எனக்கு நல்லா எழுதப்படிக்கத் தெரியும் சார்;\nசார், உங்களைப் போலவே நிறைய பேரு நல்லா டிப்-டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு, கழுத்திலே ஜோரா ‘டை’ கட்டிக்கிட்டு, ஜம்முனு ஷூ போட்டுக்கிட்டு, சரமாரியா அழகா இங்கிலீஷ் பேசிக்கிட்டு, ஏ.ஸி. ரூமிலே வேலை பார்க்கிறீங்க;.\nஆனாக்க அழுக்கு ஆடையை அணிந்து கிட்டு, வெயிலிலே வேர்த்து வழிய சமோஸா விற்கும் எங்கள் அளவுக்குக்கூட படிச்ச நீங்க ஒண்ணும் பெரிசா சம்பாதிப்பதாக எனக்குத் தெரியவில்லை சார்;\nமாதக்கடைசியானாக்க, உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார். ரொம்பப் பழக்கமான சில பேரு என்கிட்டே, கைமாத்தாக பணம் கூட கடனாகக் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க, சார்.\nஇந்த மஞ்சூவின் இப்படிப்பட்டப் பேச்சுக்கு நான் என்ன பதில் சொல்வது என்றே எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை.\nநான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது.\nநாங்கள் சேர்ந்து பயணம் செய்த ரயில் இப்போது குரோம்பேட்டை என்ற ஸ்டேஷனை நெருங்க ஆரம்பித்தது. சமோஸா வியாபாரி மஞ்சூ தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டார்.\nமஞ்சூ: ”சார், நானு இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திடுச்சு. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். நான் போயிட்டு வாரேன், சார்”\nநான்: ”நல்லதுங்க மஞ்சூ, போய் வாருங்கள்”\n[நான் வேறென்ன சொல்ல முடியும் அவரிட்ம்\nஎனக்கும் மாதம் 60000 ரூபாய் சம்பளம் வருகிறது. வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி” ன்னு இருக்கு.\nகார் லோன் போட்டு ஆசையாகக் கார் வாங்கினேன். பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதை ஓட்டாமல் வீட்டு வாசலில் போத்தி வைத்துவிட்டு, ரயிலிலேயே பயணம் செய்கிறேன்.\nகழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன்.\nஎன்னைவிட பள்ளிப் படிப்பே படிக்காத அந்த அழுக்கு வேட்டி அழுக்குச்சட்டையுடன் சமோஸா விற்கும் வியாபாரி மஞ்சூ நல்ல அதிர்ஷ்டக்காரர் என்றும் அவர் வாழ்க்கைத்தரம் என் வாழ்க்கைத்தரத்தை விட மிகவும் சிறப்பாகவே உள்ளது, எனவும் நான் நினைத்துக்கொண்டேன்..\nஇது யாரோ ஒருவருக்கு சமீபத்தில் இரயிலில் ஏற்பட்ட அனுபவம்.\nஇதைப்பற்றி தனக்கு ஆங்கிலத்தில் வந்திருந்த மின்னஞ்சலை, இன்று மாலை, என்னுடைய BHEL தோழி ஒருவர் எனக்கு டெல்லியிலிருந்து FORWARD செய்திருந்தார்கள்.\nஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உண்மைச் சம்பவம் பற்றிப்படித்ததும், வழக்கம் போல அதில் சற்றே நகைச்சுவை கலந்து என் பாணியில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி, எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.\nஅதனால் இந்தப்பதிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:02 AM\nலேபிள்கள்: ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்த செய்தியின் தமிழாக்கம்.\nஇந்த என் பதிவுக்கு தங்களின் அன்பான முதல் வருகையும், அழகான அறிமுகமும், அருமையான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன.\nதாங்கள் எனக்கு விருது அளித்தபோதே தங்களைத் தங்களின் படத்தினில் கவனித்த���ன்.\nநம் சகோதரி புனிதா உருவத்திலும் நம்மைப்போலவே இருக்காங்களே என நினைத்தேன். உங்களுக்கும் BP இருக்குமோ என நான் சந்தேகித்தேன்.\nஉடல் நலத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் சகோதரி.\nநிஜங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லோராலும் சமோசா விற்க முடியாது இல்லையா\nசம்பாத்தியம் பற்றிப் ஒப்பீடு பேசிய மஞ்சூ, 'போதும் திருப்தியாக இருக்கிறேன்', 'சந்தோஷமாக இருக்கிறேன்.' என்கிறது போல எங்கேயும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தேன்.\nவாழ்க்கைத் தரம் பணத்தில் மட்டும் அல்ல; மனத்திலும் இருக்கிறது. அந்த மனம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.\nஎதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம் அண்ணா.\nநிஜங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\n//எல்லோராலும் சமோசா விற்க முடியாது இல்லையா\nநிச்சயமாக முடியாது இமா. அதுவும் என்னால் முடியவே முடியாது இமா.\nவெங்காயம்+உருளைக்கிழங்கு மட்டும் போட்டு செய்த சுத்தமான, சுவையான, சுகாதாரமான, சூடான வெஜிடபிள் சமோஸாவாக இருந்தால் ஒரே ஒரு டஜன் மட்டும் என்னால் உடனடியாக சாப்பிட மட்டும் முடியும் இமா ;)\n//சம்பாத்தியம் பற்றி ஒப்பீடு பேசிய மஞ்சூ, 'போதும் திருப்தியாக இருக்கிறேன்', 'சந்தோஷமாக இருக்கிறேன்.' என்கிறது போல எங்கேயும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தேன். //\nஆமாம். இன்னும் அவருக்கு முழுத்திருப்தியும் சந்தோஷமும் ஏற்படவில்லையோ என்னவோ\nநீங்கள் கவனிக்காத விஷயமா ... என்ன\n [இமாவா.. கொக்கா.. போல ;)]\n//வாழ்க்கைத் தரம் பணத்தில் மட்டும் அல்ல; மனத்திலும் இருக்கிறது. அந்த மனம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.//\nதென்னை மரத்திலிருந்து புதிதாக பதமான காயைப் பறித்து, நாரை உரிகோலால் உரித்து, தேங்காயை நன்கு அலம்பி விட்டு “மஹா கணேசா மங்கள் மூர்த்தி” ன்னு சொல்லிட்டு, அரிவாளால் ஒரே போடு போட்டு உடைச்சதும், மிகச்சரியாக அது [இளநீரைக்கண்ணீர் போலச் சிந்திக்கொண்டு] இரு மூடிகளாகி, பளீச்சுன்னு வெள்ளை வெளேர்ன்னு சிரிக்குமே, அதுபோல உள்ளது இமா [டீச்சர்], உங்களின் இந்தக்கருத்தும், எனக்கு.\n//எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம்\nதங்கையின் இந்தத்தரமான வார்த்தை அண்ணாவை அப்படியே சொக்க வைத்து விட்டது .... இமா.\nஎன் அபிப்ராயமும் ... அதே.... அதே.... சபாபதே\nநீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவையும் அதற்கான உங்களின் முயற்சியை கண்டு வியக்கின்றேன். ஒரு சமோசாவுக்கு 75 பைசா கமிஷன் கிடைக்குமென்றால் நான் தமிழகத்திற்கே மீண்டும் வந்து செட்டில் ஆகிவிடலாம் என நினைக்கிறேன். அந்த சமோசா வியாபரி கொஞ்சம் ஒவாராகவே கதைவிடுவதாகதான் தோன்றுகிறது\n//நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவையும் அதற்கான உங்களின் முயற்சியை கண்டு வியக்கின்றேன். //\n[சார்ன்னு சொன்னாக்க உங்களுக்குக் கோபம் வரும் .. அதனால் தம்பின்னு போட்டு தப்பிச்சுக்கிட்டேன் .. OK தானே Sir... Sorry தம்பி]\n// ஒரு சமோசாவுக்கு 75 பைசா கமிஷன் கிடைக்குமென்றால் நான் தமிழகத்திற்கே மீண்டும் வந்து செட்டில் ஆகிவிடலாம் என நினைக்கிறேன்.//\nவேண்டாம் தம்பி.... அவசரப்பட்டு ஏதும் முடிவு எடுத்துடாதீங்க\nஅதுபோல இங்கு திரும்பி வந்த சிலர், இங்குள்ள மின்தடை, ட்ராஃபிக் ஜாம், கடையடைப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம், பந்த் போன்ற பல்வேறு அவஸ்தைகளால் அங்கேயே இருந்து ஒட்டகம் மேய்ப்பதே மேல் எனச் சொல்லி நானும் கேள்விப்பட்டுள்ளேன்.\n//அந்த சமோசா வியாபரி கொஞ்சம் ஒவாராகவே கதைவிடுவதாகதான் தோன்றுகிறது//\nஇருக்கலாம் இருக்கலாம். ”அவர்கள் உண்மைகள்” ளுக்கு தோன்றுவது உண்மைகளாக மட்டுமே கூட இருக்கலாம்.\nஅன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், தம்பி.\nமலைத்தொடர், பசுமை போர்த்திய தரைவெளி, ஆளுயர, மரங்கள்,\n//“மேகம் தவழும் மலைத்தொடர், பசுமை போர்த்திய தரைவெளி, ஆளுயர, மரங்கள்.. இந்த பதிவைப் பாருங்க\nபார்த்தேன் மேடம், பார்த்தேன். ஒருவாரமாக கலக்கோ கலக்குன்னு கலக்குறீங்க. அதுவும் நேற்றிய தங்களின் “கல்கி பட்டுப்புடவை” ப்பதிவு சூப்பரோ சூப்பர்.\nதங்களுக்கு இன்று 11th October ஓர் மிக முக்கியமான நாள். அதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nமாதக்கடைசியான உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார்.\n****மாதக்கடைசியானா உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார்.****\nஇது அந்த ஒரிஜினல் ஆங்கில மின்னஞ்சலில் கிடையாது.\nநானாக சேர்த்த நகைச்சுவைக் காட்சிகளில் இதுவும் ஒன்று.\nஅதைச் சுட்டிக்காட்டியுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.\nஅனுபவச��லியான தங்களின் ரசித்’தேன்’ என்ற ஒரு சொல் எனக்குத் தேனாக இனிக்குது, ஐயா. நன்றிகள் ஐயா.\nஅன்பின் வை.கோ - மஞ்சூ போன்ற படிக்காத - உழைப்பினை மட்டுமெ நம்பி வாழ்பவர்கள் இன்று பயங்கர பணக்காரர்களாக் இருக்கிறார்கள். வெளியே தெரியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு செய்யும் தொழிலைத் தெய்வமாக வணங்கி முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்க. இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.\nஇருப்பினும் சமோசா விலை, கமிஷன், தினசரி விற்கும் எண்ணிக்கை - மாத வருமானம் - இவற்றை எல்லாம் நினைக்கும் போது கற்பனை கொடி கட்டிப் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.\nநல்ல நேர் காணல் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாருங்கள், வாருங்கள். வணக்கம்.\nசற்றே ‘சொணக்கம்’ ஆக இருந்த எனக்கு தங்களுக்கு ’வணக்கம்’ சொல்லி வரவேற்பு கொடுத்ததும், ஓர் புத்துணர்ச்சியே ஏற்பட்டு விட்டது, ஐயா. ;)))))\n//மஞ்சூ போன்ற படிக்காத - உழைப்பினை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் இன்று பயங்கர பணக்காரர்களாக் இருக்கிறார்கள். வெளியே தெரியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு செய்யும் தொழிலைத் தெய்வமாக வணங்கி முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்கள். இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.//\nஉண்மையான, அருமையான, மிகவும் யதார்த்தமான நம் நாட்டு நடப்பினை, அப்படியே புட்டுப்புட்டு சொல்லீட்டீங்க ஐயா.\nஆமாம் ஐயா, நாம் கற்றது கைமண் அளவே ....\nகற்றுக்கொள்ள வேண்டியது [அதாவது கல்லாதது]\n= உலகளவு MINUS கைமண் அளவு.\n//இருப்பினும் சமோசா விலை, கமிஷன், தினசரி விற்கும் எண்ணிக்கை - மாத வருமானம் - இவற்றை எல்லாம் நினைக்கும் போது கற்பனை கொடி கட்டிப் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.//\n”நிழல் அல்ல நிஜமே; நிஜக்கதை தான்; கற்பனை அல்ல”\nஎன எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலில் எழுதியுள்ளது, ஐயா.\nகற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் ....\nஎன்பது போல நானும் சற்றே கருவேப்பிலை, கொத்தமல்லி முதலியன போன்ற என் நகைச்சுவைகளை கொஞ்சம் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்துக்கொட்டி சற்றே சூடாக்கி, தமிழில் பரிமாறியும் விட்டேன் ஐயா.\n//நல்ல நேர் காணல் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த ���ன்றிகள், ஐயா.\n உழைப்பின் ப‌ல‌னை சீர‌ழிக்காம‌ல் சேமித்த‌ அவ‌ரின் சாதுர்ய‌ம் மெச்ச‌த்த‌க்க‌தே. 'ஆனாக்க‌' மிக‌வும் உயிர்ப்புட‌னிருந்த‌து.\nஎன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய Mrs.நிலாமகள் Madam,\nவாங்கோ, வாங்கோ, வாங்கோ. தங்களின் அன்பான அபூர்வமான வருகையும், அழகான கருத்துக்களும் மிகவும் என்னை மகிழ்விக்கிறது.\n உழைப்பின் ப‌ல‌னை சீர‌ழிக்காம‌ல் சேமித்த‌ அவ‌ரின் சாதுர்ய‌ம் மெச்ச‌த்த‌க்க‌தே.//\nதங்களின் இந்த ஆழமான கருத்துக்களும் மெச்சத்தக்கதே தான், மேடம். நன்றியோ நன்றிகள்.\nஅ.உ. சொல்வது போல எனக்கும் அவர் 75 பைசா கமிஷன் என்று சொல்வது நம்புவது போலப் படவில்லை இமா சொல்வதுவும் எனக்கும் தோன்றியது. சில சமயம் இது மாதிரி பதில்கள் நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ளும் முயற்சி என்றும் தோன்றுகிறது இமா சொல்வதுவும் எனக்கும் தோன்றியது. சில சமயம் இது மாதிரி பதில்கள் நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ளும் முயற்சி என்றும் தோன்றுகிறது\nவாருங்கள், ”ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” அவர்களே,\nஅ.உ. + இமா இருவருக்கும் பதில் கொடுத்து விட்டேன்.\nபலரும் பலவிதமான கருத்துக்களை நம் முன் வைக்கிறார்கள். மொத்தத்தில் இந்த என் பதிவின் பின்னூட்டப்பகுதி ஓர் விவாத மேடையாகவே மாறிவிட்டது, மகிழ்ச்சியளிக்கிறது.\nஇன்னும் பலர் வந்து பலவித கருத்துக்களை முன் வைப்பார்கள். தாமதமானாலும் எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கத்தான் உள்ளேன்.\nநடுவில் நீண்ட நேரமின் தடைகள் போன்ற எவ்வளவோ பிரச்சனைகளும் சேர்ந்து வந்து விடுகின்றன.\nகடைசியில் தான் நாமும் ஓர் தீர்மானத்திற்கு வரமுடியும் என்று தோன்றுகிறது.\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மகிழ்வளிக்கின்றன. பார்ப்போம். அன்புடன் VGK\n”சுவாரஸ்யமாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி”\nஎன்ற தங்களின் பதிலும் சுவாரஸ்யமாகவே உள்ளது.\nசிறுவர்களுக்கு கதை சொல்லுவதற்கு முன் பெரியவர்கள் “ கதை சொல்லும்போது குறுக்கே சிங்கம் பேசுமா புலி பேசுமா என்று அடிக்கடி கேள்வி கேட்கக் கூடாது “ என்று சொல்லி வைத்து விடுவார்கள். இந்த மொழிபெயர்ப்பு கதையும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இங்கு சமோசா வியாபாரி சொல்லும் Turn Over கணக்கும் நம்பும்படியாக இல்லை. ஒரு வியாபாரி ஒரு நாளைக்கு 2000 சமோசா என்றால் அந்த சென்னையில் இவனைப் போ��் எத்தனை வியாபாரிகள் கணக்கு போட்டால் தலை சுற்றுகிறது. ஒரே ஆறுதல். நமது ஆசாமிகள் EMAIL, SMS என்று பூந்து விளையாடுவார்கள். உங்களுக்கு வந்த மின்னஞசலும் நகைச்சுவைக்காகவே\nகதையின் கடைசியில் உங்கள் நடையில் நகைச்சுவையோடு சொன்ன\n//வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி” ன்னு இருக்கு. //\nஎன்ற வரிகளில்தான் எவ்வளவு உண்மை. பெரும்பாலும் ஜனவரி தொடங்கி மார்ச்சு மாதம் முடிய சம்பளமே இருக்காது. வரி கட்டுவதா அல்லது பத்திரங்கள் வாங்குவதா என்று காலம் ஓடும். மாதச் சம்பளக்காரர்கள் படும்பாட்டை படம் பிடித்து சொன்னீர்கள்.\n( இதே போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தாருங்கள் )\nஎன் அன்பின் திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களே, வாருங்கள், வணக்கம்.\n//கதையின் கடைசியில் உங்கள் நடையில் நகைச்சுவையோடு சொன்ன\n***வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி” ன்னு இருக்கு.****\nஎன்ற வரிகளில்தான் எவ்வளவு உண்மை. பெரும்பாலும் ஜனவரி தொடங்கி மார்ச்சு மாதம் முடிய சம்பளமே இருக்காது. வரி கட்டுவதா அல்லது பத்திரங்கள் வாங்குவதா என்று காலம் ஓடும். மாதச் சம்பளக்காரர்கள் படும்பாட்டை படம் பிடித்து சொன்னீர்கள்.//\nஆமாம் ஐயா மேலே உள்ளவை யாவும் அந்த மின்னஞ்சலில் இல்லாதவை. என்னால் மட்டுமே சேர்க்கப்பட்டவை.\nநான் இவை எல்லாவற்றையும் என் பணி காலத்தில் எதிர் கொண்டவன் தான். இன்னும் விரிவாகவே இதைப்பற்றி எல்லாம் எழுதத்தான் நினைத்தேன். பிறகு இது யாருக்கோ ஏற்பட்ட அனுபவம் தானே, மின்னஞ்சலில் வந்தது தானே, நாம் நம் சொந்த அனுபவங்களை அதிகமாகச் சேர்க்க வேண்டாம் என நினைத்து சுருக்கமாக நிறுத்திக்கொண்டேன், ஐயா.\nபிப்ரவரி + மார்ச் இருமாதங்களும் போவதற்குள், வருமான வரி பிரச்சனை, அதற்கான சேமிப்புகள் முதலியவற்றால் .. போதும் போதும் என்று ஆகிவிடும், மாதச்சம்பளம் வாங்குவோர்களுக்கு.\nவிழி பிதுங்கித்தான் போகும் அன்றைய நாட்களில். அது முடிந்ததும் மூன்று குழந்தைகளுக்கும், பள்ளிக்கூட யூனிஃபார்ம், நோட்டு புத்தகங்கள், School Fees என அடுத்தடுத்து துரத்திக்கொண்டே இருக்கும்.\nஅத���ுடன் ஒப்பிடும் போது இன்றைய நாட்களில் என்னைப் பொறுத்தவரையில், நான் நிம்மதியாகவே இருப்பதாக நினைக்கிறேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nஇன்றைய வலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்திருந்தார்கள், திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்.\nமகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு என் பாராட்டுக்கள், ஐயா.\n( இதே போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தாருங்கள் )\nVGK to திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்\n//( இதே போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தாருங்கள் )//\nஆகட்டும் ஐயா. நேரம் + சந்தோஷமான மனநிலை + மின்சார விநியோகம் சீராக இருத்தல் + என் கணனியின் உடல் நிலை + என் உடல் நிலை + என் மேலிடத்தின் ஒத்துழைப்பு எல்லாம் எனக்குச் சாதகமாக அமையும் போது நிச்சயமாக நான் பலவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன், ஐயா.\nதங்களின் அக்கறைக்கும் என் மீது காட்டும் பேரன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nவலைச்சரத்தில் என் அன்புத்தங்கை மஞ்சு தன் அன்பைக் காட்டியிருந்தாள் இந்த இணைப்பில்:\nஅதற்கு முன்பே தாங்கள் தங்களின் இந்தப்பதிவினில் உங்களின் பேரன்பை என்மீது காட்டி அசத்தியிருந்தீர்கள்:\n“திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும்” என்ற தலைப்பினில்.\nஅதே அதே மேடம். ;)\nவாருங்கள். வணக்கம். செளக்யமா இருக்கீங்களா\nவை.கோ சார்,மஞ்சூ கதை எனக்கு ஆச்சரியமாக இல்லை,இப்படி நிறைய பேர் சிறு தொழில் செய்து பெரிய நிலையில் வாழ்ந்து காட்டியிருக்காங்க..இப்படி கஷ்டப்பட்டு உழை உழைன்னு உழைச்சு நிலம் வாங்கி போட்டு கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்த ஒருவரின் உண்மைக்கதை எனக்கு தெரியும்,என் தோழியின் மாமனார் சிறுவயதில் வெறும் முன்னூறு ரூபாயை மூலதனமாகக் கொண்டு சிறு தொழில் ஆரம்பித்து, சம்பாதித்து மகனை சி.ஏ. படிக்க வைத்து அவர் இப்ப வெளிநாட்டில்.மாமனார் அன்று வாங்கிய நிலங்களின் மதிப்பு சென்னையில் இப்ப கோடி கோடியாக கொட்டுகிற்து.உழைப்பும் சேமிப்பும் என்றும் வீண் போவதில்லை.\nநல்ல பகிர்வு சார்..தொடர்ந்து எழுதுங்கள்..\n//வை.கோ சார்,மஞ்சூ கதை எனக்கு ஆச்சரியமாக இல்லை,இப்படி நிறைய பேர் சிறு தொழில் செய்து பெரிய நிலையில் வாழ்ந்து காட்டியிருக்காங்க..//\nவாருங்கள் மேடம். வணக்கம். ஆச்சர்யமே இ��்லை தான் மேடம். எனக்கும் இதுபோல உழைப்பால் மட்டுமே உயர்ந்த பலரின் கதைகள் தெரியும்.\nஎந்தத்தொழிலும் உண்மையாக நேர்மையாக செய்து அதில் நம் திறமையையும் முழு ஈடுபாட்டினையும் காட்டி முன்னேற முடியும் என்பதில் அதிக நம்பிக்கையுள்ளவன் தான் நானும். கொஞ்சம் அதிர்ஷடமும் கை கொடுக்க வேண்டும். நான் இதுபற்றிய விஷயத்தில், தலைப்பில் ஒருசில பாஸிடிவ் கதைகள் எழுதி வைத்துள்ளேன். இன்னும் அவற்றை நான் என் பதிவுகளில் வெளியிடவில்லை.\n//என் தோழியின் மாமனார் சிறுவயதில் வெறும் முன்னூறு ரூபாயை மூலதனமாகக் கொண்டு சிறு தொழில் ஆரம்பித்து, சம்பாதித்து மகனை சி.ஏ. படிக்க வைத்து அவர் இப்ப வெளிநாட்டில்.மாமனார் அன்று வாங்கிய நிலங்களின் மதிப்பு சென்னையில் இப்ப கோடி கோடியாக கொட்டுகிற்து.//\nஉழைப்பினால் உயர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி மனிதரைப் பற்றி கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\n//உழைப்பும் சேமிப்பும் என்றும் வீண் போவதில்லை.//\nஉண்மை தான் மேடம். சத்தியமான வாக்கு\nஆகட்டும் மேடம்.. நேரம் + சந்தோஷமான மனநிலை + மின்சார விநியோகம் சீராக இருத்தல் + என் கணனியின் உடல் நிலை + என் உடல் நிலை + என் மேலிடத்தின் ஒத்துழைப்பு எல்லாம் எனக்குச் சாதகமாக அமையும் போது நிச்சயமாக நான் பலவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன், மேடம்.\nதங்களின் அக்கறைக்கும் என் மீது காட்டும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.\nமிக அருமையாக உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கலந்து எழுதி இருக்கீங்க,\n// சமோசா ஒன்று விற்றால் 75 பைசாவா , அப்ப நான் வேணுமுன்னா ஒரு நாளைக்கு 1000 சமோசா செய்து தருகிறேன் யாராவது விற்று தந்துடுங்களே// ஹிஹி ..//\nமற்ற பிசினஸ் இப்ப ஊரில் எல்லாரும் அப்படி தான் ஒரு 10 பேர் சேர்ந்து ஓவ்வொரு ஏரியா , வரும் கமிஷனை பிரித்து எடுத்து கொள்கிறார்கள்.\nஇப்படி காலி மனை வாங்கி 5 வருடத்துக்கு ஒரு முறை விற்று லாபம் பார்பப்தும் சகஜம் தான் கோபு சார்.\n//மற்ற பிசினஸ் இப்ப ஊரில் எல்லாரும் அப்படி தான் ஒரு 10 பேர் சேர்ந்து ஓவ்வொரு ஏரியா , வரும் கமிஷனை பிரித்து எடுத்து கொள்கிறார்கள்.//\n//இப்படி காலி மனை வாங்கி 5 வருடத்துக்கு ஒரு முறை விற்று லாபம் பார்ப்பதும் சகஜம் தான் கோபு சார்.//\nஆமாம். இது எங்குமே நடப்பது தான். சகஜம் தான். நானே செய்வதும் உண்டு தான்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகா��� கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//மிக அருமையாக உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கலந்து எழுதி இருக்கீங்க//\nவாருங்கள் மேடம், வணக்கம் மேடம்,\n// சமோசா ஒன்று விற்றால் 75 பைசாவா , அப்ப நான் வேணுமுன்னா ஒரு நாளைக்கு 1000 சமோசா செய்து தருகிறேன் யாராவது விற்று தந்துடுங்களே// ஹிஹி ..//\n அருமையான ஐடியா தான் இதுவும்.\nஇதற்கு என் அன்புத்தம்பி “அவர்கள் உண்மைகள்” பதில் அளிப்பார். இதுபோன்ற வேலைவாய்ப்புகள் தேவை என்று மேலே சொல்லியுள்ளார், அந்த இளைஞர்.\nஎன்னால் சமோஸா சாப்பிடமட்டுமே முடியும் மேடம். ஓடியாடி உற்சாகமாக விற்றுவர நான் லாயக்கு இல்லை.\nவாருங்கள் என் அன்புக்குரிய விஜி மேடம்.\nவணக்கம். எப்படி இருக்கீங்க, செளக்யமா\nதங்களின் வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.\nதிருடாமல், பொய் சொல்லாமல் எந்தத்தொழிலும் செய்யலாம், சம்பாதிக்கலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை என்று சொல்லியுள்ளது ... சுவையாக உள்ளது, மேடம்.\nநாம் அந்தக்காலத்தில் குறைவான சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்தி, கொஞ்சமாக சேமித்து, கெளரவமாக சிறப்பாக வாழ்ந்ததை நினைவூட்டியுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇன்று எவ்வளவு சம்பளம் வந்தாலும் போதவில்லை தான்.\nநிம்மதியும் இல்லை தான். அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஅன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nவணக்கம் அண்ணா,நலமா. நிஜமான கதைதான். நகைச்சுவையும் சேர்த்து\n//”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்டு. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே; உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா ”// டச்சிங்.எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டப்படுறாங்க.\nஅதற்கு உண்டான பலனை பாதிப்பேர்தான் அனுபவிக்கிறாங்க.மஞ்சூ மாதிரிசிலபேர்தான் முன்னுக்கு வருகிறாங்க.ஆனாலும் இமா கூறியபடி சந்தோஷம்,நிம்மதி இருக்கா தெரியவில்லை.\n//கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும்.//\nவாங்கோ அம்முலு. நான் நலமே.\nநீங்கள் எப்படி செளக்யம் தானே\n//நிஜமான கதைதான். நகைச்சுவையும் சேர்த்து\n***”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்ட��. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே; உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா\n//டச்சிங்.எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டப்படுறாங்க.\nஅதற்கு உண்டான பலனை பாதிப்பேர்தான் அனுபவிக்கிறாங்க.//\nகரெக்ட் அம்முலு. சரியாகவே சொல்லிட்டீங்க.\n//மஞ்சூ மாதிரி சிலபேர்தான் முன்னுக்கு வருகிறாங்க.//\nஇதுவும் கரெக்ட். நம் தங்கச்சி மஞ்சுபாஷிணி போலவா\n//ஆனாலும் இமா கூறியபடி சந்தோஷம், நிம்மதி இருக்கா தெரியவில்லை.//\nஇதைக்கூறியுள்ள இமாவும், அம்முலுவும் எப்போதுமே சந்தோஷமாக இருந்தால் போதும் எனக்கு.\n***கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப் போய்த்தான் கழட்டணும்.***\n//சிரித்து முடியல... தொடர்ந்து எழுதுங்க அண்ணா.//\nஇந்த வரிகள் அந்த ஆங்கில மின்னஞ்சலில் இல்லாதவை.\nநானாக நகைச்சுவைக்காக [உணர்வுகளை வெளிப்படுத்த] என் தமிழாக்கத்தில் மட்டும் சேர்த்துள்ளவை. அதைப் பார்த்து என் அம்முலு சிரித்தது, ரொம்பவும் சந்தோஷமாகவே உள்ளது.\n”மஞ்சூ”. ரசிக்கத்தக்க நல்லதொரு காமெடிக் கற்பனை நேர்க்காணல்.\n//எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம் அண்ணா. // இமா கூறியது.\n100% உண்மை. இமாவின் கூற்று + என் கூற்றும்:)\n// ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”\nகழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன். //\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை வரிகள்.\nபதிவுலக மீள்...வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி\nதொடர்ந்து பதிவுகளை பதியுங்கள் ஐயா\n//”மஞ்சூ”. ரசிக்கத்தக்க நல்லதொரு காமெடிக் கற்பனை நேர்க்காணல்.//\nகடைசியில் கொஞ்சமாவது அதிரஸம் கிடைத்ததா இல்லையா அஞ்சூ [ஏஞ்சலின் நிர்மலா] கொடுத்தாங்களா, அதிரா கொடுத்தாங்களா\n//எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம் அண்ணா.//\n[இது இமா கூறியது.] 100% உண்மை.\nஇமாவின் கூற்று + என் கூற்றும்:)\nஅப்படியா சரி, சரி. அப்போ இமாவுக்கான பதிலையே நீங்களும் படிச்சுக்கோங்க. [நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்]\n*** ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”\nகழுத்தில் உள்ள ’டை’ ய�� கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப் போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன்.***\n//சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை வரிகள்.//\nஇதெல்லாம் தமிழாக்கத்தில் என்னோடசொந்த வரிகளாக்கும்.\nரசித்து எழுதியுள்ளது மகிழ்ச்சியளிக்குது ... இளமதி.\n//பதிவுலக மீள்...வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி\nதொடர்ந்து பதிவுகளை பதியுங்கள் ஐயா\nஆகா... பேஷா... செஞ்சுடுவோம். ஆனா நீங்க ரெடியா\n[உங்கள் வலைத்தளத்தில் ஏதேனும் காட்ட (வெளியிட) நீங்க ரெடியான்னு கேட்டுள்ளேன்.]\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி October 11, 2012 at 12:08 PM\nஒரு இருபது வருடம் முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் கொத்தமல்லி மொத்த கமிஷன் ஏஜண்ட் ஒருவர் முப்பது லட்ச ரூபாய்க்கு வீடு கட்டிய\nகதையை என் மச்சினர் சொல்ல நான் அப்போது நம்பவில்லை. ஆனால் 'சம்சாவை'ப் பார்க்கும் போது 'கொத்தமல்லியும்' உண்மை தான் போல் இருக்கிறது\nவாங்கோ வாங்கோ ராமமூர்த்தி சார்.\n நானும் அன்பின் சீனா ஐயாவும் போன வாரம் வலைபோட்டுத் தேடினோம் உங்களை.\nகடைசியிலே உங்களை நான் அந்தப்பெரிய மார்க்கெட்டிலே கொத்துமல்லிக்கட்டு விற்கும் அம்மாளிடம் விசாரித்து விட்டுத்தான் கப்புன்னு பிடிச்சு கபால்னு சீனா ஐயாவிடம் சேர்க்க முடிந்தது. அட்வான்ஸ் வாழ்த்துகள், சார்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி October 10, 2012\n//ஒரு இருபது வருடம் முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் கொத்தமல்லி மொத்த கமிஷன் ஏஜண்ட் ஒருவர் முப்பது லட்ச ரூபாய்க்கு வீடு கட்டிய கதையை என் மச்சினர் சொல்ல நான் அப்போது நம்பவில்லை.\nஆனால் 'சம்சாவை'ப் பார்க்கும் போது 'கொத்தமல்லியும்' உண்மை தான் போல் இருக்கிறது\nநிச்சயமாக உண்மை தான், சார்.\nநாம் தினமும் அந்த பெரிய மார்க்கெட்டைத்தாண்டி தானே நம் ஆபீஸுக்குப் போவோம் வருவோம்.\nஅதுவும் தொடர்ச்சியாக 38 ஆண்டுகளாக நான் போய் வந்துள்ளேன்.\nஅங்கு சின்னச்சின்ன கடைகள் ஒரு 5 அடிக்கு 5 அடி தான் அதில் இடம் இருக்கும்.\nஅதில் ஒரு ஆள் + ஒரு டெலிஃபோன் மட்டுமே இருக்கும்.\nகடையின் போர்டில் “வெல்லமண்டி” ”வெங்காயமண்டி” “அரிசி மண்டி” ”பருப்புமண்டி” மொத்த வியாபாரம்ன்னு போட்டிருப்பார்கள்.\nஃபோனிலேயே கொள்முதல்+விற்பனை அதுவும் லாரி லாரியாக. எல்லாமே கமிஷன் மண்டி தான்.\nநான் பார்க்கவே அங்கு நிறைய பேர்கள் நன்கு முன்னேறி மிகப்பெரிய ஆட்களாக ஆகிவிட்டார்கள் என்பதே உண்மை.\nஉங்கள் மச்சினர் சொன்னதும் 100 க்கு 100 உண்மைதான்.\n20 வருடங்கள் முன்பு 30 லட்சம் என்பது, இன்றைய மூணு கோடிக்குச் சமமானதாக இருக்கும் என்பது என் கருத்து.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவை படிப்பதில் மகிழ்ச்சி சார்.\nநம்மளை விட சமோசாக்காரர் வாழ்க்கை தேவலாம் போல இருக்கே...:)\nஆனா இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மேல் என்று நினைக்கிறேன்.\nவாங்கோ மேடம், செளக்யமா இருக்கீங்களா\n//நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவை படிப்பதில் மகிழ்ச்சி சார்.//\n//நம்மளை விட சமோசாக்காரர் வாழ்க்கை தேவலாம் போல இருக்கே...:)//\nஇக்கரைக்கு அக்கரை,எல்லாமே பச்சையாகத்தான் தெரியும்.\n//ஆனா இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மேல் என்று நினைக்கிறேன்.//\nஅன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.\nஎடுத்ததுமே சில விஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளது. அப்படின்னு சொல்லிட்டே ஜாக்ரதையா ஆரம்பிச்சிருக்கீங்க அண்ணா.... \" SMOKING IN INJURIOUS TO HEALTH \" அப்டின்னு சொல்றமாதிரி....\nயாருக்கோ இரயிலில் ஏற்பட்ட அனுபவத்தை இங்கு தமிழாக்கம் செய்தமைக்கு முதன்மை நன்றிகள் அண்ணா...\nஏன்னா இதில் நிறைய நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் பயன் தரும் விஷயங்கள் இருப்பதை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு... கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மாங்கு மாங்கு என்று படிக்கவைத்து வெளிநாட்டிற்கு மேல் படிப்புக்கு அனுப்பி சம்பாதிக்கவைத்து அங்கேயே செட்டில் ஆகிவிடுபவரும் உண்டு...\nஆனால் நம் நாட்டிலேயே உழைத்து, முயற்சி எடுத்து அதிகம் படிக்காதவரும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கான உதாரணம் தான் இந்த அனுபவம்....\nஉழைப்பு... யாருமே சற்று யோசித்து பின்வாங்கும் விஷயம்... வியர்வையில், வெயிலில், ஓடித்திரிந்து சமோசா விற்று அதில் இத்தனை கமிஷன் பெற்று பிள்ளைக்கு பேங்கில் பணம் சேமிப்பிலும் இட்டு, நிலமும் வாங்கிப்போட்டு....\nஆகமொத்தம் இந்த கதையில்..... கிடைத்த நல்லவிஷயங்கள்....\n1. கல்வியில்லை என்றாலும் வாழ்க்கைதரத்தை உயர்த்தலாம்.\n2. உழைப்பு நேரம் காலம் பார்க்காது உழைக்கவேண்டும்.\n3. இடைவிடாத முயற்சி... ஒரு ரயில்பெ���்டில மட்டும் சமோசா வித்துட்டு ரெஸ்ட் எடுப்பது போல் இல்லாமல் இன்னும் இன்னும் என்று தொடர்ச்சியாக இருக்கும் பெட்டிகளில் ஓடி ஓடி ஓடி விற்பது....\n4. நம்பிக்கை..... இத்தனை உழைத்தால் கண்டிப்பாக இத்தனை லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை...\n5. நேர்மை.... முதலாளி கொடுத்த சமோசாவை இன்னும் அதிக கமிஷன் மேற்பைசா போட்டு விற்காமல் முதலாளி சொன்ன காசுக்கு விற்கும் நேர்மை....\nஇதெல்லாமே முயற்சித்தால் வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.... என்று மெசெஜ் தந்துள்ள பகிர்வு அண்ணா இது....\nஒரு சமோசா 5 ரூபாய் என்றால் அதில் 75 பைசா கமிஷன்... பரவாயில்லையே... தாம்பரம் குரோம்பேட்டை அப்படின்னு லோக்கல் ட்ரெயினாக இல்லாமல் தொடர்வண்டி அதாவது தூர பயணம் அப்ப இதுபோன்று ஆட்கள் வந்து பொருட்கள், உணவுகள், பழங்கள், உடைகள் இப்படி எல்லாம் விற்பதை பார்த்துக்கொண்டிருந்தோம் நாங்களும்..... இளநீர், பழம், பூ, குழந்தைகளுக்கு கலர் செய்யும் புத்தகங்கள் இதுபோன்று வாங்கினோம்.... உழைப்பை மதிக்கிறோம் நாமும்.. அதனால் பயனும் பெறுகிறார்கள்... ஆனால் எனக்கு தெரிந்தவரை இத்தனை பணக்காரராய் யாரும் ஆனதா தெரியலை..... தினப்படி வாழ்க்கை நடத்த இவர்களின் இந்த உழைப்பு உதவுகிறது....\nமஞ்சுநாதன் ..... பெங்களூர்ல மஞ்சுநாத் அப்டின்னு சொல்வாங்க ஈஸ்வரனை.... கோயிலும் இருக்கு.. மஞ்சுநாத் டெம்பிள்....\nமிக அருமையான பகிர்வு அண்ணா... உங்களுக்கு வந்த மெயிலை அதை அழகாக தமிழாக்கம் செய்து எங்களுக்கும் பகிரத்தந்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா....\nமீண்டும் உங்கள் பதிவுகள் வலைப்பூவில் தொடரட்டும் அண்ணா....\nவாங்கோ மஞ்சு, வணக்கம்,எப்படி இருக்கீங்க\nபார்த்து ரொம்ப நாள் ஆச்சுப்போல இருக்குது.\n//எடுத்ததுமே சில விஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளது. அப்படின்னு சொல்லிட்டே ஜாக்ரதையா ஆரம்பிச்சிருக்கீங்க அண்ணா.... \" SMOKING IS INJURIOUS TO HEALTH \" அப்டின்னு சொல்றமாதிரி....//\nஅடடா, இதுவும் நல்லாவே இருக்குது. அதே அதே xxxx ;\nஅப்புறம் மஞ்சு, இந்தக்கதைக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம்னு யோசித்தேன்.\nகொஞ்சநாளாவே அடிக்கடி என் வாய் அதே அதே சபாபதே ததாஸ்து என்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது, அதுவும் என்னை அறியாமலேயே.\nஅப்போ உடனே உங்க நினைவும் வந்திடுது.\nசமீபத்திய வலைச்சர ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றினீங்க நீங்கன்னு, உலகமே [வலையுலகமே]\nசொல்லுவதாக நம் வலைச்சர தலைமை ஆசிரியர் சீனா ஐயா வேறு உங்களைப்பற்றி என்னிடம் டெலிஃபோனில் பாராட்டிப் பேசினார்.\nநம்ம திருமதி நிலாமகள் மேடம் வேறு ஏதேதோ சொல்லி வலைச்சரத்திலேயே பின்னூட்டம் கொடுத்திருந்தாங்க.\nநீங்க வேறு கடந்த ஒரு மாதமாக எப்போதுமே என் தொடர்பு எல்லைக்குள்ளே இருக்கீங்க.\nஅதனாலும், மீண்டும் நான் என் வலைத்தளத்தில் எழுத வேண்டும் என வலைச்சரத்தில் கோரிக்கை வைத்துள்ள அன்புத்தங்கை மஞ்சுவை எப்படியாவது இந்தத் தலைப்பில் கொண்டு வந்தால் என்னன்னு யோசித்தேன்.\nஆனால் இதில் வரும் இரண்டே இரண்டு கதா பாத்திரங்களும் ஆண்களாகவே அமைஞ்சுட்டாங்க\nஅதனால் அதில் ஒருவருக்கு மஞ்சுநாதன் என்ற பெயர் கொடுத்தேன். மஞ்சூ என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுவதாக எழுதினேன்.\n//ஆகமொத்தம் இந்த கதையில்..... கிடைத்த நல்ல விஷயங்கள்....\n1. கல்வியில்லை என்றாலும் வாழ்க்கைதரத்தை உயர்த்தலாம்.\n2. உழைப்பு நேரம் காலம் பார்க்காது உழைக்கவேண்டும்.\n3. இடைவிடாத முயற்சி... ஒரு ரயில்பெட்டியில் மட்டும் சமோசா வித்துட்டு ரெஸ்ட் எடுப்பது போல் இல்லாமல் இன்னும் இன்னும் என்று தொடர்ச்சியாக இருக்கும் பெட்டிகளில் ஓடி ஓடி ஓடி விற்பது....\n4. நம்பிக்கை..... இத்தனை உழைத்தால் கண்டிப்பாக இத்தனை லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை...\n5. நேர்மை.... முதலாளி கொடுத்த சமோசாவை இன்னும் அதிக கமிஷன் மேற்பைசா போட்டு விற்காமல் முதலாளி சொன்ன காசுக்கு விற்கும் நேர்மை....\nஇதெல்லாமே முயற்சித்தால் வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.... என்று மெசெஜ் தந்துள்ள பகிர்வு\nமஞ்சு, உங்களிடம் நான் பழகிவரும் சமீபகாலமாக நான் கவனித்த, [உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தமான] ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு அன்னபக்ஷிபோல செயல்படுகிறீர்கள்.\nஅன்னபக்ஷியின் சிறப்பு என்னவென்றால் தண்ணீர் கலந்துள்ள பாலை அதனிடம் கொடுத்தால் அதிலுள்ள தண்ணீரை மட்டும் தனியாகப் பிரித்து விட்டு, சுத்தமான பாலை மட்டுமே அருந்தும் விசேஷ சக்தி அதற்கு உண்டு எனக்கேள்விப் பட்டுள்ளேன்.\nஅதுபோல தாங்கள் யாருடைய எந்த ஒரு படைப்பினைப் படித்துக் கருத்துக்கூறினாலும், அதில் உள்ள நல்ல பாஸிடிவ் ஆன விஷயங்களை மட்டும் எடுத்துச்சொல்லி, பாராட்டி தானும் மகிழ்ந்து, எழுதினவரையும் மகிழ்விக்கிறீர்கள்.\nஅதுதான் தங்களின் [ஸ்பெஷாலிடி] தனிச்சிறப்பு, நல்ல குணம், நேர்மறையான எண்ணம்.\nஅதையே தான் மேலே ஐந்து நல்ல விஷயங்கள் என இந்தப்பதிவிலிருந்தும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.\nஇந்தத் தங்களின் தனித்தன்மைக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்பா .. ம ஞ் சூ ஊஊஊஊஊஊஊஊ.\n//... உழைப்பை மதிக்கிறோம் நாமும்.. அதனால் பயனும் பெறுகிறார்கள்... ஆனால் எனக்கு தெரிந்தவரை இத்தனை பணக்காரராய் யாரும் ஆனதா தெரியலை..... தினப்படி வாழ்க்கை நடத்த இவர்களின் இந்த உழைப்பு உதவுகிறது ....//\nஇப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் தான் மஞ்சு.\nஒருவருக்கு அவரின் உண்மை உழைப்புடன் கூட லேசாக ஓர் அதிர்ஷ்டக்காற்று வீசினால் போதும். அவர் எங்கேயோ மிக உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவார்.\nஓர் அதிர்ஷ்டக்காற்று வீசும்போது கீழே வீதியில் எங்கேயோ சுழன்று கொண்டிருக்கும் குப்பையும் கோபுரக்கலசத்தின் மீது உச்சியில் போய் உட்காரக்கூடும்.\nஅதே ஓர் துரதிஷ்டக்காற்று வீசினால், கோபுரக்கலசமே\nகூட குப்பைபோல கீழே வீசியெறிப்படவும் கூடும்.\n//மஞ்சுநாதன் ..... பெங்களூர்ல மஞ்சுநாத் அப்டின்னு சொல்வாங்க ஈஸ்வரனை.... கோயிலும் இருக்கு.. மஞ்சுநாத் டெம்பிள்....//\nஅப்படியா, ரொம்ப சந்தோஷம், மஞ்சு ;)\n//மிக அருமையான பகிர்வு அண்ணா... உங்களுக்கு வந்த மெயிலை அதை அழகாக தமிழாக்கம் செய்து எங்களுக்கும் பகிரத்தந்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்\nசமோஸா சூடாக சுவையாக ருசியாக ஒரு டஜன் சாப்பிட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மஞ்சு.\n//மீண்டும் உங்கள் பதிவுகள் வலைப்பூவில் தொடரட்டும் அண்ணா....//\nஅன்புத்தங்கை மஞ்சுவின் கோரிக்கைகளை ஏற்க கட்டாயம் முயற்சிப்பேன். பெங்களூர் ஈஸ்வரன் மஞ்சுநாத் அருளும்\nஆஹா..நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு.படித்து விட்டு கருத்திடுகிறேன்.இனி தொடவீர்கள் தானே\nஆஹா..நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு.படித்து விட்டு கருத்திடுகிறேன். இனி தொடர்வீர்கள் தானே\nவாங்கோ Mrs. ஸாதிகா Madam. அன்பான வருகைக்கு நன்றி. மெயில் பார்த்தேன். சந்தோஷம். நல்லபடியாக புனித யாத்திரைக்குச் சென்று வாருங்கள். தொடர்வோம்.\nமுதலில் உங்கள் பதிவைப் பார்த்ததிலே மகிழ்ச்சி படித்ததிலே பெருமகிழ்ச்சி உங்கள் பாணியில் சொன்ன விதம் அருமை திரு சீனா அவர்கள் கூறியதுபோல்\n//படிக்காத - உழைப்பினை மட்டுமெ நம்பி வாழ்பவர்���ள் இன்று பயங்கர பணக்காரர்களாக் இருக்கிறார்கள். வெளியே தெரியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு செய்யும் தொழிலைத் தெய்வமாக வணங்கி முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்க. இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. //\n மீண்டும் மீண்டும் புதிய இடுகைகள் தருக\n//முதலில் உங்கள் பதிவைப் பார்த்ததிலே மகிழ்ச்சி படித்ததிலே பெருமகிழ்ச்சி உங்கள் பாணியில் சொன்ன விதம் அருமை\n மீண்டும் மீண்டும் புதிய இடுகைகள் தருக\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமாந்த நன்றிகள்.\nஅன்புள்ள மீரா, வாருங்கள், வணக்கம். செளக்யமா\nஎப்படி இருக்கிறீர்கள். நலம் தானே.\nசாதாரணமாக சிறுமுதலீட்டில் ஒரு தொழில் தொடங்கிய ஒருவர், படிப்படியாக முன்னேறி, பல தொழில்களை நடத்தி, பலருக்கும் வேலைவாய்ப்புகள் அளித்து வாழ்க்கையில் வெகுவாக முன்னேறியுள்ளதாகவும், அவரைத் தங்களுக்கும் தெரியும் என்று சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.\nஇதுபோன்ற பல உழைப்பால் உயர்ந்தவர்களை நானும் அறிவேன்.\nதங்களின் அன்பான வருகையும் அழகான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. மனமார்ந்த நன்றிகள்.\nநல்ல கதை. படிப்பினையைத் தரும் வகையில் அங்கங்கே சில வார்த்தைகளைப் போட்டு நீங்கள் எழுதியிருப்பதையும் சொல்ல வேண்டும். புத்தக விற்பனையிலிருந்து நிறைய தொழில்களில் 30%க்கு மேலான கமிஷன் உண்டு என்பது பல பேருக்குத் தெரியாது. வரும் கமிஷனை வாடிக்கையாளர்களுடன் ஓரளவு பகிர்ந்து கொள்வோருக்கு விற்பனை எகிறும் என்பது வியாபார தாரக மந்திரம்.\nஉருவாகும் எந்த உற்பத்திப் பொருளையும் ஜனங்க கையில் கொண்டு போய்ச் சேர்க்கிற தந்திரத்தில் தான் விற்பனையின் ஜீவநாடியே இருக்கிறது. அந்த மார்க்கெட்டிங் காரியத்தைச் செய்வோருக்கு வாரிக்கொடுத்தால், வியாபாரம் மடங்கு மடங்காய் பல மடங்காகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கு\nதொழில் முனைவோருக்கு ஊக்கம் கொடுக்கும் கதை. 'வால்மார்ட் வந்தாலும் ஜெயமுண்டு; பயமில்லை, மனமே' என்று புன்னகைக்கும் கதை. வாழ்த்துக்கள், வைகோ சார்\nவாருங்கள் திரு ஜீவி ஐயா, வணக்கம். செளக்யமா\n எங்கே சார் இருக்கீங்க இப்போ [இந்தியாவிலா\n//வரும் கமிஷனை வாடிக்கையாளர்களுடன் ஓரளவு பகிர்ந்து கொள்வோருக்கு விற்பனை எகிறும் என்பது வியாபார தாரக மந்திரம்.//\nஆமாம். இந்தத் [வியாபார] தாரக மந்திரம் தெரிந்தவர்கள் பிழைத்துக் கொண்டு வியாபாரத்தில் நன்கு முன்னேறி விடுகிறார்கள்.\n//உருவாகும் எந்த உற்பத்திப் பொருளையும் ஜனங்க கையில் கொண்டு போய்ச் சேர்க்கிற தந்திரத்தில் தான் விற்பனையின் ஜீவநாடியே இருக்கிறது.//\nமிகச்சரியான கணிப்பு தான். ஆமாம் அது தான் உண்மை.\n//அந்த மார்க்கெட்டிங் காரியத்தைச் செய்வோருக்கு வாரிக்கொடுத்தால், வியாபாரம் மடங்கு மடங்காய் பல மடங்காகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கு மஞ்சுநாதனின் முதலாளி.//\nஇருக்கலாம் ஐயா, அதே அதே.\n//தொழில் முனைவோருக்கு ஊக்கம் கொடுக்கும் கதை. 'வால்மார்ட் வந்தாலும் ஜெயமுண்டு; பயமில்லை, மனமே' என்று புன்னகைக்கும் கதை. வாழ்த்துக்கள், வைகோ சார்\nஎன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்களின் அன்பான வருகையும், சிரத்தையான யதார்த்த உண்மையான கருத்துக்களுக்கும் என மிகவும் மகிழ்வளிக்கிறது.\nமனமார்ந்த அன்பு நன்றிகள், ஐயா.\nபேரனின் வரவால் உங்கள் பதிவைப் படிக்க காலதாமதம் ஆனது.\nவெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள்.\nஎங்கள் வீட்டு பழக்காராம்மா திடீரென்று இறந்து விட்டார்கள் அவர்கள் 50,000 சேர்த்து வைத்து இருந்தார்கள் ஓர் இடத்தில் அவர்கள் ஏமாற்றாமல் கொடுத்து விட்டார்கள் அவர்கள் மகளிடம் என்று எல்லோரும் பேசிக் கொண்ட போது கூடை சுமந்து பழம் விற்று இவ்வவளவு சேமிப்பு வைத்து இருக்கிறார்களே என்று ஆச்சிரியப்பட்டேன்.\nஉங்கள் கதையும் பின்னூட்டங்களும் ஏழைகளிடம் சேமிப்பு பழக்கமும் பணம் சேர்க்கும் கலையும் இருப்பதை தெரிந்து கொண்டேன்.\nபல வேலைகள் செய்து பணம் சேர்த்து வைக்கிறார்கள் என தெரிகிறது.\nசினிமாவில் ஒரே பாட்டில் ஏழை பல தொழில் செய்து பணக்காரர் ஆவதைக் காட்டினால் சிரிக்கிறோம்.\nஅது உண்மைதான் என மெய்பித்து இருக்கிறார் மஞ்சுநாதன். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇனி தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரும் என நினைக்கிறேன்.\n//பேரனின் வரவால் உங்கள் பதிவைப் படிக்க காலதாமதம் ஆனது.//\nவாருங்கள் மேடம். அதனால் என்ன, பேரனைக் கொஞ்சுவது தானே நமக்கு பாக்யம்\n//வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள்.//\nமிக்க நன்றி, எனக்கும் சந்தோஷமாக��ே உள்ளது.\nதாங்கள் கூறியுள்ள பழக்காரம்மா கதையும் சிறப்பு தான்.\n//உங்கள் கதையும் பின்னூட்டங்களும் ஏழைகளிடம் சேமிப்பு பழக்கமும் பணம் சேர்க்கும் கலையும் இருப்பதை தெரிந்து கொண்டேன்.//\n//இனி தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சார்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஆரம்பித்ததும் ஏதோ சோகக்கதை என்று நினைத்தேன். அப்புறம் நீங்க கண்க்கு கொடுத்ததை பார்த்ததுடன் பிரம்மிப்பாக்கிவிட்டது.\nஇந்த மஞ்சூவும் விடாமல் சமோச விற்பதை தொடருகிறாரே என்று ஆச்சரியமாக இருக்கு.மிக அருமையாக இருக்கு சார்.உழைப்பே உயர்வு..\n//ஆரம்பித்ததும் ஏதோ சோகக்கதை என்று நினைத்தேன். அப்புறம் நீங்க கண்க்கு கொடுத்ததை பார்த்ததுடன் பிரம்மிப்பாக்கிவிட்டது.\nஇந்த மஞ்சூவும் விடாமல் சமோச விற்பதை தொடருகிறாரே என்று ஆச்சரியமாக இருக்கு.மிக அருமையாக இருக்கு சார்.உழைப்பே உயர்வு..//\nவாருங்கள் மேடம். நல்லா இருக்கீங்களா, செளக்யமா\nதங்களைப்பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.\nஏஞ்சலின் [நிர்மலா] கூட உங்களைப்பற்றி என்னிடம் சமீபத்தில் விசாரித்தார்கள். ஃபோன் நம்பர், மெயில் விலாசம் எல்லாம் கேட்டார்கள். பிறகு தங்களை தொடர்பு கொண்டு விட்டதாகவும் சொல்லி நன்றி கூறினார்கள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅண்ணே... நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கதை. இந்த மஞ்சூ சமோசா விற்று அலைந்து சம்பாதிக்கிறார். சமீபத்தில் முகநூலில் வந்த பதிவு இது. பேருந்து நிலையத்தில் மஞ்சள் துணி பையில் 7 லட்சம் ரூபாயுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒரு நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அந்த பணம் பிச்சை எடுத்து சேர்த்த பணம் என்று கூறியிருக்கிறார். வங்கியில் இருந்து காலையில் பணத்தை எடுத்து கொண்டு மனையடி நிலம் வாங்குவதற்காக வந்தேன் என்றிருக்கிறார். போலீசார் அந்த நபர் சொன்ன வங்கியில் விசாரிக்கும் போது வங்கி மானேஜர், உண்மைதான் தினமும் வசூலாகும் பணத்தை இங்கு வந்து கட்டுவார் என்றிருக்கிறார். அதன் பின் அவர்கள் அந்த நபரை விசாரிக்காமல் விட்டிருக்கின்றனர். கதையை படித்ததில் ஏனோ இந்த கதை ஞாபகம் வந்ததுண்ணே..\nஅன்புச் சகோதரி ராதா ராணி அவர்களே,\nவாருங்கள், வணக்கம். நலம் தானே\n//அண்ணே... நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கதை.//\nஆமாம்மா ... நீண்ட இடைவெளியாகிவிட்டது.\n//சமீபத்தில் முகநூலில் வந்த பதிவு இது.//\nஅப்படியாம்மா, எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சல் மூலம் என்னுடன் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தோழி ஒருவர் மூலம் அனுப்பப்பட்டது. அதில் உள்ள ஒருசில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மேலும்சில என்னுடைய சொந்தக் கருத்துக்களையும் நகைச்சுவைக்காகச் சேர்த்து எழுதினேன்.\n//இது... பேருந்து நிலையத்தில் மஞ்சள் துணி பையில் ஏழு லட்சம் ரூபாயுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒரு நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அந்த பணம் பிச்சை எடுத்து சேர்த்த பணம் என்று கூறியிருக்கிறார். .............. //\nஆமாம்மா... நானும் இதுபோல சில செய்திகள் அவ்வப்போது படித்துள்ளேன். மும்பையில் ஒரு பிச்சைக்காரர் பாவம் நடு ரோட்டில் இறந்து கிடந்தாராம். அவரின் உடமைகளை சோதனையிட்ட போது ஏராளமான ரூபாய் நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்ததாம்.\nஅவற்றில் பல ரூபாய் நோட்டுக்கள் இப்போது புழக்கத்தில் இல்லாத மிகப்பழைய நூறு ரூபாய் நோட்டுக்களாம். அந்த நூறு ரூபாய் நோட்டுக்கள் அளவில் மிகப்பெரியதாக இருக்கும். இப்போதுள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுபோல இரண்டு பங்கு உயரம் இருக்கும். அகலம் மட்டும் சற்றே குறைவாக இருக்கும்.\nநானே என் பத்து வயதில் அதனை புழக்கத்தில் பார்த்திருக்கிறேன். 1960 உடன் அதுபோல மிகப்பெரிய அளவுள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.\nதாங்கள் கூறியுள்ள உண்மைக் கதையும் சுவாரஸ்யமானதே.\nஅன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇதே போல் ஒரு டீக்கடைகாரரின் கதையை கேஆர்பி தளத்தில் ஒரு முறை வாசித்தது உண்டு.\nநாம் முகசுளிப்புடன் கடந்து செல்லும் பலர் நம்மை விட அதிகம் சம்பாதிப்பது உண்மை. அதற்க்கு அவர்கள் கொடுக்கும் உடல் உழைப்பு நம்மை விட அதிகம் என்பதும் உண்மை. என் அலுவலகம் அருகில் சிறிய தள்ளுவண்டியில் டீ, போண்டா, பஜ்ஜி விற்க்கும் ஒருவரிடம் கேட்ட போது தினமும் செலவு போக 1500 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றார். 2000ம் காலப்பகுதிகளில் என் நண்பர் ஒருவர் பாரிமுனையில் இருந்து துடைப்பக்குச்சி(மாப் ஸ்டிக்)வாங்கி வந்து பாண்டி பஜார், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ரோட்டில் நின்று விற்றார். அப்போதே ஒரு நாளைக்கு 750 ரூபாய் லாபத்துடன் வீடு திரும்புவார்.\nவாருங்கள் நண்பர் திரு. முத்து குமரன் சார், வணக்கம்.\n//நாம் முகசுளிப்புடன் கடந்து செல்லும் பலர் நம்மை விட அதிகம் சம்பாதிப்பது உண்மை. அதற்கு அவர்கள் கொடுக்கும் உடல் உழைப்பு நம்மை விட அதிகம் என்பதும் உண்மை.//\nஎல்லாமே உண்மைதான் நண்பரே. சரியாகவே சொன்னீர்கள்.\n//2000ம் காலப்பகுதிகளில் என் நண்பர் ஒருவர் பாரிமுனையில் இருந்து துடைப்பக்குச்சி(மாப் ஸ்டிக்)வாங்கி வந்து பாண்டி பஜார், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ரோட்டில் நின்று விற்றார். அப்போதே ஒரு நாளைக்கு 750 ரூபாய் லாபத்துடன் வீடு திரும்புவார்.//\nநிச்சயமாக இதையும் நான் நம்புகிறேன். உழைப்பே உயர்வு தரும். ”செய்யும் தொழிலே தெய்வம் அதில் நாம் காட்டிடும் திறமையே செல்வம்” என்பார்கள். அது மிகவும் சரியே.\nஅன்புடன் வருகை தந்து அழகாக சில உதாரணங்களையும் கொடுத்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.\nவாருங்கள் சகோதரி Ms. Sandhya அவர்களே, வணக்கம்.\n//நம்பும் படியாக இல்லையென்றாலும், நல்ல படிப்பினை கொடுக்கும் கதை. சுவாரஸ்யமான பதிவு. கடும் உழைப்பு மட்டுமே, இந்த அளவு இல்லாவிட்டாலும், ஓரளவு வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும்.//\nஅழகாகவே நச்சென்று சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.\n//நம் மீரா அவர்கள் சொல்லியுள்ள உண்மைக்கதை போலவே, நானும் ஒருசில படிக்காத ஆனால் வாழ்க்கையில் முன்னேறிய தொழில் ஆர்வம் உள்ளவர்களை அறிவேன்.//\nஆம். நானும் அறிவேன். ஏட்டுப்படிப்பை விட தொழில் ஆர்வமும் அதற்கான கடும் உழைப்பும் உள்ளவர்கள் நிச்சயமாக முன்னேறும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.\nஎன்ன ஒன்று ... தொழில் ஆர்வம் + கடும் உழைப்பு இவற்றுடன் படிப்பறிவு சேருமானால் இன்னும் நன்றாகவே இருக்கும். அதனால் அவர்களும் முழுப்பயன் பெறலாம், பிறரும் முழுப்பயன் பெறுமாறு செய்யலாம்.\n//தொடர்ந்து எழுதுங்கள் கோபாலகிருஷ்ணன் சார்//\nதங்களின் வேண்டுகோளுக்கு நன்றி. முயற்சிக்கிறேன். எழுத சரக்குகள் நிறைய இருப்பினும், சூழ்நிலைகள் சாதகமாக இல்லாமல் உள்ளன. மாதம் ஒருமுறையாவது ஏதாவது நிச்சயமாக எழுதி வெளியிட முயற்சிக���கிறேன்.\nநான் நேற்றே படித்து விட்டேன் .தாமதமாக பின்னூட்டம் இட வந்ததற்கு மன்னிக்கவும் ,\nஉழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார் .\nஒரு சமோசாவுக்கு கமிஷனே 75 பைசா என்றால் ஒரு சமோசாவின் விலை இப்ப எவ்வளவு \nஇது வெங்காய சமொசாவா இல்லை வெஜிடபிள் சமொசாவா \nசுய தொழில் துவங்கலாமாவென்ற நப்பாசைதான் :))\n//வெயிலிலே வேர்த்து வழிய சமோஸா விற்கும் எங்கள் அளவுக்குக்கூட படிச்ச நீங்க ஒண்ணும் பெரிசா சம்பாதிப்பதாக எனக்குத் தெரியவில்லை சார்;//\nஅதென்னமோ உண்மைதான் அண்ணா ..நான் பார்த்தேன் ஊரில் ...கோட்& டைஸ் /பர்ஸ் உள்ளே கிரெடிட் கார்ட் :))கோட்டையை பிடிக்கும் கனவு ,கோட்டை அதாவது வருமான கோட்டை தாண்டிய வீண் செலவு லோன்ஸ் etc etc ..இதெல்லாம் மஞ்சுவிற்கு இராது :)\nஇப்ப ரியல் எஸ்டேட் யார் கண்டார்கள் நாளை ஸ்டாக் exchange இலும் கால் பதிக்கலாம் மிஸ்டர் மஞ்சு .. அருமையான பேட்டி ..அடிக்கடி இப்படி பேட்டிகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் எங்களுடன் ....\nபின்னூட்டங்கள் எல்லாம் அருமை ..அதுவும் நீங்க கடுகு உளுந்து தாளித்து சேர்த்த விதம் பற்றி சொல்லியது அருமையோ அருமை :)\n//இது வெங்காய சமொசாவா இல்லை வெஜிடபிள் சமொசாவா \nசுய தொழில் துவங்கலாமாவென்ற நப்பாசைதான் :))//\nஅஞ்சூஊஊஊஊஊ அது மட்டின் சமோஷா:))\nஅன்பின் நிர்மலா [Angelin] வாருங்கள்,\nஜிமிக்கி வற்றல் குழம்பு, அதிரஸம், லட்டு, கருப்பு உளுந்து வடை என ஏதேதோ தொடர்ச்சியாகப் பதிவிட்டு கலக்கோ கலக்கென்று கலக்குகிறீர்கள். சந்தோஷமாக உள்ளது.\n//நான் நேற்றே படித்து விட்டேன். தாமதமாக பின்னூட்டம் இட வந்ததற்கு மன்னிக்கவும்.//\n அடுத்த அரை மணி நேரத்தில் பதிவு ஒன்று வெளியிடப்போகிறேன் என்ற முதல் தகவலை தங்களுக்கு மட்டுமே, [அதுவும் என்னுடன் தாங்கள் வேறு சில முக்கியமான விஷயங்களுக்காக தொடர்பில் இருந்ததால்]அன்று நள்ளிரவு சொல்ல நேர்ந்தது எனக்கு.\n//உழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்.//\nமஞ்சு, அஞ்சு என்பதெல்லாம் பெயர் ராசி உள்ளவர்கள்.\nஉழைப்பால் உயர்பவர்கள். எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தில் தான் இருக்க முடியும். ;)))))\n//ஒரு சமோசாவுக்கு கமிஷனே 75 பைசா என்றால் ஒரு சமோசாவின் விலை இப்ப எவ்வளவு \nஆம் ... அதுபோலெல்லாம் மலிவாக விற்றது தான் ... முன்னொரு காலத்தில். மறுப்பதற்கு இல்லை.\nஇப்போ தான் எதை எடுத்தாலும் குறை���்த பட்சம் 5 ரூபாய் 10 ரூபாய் என்று ஆகிவிட்டதே.\nஒரே ஒரு நீண்ட கெட்டியான முருங்கைக்காய் ரூ 5 முதல் 10 வரை விற்கப்படுகிறது.\nபொருளாதார முன்னேற்றம், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற நோக்கில் தான் நாம் இவற்றைப் பார்த்து மகிழ வேண்டும்.\n//இது வெங்காய சமோசாவா இல்லை வெஜிடபிள் சமோசாவா சுய தொழில் துவங்கலாமாவென்ற நப்பாசைதான் :))...//\nஇதற்குத் தங்களின் ஆருயிர்த்தோழி அதிரா ஏதோ அழகாக உங்களுக்கு மட்டுமே புரியும் வண்ணம் பதில் அளித்துள்ளார்கள். அதைப் பார்த்துக்கோங்கோ.\nநானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன்.\nஉங்கள் கோஷ்டித் தோழிகள் சிலரின் பாஷைகளையும் சொற்களையும் என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nதொடர்ந்து அவர்களின் ஒரு நூறு பதிவுகளையாவது நான் படித்தால் தான் ஒரு பத்து வார்த்தைகளுக்காவது அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் போல இருக்கு.\nசமயத்தில் முன்பெல்லாம் இந்த இமா டீச்சர் [உங்க பாஷையில் றீச்சர்] எனக்கு உதவுவாங்க.\nஇப்போ அவங்களும் எங்கேயோ உலகம் சுற்றும் வாலிபியாகி [வாலிபனின் பெண்பால் = வாலிபி] தலை நிறைய பூ வெச்சுக்கிட்டு, [முகம் கொடுத்துப்பேசாமல்] முதுகைக் காண்பித்தபடி போஸ் கொடுத்து, பதிவிட்டு, பிஸியாக இருக்காங்க. ;(\n//அதென்னமோ உண்மைதான் அண்ணா ..நான் பார்த்தேன் ஊரில் ...கோட்& டைஸ் /பர்ஸ் உள்ளே கிரெடிட் கார்ட் :))கோட்டையை பிடிக்கும் கனவு ,கோட்டை அதாவது வருமான கோட்டை தாண்டிய வீண் செலவு லோன்ஸ் etc etc ..இதெல்லாம் மஞ்சுவிற்கு இராது :)\nஇப்ப ரியல் எஸ்டேட் யார் கண்டார்கள் நாளை ஸ்டாக் exchange இலும் கால் பதிக்கலாம் மிஸ்டர் மஞ்சு .. அருமையான பேட்டி //\nஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இப்போவே நிறைய பேர்கள் கால் பதிச்சுட்டாங்க, நிர்மலா.\nசிலபேர் புதை மணல் போல அதிலேயே சிக்கிக்கொண்டு, வெளியே வர வழியும் தெரியாமல் விழி பிதுங்கி, தாங்கள் விட்டதைப் பிடிக்கணும் என்ற வெறியில் நடை பிணமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதில் படித்தவர் படிக்காதவர் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது, நிர்மலா. எனக்குத் தெரியும் இதுபோன்ற பலபேர்களை. ஆசை ... பேராசை. உழைக்காமல் உடனடியாக திடீர் பணக்காரன் ஆகணும் என்ற வெறி.\n//அருமையான பேட்டி ..அடிக்கடி இப்படி பேட்டிகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் எங்களுடன் ....\nபின்னூட்டங்கள் எல்லாம் அருமை ..அதுவும் நீங்க கடு���ு உளுந்து தாளித்து சேர்த்த விதம் பற்றி சொல்லியது அருமையோ அருமை :)//\nஅழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டிச் சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய முயற்சிக்கிறேன். அதற்கு ஓர் ஸ்பெஷல் தாங்க்ஸ்.\nமுதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களது இடுகையைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மஞ்சூவைப் போல, சாதாரணமாக எதையோ விற்று, வெள்ளைச்சட்டைக்காரர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இடுகைக்காக நீங்கள் மேற்கொண்ட முனைப்பு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது ஐயா\n//முதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களது இடுகையைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.//\nஎனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை திலகமே, வாருங்கள், வாருங்கள், வணக்க்ம். தங்களின் அன்பான வருகையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//மஞ்சூவைப் போல, சாதாரணமாக எதையோ விற்று, வெள்ளைச்சட்டைக்காரர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.//\nஆமாம் ... சார், இருக்கத்தான் இருக்கிறார்கள். வெளியுலக அனுபவம் உள்ள தாங்கள் சொன்னால் அது மிகச்சரியாகவே இருக்கும்.\n//இடுகைக்காக நீங்கள் மேற்கொண்ட முனைப்பு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது ஐயா கலக்கல்\nரொம்பவும் சந்தோஷம் சார். என் மனமார்ந்த நன்றிகள், எல்லாவற்றிற்குமே. ;))))))\nஎன்ற இரு ருசியான சமோஸாக்\nசுவராஸ்யமான பதிவுக்கு மிக்க நன்றி சார்\nசுவராஸ்யமான பதிவுக்கு மிக்க நன்றி சார்\nவாருங்கள், Ms. S.Menaga அவர்களே.\nதங்களின் சுவாரஸ்யமான கருத்துக்கும், அன்பான வருகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவாவ் கோபு அண்ணன்.. இப்போதான் கூகிள் ரீடர் பார்த்து புதுத்தலைப்புக்களை அடையாளம் கண்டு வந்துகொண்டிருக்கிறேன்.\nகவர்ச்சியான பதிவு.. குழுகுழுப்பன பதிவாக இருக்கு படிக்க. என்னால் இதை உண்மை என மனம் ஏற்றுக் கொள்ளுதே இல்லை...\nஆனா கேள்விப்பட்டிருக்கிறேன், உணவுக்கடை திறந்தால் ஓஹோ என உயரலாம் என.. அந்த விதத்தில் இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கு, ஆனா ஆரோ ஒருவர்தானெ கேட்கிறார்.. சும்மா சொல்லிட்டுப் போவமே எனவும் அவர் சொல்லியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுது...\n//வாவ் கோபு அண்ணன்.. இப்போதான் கூகிள் ரீடர் பார்த்து புது��்தலைப்புக்களை அடையாளம் கண்டு வந்து கொண்டிருக்கிறேன்.//\n“எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லே” என்றானாம் மகன், தன் அப்பாவைத்தேடி, பணம் வசூல் செய்ய வந்தவரிடம்.\nஅதுபோல உள்ளது இதுவும். நல்ல வேளையாக இந்த கூகுள் ரீடர் பார்த்து புதுத்தலைப்புகளை அடையாளம் கண்டு வந்ததாகச் சொல்லி எனக்கு ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திட்டீங்க இந்த மேட்டரை. நான் ஏதோ நம் அஞ்சூ அனுப்பிவெச்சு வந்தீங்களோன்னு தப்பா நினைச்சுட்டேன்.\n//என்னால் இதை உண்மை என மனம் ஏற்றுக் கொள்ளுதே இல்லை...//\nஅதே அதே ... சபாபதே என்னாலும் தான். [இது அந்த மேட்டர் இல்லை. மேலே உள்ள மேட்டர். ;) ]\n//ஆரோ ஒருவர்தானெ கேட்கிறார்.. சும்மா சொல்லிட்டுப் போவமே எனவும் அவர் சொல்லியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுது...//\nநீங்க ஒரு தனித்தன்மை வாய்ந்தவங்க. உங்களுக்கு எதுவும் புதிதாகத்தான் தோன்றும் .. மாறுபட்ட கோணத்தில். ஆனாலும் அதில் உண்மை இருக்கும். மகிழ்ச்சியே எனக்கு.\nநான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது. ///\nஹா..ஹா..ஹா.. சொல்லுவினம், இருப்பவர்கள் சிம்பிளாக இருப்பினமாம், இல்லாதொர்தான் தம்மிடம் இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள விலை உயர்ந்த ஆடைகளும், கோட்டும் சூட்டோடு திரிவார்களாம்:)..\n***நான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது.***\n//ஹா..ஹா..ஹா.. சொல்லுவினம், இருப்பவர்கள் சிம்பிளாக இருப்பினமாம், இல்லாதொர்தான் தம்மிடம் இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள விலை உயர்ந்த ஆடைகளும், கோட்டும் சூட்டோடு திரிவார்களாம்:)..//\nஉங்களின் கிளி கொஞ்சும் [சொல்லுவினம், இருப்பினமாம்] தமிழ் எனக்குப் புரிகிறதோ இல்லையோ ரொம்பப் புடிச்சுப்போச்சு. ;)))))\nஎன் தமிழ் எனக்கு இப்போ சுத்தமா மறந்து போச்சு.\nஎன் தமிழ் எனக்கு இப்போ சுத்தமா மறந்து போச்சு.\nஹா..ஹா..ஹா.. பன்றியோடு சேர்ந்தால் பசுவும் பழுதாகிடுமாமே:)) அப்பூடி ஆகப் போகுது பூஸோடு சேர்ந்த கோபு அண்ணனின் நிலைமை:).. இன்னும் கொஞ்ச நாளில்.. உங்களுக்கு சுத்தமா தமிழ்நாட்டுத் தமிழே மறந்திடும்:)) அல்லது மறக்கப்பண்ணிடுவோம்:))).. ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)).\n//என் தமிழ் எனக்கு இப்போ சுத்தமா மறந்து போச்சு.\nஹா..ஹா..ஹா.. பன்றியோடு சேர்ந்தால் பசுவும் பழுதாகிடுமாமே:)) அப்பூடி ஆகப் போகுது பூஸோடு சேர்ந்த கோபு அண்ணனின் நிலைமை:).. இன்னும் கொஞ்ச நாளில்.. உங்களுக்கு சுத்தமா தமிழ்நாட்டுத் தமிழே மறந்திடும்:)) அல்லது மறக்கப்பண்ணிடுவோம்:))).. //\nஐயோ ... கடவுளே ..... கடவுளே [அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் இதைப்படிக்கணும்]\nநல்லா இப்படியொரு ’அதிரடி அதிரா’விடம் என்னைச் சிக்க வைத்து விட்டாயே.\nஎதை இழந்தாலும் நான் என் கற்பை [அதாவது கற்பைப்போன்ற என் தாய்மொழி தமிழ்மொழியை] இழக்கக்கூடாதுப்பா.\n//ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)).//\nபாருங்கோ உங்களின் ஆருயிர் தோழி ’அதிரடி அதிரா’வின் அட்டகாசங்களை. நல்ல ஆளை எனக்கு புதுசா அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். கடவுளே .. கடவுளே ........\nஉங்கள் தோழியை சற்றே அடக்கி வையுங்கள். தூங்கும் புலியை இடற வேண்டாம்னு சொல்லுங்கோ. புலியும் [அவங்களுக்குப் பிடித்த புளியங்காய் அல்ல .... புலி] பதிலுக்கு சீறிப்பாய ஆரம்பித்தால் பூனை பூஸார் காலி என எச்சரிக்கை செய்யுங்கோ.\n//ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே// ன்னு எழுதிட்டாங்களே, நிர்மலா\nஇதற்கு நீங்க சும்மாவே விடக்கூடது.\nசூடாகக் கண்டனம் தெரிவிக்க வேணும். ;))))))\nஎனக்கென்னமோ அவரின் கதையில் முழு நம்பிக்கை வரவே இல்லை, அப்படிப் பணம் வந்தால் அவர் ஒரு ஹோட்டல் ஆரம்பித்திருப்பார்ர்.. சரி இப்ப அதெல்லாம் எதுக்கு..\nபோதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து. இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கோணும், இதுக்கெல்லம் டக்குப் பக்கென ரையைக் கழட்டிப் பொக்கட்டில வைக்கப்பூடா:)) ஹா..ஹா..ஹா..:).\nஉடம்பில எவ்வளவு எண்ணெய் பூசிக்கொண்டு மண்ணில உருண்டாலும், ஒவொருவருக்கும் எவ்வளவு ஒட்டோணுமோ அவ்வளவுதானாம் ஒட்டும்:)) அப்படித்தான் பணமும் எல்லாமும்.. அளந்தபடிதானே எல்லாம்...\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்:)\nபதிவு நகைச்சுவையோடு கூடிய நல்ல சுவையானதாக இருந்துது.\n//எனக்கென்னமோ அவரின் கதையில் முழு நம்பிக்கை வரவே இல்லை, அப்படிப் பணம் வந்தால் அவர் ஒரு ஹோட்டல் ஆரம்பித்திருப்பார்ர்..//\nஅங்கே தான் நீங்கத் தப்புக்கணக்குப் போட்டுட்டீங்க அவர் ஏன் ஹோட்டல் ஆரம்பிக்கவில்லைன்னு தெரியணுமா உங்களுக்கு இதோ இந்தப்பதிவுக்குப் போய்ப்பாருங்க தெரியும்.\nதலைப்பு: ”பஜ்ஜின்னா ... பஜ்ஜி தான்”\n//போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து. இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கோணும், இதுக்கெல்லம் டக்குப் பக்கென ரையைக் கழட்டிப் பொக்கட்டில வைக்கப்பூடா:)) ஹா..ஹா..ஹா..:).//\nஹா ஹா .... ரையைக் கழட்டிப் பொக்கட்டில வைக்கப்பூடா;)) புதிய அழகான கிளிகொஞ்சும் மூன்று வார்த்தைகள். எந்த மொழியோ\n//உடம்பில எவ்வளவு எண்ணெய் பூசிக்கொண்டு மண்ணில உருண்டாலும், ஒவொருவருக்கும் எவ்வளவு ஒட்டோணுமோ அவ்வளவுதானாம் ஒட்டும்:)) அப்படித்தான் பணமும் எல்லாமும்.. அளந்தபடிதானே எல்லாம்..//\nகேவலம் மண் ... உடம்பில் ஒட்ட வேண்டி, டின் டின்ன்னாக எண்ணெயை பூசிக்கொள்ள முடியுமா, அதிரா\nஎண்ணெய் பற்றிய விலைவாசி தெரியாமல் இருக்கீங்களே\nஆனாக்க இதையே தான் [இந்தப்பழமொழியையே தான்] எல்லாப்பயல்களும் ரொம்ப நாளாச் சொல்லித்திரியறாங்க.\nஅதனால் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொள்கிறான் உங்கள் கோபு அண்ணன், அதுவும் அதிரடி அதிராவுக்காக மட்டுமே [as a very special case] ;).. .\n//எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்:)\nஇதை [அதே அதே சபாபதே\nஎன் அன்புத்தங்கை மஞ்சுவும் நானும் மட்டுமே பயன்படுத்தலாம். COPY RIGHT வாங்கிட்டோம்.\nஅதே அதே ..... சபாபதே \n//பதிவு நகைச்சுவையோடு கூடிய நல்ல சுவையானதாக இருந்துது.//\nநம் இருவருக்கு மட்டுமே நம் அஞ்சூ கொடுத்த அதிரஸம் போலவா\nபதிவுக்கு வருகை தந்து கலகலப்பாக்கி சிறப்பித்த\nஅ தி ர டி அ தி ரா வு க் கு ஜே \nகோபு அண்ணன், நேரம் எடுத்தாலும், ஒவ்வொருவரையும் மதிச்சு, ஒவ்வொன்றுக்கும், பொறுமையா அழகாகப் பதில் போடுறீங்க அதுதான் முக்கியம், எனக்கும் அதுதான் புய்க்கும்:). கீப் இட் மேல:))..\n... ஹையோ உங்கட “கொப்பி வலது”:) ஐ.. தெரியாமல், பழக்க தோஷத்தில எழுதிட்டென், அழிக்க ரேசர் இல்லை, நீங்க படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).\n//கோபு அண்ணன், நேரம் எடுத்தாலும், ஒவ்வொருவரையும் மதிச்சு, ஒவ்வொன்றுக்கும், பொறுமையா அழகாகப் பதில் போடுறீங்க அதுதான் முக்கியம், எனக்கும் அதுதான் புய்க்கும்:). கீப் இட் மேல:))..//\n”புய்க்கும்” : ஆஹா, மழலைபோல பேசி என்னை சொக்க வைக்கிறீங்க\nமழலைகளைக் கண்டால் எனக்கு ரொம்பவுமே புய்க்கும்.\nநான் எழுதிய “மழலைகள் உலகம் மகத்தானது” என்பதை மறக்காமப் படியுங்கோ ... ;))))) அதில் உங்களுக்குப�� புய்க்கக்கூடிய நிறைய விஷயங்கள் இருக்கு.\nகீப் இட் மேல:)).. ஒரே சிரிப்பு தான், எனக்கு.\nஉங்க பாடு பரவாயில்லீங்க. பஞ்சமில்லாமல் மேலேயும் உண்டு கீழேயும் உண்டு தான்.\nஅதனால் நீங்க [’கீப் இட் மேலே’ அல்லது ’கீப் இட் கீழே’ என்று எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். எங்களுக்குத்தான் மேலேயா கீழேயே எங்கே கீப் செய்வது முதலில் என்ற குழப்பங்கள் வரும்.\n... ஹையோ உங்கட “கொப்பி வலது”:) ஐ.. தெரியாமல், பழக்க தோஷத்தில எழுதிட்டென், அழிக்க ரேசர் இல்லை, நீங்க படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).//\n அடடா எவ்வளவு நகைச்சுவை உணர்வு தங்களுக்கு. புல்லரிக்குது எனக்கு.\n//அழிக்க ரேசர் இல்லை, நீங்க படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).// இது அதை விட சூப்பர் போங்க....\nஅழிக்கத்தான் ஆசை ... கிழிக்கத்தான் ஆசை ... ன்னு\nகேவலம் மண் ... உடம்பில் ஒட்ட வேண்டி, டின் டின்ன்னாக எண்ணெயை பூசிக்கொள்ள முடியுமா, அதிரா\nஎண்ணெய் பற்றிய விலைவாசி தெரியாமல் இருக்கீங்களே\nபாருங்கோ கோபு அண்ணன் நீங்களும் பணத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறீங்கபோல...:)) மண்ணைக் கும்பிடுவார்கள், ஆனா எண்ணெயை ஆரும் கும்பிட்டதாக சரித்திரத்தில் உண்டோ அப்போ மண் உயர்வானதுதானே\nபார்த்தீங்களோ ஒரு பூஸிடம் மாட்டிவிட்டீங்க:) இதுக்குத்தான் அஞ்சுவின் பேச்சைக் கேட்காதீங்க எனச் சொல்வது, அவதானே என்னை அறிமுகம் செய்தவ உங்களுக்கு\nபாருங்கோ என் பின்னூட்டங்களுக்கு ஒண்ணொண்ணா பதில் போட்டு முடிப்பதெப்போ, நீங்க புதுத்தலைப்பு போடுவதெப்போ:))..விடமாட்டமில்ல:).. ஹையோ ஓவராக் கதைக்கிறேனோ பயமாக் கிடக்கூஊஊஊஊஊ:) என் வாய்தேன் நேக்கு எடிரி:)... மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்:).\n//மண்ணைக் கும்பிடுவார்கள், ஆனா எண்ணெயை ஆரும் கும்பிட்டதாக சரித்திரத்தில் உண்டோ அப்போ மண் உயர்வானதுதானே\nமண் எப்போதுமே உயர்வானது தான். மண் இல்லாவிட்டால் எண்ணெய் வித்துக்கள் விளையவோ எண்ணெய் கிடைக்கவோ வழியில்லை தான். இந்த விளக்கத்தினை எனக்கு அளித்துள்ள அதிரடி அதிராவை நான் கும்பிடுகிறேன்.\n[அதற்காக அதிரடி அதிராவும் மண்ணும் மண்ணாங்கட்டியும் ஒன்று தான்னு நான் சொல்வதாக என நினைத்து சண்டைக்கு வரப்படாது சொல்லிப்புட்டேன், அட்வான்ஸாக.... ;) ]\n//பார்த்தீங்களோ ஒரு பூஸிடம் மாட்டிவிட்டீங்க:)//\n//இதுக்குத்தான் அஞ்சுவின் பேச்சைக் கேட்காதீங்க ���னச் சொல்வது, அவதானே என்னை அறிமுகம் செய்தவ உங்களுக்கு\nஅதே அதே ...... சபாபதே \nஅவங்களோட ரொம்ப நாளா எனக்குப்பழக்கம் உண்டே. ரொம்ப ரொம்ப நல்லவங்களாச்சே. ஏன் என்னை உங்களிடம் இப்படிக் கோத்துவிட்டுட்டு, ஏதாவது பிரச்சனைன்னா பஞ்சாயத்து பண்ணவும் வராமால், எங்கேயோ எஸ்கேப் ஆயிடுறாங்களே ... ஐயோ ..\n//ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))// ன்னு சொல்லிட்டுப்போனீங்க.\nநான் அதைப் படிச்சுட்டு [உள்ளுக்குள் நினைத்து நினைத்து சிரியோ சிரின்னு சிரித்தாலும்] வெளியே ரொம்பவும் பயந்தே போய்விட்டேன்.\nஆனாக்க அவங்க வரவே இல்லை. ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியலையே\nமொத்தத்திலே எனக்கு நேரம் சரியில்லையோ என்னவோ.\n//பாருங்கோ என் பின்னூட்டங்களுக்கு ஒண்ணொண்ணா பதில் போட்டு முடிப்பதெப்போ, நீங்க புதுத்தலைப்பு போடுவதெப்போ\nபோச்சுடா, ஏதோ பெரிய திட்டத்தோடு தான் இருக்கீங்க போலிருக்கு.\n//ஹையோ ஓவராக் கதைக்கிறேனோ பயமாக் கிடக்கூஊஊஊஊஊ:)//\nஇந்தக்கதைத்தல் எனக்கு ரொம்பப் புய்ச்சிப்போச்சு. அதாவது கதைத்தல் என்ற வார்த்தை ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு சொல்ல வந்தேன் உங்களை மாதிரியே.\n//என் வாய்தேன் நேக்கு எடிரி:)... மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்:)//\nஉங்களுக்குத் தமிழும் இங்கிலீஷும் கலந்து நல்லாவே வருது. எனக்குத்தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே மறந்து போயிடும் போலிருக்கு.\nஅப்பாடா. ”நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்”.\n//ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))// ன்னு சொல்லிட்டுப்போனீங்க.\nநான் அதைப் படிச்சுட்டு [உள்ளுக்குள் நினைத்து நினைத்து சிரியோ சிரின்னு சிரித்தாலும்] வெளியே ரொம்பவும் பயந்தே போய்விட்டேன்.\nஆனாக்க அவங்க வரவே இல்லை. ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியலையே\nஉங்களுக்கு விஷயமே தெரியாதுபோல கோபு அண்ணன்:)) அது வேறொன்றுமில்லை:) அவவுக்கு ஒரு “பூஸுடன்” மோதப் பயம்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு ஸ்ரவ் அடுப்பில எரிச்சிடுங்கோஓஓஓ:)).\n//உங்களுக்கு விஷயமே தெரியாதுபோல கோபு அண்ணன்:)) அது வேறொன்றுமில்லை:) அவவுக்கு ஒரு “பூஸுடன்” மோதப் பயம்:))..//\n நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.\nஇந்தப் பின்னூட்டப்பகுதியின் கீழே வாங்க [கட்டிலுக்குக்கீழே பதுங்குக்குழின்னு எழுதினீங்களே ... அதே அதே சபாபதே போல கீழே வாங்க] இன்றைக்கு [16th] வந்து மூன்று பின்னூட்டம் கொடுத்திருக்காங்க.\nபட்டும் படாததுமாக எழுதிருக்காங்க. மூன்றாவது பின்னூட்டத்தில் [பூஸுடன் மோத பயந்துகொண்டு] பூஸை ஒரே தூக்காகத் தூக்கி வைச்சுட்டாங்க. தூக்கி வைச்சு எழுதியிருக்காங்க.\n//:)))) எல்லா புகழும் பெருமையும் எங்கள் தானை தலைவி அதிரா அவர்களையே சேரும்.// By அஞ்சூ\n//ஹையோ படிச்சதும் கிழிச்சு ஸ்ரவ் அடுப்பில எரிச்சிடுங்கோஓஓஓ:)).//\nமேலும் இன்று ஒரு கிளிகொஞ்சும் தமிழ் வார்த்தை கற்க முடிந்துள்ளது. ”ஸ்ரவ்”\nநாங்க அதை “ஸ்டவ்”ன்னு தான் சொல்லுவோம்.\nஒன்று புரிகிறது எனக்கு. “ட” வர வேண்டிய இடங்களிலெல்லாம் “ர” அல்லது “ற” போடும்,\nரம்பம் போன்ற ஆசாமிகள் நீங்க.\nஇதுக்கு எதுக்கு ஆரிடமாவது போகோணும்:) உங்கட பிறந்த தேதியையும் மாதத்தையும் மட்டும் சொல்லுங்கோ.. நானே சாத்திரம் சொல்லுவேன்:))...\nஅன்புள்ள ஜோதிடர் அதிரா அவர்களே,\nஎனக்கு ஜோஸ்யம் பார்க்க என்னிடம் FEES ஏதும் கேட்கக்கூடாது.\nஆரம்பத்திலேயே *விழிப்புணர்வுடன் இதைச் சொல்லிவிட்டேன்.\n[இவ்வளவு நாழியும் இந்தத்தங்களின் பின்னூட்டத்தைப் பார்க்காமலேயே தூங்கிக்கொண்டு இருந்தேன். அதனால் இப்போது தான் *விழிப்புணர்வு ஏற்பட்டது.]\nஎன் பிறந்த மாதம் : டிஸம்பர்\nஎன் பிறந்த நாள்: எட்டு\nதன் பிறந்த நாள் பலன்களை\nஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... உங்கள் பிறந்த நாள் வெகு விரைவில் இல்லை:).. மிக அருகிலேயே இருக்கிறது:). எட்டாம் எண்ணில் பிறந்தோருக்கு வாழ்க்கையில் எப்பவுமே ஏற்றம் இறக்கம் மாறிக்கொண்டே இருக்குமாம்... நகைச்சுவையுணர்வு இருக்குமாம்...\nஎனக்கு இதுக்கெல்லாம் பீஸ் வாணாம்:) பீஸ் வாங்கினால் மகிமை கொறைஞ்சிடுமாம்:)... ஆனா நான் வாணாம் எண்டாப்போல நீங்க என்ன வெறுங்கையுடன் போகவிட்டிடுவீங்களோ இல்லைத்தானே:)... அதனால பெரிசா ஒண்ணும் வாணாம்ம்.. சின்னதா ஒரு “பெரிய வைரத்தோடு”:) அதுகூட எனக்காக இல்லை, தெரியாமல் வள்ளிக்கு ஒரு நேர்த்தி வச்சுட்டேன்:) அதை நிறை வேத்தத்தான்:). மியாவும் நன்றி.\nஅன்பின் அதிரா, [அதிரடி அதிரா] வாங்கோ, வாங்கோ\nநீங்க எப்படியும் இங்கே வருவீங்க, வந்து என்னிடம் வசமாக மாட்டுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.\nஉங்கள் பிறந்த நாள் வெகு விரைவில் இல்லை:)..\nமிக அருகிலேயே இருக்கிறது:). //\n என் மேலிட்த்தின் அருகிலே தானே\nஅன்றும் இன்றும் என்றும் நான் அவங்க அருகிலேயே தானே இருக்கிறேன்.\nநீங்க என்ன புய்ச்சா கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க\nஅதிரடி அதிராவுக்கு ... 2\n//எட்டாம் எண்ணில் பிறந்தோருக்கு வாழ்க்கையில் எப்பவுமே ஏற்றம் இறக்கம் மாறிக்கொண்டே இருக்குமாம்..//\nஇதுவிஷயத்தில் நீங்க பிரபல ஜோஸ்யர் தான் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். தினமுமே மாறிமாறி ஏற்றமும் இறக்குமும் தான். என் ஜோலியே அதுதான்.\nஅச்சா பஹூத் அச்சா ;))))))\nஅதிரடி அதிராவுக்கு ... [3]\nஇதுவும் ஓரளவுக்கு ஒத்துக்கொள்கிறேன். ஏதோ ஓரளவுக்கு நகைச்சுவை உணர்வு உண்டுதாங்க.\n[ஆனாக்க அதிரடி அதிராவின் அளவுக்குக் கிடையாதுங்க]\nஒருதடவை கல்யாணம் ஆன புதுச்சிலே ஏதோ ஒரு ஜோரிலே அவள் காதை நான் கடிப்பதாக நினைத்து காதுத்தோட்டையே கடிச்சு முழுங்கிட்டேங்க.\nஅவ்வளவு ஓர் ”ந கை ச் சு வை” உணர்வு எனக்கூஊஊ.\n//எனக்கு இதுக்கெல்லாம் பீஸ் வாணாம்:) பீஸ் வாங்கினால் மகிமை கொறைஞ்சிடுமாம்:)//\nஆஹா, இதைக்கேட்டதும் எனக்குப் புல்லரிச்சுப்போய், சீப்பை எடுத்து உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சர்வாங்கத்தையும் சொரிந்து கொண்டேன். ;))))))))\n:)... அதனால பெரிசா ஒண்ணும் வாணாம்ம்.. சின்னதா ஒரு “பெரிய வைரத்தோடு”:)//\n வெள்ளிக்கிழமையும் அதுவுமா, அதுவும் நவராத்திரி வெள்ளிக்கிழமையும் அதுவுமா, ஒரு சுமங்கலிப்பொண்ணு ஆசைப்பட்டு, துணிச்சலோட, இதுவரை என்னிடம் யாருமே [என் மேலிடம் உள்பட] கேட்காத ஒரு பொருளைக் கேட்டுடுத்து.\nஇது என்ன பிரமாதம் After all “வைரத்தோடு” தானே சந்தோஷமாப் செய்து போட்டு விடுவேன்.\nஏற்கனவே நீங்க வைர நெக்லஸ் ஒண்ணு கேட்டிருக்கீங்க. அதுவும் நினைவில் உள்ளது எனக்கு.\n[நீங்க ஒருவேளை மறந்துட்டீங்களோ என்னவோ.- உங்க பதிவுலே பின்னூட்டத்திலே Sl. No: 155 இல் பாருங்கோ.\n//சே..சே... அதிராவைத் தப்புத் தப்பாவே கணக்கெடுத்து வச்சிருக்கிறார் கோபு அண்ணன்:)).. இதுக்கெல்லம் போய் நான் பீஸ் கேட்பனோ.. அதுவும் எக்கவுண்டில போடச் சொல்லி சே..சே.. காசெல்லாம் வாணாம்ம்.. ஒரு வைர நெக்லஸ் தந்தால் போதும்:) நேர்த்திக்கடன் ஒன்று இருக்கு அதை நிறைவேத்தத்தான்:))..//\nநீங்க மறந்தாலும் நான் மறப்பேனா என்ன நான் எட்டாம் நம்பர் ஆசாமியல்லவா\nஅதனால் இப்போவே வைர நெக்லஸ், வைரத்தோடுகள், வைர மூக்குத்தி மூணுமே வாங்கித்தருவதா முடிவு\nநான் ம���டிவு பண்ணினதுமே ஒரே கிழியா டார்ர்ர்ரா கிழிச்சுட்டேன். [இது வேற கிழி]\nஅதாவது என் செக் புக்குலேந்து செக்கைக் கிழிச்சுப்புட்டேன்.\n[அதிலே பணம் இருக்கோ இல்லையோ அது வைரக்கடைக்காரனுக்கும் பேங்கருக்கும் தான் பாதரேஷன்; எனக்கோ உங்களுக்கோ அல்ல]\n//அதுகூட எனக்காக இல்லை, தெரியாமல் வள்ளிக்கு ஒரு நேர்த்தி வச்சுட்டேன்:) அதை நிறை வேத்தத்தான்:) . மியாவும் நன்றி//\nஅதிரடி அதிராவுக்கு மட்டுமே உண்டு.\nவள்ளி குள்ளின்னு யாரையாவது நடுவுலே கொண்டாராதீங்கோ, ப்ளீஸ்.\nஅப்புறம் மியாவுக்கும் கிடைக்காது. ஜாக்கிரதை. ;)))))\n//ஆனா நான் வாணாம் எண்டாப்போல நீங்க என்ன வெறுங்கையுடன் போகவிட்டிடுவீங்களோ //\n அது எப்படீங்க வெறும் கையோட அனுப்பமுடியும்\nமருதாணியாவது இட்டு சிவக்கவைச்சுத்தானே அனுப்புவோம் ;)))))\nஅதுமட்டுமா தலைக்குப்பூவு, நெற்றிக்குக் குங்குமம், வெத்தலை, பாக்கு, வாழைப்பழம்ன்னு எல்லாமே ஒண்ணும் குறைவைக்காம கொடுத்து, சந்தோஷமாகத்தானே போக விடுவோம்.\nஆனாக்க ஒரு முக்கியமான விஷயம்ங்க.\nஒண்ணு இல்லே ரெண்டு முக்கியமான விஷயங்க.\nஇந்த வைரத்தோடு விஷயம் உங்க காதோடு மட்டுமே இருக்கோணும்.\nஇரகசியமா நமக்குள்ளே மட்டும் இருக்கோணும் . யாரிடமும் சொல்லக்கூடாது.\nஎல்லாப்பதிவர்களுக்கும் வைரத்தோடு, வைர மூக்குத்தி, வைர நெக்லஸ் வாங்கித்தர என்னால முடியாது ...... ஜாமீஈஈஈஈஈஈஈ\n[ஒருசில தமிள் வார்த்தையெல்லாம் உங்களோடது தான் - அதாவது உங்களோட கொப்பி வலது தான் - நாங்க அதை COPY RIGHT ன்னு தப்பாச்சொல்லுவோம் தான்]\nஇது ரொம்ப முக்கியமான விஷயம்.\nஉங்க சைஸ் எனக்கு அர்ஜெண்டா வேணும்.\nஅதாவது கழுத்து நெக்கு சைஸ்.\n[Neck Size] வைர நெக்லஸ் ஆர்டர் கொடுக்கத்தான்.\nமற்றவை நுழையா விட்டாலும் சற்றே அகட்டி விட்டுக்கொள்ளலாம்.\nஅதில் ஒன்றும் ப்ராப்ளம் இருக்காது.\n[அதாவது வைரமூக்குத்தி, வைரத்தோடு போடும்\nமூக்கு, காது துவாரங்களைத்தான் சொல்றேன்]\nஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)) தெரியாமல் ஒரு தூங்கும் புலியின் மீசையில:) .. டச்சு பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:)... எனக்கு வைரமும் வாணாம்ம்.. தங்கமும் வாணாம்ம்:)).. நான் திருப்பதியில பிச்சை எடுத்து என் நேர்த்தியை நிறைவேத்தப் போறேன்ன் ஜாமீஈஈஈஈஈ:)) பூஸ் ஒன்று புறப்படுதே:)) பிச்சை எடுக்கத்தேன்:))...\n//[அதாவது வைரமூக்குத்தி, வைரத்தோடு போடும்\nமூக்கு, காது துவாரங்களைத்தான் சொல்றேன்]\nவாணாம்ம்.. வணாம்ம்ம் ஜொல்லிட்டேன்ன்:)).. “முற்றும்” :) எனப் போட்டு முடிச்சிட்டு டக்குப் பக்கெனப் புதுத்தலைப்பு போட்டிடுங்கோ:).. போற வழியில மங்கோ ஊசாவது கிடைக்கும்:))..\nஉஸ்ஸ்ஸ்ஸ் என் தலை தப்பியது அம்பிரான் புண்ணியம் ஜாமீ:)) கட்டிலடியை விட்டு வெளியில வர ஆசைச்ப்பட்டது டப்பாப்போச்சு:).. இனி முருங்கில ஏறி இருந்திட வாண்டியதுதான்:).\nஉங்கள் “மூக்குத்தி” தலைப்பு ஓபின் ஆகுதில்லையே:( கோபு அண்ணன் கவனியுங்கோ. சீயா மீயா...\nVGK to அதிரடி அதிரா\n//குட்டி ஊசி இணைப்பு:// = சிறிய பின்குறிப்பு\n//உங்கள் “மூக்குத்தி” தலைப்பு ஓபின் ஆகுதில்லையே:( கோபு அண்ணன் கவனியுங்கோ. சீயா மீயா...//\nகவனிச்சுட்டேன் தாங்கள் சொன்னக் குட்டியை ஸாரி “குட்டி ஊசி இணைப்பை”. எனக்கு ஓபன் ஆகிறதே அதில் மொத்தம் ஏழு மூக்குத்திகள் உள்ளன. அதாவது ஏழு பகுதிகள். எதையாவது ஒண்ணை TRY பண்ணிப்பாருங்கோ.\n//குட்டி ஊசி இணைப்பு:// = சிறிய பின்குறிப்பு\nஹா..ஹா..ஹா.. இதைப் பார்த்துச் சிரிச்சிட்டுப் போறேனாம் எனச் சொல்லிடுங்கோ கோபு அண்ணனிடம்:).\nகதையை வாசிக்கும் போது சிரிப்பாக இருந்தது . மஞ்சூ நன்றாக புழுகி இருக்கின்றார் போலும் இருக்கின்றது. ஆனாலும் இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . இங்கும் அப்படித்தான் சாதாரணமான கூலி வேலை செய்கின்றவர்கள் அழுக்கு ஆடையிலே இருப்பார்கள் ஆனால் வருமானம் அவர்களே கூடுதலாகப் பெறுகின்றார்கள்\nவாருங்கள் Mrs.சந்திரகெளரி Madam, வணக்கம்.\n//கதையை வாசிக்கும் போது சிரிப்பாக இருந்தது.//\nரொம்பவும் சந்தோஷம். தாங்கள் சிரித்ததில் மகிழ்ச்சியே\n//மஞ்சூ நன்றாக புழுகி இருக்கின்றார் போலும்//\nபுழுகியும் இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம்.\n//ஆனாலும் இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.//\nதாங்கள் ஏற்றுக்கொண்டதில் எனக்கும் சந்தோஷமே.\n//இங்கும் அப்படித்தான் சாதாரணமான கூலி வேலை செய்கின்றவர்கள் அழுக்கு ஆடையிலே இருப்பார்கள் ஆனால் வருமானம் அவர்களே கூடுதலாகப் பெறுகின்றார்கள்.//\nஅங்கிங்கனாதபடி எங்கும் இவர்கள் உலகினில் பரவித்தான் உள்ளனர் என்கிறீர்கள்..... கொசுக்கள் போலவே ;))))))\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nமுதலில் நீண்ட நாட்களுக்குப் ��ிறகு, உங்களது பகிர்வைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஐயா...\nஇது போல் மனிதர்கள் நிறைய பேர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது 100% உண்மை...\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nதிரட்டிகளில் எனக்கு என்றுமே நாட்டம் இல்லை.\nஇருப்பினும் தங்கள் தகவல்களுக்கு நன்றி.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nஉழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார் ....வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள் ஐயா ....\n//உழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார் ....//\nஆம் நம் சமீபத்திய வலைச்சர ஆசிரியர் பெயரும் மஞ்சு தான். அவரும் அப்படியே தான். அனைவர் மனதிலும்\nஇந்த இணைப்பினை மட்டுமாவது தயவுசெய்து பாருங்கோ. உங்களுக்கே தெரியவரும்.\n//வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள் ஐயா ....//\nதங்களின் அன்பான வருகையும், அழகான் கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது, மேடம்.\nஎன்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிக்கணும்.\nஎனக்கும் இந்தக் கதை வந்தது. இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.\nஎப்படியோ, உங்களை மறுபடியும் பதிவுகள் எழுத வைத்த மஞ்சூ - விற்கு நன்றி சொல்ல வேண்டும்\nவாங்கோ வாங்கோ திருமதி ரஞ்ஜனி நாராயணன் மேடம்.\n//என்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிக்கணும்.//\nஇந்த வார வலையுலகின் V V I P நீங்கள் தான். இங்கு வருகை தர நேரம் ஒதுக்கியதே பெரிய விஷயம் தான். மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் நமக்குள் தேவை தானா மேடம்.\n//எனக்கும் இந்தக் கதை வந்தது. இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.//\nஉங்களுக்கு மின்னஞ்சலில் வராமல் இருக்குமா நீங்கள் என்ன சாதாரண ஆளா நீங்கள் என்ன சாதாரண ஆளா இந்த வார வலைச்சர ஆசிரியர் வேறு.\nஆங்கில் மின்னஞ்சலில் உள்ளது கொஞ்சம் தான் மேடம். நான் என் தமிழாக்கத்தில் மேலும் சேர்த்துள்ளது தான் அதிகம்.\nஇந்த எல்லாப்பின்னூட்டங்களுக்கும் நான் பதில் அளித்துள்ளேனே. அவற்றைப்படித்தாலே என் கருத்தும் இருக்கும் அல்லவா\nபெரிய விவாத மேடை போல அமைந்து விட்டது பாருங்கோ. பலரும் பலவித கருத்துக்கள் அழகாகக் கூறியுள்ளார்கள் பாருங்கோ. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\n//எப்படியோ, உங்களை மறுபடியும் பதிவுகள் எழுத வைத்த ம��்சூ - விற்கு நன்றி சொல்ல வேண்டும்\nபுரிந்துகொண்டேன். அர்த்தபுஷ்டியுடன் கூடிய அழகான வார்த்தைகள் இவை. பிரபல எழுத்தாளர் என்றால் சும்மாவா\nமஞ்சூஊஊஊஊஊஊஊஊ வுக்கு என் நன்றிகளும்.\nசில குறுந்தொழில்களில் ஒயிட் காலர்ஸ்களைவிட அதிக வருமானம் ஈட்ட முடிவது உண்மையே.ஆனாலும் ஒரு தினத்தில் இத்தனை சமோசாவா,அதை நம்ப முடியவில்லை.உங்களுக்கு வந்த மெயிலை அழகாக கதைப் பதிவாக பதிவிட்டமை நன்றாக உள்ளது.\nவாங்கோ வாங்கோ திருமதி ஆச்சி மேடம்.\n தங்களின் வருகை எனக்கு மிகவும் பசுமையாக உள்ளது.\n[பச்சை உடம்பு எனச் சொல்லுவார்களே ;)))))].\nகைக்குழந்தை ”யக்சிதாஸ்ரீ” பிடித்துக்கொண்டு நிற்பது போல நேற்று தான் கனவு கண்டேன். இன்று பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். ரிஸ்க் எடுக்காதீங்கோ.\n//சில குறுந்தொழில்களில் ஒயிட் காலர்ஸ்களைவிட அதிக வருமானம் ஈட்ட முடிவது உண்மையே.//\n//ஆனாலும் ஒரு தினத்தில் இத்தனை சமோசாவா,அதை நம்ப முடியவில்லை.//\nஜனத்தொகையும், ரயில் பயணிகள் எண்ணிக்கையும், பசியும், ருசியும் அதிகம் தானேங்க அதனால் நாம் இதையும் [தினமும் ஆயிரக்கணக்கான சமோஸாவையும்] நம்பலாம்.\nமேலும் என்னைப் போன்றவர்கள் [எதையாவது பக்க வாத்யம் போல அடிக்கடி வாங்கி அசை போட்டுக்கொண்டே இருப்பவர்கள்] ஒருவரே டஜன்கணக்கில் வாங்கிச் சாப்பிடுவதும் உண்டு தானே. ;)))))\n//உங்களுக்கு வந்த மெயிலை அழகாக கதைப் பதிவாக பதிவிட்டமை நன்றாக உள்ளது.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஉண்மை கதையோ, கற்பனையோ, ஒன்று நிஜம்... நமக்கு செலவுகள் அதிகம். காரும் வீடும், குளிர் சாதன வசதிகளும் மஞ்சூவுக்குத் தேவைப்படுவதில்லை... சம்பாதிக்கும் பணம் சேமிப்பாய் மாறுகிறது...\nவாருங்கள் சகோதரி Ms கிருஷ்ணப்ரியா அவர்களே. தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. WELCOME TO YOU \n//உண்மை கதையோ, கற்பனையோ, ஒன்று நிஜம்... நமக்கு செலவுகள் அதிகம். காரும் வீடும், குளிர் சாதன வசதிகளும் மஞ்சூவுக்குத் தேவைப்படுவதில்லை... சம்பாதிக்கும் பணம் சேமிப்பாய் மாறுகிறது...//\nநூற்றில் ஒரு வார்த்தை. அதே அதே ... மிக அழகாகப் புரியும்படியாக இனிமையாக இதமாக பதமாகச் சொல்லி விட்டீர்கள்.\nதங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nசில காலம் முன்பு ஐதராபாத்தில் ஒரு பிச்சைக்காரனின் சராசரி நாள் வருமானம் 1500 ரூபாய் என்ற செய்தியைப் படித்தபோது வியந்து போனேன். இப்போது இந்த எளிய வியாபாரம் மூலம் இத்தனை பணம் வரும் என்கிற வியப்புத் தகவல் உங்கள் மூலம் அறிந்ததில் மீண்டும் வியப்பு. உங்களின் நடை அழகு. (எழுத்து நடையை சொன்னேன் சார்)\n//சில காலம் முன்பு ஐதராபாத்தில் ஒரு பிச்சைக்காரனின் சராசரி நாள் வருமானம் 1500 ரூபாய் என்ற செய்தியைப் படித்தபோது வியந்து போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2011/", "date_download": "2018-06-18T01:42:29Z", "digest": "sha1:YGG7QIBPHPNR5EARLRNEL4XVGXZTZNNL", "length": 24036, "nlines": 69, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: 2011", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nபளார் என சத்தம் கேட்டது. என்னவென்று முழித்த பார்த்த பின் தான் தெரிந்தது, என் புட்டத்தில் அடி விழுந்திருந்தது. எதிரில் கோபாவேசமாக அப்பா. ”அடிச்சது கூட சொரணை இல்லாம தொரைக்கு அப்பிடி என்ன தூக்கம்.” என்று அப்பா கத்தினார். அப்பா பேசுவதே சமயத்தில் கர்ஜனை போல இருக்கும். இதில் கத்தினால் குலை நடுங்காமல் வேறு என்ன செய்வது. மணி ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. நான் இன்னும் எழாமல் இருந்தது தான் அப்பாவின் அதிகாலை ருத்ர தாண்டவத்தின் காரணம். அப்பா ரேடியோவில் பைபிள் நேரம் கேட்க ஆரம்பித்த போதே நான் எழுந்திருத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நிமிடம் தூங்கலாம் என்ற என் சோம்பேறித்தனம் தான் காரணம். மெளனமாக எழுந்து கழிவறைக்கு சென்றேன். எனக்கு முன்னால் எழுந்திருந்த தம்பி என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான். காலக் கொடுமையை நொந்து கொண்டேன்.\nஅப்பா ஒன்றும் அத்தனை கோபக்காரர் இல்லை. இருப்பினும் அவரது இராணுவ அட்டவணையை நானோ, என் தம்பியோ தவறினால் தான் அவரின் கைகள் பரபரக்கும். எனக்கும், தம்பிக்கும் ஜென்ம சத்ரு உண்டென்றால் அது அப்பாவின் ரேடியோ தான். அது ஒரு பழைய மர்ஃபி ரேடியோ. 1976 மாடல். அந்த காலத்தில் மர்ஃபி ரேடியோவை வைத்திருப்பதே ஒரு கவுரவமாம். அப்பா சொல்வார். தனது முதல் மாத சம்பளத்தில் பாட்டிக்கு நகை எடுத்தது போக மிச்சத்தில் வாங்கியதாம். அதை உபயோகிக்கும் சூட்சமம் அப்பாவிற்கு மட்டுமே தெரியும். அப்பா இல்லாத நேரத்தில் ஒரு சமயம் அதை போட்ட போ���ு பாடவில்லை. அப்பா சாவகாசமாக வந்து அதை இரண்டு தட்டு தட்டினார். பி.சூசிலா பாடினார். ரேடியோவை வைப்பதற்காக தனியாக ஒரு சதுர பலகை செய்து வைத்திருந்தார். அதை சுவற்றில் சாத்தி அதன் மேல் மர்ஃபியை வைத்திருக்கும் போது, ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் சமர்த்தாக இருக்கும். கல்லூரி காலத்தில் அவர் வைத்திருந்த ஃபிலெட்டா ட்ரான்சிஸ்டர் கூட இன்னும் வீட்டில் தான் இருக்கிறது. அது என்னவோ மர்ஃபி மீதான காதல் அவருக்கு ஓய்ந்த பாடில்லை.\nஅப்பாவின் ஒரு நாள் நிகழ்வுகளை, வானொலி அட்டவணையை வைத்து சொல்லி விடலாம். எத்தனை மணிக்கு எழுந்தாலும் ரேடியோ போட்டு விடுவார். உலகில் இருந்த அத்தனை தமிழ் வானொலி நிலையங்கள் அவருக்கு அத்துப்படி. நான்கு மணிக்கு எழுந்தால் சிங்கப்பூர் வானொலி, அதற்கு மேல் ரேடியோ வாடிகனின் தமிழ்ச் சேவை. ஐந்தே முக்கால் போல் ஆகாசவாணி. அது ஆரம்பிப்பது முன்னால் நானும், தம்பியும் எழுந்திருக்க வேண்டும். தப்பித் தவறி சரோஜ் நாராயன் சுவாமி செய்தி வாசிக்கும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தால் இதே போல் தான் புட்டத்தில் அடி விழுகும். தம்பியை அப்படி அடித்தால் சரி. ஒன்பதாவது படிக்கும் என்னையுமா\nஅப்பாவின் காலை உடற்பயிற்சியில் பாதி, ரேடியோ கேட்பதில் மீதி எனக் கழியும். ஆறே முக்கால் செய்தி கேட்டது பத்தாது என்று ஏழாகால் செய்தியையும் கேட்பார். கொஞ்ச நேரம் பாட்டு கேட்பதற்காக இலங்கை வானொலி பக்கம் ரேடியோ நாபை திருப்பினால், சில சமயங்களில் என் முதுகில் அப்பாவின் கை பதிந்து புகை பறக்கும். பாட்டு கேட்கக் கூடாது என்பது அல்ல அப்பாவின் விருப்பம். அவர் செய்தி கேட்கும் போது வேறு எதுவும் குறிக்கிடக் கூடாது. மதுரை, திருச்சி, தூத்துகுடி வானொலி அலைவரிசைகளில் காலை ஏழரை மணிக்கு பாட்டு போடுவார்கள். சில சமயங்களில் அதற்கும் வேட்டு வைப்பது போல், சீன வானொலியின் தமிழ்ச் சேவையைக் கேட்கப் போய் விடுவார். சீன வானொலிக் காரர்கள் மதுரை பல்கலைக்கழகத்திற்கும், தஞ்சை பல்கலைக்கழகத்திற்கும் வந்து தமிழ் படித்து விட்டு போனார்களாம். அப்பா சொல்லி இருக்கிறார்.\nஎட்டேகாலுக்கு தூத்துக்குடி வானொலியில் பழைய பாட்டு போடுவார்கள். அந்த சமயத்தில் காலைச் சாப்பாடு முடிந்து அனேகமாக நான் ஸ்கூலுக்கு போவதற்காக ஷீ அணிந்து கொண்டிருப்பேன். அப்���ா அப்போது தான் உடற்பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பார். விவரம் தெரிந்த பின் ஒரு நாள் நான் விடுப்பு போட்டிருந்த போது தான் தெரிந்தது, அப்பா உடற்பயிற்சி முடித்தவுடன் ரேடியோவை அணைத்து விடுவதில்லை என்று. எட்டரை மணிக்கு பழைய பாடல்கள் முடிந்த பின் கடுப்பேற்றும் மகளிர் நேரம், நேற்றைய நிகழ்ச்சி என்று எதையாவது கேட்டு கொண்டிருந்தார். குளிக்கப் போகும் நேரத்திலும் கூட குளியலறைக்கு வெளியே, கதவருகில் ரேடியோவை வைத்து கேட்டு கொண்டிருந்தார். நல்ல வேளை. குளியலறையின் உள்ளே மின்சார ப்ளக் இல்லை.\nபத்து மணிக்கு பெரும்பாலான வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி ஓயும் போது, அப்பா அலுவலகத்திற்கு செல்வதற்காக ஷீ மாட்டிக் கொண்டு இருப்பார். அப்பாவிற்கு கிரிக்கெட் பிடிக்காது. இல்லையென்றால் கிரிக்கெட் நடக்கும் சமயத்தில் அப்பாவோடு ரேடியோவும் அலுவலகத்திற்கு பயனப்பட்டு இருக்கும். திரும்ப ஒன்றரை மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வரும் அப்பா, வீட்டிற்குள் நுழைந்ததும் ரேடியோவை போட்டு விட்டு தான் முகம் கழுவுவார். வழக்கம் போல செய்தி ஓடும். அறக்கப் பறக்க அவர் சாப்பிட்டு முடிப்பதற்கும், செய்தி முடிவதற்கும் சரியாக இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும்.\nஆறு அல்லது ஆறரைக்கு வீட்டிற்கு வரும் அப்பா, திரும்ப ரேடியோ போட்டு விடுவார். கல்வி ஒளிபரப்புக் கூட அவர் காதிலிருந்து தப்பிக்காது. எனக்கும் தம்பிக்கும், தொந்தரவு இல்லாமல் தான் கேட்பார். ஏழரை மணிக்கு அம்மா சாப்பிட கூப்பிடும் போது பிலிப்பைன்ஸின் ரேடியோ வேரிடாஸ் தமிழ்ச் சேவை ஓடிக் கொண்டிருக்கும். அதில் சமயத்தில் ஏதாவது தமிழ் பாடல் ஒளிபரப்புவார்கள். ரேடியோ ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஏதேனும் அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருப்பார். நானும் தம்பியும் படித்து முடித்த பின் ஒன்பதே கால் மணிக்கு படுக்கையை விரிக்கும் போது, பி.பி.சி தமிழோசையின் மங்கள நாதஸ்வர இசை கேட்கும். மெல்லிய ஓசையில் அவற்றை கேட்டுக் கொண்டே படுத்திருக்கையில், ஒன்பதே முக்காலுக்கு தமிழோசை முடியும் சமயத்தில் தூங்கி விட்டிருப்பேன்.\nஅப்பாவின் வானொலி கேட்கும் நேரம் சனி, ஞாயிறுகளில் கூடும். அதுவும் மாலை நேரங்களில் மொட்டை மாடி பால்கனியில் அமர்ந்து கொண்டு வானொலியில் பழைய பாடல்களைக் கேட்கும் போது, அப்பா��ின் முகம் ஏதோ சொர்க்கத்தின் வாயிலை எட்டியது போன்ற மகிழ்ச்சியில் ஒளிரும். அந்த நேரத்தில் அவருக்கு இன்னும் இன்பமான ஒன்று அவர் வாயில் அறை படும். தேங்காயும், வறுகடலையும் அவர் வாயில் சட்னி ஆகிக் கொண்டிருக்கும். ஒரு சில் தேங்காய், அரைக் கைப்பிடி வறுகடலை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கைக்கும், வாய்க்கும் பயணப் படும்.\nஅப்பாவின் வானொலி நண்பர்களின் பட்டியல் போடுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். பத்தமடை கந்தசாமியிலிருந்து, தாராபுரம் கோவிந்தராஜன் வரை அவருக்கு அத்தனை நண்பர்கள். வாரம் ஒரு இருபது கடிதங்களாவது வானொலிகளுக்கும், வானொலி நண்பர்களுக்கும் எழுதுவார். ஒரு முறை கடிதம் எழுதிய நண்பருக்கும் மறு முறை கடிதம் எழுத குறைந்தது எட்டு மாதங்கள் ஆகும். தொலைபேசி கட்டணம் இமயத்தை தொட்டு கொண்டிருந்த காலத்தில், வானொலி நண்பர்களுடன் பேசுவதற்காக ஹாம் ரேடியோ லைசென்ஸ் வாங்க துடித்துக் கொண்டிருந்தார். அதற்கு தனியாக ஏதோவொரு பரீட்சை எழுத வேண்டி இருந்ததால், அலுவல்களை காரணம் காட்டி தள்ளி போட்டுக் கொண்டு இருந்தார்.\nசில சமயங்களில் வானொலி அவருக்கு மருத்துவராகக் கூட ஆகியிருக்கிறது. அப்பா கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயத்தில் சுற்றுலா போயிருந்த போது, அப்பாவின் ப்ரொபஸர் எல்லோரையும் அமைதியாக இருக்கும் படி கொஞ்சம் உச்சஸ்தாயில் கத்தினாராம். அப்போது அப்பாவின் நண்பர் ‘உங்கள் நடை என்ன, அறிவென்ன, குணமென்ன, மனமென்ன, கோபம் வரலாமா’ என்ற பாட்டை பாடினாராம். ப்ரொபஸ்ர் உட்பட அனைவரும் கொல்லென சிரித்தனராம். என்னிடம், தம்பியிடமும் இதை சொல்லி அப்பா கல்லூரி நினைவுகளை அசை போட்டு கொண்ட்டிருந்த போது, இதை வானொலிக்கு எழுதி அனுப்புங்களேன் என்று கூறினேன். ஒரு நாள் அப்பாவிற்கு பயங்கரமான காய்ச்சல். அப்போது இலங்கை வானொலியில் அப்பா கூறிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்பாவின் பெயரைச் சொல்லி இதோ உங்களுக்காக அதே பாடலை காற்றலையில் தவழ விடுகிறோம் என்று அறிவிப்பாளர் சொன்ன போது அப்பாவின் நூற்றி மூன்று டிகிரி காய்ச்சலும் பறந்து போனது.\nவீட்டின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வானொலி ஆக்ரமித்து இருந்தது. இதனால் தான் என்னவோ எங்கள் வீட்டில் தொலைக்காட்சிக்கு தேவை இல்லாமல் போய் விட்டிருந்தது. சாட்டிலைட் சேனல்களில், மெகா சீரியல்கள் ஆட்சி அமைக���க தொடங்கி இருந்த காலத்திலும் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கிய பாடில்லை. எங்கள் காலனியிலே, ஏன் எங்கள் ஊரிலேயே அப்போது டி.வி இல்லாத வீடு எங்கள் வீடாகத் தான் இருக்கும். அம்மா டி.வி வாங்க நச்சரிக்க ஆரம்பித்த சமயத்தில் எனக்கு பொதுத் தேர்வுகள் வந்து விட்டிருந்தன. அதை காரணம் காட்டி அப்பா டி,வி வாங்குவதை தள்ளி போட்டார்.\nகல்லூரி வந்த பிற்பாடு ஒரு வழியாக வீட்டில் டி.வி வாங்கி ஆயிற்று. ஆனாலும், அப்பாவின் ரேடியோ மோகம் குறையவில்லை. அப்பாவின் ப்ரோமோஷன்கள், அவர் ரேடியோ கேட்கும் நேரத்தை சுருக்கியிருந்தன. கொலஸ்ட்ரால் சராசரிக்கு மேல் சிறிது ஏற ஆரம்பித்தால் சனி, ஞாயிறு மாலைகளில் அறைபடும் தேங்காயும் காணாமல் போயிருந்தது. மர்ஃபி மக்கர் செய்யும் சில நேரங்களில் அப்பா பழைய ஃபிலெட்டாவை தட்டிக் கொண்டிருந்தார். நிறைய மாற்றங்கள் வந்தாலும் அப்பாவும், ரேடியோவும் பிரியாத இணைகளாகத் தான் இருந்தார்கள்.\nஎனது ரசனைகளும் மாற ஆரம்பித்தன. பழைய பாடல்கள் கசந்த நாட்கள் போக, இரவு வேளையில் அவை இல்லாமல் தூங்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. வேலை விடயமாக வெளிநாடு சென்றிருந்த போது அப்பாவிற்காக வாங்கிய ஐ-பாட் கடைசியில் தம்பி கைக்குத் தான் போனது. அப்பாவிற்கு என்று தேடி பிடித்து ஒரு வஸ்துவை வாங்கினேன். அது இணைய வானொலி. அகண்ட அலைவரிசை இணைப்பில் சொருகினால் போதும், அப்பாவின் விருப்பமான அத்தனை வானொலிகளும் கேட்கலாம்.\nதிரும்பவும் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல். அம்மாவுடன் தொலைபேசி தான் துணை ஆகியிருந்தது. ஒரு சமயம் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், எனது பால்ய காலம் முழுவதும் நான் பழகியிருந்த ஓசை கேட்டது, அது மர்ஃபியின் கொர, கொர சத்தம். மனதிற்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-06-18T02:16:16Z", "digest": "sha1:TI5RNZA3H5NZ2OHTJOZCKBUK2UM2P55E", "length": 12997, "nlines": 93, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: தில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு", "raw_content": "\nதில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் \nதில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் \nஇரண்டு படங்களும் ஒரே நாளில் வந்துள்ளது .இரண்டு படங்களின் மீதும் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.என் நண்பனிடமும் இரண்டுமே தேறாது என்று தான் சொல்லி கொண்டு இருந்தேன்.இப்போதெல்லாம் காமெடி படம் என்று தெரிந்தால் நம் ஆட்கள் தியேட்டர் உள்ளே போகும்போதே சிரிக்க தயார் ஆகிவிடுகிறார்கள் போல. பணம் கொடுத்து உள்ளே வந்துள்ளோம் சிரிக்கவிடால் எப்படி என்று நினைக்கிறார்களோ என்னவோ இன்னைக்கு சனிக்கிழமை என்றாலும் சிரிக்கிறார்கள் (நன்றி- சுஜாதா) சமீபத்தில் கேடி பில்லா படத்தில் நான் எங்குமே சிரிக்க வில்லை.படத்தில் உட்காரவே முடியவில்லை.ஆனால் அரங்கம் அதிர சிரித்து கொண்டிருக்கிறது.அப்போதுதான் ஒன்று நன்றாக உரைத்தது.காமெடி கூட ரசனை மாறுபடும் என்று.நான் 23 ஆம் புலிகேசி,ஓகே ஓகே போன்ற படங்களை சிரிப்பு வராமல் பார்த்துவிட்டு வந்தேன்.கலகலப்பு பிடித்தது.சமீப கால முழுநீள காமெடி என்று அந்த படத்தை சொல்லலாம்.\nசென்ற வெள்ளி கிழமை பதிவுகளில் மதியம் முதலே தில்லு முள்ளு ,தீய வேலை செய்யணும் 2 படங்களின் விமர்சனம் வர தொடங்கிவிட்டன.தில்லு முள்ளு செம காமெடி ,தீயா வேலை செய்யணும் வயிற்றை பதம் பார்த்தது என்று 2 படங்களுமே பாசிடிவ் ரிசல்ட். 2 நாள் கேப்பில் 2 படங்களையும் பார்த்தேன்.இரண்டை பற்றியும் எழுதும் எண்ணம் இல்லை.அதுவும் இல்லாமல் ஒரு வாரம் ஆகிவிட்டது இனி ஏன் என்று. திடீர் என இரண்டும் காமெடி ,இந்த வார இறுதியில் இரண்டில் ஒன்றை பார்க்க திட்டம் போட்டிருக்கும் நண்பர்களுக்கு உதவும்படி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்து எது பெட்டர் என்று எழுதலாம் என்றி ஐடியா.இதோ நீங்கள் படித்து கொண்டிருகிறீர்கள்.\n1. ரீமேக் படம் .தெரிந்த கதை .புதிதாய் சேர்த்த விஷயங்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை.\n2.சிவா அடிக்கும் சில காமெடிகள் ஜஸ்ட் ஓகே.\n4. பழைய தில்லு முள்ளில் காட்சிகளில் ஒரு அழுத்தத்தோடு ஒன்றி பார்த்து சிரிக்கலாம்..இதில் காட்சிகளில் அது மிஸ்ஸிங்.வேகமாக கடந்து செல்கிறது.\n5.முதல் ஒரு 20 நிமிஷம் ஓகே. நடுவில் பெரிய மொக்கை. இறுதி 15 நிமிடம் சந்தானம் வருகிறார்.ஓகே. கொஞ்சம் யோசித்திருந்தால் சந்தானம் வரும் அந்த காட்சிகளை இன்னும் சிறப்பாக (சிரிப்பாக ) எடுத்திருக்கலாம்..\n6.படத்தில் ஒரு 4, 5 இடங்களில் Instant சிரிப்பு .படம் அவ்வளவே.\nதீயா வேலை செய்யணும் குமாரு :\n1. ஆரம்ப அறிமுகம் RJ பாலாஜி கொடுக்கிறார்.அதுவே படத்தில் ஒன்ற வைத்துவிடுகிறது. நல்ல தேர்வு.அவர் பேசும் ச���ல காமெடிகளும் சூப்பர்.சந்தானம் வரும் வரை அவர் தான் கலகலப்பு . ( கணேஷ் வெங்கட்ராமை செல்வராகவன் படத்து 2nd ஹீரோ என்று சொல்வது செம.\n2.எனக்கு சித்தார்த் பிடிக்காது.அதனால் சொல்ல ஒன்றும் இல்லை.ரொம்பவும் இளைத்த ஹன்சிகா மற்ற படங்களை விட அழகாக காட்டி இருக்கிறார்கள் இல்லை இளைத்ததால் அழகாகிவிட்டாரா தெரியவில்லை.\n3.சந்தானம். இவரை கொடுத்த கால் சீட்டுக்கு நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள்.(ஒரு நாள் சம்பளம் 17 லட்சமாமே) ஒவ்வொரு ரூபாயும் வொர்த் .\n4.ஒரே சீனில் வந்தாலும் டெல்லி கணேஷ் இன்னொரு ஒரு சீனில் வரும் மனோபாலா இருவரும் கலக்கி இருக்கிறார்கள்.அதிலும் மேட்டர் புரோக்கர் ஏன் வேட்டி கட்டுகிறார்கள் என்று மனோபாலா சந்தானத்திற்கு புரிய வைக்கும் இடம் அவர் புரிய வைக்கும் முன்பே அரங்கம் அதிர்கிறது.\n5.படத்தில் ஒரு 15 இடங்களில் Instant சிரிப்பு .4, 5 இடங்களில் நினைத்து நினைத்து சிரிப்பு .\n6.படம் முடிந்து வெளியே வரும் போது தில்லு முள்ளு தராத நிறைவை தீயா வேலை செய்யணும் தருகிறது .\nதீயா வேலை செய்யணும் குமாரு ------ BETTER THAN OK\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\n45 நாள் ---30 ஆங்கில படங்கள்:\nதில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் \nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/scripture/Tamil/1877/ta-sadashiva-ashtakam-brahmananda-virachitam", "date_download": "2018-06-18T02:04:19Z", "digest": "sha1:7T6JUOS4PM3RQVHJFIGYFHFJXJKLPLHG", "length": 42797, "nlines": 493, "source_domain": "shaivam.org", "title": "ஸதாசிவாஷ்டகம் - Sadashiva Ashtakam Lyrics in Tamil script", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசீர்ஷஜடாகணபாரம் கரளாஹாரம் ஸமஸ்தஸம்ஹாரம் |\nகைலாஸாத்ரிவிஹாரம் பாரம் பவவாரிதேரஹம் வந்தே ||௧||\nசந்த்ரகலோஜ்ஜ்வலபாலம் கண்டவ்யாலம் ஜகத்ரயீபாலம் |\nக்ருதநரமஸ்தகமாலம் காலம் காலஸ்ய கோமலம் வந்தே ||௨||\nகோபேக்ஷணஹதகாமம் ஸ்வாத்மாராமம் நகேந்த்ரஜாவாமம் |\nஸம்ஸ்ருதிசோகவிராமம் ச்யாமம் கண்டேன காரணம் வந்தே ||௩||\nகடிதடவிலஸிதநாகம் கண்டிதயாகம் மஹாத்புதத்யாகம் |\nவிகதவிஷயரஸராகம் பாகம் யஜ்ஞேஷு பிப்ரதம் வந்தே ||௪||\nத்ரிபுராதிகதநுஜாந்தம் கிரிஜாகாந்தம் ஸதைவ ஸம்சாந்தம் |\nலீலாவிஜிதக்ருதாந்தம் பாந்தம் ஸ்வாந்தேஷு தேஹினாம் வந்தே ||௫||\nஸுரஸரிதாப்லுதகேசம் த்ரிதசகுலேசம் ஹ்ருதாலயாவேசம் |\nவிகதாசேஷக்லேசம் தேசம் ஸர்வேஷ்டஸம்பதாம் வந்தே ||௬||\nகரதலகலிதபிநாகம் விகதஜராகம் ஸுகர்மணாம் பாகம் |\nபரபதவீதவராகம் நாகங்கமபூகவந்திதம் வந்தே ||௭||\nபூதிவிபூஷிதகாயம் துஸ்தரமாயம் விவர்ஜிதாபாயம் |\nப்ரமதஸமூஹஸஹாயம் ஸாயம்ப்ராதர்நிரந்தரம் வந்தே ||௮||\nயஸ்து பதாஷ்டகமேதத்ப்ரஹ்மானந்தேன நிர்மிதம் நித்யம் |\nபடதி ஸமாஹிதசேதா: ப்ராப்நோத்யந்தே ஸ சைவமேவ பதம் ||௯||\nஇதி ஸ்ரீமத்பரமஹம்ஸஸ்வாமிப்ரஹ்மானந்தவிரசிதம் ஸதாசிவாஷ்டகம் ஸம்பூர்ணம் ||\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-மு���ல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பத��கம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம�� பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - ம��ன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2010/02/blog-post_8474.html", "date_download": "2018-06-18T01:55:48Z", "digest": "sha1:AJGJL7OZSNO42JC4XKL2BP7YCVICOVMQ", "length": 11830, "nlines": 185, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: இந்தியாவில் ஹெச்பி லேப் டாப் அறிமுகம்", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nசனி, 27 பிப்ரவரி, 2010\nஇந்தியாவில் ஹெச்பி லேப் டாப் அறிமுகம்\nதில்லியில் (23-02-209) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹூவ்லெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனத்தின் புதிய ரக லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறார்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:16:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெர...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. \"மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்புத்...\nஅபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்கு\nஅமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அமீரக இந்...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒர��� பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-29/", "date_download": "2018-06-18T02:03:55Z", "digest": "sha1:LFUKEYFHIEG7XXFRL4DJZ4YAKCEU36OW", "length": 9417, "nlines": 258, "source_domain": "www.tntj.net", "title": "இந்த வார உணர்வில்… (ஜுலை 29) – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2011இந்த வார உணர்வில்… (ஜுலை 29)\nஇந்த வார உணர்வில்… (ஜுலை 29)\nஇந்த வார உணர்வில்… (ஜுலை 29)\nஆள்வார்திருநகர் கிளையில் பெண்கள் பயான் & தர்பியா\nஅரக்கோணம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்\nஇந்த வார உணர்வில் (டிச -23) …\nஇந்த வார உணர்வில்.. (டிச 2)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tribute-song-to-oviya/", "date_download": "2018-06-18T02:03:41Z", "digest": "sha1:PNJBAAQB5P6J2FCCWOVRPMEKIGKEA665", "length": 7992, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவியவிற்கான பாடல், யுவன் இசையில் அனிருத் பாட போகிறார் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஓவியவிற்கான பாடல், யுவன் இசையில் அனிருத் பாட போகிறார் \nஓவியவிற்கான பாடல், யுவன் இசையில் அனிருத் பாட போகிறார் \nஜெய் மற்றும் அஞ்சலி நடிக்கும் பலூன் திரைப்படத்தில், பிக் பாஸ் புகழ் ஓவியாவிற்கான பிரத்யேக பாடல் இடம் பெறவுள்ளது.\nகபாலி புகழ் அருண் ராஜா காமராஜ் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையபைபிள் அனிருத் ரவிச்சந்தர் பாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபஅறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இப்படத்தில் இந்த பாடல் அடுத்த வாரமே வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பாடலில், “நீங்க shutup பண்ணுங்க”, “spray அடிச்சு போட்டுருவன்”, போன்ற வரிகள் பாடலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இப்���டத்திற்கு இந்த பாடல் கூடுதல் பலமாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் படத்தை விளம்பர படுத்துவதற்கு இது தான் சரியான வழியாகவும் இருக்கும்.\nஎன்ன இருந்தாலும் ஓவியா ரசிகர்களுக்கு இது நிச்சயம் சரியான treatஆக அமையும். “என்னமா இப்படி பண்றீங்களே மா”, “எங்க தல எங்க தல tr” வரிசையில் இந்த பாடலும் நிச்சயமாக hit ஆகும் என்பதில் உறுதி.\nPrevious articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் கயாத்திரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nNext articleபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது யார்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகை ரெஜினா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் -புகைப்படம் உள்ளே \nநடிகை கௌதமியின் முதல் கணவர் யார், என்ன செய்கிறார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/first-time-tamil-speech-training-leading-heroes-044655.html", "date_download": "2018-06-18T02:06:36Z", "digest": "sha1:6NFXSZOBWFOADRGXSXLXLXB44ZRZU3CO", "length": 7672, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரித்திரப் படத்துக்காக ஹீரோக்களுக்கு இயக்குநர் தரும் தமிழ்ப் பயிற்சி! | First time Tamil speech training to leading heroes - Tamil Filmibeat", "raw_content": "\n» சரித்திரப் படத்துக்காக ஹீரோக்களுக்கு இயக்குநர் தரும் தமிழ்ப் பயிற்சி\nசரித்திரப் படத்துக்காக ஹீரோக்களுக்கு இயக்குநர் தரும் தமிழ்ப் பயிற்சி\nபூ நடிகையின் கணவர் இயக்கத்தில் தயாராக இருக்கும் பிரம்மாண்ட படத்துக்கு ஹீரோக்களை வலைவீசி தேடியும் யாரும் சிக்காததால் வெற்றி நடிகரையும் பிக்கப் நடிகரையும் ஹீரோக்களாக்கி இருக்கிறார்கள்.\nநடிப்பையெல்லாம் வாங்கிடலாம் ஆனா சரித்திரப் படத்துக்கு தமிழ் தெளிவா பேசணும்... இல்லைனா காமெடியாகிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி விட்டார்களாம். இதனால் ஷூட்டிங்குக்கு முன்பே இருவருக்கும் சில காலம் தமிழ் பேச்சுப் பயிற்சி கொடுக்கலாமா என்று யோசிக்கிறாராம் இயக்குநர்.\nமுன்னாடிலாம் ஹீரோயினுக்கு தான் இப்படி தருவாங்க. இப்ப ஹீரோக்களுக்குமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nகோலிவுட்டின் அடுத்த சிம்ரன் வெடுக் வெடுக் இடுப்பழகி தான்டோய்\nவெடுக் ஆட்டத்தால் கைநிறைய வாய்ப்புகள்... டான்ஸ் நடிகை மீது கோபத்தில் சக நடிகைகள்\nநான் தான் புத்திசாலி என நினைத்து இயக்குனரிடம் ஏமாந்த சீனியர் ஹீரோ\nகாதலரை பிரிந்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே\n'இதெல்லாம் பேச முடியாது'... கறாராக சொன்ன ஹேண்ட்சம் நாயகன்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை\nஇந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/daf4787799/the-snakes-of-snakes-", "date_download": "2018-06-18T01:45:34Z", "digest": "sha1:K6PJ7RDMATS5WBZTQRIW7HAF3UPXSOZP", "length": 13790, "nlines": 92, "source_domain": "tamil.yourstory.com", "title": "பாம்புகளின் ரட்சகன்..!", "raw_content": "\nவெற்றியாளராக பல வழிகளில் ஒருவர் உருவாகலாம். விளையாட்டு வீரராக, சிறந்த வியாபாரியாக, கல்வியில் சாதித்தவராக என்று பல வழிகளில் சாதிக்கலாம். ஆனால், பாம்புகளை பிடித்து அதில் வெற்றிபெற்ற ஒரே நபர் வாவா சுரேஷ்தான்.\nஇன்று இந்தப் பெயரே பலரிடம் பிரபலம். பாம்பு பிடிப்பதை தொழில் ஆக்கிய பெரிய பணக்காரர் ஆகிவிடவில்லை. ஆனால், பாம்பைக் கண���டால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் மக்கள், இன்று பாம்பை பார்த்த உடன் அவர்களின் நினைவுக்கு வருபவர் சுரேஷ்தான். உடனே அவருக்குத்தான் போன் போடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலம். அதுதான் அவரின் வெற்றி.\nபொது மக்கள் மட்டுமல்ல போலீஸ், வனத்துறை என்று அரசு தரப்பும் கூட பாம்பு பிடிக்க சுரேஷைத்தான் நாடுகிறார்கள். அவருக்காக பேனர் வைத்து வாழ்த்துகிறார்கள். அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போது கோயில்களில் வேண்டுதல்கள் நடத்துகிறார்கள்.\nஉச்ச கட்டமாக சினிமா ரசிகர்கள் போல் சுரேசுக்கு ரசிகர் மன்றம் கூட தொடங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு கேரள மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் சுரேஷ்.\nதிருவனந்தபுறம் அருகே ஸ்ரீகாரியம் தான் சுரேஷின் சொந்த ஊர். தனது 12 வது வயதில் ஒரு நாள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு பாம்பை பார்த்தவர் அதனை பிடித்து ஒரு குப்பியில் அடைத்து பள்ளிக்கே கொண்டு சென்றிருக்கிறார். சக மாணவர்கள் மத்தியில் அன்று அவர் தான் ஹீரோ.\nஅனால், அதனை வீட்டுக்கு கொண்டு போனபோது வீட்டில் ஒரே களேபரம். ஆனாலும், பெற்றோரின் எதிர்ப்புக்களை எல்லாம் மீறி பாம்பு பிடிப்பதை தனது பொழுது போக்காகவே மாற்றிக் கொண்டிருக்கிறார் சுரேஷ்.\nதற்போது, 27 ஆண்டுகள் பாம்புகளுடனான பயணத்தில் திரும்பி பார்த்தால் அவருக்கே ஆச்சரியம் பொங்குகிறது. 42 ஆயிரம் பாம்புகளை இதுவரை பிடித்திருப்பதாக ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அதில் 30 ஆயிரம் பாம்புகள் கருநாகம் என்று அவர் சொன்ன போது ஒருநிமிடம் மயிர் கூச்செரியத்தான் செய்தது.\nஅதோடு எண்ணிக்கை நிற்கவில்லை. 300 முறையாவது பாம்புகளிடம் கடிபட்டிருக்கிறார். மூன்று முறை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலை கூட உருவானதாம். ஆனாலும் அவரது பாம்பு பிடிக்கும் ஆர்வத்துக்கு ஒரு பங்கமும் வரவில்லை.\n'இப்படி மரணத்தை நேருக்கு நேர் பார்த்த பிறகும் இந்த பணியை ஏன் தொடர்கிறீர்கள்..' என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். \"பாம்புகளை பாதுகாக்கத்தான்..\"' என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். \"பாம்புகளை பாதுகாக்கத்தான்..\" என்கிறார். மனிதர்கள் அவற்றை அடித்துக் கொன்றுவிடாமல், அவர்களிடமிருந்து பாம்புகளை பத்திரமாக மீட்பதற்குத்தான் என்கிறார். அதன் மூலம் மனிதர்களையும், இயற்கையையும் பாதுகாக்கிறோம் என்கிற மன திருப்திதான் இந்தப் பணியை தொடர்ந்து செய்ய தூண்டுகிறது என்கிறார் சுரேஷ்.\nஅறிவியல் ரீதியில் பாம்புகளை அவர் பிடிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை சிலர் முன் வைக்கிறார்கள். அவர்கள் சொல்வது போல் ஸ்டிக் போன்ற உபகரணங்கள் மூலம் பாம்புகளை பிடித்தால் அவற்றின் உடல்களில் காயங்கள் ஏற்ப்படும் அதனால்தான் 15 அடி கரு நாகமாக இருந்தால் கூட ஆயுதங்களை தொடுவதில்லை. தனது 'கை' மீதுதான் முழு நம்பிக்கையும் வைத்துள்ளார். மக்கள் வசிப்பிடத்தில் பாம்பு என்று அழைப்பு வந்ததும் செல்லும் சுரேஷ், பாம்பை பிடித்த உடன் பையில் போட்டு சென்று விட மாட்டார்.\nஅந்த இடத்தில் வேடிக்கை பார்க்கக் கூடும் மக்களிடம் அந்த பாம்பை பற்றி ஒரு பாடமே நடத்துவார். சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பாம்பின் மீதான பயத்தை போக்குவதுதான் அதன் நோக்கமாம். பாம்பு பயம் போய்விட்டாலே அவற்றை அடித்து கொல்லவோ, கல்லால் எரிந்து துரத்தவோ எத்தனிக்க மாட்டார்கள் என்பதே சுரேஷின் வாதம்.\nபாம்புகளை நாம் துன்புறுத்தாத வரை அவை நம்மை கடிப்பதில்லை. பாம்பு கடிபட்டால் கடிபட்ட இடத்துக்கு மேலே துணியால் லேசான கட்டு போட வேண்டும். ஆனால் கயிறு மூலம் ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு இறுக்கமாக கட்டு போடக்கூடாது. முடிந்தால் கடிபட்ட இடத்தை சிறிய கத்தி, பிளேடால் கீறி விஷ ரத்தத்தை லேசாக வெளியேற்றலாம். பாம்பு கடி பட்டவர்கள் நடக்கவோ, உட்காரவோ கூடாது. கடி பட்ட உடல் பகுதியை இதயத்துக்கு மேலெ தூக்கி வைக்கக்கூடாது என்பன சுரேஷின் முதல் உதவி அட்வைஸ்.\nகேரளா முழுதும் பயணித்து பாம்புகளை பிடிக்கிறார் சுரேஷ். தனக்கென ஒரு ஃபேஸ்புக் பக்கமும் வைத்திருக்கிறார். ஆனாலும் வருமானத்துக்கு பெரிய அளவில் வழி இல்லை என்பதுதான் உண்மை.\nஅவ்வப்போது தேடி வரும் விருதுகளும், பாம்புகள் தொடர்பான செமினார்களும் மட்டுமே பிழைப்புக்கு வழி செய்கிறதாம். பாம்புகளின் விஷத்தை எடுத்து விற்பனை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட போது பாம்பு பிடிப்பதையே கைவிட்டிருக்கிறார். ஆனால், பொதுமக்கள் மீண்டும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதன் மூலம் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.\nதன் மீது நம்பிக்கை வைத்து அழைக்கும் நபர்களின் குரலுக்கு மதிப்பும���, அவர்களின் உயிருக்கு பாதுகாப்பும் வழங்குகிறோம் என்கிற ஆத்ம திருப்திதான் சுரேஷின் இந்த லட்சிய பயணத்தை தொடரச் செய்கிறது..\nமலையாளத்தில்: அல்போன்சா| தமிழில்: ஜெனிட்டா\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013_12_01_archive.html", "date_download": "2018-06-18T01:46:19Z", "digest": "sha1:SZZ6YHISZXMAHHKQMORDQWDGY54GQQ66", "length": 13835, "nlines": 137, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: December 2013", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇக்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......\nஅமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய\nபார்போற்றும் கலையிதுவின் - ஆமா\nஇடையிடையே தொய்கையிலே - நானும்\nகோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா\nஉடைகளில் நான் வருகையிலே - ஆமா\nஅதையெடுத்து நான் பாடி - அழகா\nகருவாக்கம் மகேந்திரன் at 06:26 31 வசந்தமொழி சொன்னவர்கள்\nLabels: கவிதை, தெருக்கூத்து, நாட்டுப்புறக்கலை, நாட்டுப்புறப்பாடல், நிகழ்வுகள்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nஎன் தந்தை எனும் போதினிலே\nவி யப்பாக இருக்கிறது விரிந்திருக்கும் இவ்வுலகில் நானும் ஒரு பாகமென விழிவிரியப் பார்க்கிறேன் வழித் தடங்களின் பின்னோக்கி...\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nachiyar-review/", "date_download": "2018-06-18T02:07:18Z", "digest": "sha1:W6RJV2MPCJ3MXA4SMSSFMCZNABO7LVNK", "length": 16907, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "நாச்சியார் விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nசேது, நந்தா, பிதாமகனுக்கு அப்புறம் பாலாவின் மிடுக்கு, நமுத்துப்போன முறுக்காகிப் போனதில் நமக்கெல்லாம் வருத்தம்தான். ‘பாவம், அவரே கன்பீஸ் ஆயிட்டாரு…’ ரேஞ்சில்தான் இருந்தன அத்தனையும். அதிலும் கடைசியாக வந்த அவரது ‘தாரை தப்பட்டை’, சவட்டு மொக்கைட்டையான பின்பு பாலா என்றாலே ஒருவித அச்சத்தோடுதான் தியேட்டர் பக்கம் ஒதுங்குவான் ரசிகன்.\nஇந்த கொடூரமான கெட்ட நேரத்தில்தான் மீண்டும் ஒரு பாலா படம். ஆச்சர்யம், ஆனால் உண்மை. இது பாலா படத்தை பார்த்து எடுத்த யாரோ ஒருவரின் படமாக வந்திருக்கிறது. படம் முழுக்க பாலாவை தேடியவர்களுக்கு, ‘போங்கடா நீங்களும் உங்க தேடலும்’ என்கிறார் பாலா.\nமுதல் காட்சியிலேயே ஒரு கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் செல்கிறது ஒரு கார். அவள் கடத்தப்படுவதாக நினைத்து துரத்துகிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் ஜோதிகா. இவர்தான் டைட்டில் நாயகி நாச்சியார். விர் விர் விரட்டலுக்குப்பின் மீட்கப்படும் பெண்ணின் கதையை கேட்டால், ‘அட இதுக்கா இம்புட்டு வெரட்டலு’ என்கிற எண்ணம் வராமலிருக்காது. அதற்கப்புறம் மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய ஜி.வி.பிரகாஷை கைது செய்து மைனர் சிறையில் தள்ளுகிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான அந்தப்பெண், நாச்சியாரின் அன்புக் கஸ்டடியில்.\nஇன்டர்வெல் சமயத்தில் பிறக்கிற குழந்தைக்கு அப்பன் யார் என்ற கேள்வி முளைக்கிறது. அதை தொடர்ந்த விசாரணைகளில் நாச்சியார் கண்டு பிடிக்கிற அந்த பெரிய மனுஷனுக்கு சட்டம் தரப்போகிற தண்டனையை முந்திக் கொண்டு நாச்சியார் கொடுக்கிற தண்டனை என்ன இந்த ஒரு இடத்தில் மட்டும் பாலாவின் ரத்தத் தெறிப்போடு படம் முடிய…. ‘இப்பல்லாம் அழுக்குத் துணிய அலசி உடுத்த ஆரம்பிச்சுட்டாரு பாலா’ என்கிற சந்தோஷத்தோடு வெளியே வர முடிகிறது.\nநான் நினைக்கறதுதான் எல்லாம். நீதியோ, நேர்மையோ, மனிதாபிமானமோ அதில் மருந்துக்கும் இல்லை என்கிற கேரக்டர் ஜோதிகாவுக்கு. ஒண்டியாளா நின்னு அடிக்கிறார் மனுஷி. ‘முதல்ல அடி… அப்புறம்தான் விசாரணை’ என்கிற அவரது ஸ்டைல் நமக்கும் பிடித்தே போகிறது. அதற்காக ஐந்து நட்சத்திர விடுதியில் ஆஹா… என்று இருக்கும் ஒருவரை ஜட்டியோடு புரட்டிக் கொண்டு போவது பயங்கரம். தப்பு பண்றவன் எவனா இருந்தாலும் அரபு நாட்டு ஸ்டைல்ல தண்டனை இருக்கணும். அப்பதான் திருந்துவானுங்க என்கிற ஜனங்களின் தவிப்பை, திரையில் காட்டுகிற போது கைதட்டவே தோன்றுகிறது.\nஜோதிகாவுக்கு இனி காக்கி யூனிபார்ம் கதைகள் குவியக்கூடும். பதற்றமில்லாமல் தேர்ந்தெடுத்தால் இன்னும் பத்து வருஷத்துக்கு ஜோதிகா கொடிதான். (எதுக்கும் சூர்யாவை விட்டு ஜோதிகாவுக்கு மாறலாமான்னு யோசிங்க ஹரி)\nஜி.வி.பிரகாஷ், அச்சு அசலாக பாலா பிராண்ட் நாயகனாகவே மாறியிருக்கிறார். ஆனால் ‘நாட்ல அம்புட்டு பேரும் நாகரீகமாக இருக்கையில் ஏன் பாலா பட ஹீரோக்கள் மட்டும் கடிச்சுத் துப்புன வெற்றிலை மாதிரியே இருக்காங்க’ என்கிற கேள்வி எழுகிறது. பட்… தனக்கான கேரக்டரை அக்கறையோடு தாங்கிப் பிடித்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.\nஅறிமுக நாயகி இவானாவுக்கு அப்படியொரு அழகு முகம். நடிப்பும் அட்சர சுத்தமாக வாய்த்திருக்கிறது. (இல்லேன்னா பாலா விட்ருவாரா\n‘பாலா எதையும் துணிச்சலா பேசுற ஆளுப்பா’ என்கிற வதந்தியை நிரூபிக்க படாத பாடு பட்டிருக்கிறார். முஸ்லீம் பாடல் குறித்த நக்கலும் அவ்விதமே. ஆனால் அதே முஸ்லீம் நபரைக் கொண்டு அதை சொல்ல வைத்திருப்பதன் மூலம், அந்த எண்ணமும் அவுட். ஜோதிகாவை பணியிடை மாற்றம் செய்யும் போலீஸ் கமிஷனர், ‘ஆணவக்கொலை பண்றானுங்கள்ல… உன்னை அந்த ஏரியாவுக்கு அனுப்பணும்’ என்று கூறுகிறபோது சற்றே ஆறுதல்.\nசம்பந்தப்பட்ட இளம் ஜோடிக்கே எந்த சந்தேகமும் வராதபோது, ‘உன் குழந்தைக்கு அப்பன் இவன் இல்ல’ என்று சொல்லி எதை சாதிக்கப் போகிறார்கள் நடு ராத்திரியில் ஜோதிகாவை பார்த்தால் கூட, ‘அந்த குழந்தைக்கு இவன் அப்பன் இல்லேங்கறத சொல்லிட்டியா நடு ராத்திரியில் ஜோதிகாவை பார்த்தால் கூட, ‘அந்த குழந்தைக்கு இவன் அப்���ன் இல்லேங்கறத சொல்லிட்டியா’ என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த மைதா மாவு’ என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த மைதா மாவு\nஅழுத்தமான காட்சிகள் இல்லாத முதல் பாதி, முன்னணி டி.வி சீரியல்களை ஞாபகப்படுத்தினாலும், பின் பாதியில் சுதாரித்துக் கொண்டிருக்கிறார் பாலா. இளையராஜாவின் இசையில் ஒப்புக்கு ஒரு பாடல். பின்னணி இசையில் கூட, போதும்யா இந்தப்படத்துக்கு இவ்வளவு என்றே நிறைவு கொள்கிறார் இசைஞானி.\nநச்சென்று வந்திருக்க வேண்டியவள்தான் நாச்சியார்\nஊர் வாயை உசுப்பிவிட்ட பாலா நச்சுன்னா இருக்கு நாச்சியார் டீஸர்\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\nஆளே மாறிட்டார் ஜி.வி. இப்பல்லாம் அடிக்கடி…\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8288&sid=55ae16f8d7b37043790cbc33db878d7a", "date_download": "2018-06-18T02:19:52Z", "digest": "sha1:NPOXLYWLFMF2M33VAM5F2ZJGL4ZBNAM5", "length": 29129, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுளத்து நீர் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநெடுந்தூரம் கடந்து வந்த களைப்பிலும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழு���ுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழு��ும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/bangladesh-sets-target-265-for-india-117061500065_1.html", "date_download": "2018-06-18T01:53:56Z", "digest": "sha1:EDXEU3SNN2QLZDO7TQ7KDYW2QRA3RNRL", "length": 12124, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மிரட்டிய வங்கதேசம் 264 ரன்கள் குவிப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய பவுலர்களிடம் அசராமல் விளையாடிய வங்கதேசம் அணி இந்தியா வெற்றிப்பெற 265 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.\nஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.\nடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் ஓவரிலே விகெட்டை இழந்தது. இருந்தும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய வங்கதேசம் அணி 11வது ஓவரில் அடுத்த விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பாலுடன், முஷ்பிக்யூர் ரகிம் இணைந்தார்.\nஇருவரும் சேர்ந்து இந்திய அணியின் பவுலர்களை திணறடித்தனர். இதனால் வங்கதேச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பின் தமீம் இக்பால் ஆட்டமிழக்க வங்கதேச அணி சற்று தடுமாறியது. அவரைத் தொடர்ந்து ஷகீப் அல் ஹசான், மகமுதுல்லா ஆகியோர் தொடர்ந்து வெளியேறினர்.\nபின்னர் நிலைத்து ஆடிய ரகிம் ஆட்டமிழக்க வங்கதேசம் அணியின் ஸ்கோர் இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது. 7 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் வங்கதேச அணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடியது. மேர்டாஸா 25 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.\nஇறுதியில் வங்கதேச அனி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.\nஅடுத்தடுத்து விக்கெட்டை சாய்க்கும் புவனேஸ்வர் குமார்: வங்கதேசத்தை வதம் செய்ய ஆரம்பிக்கும் இந்தியா\nமுதல் ஓவரிலேயே ஸ்டெம்பை தெறிக்க விட்ட புவனேஸ்வர் குமார்: இந்தியா அசத்தல் ஆரம்பம்\nவங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு\n”பச்ச சட்டை போட்ட 22 பேரும் வாங்க டிராபி எங்களுக்கு தான்”: கலக்கல் மீம்ஸ்\nஇந்தியாவை எங்களால் வெல்ல முடியும்: வங்கதேச கேப்டன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/astrology/", "date_download": "2018-06-18T02:17:35Z", "digest": "sha1:5OWNCPXBJ65GCILEXEGF7HMV7GTE6GS2", "length": 6216, "nlines": 143, "source_domain": "www.netrigun.com", "title": "ஜோதிடம் | Netrigun", "raw_content": "\nஇறக்கும் தருவாயில் மனிதர்களின் கண்களுக்கு என்னவெல்லாம் தெரியும் தெரியுமா\nஇந்த 2 ராசிகளை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக்கூடாது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா\nநீங்கள் பிறந்த திகதி என்ன உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்\nஇந்த ஒரு இலையால் சிவனை வழிபட்டால் ஏழு ஜென்ம பாவமும் விலகுமாம்…..\nஇறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும் என்று தெரியுமா\nவீட்டில் திருஷ்டி தோஷம் நீங்குவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை……..\nஉங்கள் விரலை வைத்தே உங்களைப் பற்றிச் சொல்கிறோம்……\nஉங்கள் பிறந்த திகதி போதுமே….. வாழ்க்கை துணை பற்றி தெரிந்து கொள்ள..\nவெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் இப்பிடி ஒரு விஷயம் இருக்குமாமாமே\nபாம்பு கடித்து இரத்தம் வருவது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32404/", "date_download": "2018-06-18T01:26:04Z", "digest": "sha1:4L3OXQ7PHSBTHQUC3O7USYDJ46TKG4FE", "length": 11163, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அரிசி விலை மேலும் உயர்வடைந்தாலும் சலுகை விலையிலேயே மக்களுக்கு வழங்கப்படும் : – GTN", "raw_content": "\nஅரிசி விலை மேலும் உயர்வடைந்தாலும் சலுகை விலையிலேயே மக்களுக்கு வழங்கப்படும் :\nகடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரிப்பதால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரிசி விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும், அரசாங்கத்திலுள்ள பெரியவர்களுக்கு அது தெரிவதில்லை என தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ;, சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மக்களின் கவலை, வேதனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த அனுபவத்துடனே மேற்கொள்வதாகவும், நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட தான் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.\nTagsprice rice அரிசி சலுகை விலை விலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nஇணைப்பு 3 –வடமராட்சியில் பதற்றம் – வீதிகளில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ளன\nகட்டார் பிரதமருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ��ொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-06-18T02:15:55Z", "digest": "sha1:ZA2VG4LESKOEOAL75ZULTN4SF5PIUZKV", "length": 9291, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய தலைமுறை (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன்\n‘புதிய தலைமுறை’ வார இதழ் சென்னையிலிருந்து வெள்ளி கிழமைதோறும் வெளியாகும் முன்னணி தமிழ் வார இதழ் ஆகும். சமூக விழிப்புணர்வு வார இதழாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. இது அக்டோபர் 2009-ஆம் ஆண்டு முதல் பிரசுரமாகி வருகிறது.\nஎஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு உட்பட்ட ‘நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன்’ என்ற ஊடக நிறுவனத்தால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது. இதே ஊடக நிறுவனம் ‘புதிய தல��முறை கல்வி’ என்ற வார இதழையும், ‘புதிய தலைமுறை பெண்’ என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகிறது. மேலும் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியும் புதுயுகம் தொலைக்காட்சியும், இதே ஊடக நிறுவனம் சார்பில் ஒளிபரப்பாகி வருறது.\nபுதிய தலைமுறை இதழின் நிறுவன ஆசிரியர் ஆர்.பி. சத்தியநாராயணன் ஆவர். மூத்த பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியன் செய்தி ஆசிரியர் ஆவார். இந்த இதழின் விற்பனை பதிப்பு, பதினாறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரமாக (16,23,000) உள்ளதாக, இந்தியன் ரீடர்ஷிப் சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், சினிமா, சாதனை, தன்னம்பிக்கை, விளையாட்டு தொடர்பான படைப்புகள் இதில் இடம்பெறுகின்றன.\nபுதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)\nபுதிய தலைமுறை இணைய தொலைக்காட்சி தளம்\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nபுதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)\n↑ எக்ஸ்சேஞ்ச்4மீடியா, மார்ச் 15,2010\nபுதிய தலைமுறை இணைய தொலைக்காட்சி தளம்\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/is-it-julianas-salary/", "date_download": "2018-06-18T01:53:12Z", "digest": "sha1:G5FNIU3AGXIBLY57JFR62W4THNYEJIQJ", "length": 7892, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ சம்பளமா? வாய் பிளக்கும் மற்ற ஆங்கர்கள் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ சம்பளமா\nஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ சம்பளமா வாய் பிளக்கும் மற்ற ஆங்கர்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து தற்போது கலைஞர் டீவியில் ஒளிபரபப்படும் குழைந்தைகளின் நடன நிகழ்ச்சியான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சிக்கு ஆங்கராக செயல்பட்டு வருகிறார் ஜூலி.\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜூலி 10000 முதல் 20000 வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ���ம்பளமாக பெற்றார்.\nஅதன் பின் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலியின் பிரபலத்திற்கு கொடுத்த சம்பளம் 10 லட்சம் எனக் கூறி வருகிறார்கள்.\nஇதனால் வாயடைத்துப் போயுள்ளனர் பல பிரபல ஆங்கர்கள். ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை ஜூலி தான் கூறவேண்டும்.\nPrevious articleபிக் பாஸ் பிரபலத்தின் சர்ச்சை படத்தை வெளியிட்ட சுச்சி – போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை\nNext articleஇறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன் காதலருடன் கவர்ச்சி உடையில் இருந்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/16/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-06-18T01:30:58Z", "digest": "sha1:AUBSEVNG74P76ZCDJJGGYHJLM5WX64I2", "length": 16715, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு", "raw_content": "\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nமணல் திருட்டை தடுத்து நிறுத்துக ; கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nசமையல் எரிவாயு விலைஉயர்வை கண்டித்து நூதனப் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nதொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nதொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு புதுதில்லி, பிப். 15- ஆட்சியாளர்கள் தொழிலாளர் பிரதிநிதிகளு டன் கலந்துபேசி, கருத் தொற்றுமைக்கு வந்தபின்பு தான் தொழிலாளர்கள் சம் பந்தப்பட்ட செயல்களில் இறங்கிட வேண்டும், இல் லையேல் இதுபோன்று இந் தியத் தொழிலாளர் மாநாடு நடத்துவதில் பயனேதுமில் லை என்று சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் கூறினார். தலைநகர் தில்லியில் இந் தியத் தொழிலாளர் மாநாட் டின் 44ஆவது அமர்வு செவ் வாயன்று தொடங்கியது. இம்மாநாட்டில் தொழிலா ளர் அமைப்புகளின் சார்பி லும், தொழில் உடமையா ளர் அமைப்புகளின் சார்பி லும், மத்திய – மாநில அரசு களின் சார்பிலும் சம எண் ணிக்கையில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொழிலா ளர் நலன்கள் குறித்து முடி வுகள் மேற்கொள்ளப்படும். இம்மாநாட்டில் சிஐடியு சார்பில் அதன் தலைவர் ஏ. கே.பத்மநாபன் பேசியதாவது: நாட்டின் தொழிலாளர் படையில் சுமார் 47 கோடி யே 50 லட்சம் பேர் தங்கள் சங்க வித்தியாசங்களை மறந்து ஒரே குரலில் தங்கள் கோரிக்கைக��ை அரசுக்குத் தெரிவிக்க ஒன்றுதிரண்டி ருக்கக்கூடிய சூழ்நிலையில், இம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சி யாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளின் விளைவாக வேலையிலிருந் தோர் மிகப் பெரிய அளவில் வேலைகளை இழந்து வரு கின்றனர். இத்துடன் நாள் தோறும் விஷம்போல் ஏறி வரும் விலைவாசி, தொழி லாளர்களை ஒப்பந்த அடிப் படையில் நியமிப்பது அதி கரித்து வருதல், தொழிலா ளர் நலச் சட்டங்கள் முரட் டுத்தனமாக மீறப்படுதல், அற்பக் கூலி அளித்தல், முறைசாராத் தொழிலாளர் களுக்கான சமூகப் பாது காப்புப் பணிகள் மிகவும் நத்தை வேகத்தில் நகர்தல், பொதுத்துறை நிறுவனங் களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக் கைகள் தொடர்கின்றன. தற்போது அமலில் இருந்து வரும் 1970ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலா ளர் (முறைப்படுத்தல் மற் றும் ஒழித்தல்)சட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், அனைத்துத் தொழிலாளர்க ளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் அளிப்பது தொடர் பாக திருத்தம் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் நாட் டில் உள்ள ஐந்து கோடி ஒப்பந்தத் தொழிலாளர் களின் அவலநிலை தொடர் கிறது. பிரதமர் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தொழிலாளர் களுக்கான விருதுகளை வழங்கும் நிகழ்வொன்றில், தான் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதிமொழி இன்னும் அமல்படுத்தப்படாமல் ஏட்டளவிலேயே இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, அமலில் உள்ள தொழிலா ளர் நலச் சட்டங்களை ஓரங் கட்டிவிட்டு, தேசிய உற் பத்தி முதலீடு மண்டலங் கள் (சூஆஐஷ்-சூயவiடியேட ஆயரேகயஉவரசiபே ஐnஎநளவஅநவே ஷ்டிநே) அமைக் கப் பட்டிருக்கின்றன. இத்து டன் ஓய்வூதிய நிதியத்தைத் தனியாரிடம் தாரை வார்ப்பு, சில்லரை வர்த்தகத்தில் அந் நிய நேரடி முதலீடு, ஐரோப் பிய ஒன்றிய நாடுகளுட னான சுதந்திர வர்த்தக ஒப் பந்தம் ஆகியவற்றை அரசு தன்னிச்சையாக மேற் கொள்ளத் துணிந்து செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இம்மாநாட்டின் மூலம் அரசு இந்நடவடிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற் பட்ட பின்னர்தான் அமல் படுத்த வேண்டும் என்று சிஐ டியு அரசாங்கத்தை வலி யுறுத்துகிறது. அவ்வாறு அரசாங்கம் முன்வரவில் லை���ெனில் இத்தகைய மாநாடுகளை நடத்துவதில் அர்த்தமேதும் இல்லை. இவ்வாறு ஏ.கே.பத்ம நாபன் பேசினார். (ந.நி.)\nNext Article இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nசொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு கடந்த 50 ஆண்டுகளாக வாழும் கச்சநத்தம் தலித் மக்கள்\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1976", "date_download": "2018-06-18T02:05:36Z", "digest": "sha1:2TQCI5U7S7BTAPJC35YRJNUHB2ZSIRT7", "length": 5948, "nlines": 90, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nபெருந்துறை - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 தோப்பு வெங்கடாச்சலம் (\tஅ.தி.மு.க.) 80,292\nமோகன சுந்­தரம் (\tதி.மு.க.) 67,521\nபாலு (\tசுயேட்���ை) 14,545\nசண்முகம் (\tதமாகா) 6,304\nசந்­தி­ர­சேகர் (\tபா.ஜ.,) 2,625\nபெருந்துறை - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 தோப்பு என்.டி.வெங்கடாசலம் (\tஅ.தி.மு.க.) 89,889\nகே.கே.சி. பாலு (\tகொ.மு.க.,) 47,535\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\nவிரைவில் தேர்தல்: தி.மு.க., மனு\nசட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்வு\nஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படும்: கருணாநிதி\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nபெருந்துறை தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2570/", "date_download": "2018-06-18T01:28:16Z", "digest": "sha1:FHBJQL57BR5YTKCYPW67ORCREPLUPI2D", "length": 10105, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜயந்த சமரவீர, சரத் வீரவன்ச ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு – GTN", "raw_content": "\nஜயந்த சமரவீர, சரத் வீரவன்ச ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் ஜே.என்.பி.யின் தலைவர் சரத் வீரவன்ச ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேறுபட்ட சம்பவங்களின் அடிப்படையில் இருவரினதும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இருவரும் அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி வரையில் இருவரினதும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nதுமிந்த சில்வாவிற்கு மஞ்சள்காமாலை நோய்\nலொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haish126healing.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-06-18T01:28:12Z", "digest": "sha1:2VBSTHDII4G4VUPUKNVFBO5CXOAJVPLG", "length": 18778, "nlines": 123, "source_domain": "haish126healing.blogspot.com", "title": "Healings: எண்ணம், சொல், செயல்", "raw_content": "\nமனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கி���்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் எற்பட்ட பதிவுகளின் மூலம் செயல் படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல் அனத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.\nஒவ்வொரு மனிதனும் தன்க்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும் பெற்று இருக்கின்றான். ஆகவே மனதின் நிலைமைக்கேற்ப அவனிடம் இருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடு உடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனை பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடம் இருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையை பொறுத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேருன்ற செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாக பதிந்து நம் குணங்களை தீய பதிவுகள் கட்டு படுத்துமாறு ஆகிவிடுகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.\nபி.கு: இது லதா படிக்கும் முதுகலை பட்டய படிப்பு “யோகாவும், மனித மாண்பும்” என்ற புத்தகத்தில் இருந்து தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :))) கீழே இருக்கும் படத்திற்கும் பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))\n//நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும் //\nஒருவரை மனதால் வசையும் போது சே அவன் நல்லா இருக்கட்டும் என்று சொல்வதன் மூலம் அந்த தீய எண்ண அலைவரிசையை மாற்றுகிறோமா\n நல்ல கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்வதற்க்கு நன்றி\n நீங்க இப்படில்லாம் \"படம்\" போடுவீங்கன்னு தெரிஞ்சா என்ன ஆறது எதுக்கு தலைய சுவரில் முட்டிக்கிறீங்க \nபாராட��டாம இருக்க முடிவதில்லை.. உங்க ஜெனெரேஷனில( எங்க ஜெனெரேஷன் இதுல திருந்திடுச்சு :)) மனைவியின் திறமையை ஊக்குவிப்பவர்கள் ரொம்ப கம்மி... லதா ஆன்டிக்கு ஊக்கம் அளித்து அவங்க திறமை மிளிர செய்கிறீர்கள்... ரொம்ப நல்ல விஷயம்...\nஎமது எண்ணங்கள்தானே தொடரும் சொல் செயலுக்கு அடிப்படை.\nஆகவே நாம் எண்ணங்களை சீர்படுத்தினால் அடுத்தவை இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் அதாவது நல் ஒழுங்குக்கு வந்திடுமல்லவா\nஆகவே எண்ணங்களை சீரமைக்க பயிற்சி எடுக்கச் சொல்லபோறீங்கள். அப்படித்தானே.......\n//தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது //\nஎன்று சொல்லிவிட்டு எதற்காக சுவரில் தலையை மோதும் படம் போட்டுள்ளீர்கள்\n1) ஐயோ இதைத்தானே முன்பு ஒரு தடவை சொல்லிவிட்டேனே மறுபடியும் எதற்கு எழுதணும்......... என்பதாலா\n2) எத்தனை தடவை எழுதினாலும் ஒண்ணும் விழங்கப்போறதில்லை. என்று நொந்து நூலாகி.... அதனாலா:)\nநேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்/// உண்மைதான் ஹைஷ் அண்ணன், எமக்குத் தேவையான பதிவாகத்தான் போட்டிருக்கிறீங்க...\nஎதுக்கு அந்தக்காவையும், லோட் ஒஃப் த ரிங்ஸ் ல வருபவர்போல தம்பியையும்..... சூலத்தோட போட்டிருக்கிறீங்க என்றுதான் புரியவிலலை:))), பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஉ:).\nலதா அக்காதான் இதுக்குத் தூண்டுகோலோ மிக்க மகிழ்ச்சி. இதைத்தான் சொல்வது, எமக்கு எது கிடைக்கவேண்டுமோ, அது ஏதோ ஒரு வழியில கிடைக்குமென்று.... நீங்க சொல்லாவிட்டாலும், லதா அக்காவினால், தமிழ்ப் பதிவு போடுறீங்களே.. அதைத்தான் சொல்கிறேன்.\nதொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :))) கீழே இருக்கும் படத்திற்கும் பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))\nபி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))/// ஆமாஇல்ல....ஆமாஇல்ல...ஆமாஇல்ல:))))\n//ஒருவரை மனதால் வசையும் போது சே அவன் நல்லா இருக்கட்டும் என்று சொல்வதன் மூலம் அந்த தீய எண்ண அலைவரிசையை மாற்றுகிறோமா\nஇலா முன்பு சொன்ன வைகரி(1), உபாம்ஸூ(10), மானஸீக்(100) நினைவு இருக்கிறதா உதட்டளவில் ஒரு யூனிட் பவர், தொண்டை 10 யூனிட் பவர், மனம் 100 யூனிட் பவர்\nஇனி நீஙகளே முடிவெடுக்க வேண்டும் “எங்கிருந்து அவன் நல்லா இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள்”\nகருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி.\n//எமது எண்ணங்கள்தானே தொடரும் சொல் செயலுக்கு அடிப்படை.\nஆகவே நாம் எண்ணங்களை சீர்படுத்தினால் அடுத்தவை இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் அதாவது நல் ஒழுங்குக்கு வந்திடுமல்லவா\nஅன்பு சகோதரி இளமதி (மபொர) இந்த எண்ணங்கள் நமதே அல்ல அவை ஆற்றில் அடித்து செல்லும் சறுகுகள் போல், காற்றில் பறக்கும் தூசிகள் போல்தான். நமது மன அலையதிர்வினால் அதற்கொப்ப மிதக்கும் எண்ணங்கள் ஈர்க்க படுகின்றன. அதனால் நமது உயிராற்றலின் சுழற்சி வேகத்தை முறைப்படுத்தினால் நமது மனம் சரியான எண்ணங்களை ஈர்க்கும்.\n//எதுக்கு அந்தக்காவையும், லோட் ஒஃப் த ரிங்ஸ் ல வருபவர்போல தம்பியையும்..... சூலத்தோட போட்டிருக்கிறீங்க என்றுதான் புரியவிலலை:))), பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஉ:).// தீய எண்ணங்களை கொண்டு இருப்பவர்களை அந்த சூலத்தால குத்த சொல்லி இருக்கிறேன்:))))))\nபி.கு: க்குதான் சம்பந்தம் இல்லை என சொன்னேன்:)))\nநாம் நினைப்பது எப்படி நடக்கிறது\nவிழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவைய...\n* இரவு பகலாகும் போது உள்ள நேரம் மிகப்பெரிய ஆற்றல் உள்ள நேரம். அந்த நேரங்களில் தான் தியானம் மிகவும் எளிதாகக் கை கூடிகிறது. * தியானம் ஆழப்ப...\nஆதியும் அந்தமும் இல்லாத பராபரம் பேதமது ஆகிப் புணரும் பராபரை என்று திருமந்திரம் சொல்கிறது. வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப் பட்ட...\nமனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செ...\nகடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரி...\n\"குரு\" வும் \"வாழ்க வளமுடன்\" வாழ்த்தின் பயனும்\nகுரு ஒரு வழிகாட்டி. தவத்தை குரு மூலம்தான் பெற்று பழகுதல் வேண்டும், என்றாலும் குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என எண்ண வேண்டாம். அது உங்க...\n28 April சித்திரா பௌர்ணமி அல்லது புத்தர் பௌர்ணமி. இது உலகம் முழுவதும் உள்ள ஹீலர்கள் அனைவரும் இந்திய நேரப்படி மாலை 5 ம��தல் 6 வரை தியானமும், ...\nசுவைகளில் ஆறுவகை சொல்லப்படுகின்றன. அவை துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாகும். சுவை என்பது ஒன்றே. எனினும் உடல...\n7 ஜென்ம தொடர்... (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009/01/1000.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1370059200000&toggleopen=MONTHLY-1230786000000", "date_download": "2018-06-18T01:33:07Z", "digest": "sha1:MQWVIPVIDPXEWZE72S3Z2MNWY7YBFRQJ", "length": 106572, "nlines": 734, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல��(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வை��ம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்த���கை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\n���ாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைண�� வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nகண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்\nஇவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான் கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம் கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம் (இவர் பேரில் ஆழ்வார்-ன்னு இருப்பதால்) (இவர் பேரில் ஆழ்வார்-ன்னு இருப்பதால்) இவரின் 1000-வது பிறந்த நாள், Jan-17, 2009 அன்று துவங்கியது இவரின் 1000-வது பிறந்த நாள், Jan-17, 2009 அன்று துவங்கியது யாருங்க இவரு இவர் எப்படிக் \"கண்ணப்பர்\" ஆவாரு\nஅதற்கு முன், \"ஓம் நம சிவாய\" என்று திருவைந்தெழுத்தை உரக்க ஓதி, இந்த ஆழ்வாரின் கதையை இன்னிக்கிப் பார்க்கலாம்\n* தென்னாடுடைய சிவனே போற்றி\n* என்(னுடை)-நாட்டவர்க்கும் இறைவா போற்றி\n* கண்ணப்பனின் இயற்பெயர் திண்ணன்\n* கண்ணப்பனுக்கு இறைவனிடத்தில் கூட அசாத்திய வைராக்கியம்\n* கண்ணப்பன் பார்க்கவே கருகரு-ன்னு இருப்பான். நீண்ட ரோமம் இவரும் அப்படியே. பெரிய தாடி\n* கண்ணப்பன் தான் உண்ட பன்றி இறைச்சியையே இறைவனுக்குக் கொடுப்பான் இவரோ இறைவன் அன்று உண்ணவில்லை என்றால், தானும் அன்று பட்டினி கிடப்பார்\n* கண்ணப்பன் வேடன், ஆனால் வேட்டுவத் தலைவன் இவரும் தலைவர் தான் - இருவருமே தங்கள் செல்வங்களைப் பின்னாடி உதறினார்கள்\n* கண்ணப்பர் காட்டிய அன்பு, \"ஆச்சாரமில்லை\" என்றார்கள் இவர் காட்டிய அன்பை \"மடத்தனம்\" என்றார்கள்\n* கண்ணப்பன் செய்வது பக்தி இல்லை அது மூடம் என்றார்கள் தாங்கள் வகுத்து வைத்த வழிபாடே \"உசத்தி\" என்றும் நினைத்துக் கொண்டார்கள்\nஇவர் செய்வதும் அடிமைத்தனம் என்றார்கள் தாங்கள் வகுத்து வைத்ததே \"உசத்தி\" என்று ஒரு படி மேலே போய், கையெழுத்தே போட்டுத் தரச் சொன்னார்கள்\n* கண்ணப்பன் இறைவனின் கண்களில் ரத்தம் கொட்டியதைப் பார்த்த மாத்திரத்திலேயே பதறிப் போனான் வகுத்து வைத்தவர்களோ \"வேடிக்கை\" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்\nஇவரோ, குருவின் தலை போகப் போகிறது என்று உணர்ந்த மாத்திரத்தில் பதறிப் போனார் வகுத்து வைத்தவர்களோ இங்கும் \"வேடிக்கை\" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்\n* கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் காலை வைத்தான் இவரோ தன் ஆடையைக் களைந்து குருவின் துணிகள் மேல் போட்டார் இவரோ தன் ஆடையைக் களைந்து குருவின் துணிகள��� மேல் போட்டார் குருவின் ஆடையைத் \"திருட்டுத்தனமாக\" தான் போர்த்திச் சென்றார்.\n* கண்ணப்பன் வேறு வழியில்லாமல், தன் கண்களையே பிடுங்கி வைத்து, காளத்தி அப்பனைக் காத்துக் கொடுத்தான் இவரோ வேறு வழியில்லாமல், தன் கண்களைப் பிடுங்கித் தானே எறிந்து, குருவையும் சமயத்தையும் காத்துக் கொடுத்தார்\nஇன்றும் ஆலயங்களில் கண்ணிழந்து காணப்படும் கூரேசன்\nகாஞ்சிபுரம் அருகில் உள்ள \"கூரம்\" சொந்த ஊர் என்பதால் கூரத்தாழ்வார், கூரேசன் என்று கூப்பிடுவார்கள் இவருக்கே 1000-வது பிறந்த நாள் இவருக்கே 1000-வது பிறந்த நாள் அடுத்த ஆண்டு 2010-இல் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும்\nஇனிய ஆயிரமாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள், கூரேசா\nஇன்னும் \"பல\" நூற்றாண்டு இரும்\nஇந்த ஆண்டில், இவரைப் பற்றியும், திருவரங்க ஆலயத்தில் தமிழ் மொழி \"நுழைய\", இவர் ஆற்றிய பங்கு பற்றியும், அவ்வப்போது பதிவிடுகிறேன் ஷைலஜா அக்கா எழுதிய கூரேசனின் சுருக்கமான வரலாற்றை இங்கே சென்று அவசியம் படிக்கவும்\nபிறந்த நாள் என்பதால், இவர் கண்ணிழந்த நிகழ்ச்சியை இன்னிக்கி சொல்லாது, இன்னொரு நாள் சொல்கிறேன்\nஇன்று ஜாலியான, மகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மட்டும் பார்ப்போமா\n இரண்டு காவிரி ஆற்றிலும் வெள்ளம்\nஆகா...அது என்ன இரண்டு காவேரி ஆறு எல்லா ஊரிலும் ஒரு காவேரி தானே ஓடும்\nதென் காவிரி (காவிரி), வட காவிரி (கொள்ளிடம்) என்று ஒரே காவிரி ஆறு, இரண்டாகப் பிரிந்து, சுழித்துக் கொண்டு ஓடுகிறது இப்படி இரண்டு (ஒரே) ஆற்றுக்கும் நடுவில், இயற்கையாக எழும் மணல் திட்டுக்கு \"அரங்கம்\" என்று பெயர்\nஅங்கு மனித குலத்தின் செல்வம் = \"திரு\" கொலுவிருப்பதால், திரு+அரங்கம் என்று ஆயிற்று\n இப்படி முக்கியமான தலங்களில் இருக்கும் இறைவனுக்குத் தனியாகப் பெயர்கள் கிடையாது ஐயாவுக்குத் தனியாக நித்யவத்சலப் பெருமாள், அந்தப் பெருமாள், இந்தப் பெருமாள்-ன்னு எல்லாம் பேரே இருக்காது\nதிரு அரங்க+நாதன், திரு வேங்கடம்+உடையான்-ன்னு ஊரை வச்சித் தான் பேரு - அது தான் திருத்தலங்களின் (திவ்யதேசங்களின்) பெருமை - அது தான் திருத்தலங்களின் (திவ்யதேசங்களின்) பெருமை பெருமாளை விட அவன் சம்பந்தா சம்பந்தங்களுக்கே ஏற்றம் தரப் படுகிறது\nஇப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது\nதிருச்சிக்கும் முன்பே முக்கொம்பு என்னும் இடத்தில் பிரியும் ஆறு, பிறகு ஒன்று கூடுகிறது\nகாவிரியில் அதிக வெள்ளம் கண்டால், ஆங்காங்கே பிரித்து, கொள்ளிடம் பக்கமாக அணை திறந்து, நீரை வடிய விடுவார்கள் இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques) இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques) கல்லணை கட்டிய கரிகாற் சோழனைப் \"பெருவளத்தான்\" என்று சொல்வது தான் எத்தனை பொருத்தம்\n காவிரி, கொள்ளிடம் - ரெண்டிலுமே வெள்ளம்-ன்னா, மக்கள் அப்போ என்ன பண்ணுவாங்க பாவம் வீட்டில் இருப்பதை வைத்துத் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் ஆனால் கூரேசனின் வீட்டில் அது கூட இல்லை\nஅவரோ அன்றாடம் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர். உஞ்ச விருத்தி என்பார்கள்\nபிட்சை ஏற்பதால் துறவி-ன்னு நினைச்சிறக் கூடாது அவருக்கு அழகு மிக்க-அறிவு மிக்க மனைவி அவருக்கு அழகு மிக்க-அறிவு மிக்க மனைவி பேரு ஆண்டாள் தியாகராஜரைப் போல் இவரும் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர்\nகூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.\nகாஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.\nகூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான் ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம் ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்\nஇராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர் அப்படி ஒரு பெண் இவள் அப்படி ஒரு பெண் இவள்\nஅன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை\nவீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்\nதிருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்\nவேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும் அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வ��யில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா\nஅதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள் பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்\nஉண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்\nநேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது இன்னும் சாப்பிடலை ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார் மனுஷன்\nஅங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம் வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை கூரேசன் சற்று மெலிந்தவர் அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்\n ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது\nமுன்பு சண்டை போட்ட நண்பன், ஒரு வேலையாக அலுவலகம் வந்து பார்த்த போது, எனக்கு கொஞ்சம் லேட் ஆகி விட்டது ஆனாச் சாப்பிடவே மாட்டேன்-ன்னு வைராக்கியமாச் சொல்லிட்டான் ஆனாச் சாப்பிடவே மாட்டேன்-ன்னு வைராக்கியமாச் சொல்லிட்டான் அவனிடம் கெஞ்சி, கொஞ்சி, சாப்பிட வைத்து, சாப்பிட்ட பொறவு தெம்பாச் சண்டை போடுப்பா ராசா-ன்னு சொல்லி.... :)\nபசிக் கொடுமையை விட, பசியைப் பார்க்கும் கொடுமை ரொம்ப ரொம்ப பெருசுங்க\nஅரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்\nகோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது ஆண்டாள் காதிலும் விழுகிறது\n\"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ\n வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது\nதிருமார்புத் தாயார்: \"என்னங்க சாப்பிடலையா என்ன அப்படிப் பலமான யோசனை என்ன அப்படிப் பலமான யோசனை\nபெருமாள்: \"கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ-என்று நம்மைச் சிரித்து விட்டாள்-என்று நம்மைச் சிரித்து விட்டாள்\n என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான் அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்\nஅவன் இ���்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது ஆனால் கேட்கவில்லை நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்\nதாயார்: \"சுவாமி, ஞாபகம் இருக்கா காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் \"தடங்\"-கென்று மூடிய சப்தம் கேட்டதே காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் \"தடங்\"-கென்று மூடிய சப்தம் கேட்டதே\n அவன் அப்போது பெரும் செல்வந்தன் அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான் அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான் அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே\n இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான் நீர் அல்லவோ கேட்கக் கடவது நீர் அல்லவோ கேட்கக் கடவது உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு\nஇதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,\nவயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்\nபெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)\n ஓவாதே நமோ நாரயணா என்று\nஎண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்\n அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே\nவழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்\nஇராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்\nஅம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்\nநாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள் =\"கண்டு\"+அருளப்+பண்ணுதல்\nநைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல் நாம் \"உண்டு\"+அருளப்+பண்ணுதல்\nஅர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார் சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார் சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார் அவர் பேரு உத்தம நம்பி அவர் பேரு உத்தம நம்பி வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்\n அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ அணைக்கலியா இனி காலை வரை திறக்கக் கூடாதே\" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....\n\"உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை\nஎன் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான் இப்போதே போம்\nநடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம் தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம் தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம் துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்\nதுளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும் இது நம் ஆக்ஞை\nஉத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்\nதான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார் கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்\nகொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார் மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது\nநடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...\nஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...\n இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...\nஉத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார் துளசி-சடாரி சார்த்துகிறார் மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்\nஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது\n\"அடியேன் நாயேனைப் பார்த்தா, \"குழந்தைக்குத் தோஷமேது\" என்று கேட்டார்\nதனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார் மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்\nஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: \"நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா\n அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை சும்மா நினைத்தேன்\n அவன் நம் குழந்தை போல அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்\nஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் ���ொடங்கி உறவு உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்\nஇனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே\n உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்\nதாயார்: \"என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது அதுவும் கூடையில் நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா\nபெருமாள்: \"ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும் அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும் எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது\nபெருமாள்: \"பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு நீ முன்பு சொன்னது தாம்மா\nஇதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,\nவயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்\nஅந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின\n* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர் தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்\n* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது\nகண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்\nஆயிரமாவது பிறந்த நாள் காணும் எங்கள் கூரேசா இன்னுமொரு நூற்றாண்டு இரும் இல்லையில்லை.....இன்னும் \"பல\" நூற்றாண்டு இரும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஅடடே.....கூரத்தாழ்வார் பதிவா. ரத்னேஷ் கூட முன்பு கூரத்தாழ்வார் குருடான கதையை இட்டிருந்தார்\nரத்னேஷ் கூட முன்பு கூரத்தாழ்வார் குருடான கதையை இட்டிருந்தார்//\nஇவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான் கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்>>>..\nஆஹா இப்படியும் சிந்திக்க உங்களுக்குமட்டுமே இயலும் சிறப்பான சிந்தனை கண்ணப்ப ஆழ்வார் கண்ணனான திருமாலையே அப்பனாக நினைப்பவர். ஆழ்வார்களில் கண்ணுக்கு ஒப்பாவனவர்\n* கண்ணப்பன் வேறு வழியில்லாமல், தன் கண்களையே பிடுங்கி வைத்து, காளத்தி அப்பனைக் காத்துக் கொடுத்தான் இவரோ வேறு வழியில்லாமல், தன் கண்களைப் பிடுங்கித் தானே எறிந்து, குருவையும் சமயத்தையும் காத்துக் கொடுத்தார்>>>>>>>>>>>>>>>>>>>\nகண்ணப்பருக்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அற்புதம் குருவே தெய்வம் கூரத்தாழ்வாருக்கு அதனால்தான் கண் இழக்கத்துணிந்திருக்கிறார் கண்ணப்பனைப்போல\nஇப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது\nவரும்போதே அரனுக்கும் அரிக்குமாய் சேர்த்தே மாலைபோட்டு வருகிறாள் பொன்னி. ஊர்களின் அமைப்பை ஊன்றி கவனித்தால் இது புரியும்\nதிருச்சிக்கும் முன்பே முக்கொம்பு என்னும் இடத்தில் பிரியும் ஆறு, பிறகு ஒன்று கூடுகிறது\nகாவிரியில் அதிக வெள்ளம் கண்டால், ஆங்காங்கே பிரித்து, கொள்ளிடம் பக்கமாக அணை திறந்து, நீரை வடிய விடுவார்கள் இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques) இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques) கல்லணை கட்டிய கரிகாற் சோழனைப் \"பெருவளத்தான்\" என்று சொல்வது தான் எத்தனை பொருத்தம்>>>>>>>>>>\nமுன்னேற்றம்காணாதஅந்த நாளில் கட்டப்பட்ட கலல்ணைக்கு ஈடு இணை கிடையாதுதான்\nகூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான் ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம் ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்\nஇராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர் அப்படி ஒரு பெண் இவள் அப்படி ஒரு பெண் இவள்\nமனைவி ஒரு மந்திரி தான் பலசமயங்களில் கூரேசருக்குத்தெரிந்திருக்கிறது ம்ம்ம்:)\n ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது\nவழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்\nஇராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்\nவைணவத்தில் அம்சை என்கிறார்கள் நைவேத்யத்தை.அதன் அர்த்தம் கண்டருளப்பண்ணுதல் என்றாலும் முழுமையாய் விளங்கவில்லை அம்சைக்கு அர்த்தம்\n அவன் நம் குழந்தை போல அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்\nஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவானவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்\\\\\\\n என்னவோ நாம் எல்லாம் அறிந்ததுபோலப்பேசுகிறோம் அனைத்தும் அறிந்த அவன் நம்மைப்பார்த்துக்கொண்டே இருப்பதை அறியாமல்.\nகண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்\nவைணவத்தின் கண்ணான ஆழ்வாரைப்பற்றி கேஆர் எஸ் இதுபோல இன்னமும் சொல்லவேண்டுமென்பது அரங்கப்ரியாவின் ஆசைமட்டுமல்ல ஆணையும்கூட\nபாராட்டுகள் இந்த உயர்ந்த பதிவிற்கு\nரத்னேஷ் கூட முன்பு கூரத்தாழ்வார் குருடான கதையை இட்டிருந்தார்//\n அம்புட்டு உள் குத்து வச்சிருந்தார் ரத்னேஷ் ஐயா\nஅதான் உன் காம்பெடிட்டர் ராகவ் இல்லையே ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே ஸோ, ஈசி, ஈசி\nகேஆர் எஸ் இதுபோல இன்னமும் சொல்லவேண்டுமென்பது அரங்கப்ரியாவின் ஆசைமட்டுமல்ல ஆணையும்கூட\n உங்களுக்குள் இப்படி ஒரு ஜான்சி ராணி ஒளிஞ்சிருந்தது தெரியாமப் போச்சுக்கா\nகூரேசன் ஆயிரமாவது ஆண்டில், அன்னாரைப் பற்றி \"இரு மாதத்துக்கு ஒரு பதிவாச்சும்\" இட முயற்சிக்கிறேன்-க்கா\nமற்ற நண்பர்களும், குறிப்பாக பல் சமயப் பதிவர்களும் இந்த ஆயிரமாவது நற் தருணத்தில் கலந்து கொண்டு, பதிவிட வேண்டும் என்பதே அடியேன் ஆசை\nகந்தர் அலங்காரமும், தேவாரத் திருமுறைகளும், அம்மன் பாட்டும், அடியேன் இடவில்லையா அது போல் கூரேசனுக்காகப் பலரும் முன் வர வேணும் என்பதே அடியேன் வேண்டுகோள் அது போல் கூரேசனுக்காகப் பலரும் முன் வர வேணும் என்பதே அடியேன் வேண்டுகோள்\nஅன்று யாரோ ஒரு சோழன், சைவ சமயம் என்று போலியாகக் காட்டிக் கொண்டு கண் பிடுங்கச் செய்தான்\n அன்பே சைவம் என்பதை இந்தக் கூரேசன் ஆயிரமாவது ஆண்டில் சொல்வது தான் எத்தனை பொருத்தம்\nஇதைப் பல் சமயப் பதிவர்கள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளையும் இங்கே அடியார்கள் முன்னிலையில் அனைவரிடமும் சமர்ப்பிக்கிறேன்\nஇதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,\nவயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்\nஇதில் அடியேன் என்னை இழந்தேன்\n\"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ\nஇதில் மனம் கனத்து கண்ணில் நீர் கோர்த்து கண்டது . கண்ணன்\nஎன்னிடம் சொற்கள் இல்லை சொல்வதற்கு\n//இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,\nவயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்\nஇதில் அடியேன் என்னை இழந்தேன்//\nஅது உண்மை தானே மணியண்ணே\n//\"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ\nஇதில் மனம் கனத்து கண்ணில் நீர் கோர்த்து கண்டது//\nஅடியவர்கள் அப்படி இறைவனைக் கேட்டது உண்டு மணி அண்ணா ஆனால் அதன் பின்னால் இருக்கும் பரிபக்குவங்களைப் புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்வார்கள் ஆனால் அதன் பின்னால் இருக்கும் பரிபக்குவங்களைப் புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்வார்கள் அப்படிக் கேட்ட அடியார்களை எதிரி போல் பாவிக்க மாட்டார்கள்\nஎன்னிடம் சொற்கள் இல்லை சொல்வதற்கு//\n இருவர் லயமும் என்னவோ எம்பெருமான் மீது\nஎன்னென்னு சொல்ல படிக்க படிக்க கண்ணு கலங்கியது...அட்டகாசமான பதிவு\n\\\\இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,\nவயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்\nஎன்னென்னு சொல்ல படிக்க படிக்க கண்ணு கலங்கியது...//\n//\\\\இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,\nவயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்\nசும்மா பெருமாள் தான் அப்படி பேசறாரு, அடியேன் கற்பனையில்\nஇவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான் கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்>>>..\nஆஹா இப்படியும் சிந்திக்க உங்களுக்குமட்டுமே இயலும்//\n கண்ணனான திருமாலையே அப்பனாக நினைப்பவர்//\nகோடு போட்டா ரோடு போடறீங்களே-க்கா\nஇவர் கண்ணை அப்பியதால் தான் அன்று இராமானுச தரிசனம் தப்பித்தது மேலக்கோட்டையில் \"ஹரி\"ஜனங்கள் ஆலயத்துள் செல்ல முடிந்தது மேலக்கோட்டையில் \"ஹரி\"ஜனங்கள் ஆலயத்துள் செல்ல முடிந்தது தமிழ் வழிபாட்டு மொழியாக ஆகியது\nஇவர் தரிசனத்தைப் பறிகொடுத்து, எம்பெருமானார் தரிசனத்தை நிலைநாட்டினார்\nகண்ணப்பருக்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அற்புதம்\n அதனால்தான் கண் இழக்கத்துணிந்திருக்கிறார் கண்ணப்பனைப்போல\nநீங்கள் உங்கள் பதிவில் சொன்னது போல், அரங்கத்தில் முதல் சன்னிதியே கூரேசனுடையது தான்\nஅப்புறம் தான் ஆழ்வார், இராமானுசர், தேசிகர், மாமுனிகள் எல்லாம்\nவரும்போதே அரனுக்கும் அரிக்குமாய் சேர்த்தே மாலைபோட்டு வருகிறாள் பொன்னி. ஊர்களின் அமைப��பை ஊன்றி கவனித்தால் இது புரியும்\nஇதைப் பல இடங்களில் சொல்லி இருக்கேன் ஒரே ஒரு கதையில் மட்டும் சொல்லவில்லை ஒரே ஒரு கதையில் மட்டும் சொல்லவில்லை உடனே நம்மவர்கள் \"பாசமிகு கும்மி\" உடனே நம்மவர்கள் \"பாசமிகு கும்மி\"\nஅன்று எடுத்த சபதம் தான், அரங்கனைப் பந்தலில் எழுதுவது இல்லை-ன்னு அது திருப்பாணாழ்வார் பதிவால் தானாய் முறிந்து போனது அது திருப்பாணாழ்வார் பதிவால் தானாய் முறிந்து போனது\nதெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போல இருக்கிறது கண்ணப்பரை வைத்து கூரத்தாழ்வாரைப் பற்றி சொல்வது. :-)\nகூரேசரின் திருக்கதையின் தெரிந்த பகுதிகள் உங்கள் எழுத்தில் படிக்க மிக நன்றாக இருக்கிறது.\nதெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போல இருக்கிறது கண்ணப்பரை வைத்து கூரத்தாழ்வாரைப் பற்றி சொல்வது. :-)//\n//கூரேசரின் திருக்கதையின் தெரிந்த பகுதிகள் உங்கள் எழுத்தில் படிக்க மிக நன்றாக இருக்கிறது//\nதெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்\n//தெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்\n/அதான் உன் காம்பெடிட்டர் ராகவ் இல்லையே ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே ஸோ, ஈசி, ஈசி\nஹிஹி.அது கோவி சாரு :P\nபோஸ்ட் போடுறேன்னு சொல்லமா போட்டீங்க இல்ல..உங்களைச் செல்லமா தனியா கவனிச்சுக்குறேன் அண்ணா\n//இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது\nஇன்று வரை ரங்கன் அடியவர் உறவுக்குச் சான்றாக இன்றும் ஓடுகிறாள்....\nபொய்கையாழ்வார் பாசுரம் ...”நரன் நாரணன் நாமம்”....\nஅன்றே இருவரும் ஒன்று என் பாடினார்....\nஇதை எழுதும் பொழுது உங்கள் பதிவின் முன்பு வந்த கிருமி கண்ட சோழன் கதையில் அரசனுக்கு மந்திரி அரியும் சிவனும் ஒன்று என்பார், அரசன் கோபம் கொண்டு அதிலும் அரி தான் உங்களுக்கு முதல் என்பான்... மந்திரி இந்த பொய்கையாழ்வார் பாசுரம் பாடி இருக்கலாம்.\nஇன்று வரை ரங்கன் அடியவர் உறவுக்குச் சான்றாக இன்றும் ஓடுகிறாள்....//\n//பொய்கையாழ்வார் பாசுரம் ...”நரன் நாரணன் நாமம்”....//\nஅவர் அரனைத் தான் முதலில் சொல்லுவாரு\nஉறையும் கோயில் = வரை/நீர்\n//இதை எழுதும் பொழுது உங்கள் பதிவின் முன்பு வந்த கிருமி கண்ட சோழன் கதையில் அரசனுக்கு மந்திரி அரியு��் சிவனும் ஒன்று என்பார், அரசன் கோபம் கொண்டு அதிலும் அரி தான் உங்களுக்கு முதல் என்பான்...//\n//மந்திரி இந்த பொய்கையாழ்வார் பாசுரம் பாடி இருக்கலாம்//\nஏலாதவருக்கு என்ன சொன்னாலும் ஏலாது\nஇராமானுச நூற்றந்தாதியைச் சொல்றீங்களா ஸ்ரீநிவாசன் சார்\nகண்ணப்ப ஆழ்வார் என்பது திடீர்-ன்னு தோனியது\nமொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர பதிவு அருமை..\nஸ்ரீவில்லிபுத்தூரில் நம்மாழ்வார் மோட்சத்தை சேவிக்க சென்றிருந்த போது, கூரத்தாழ்வாரையும் சேவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்.\n//அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார் நைவேத்யம் = கண்டருள்வித்தல்\nபெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்லவா\n இனி காலை வரை திறக்கக் கூடாதே\nஅர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே.. அர்ச்சகர்களுக்கு எம்பெருமான் தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.. அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் சன்னதியினுள் செல்லலாம்..\n//என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்\nபசி வெள்ளமோ.. வார்த்தைகள் அருமைண்ணா..\n//என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்\nபசி வெள்ளமோ.. வார்த்தைகள் அருமைண்ணா..//\nஏன் பசியை வெள்ளமாச் சொல்றாங்க/சொன்னேன்\nமிகவும் நெகிழ வைத்த பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி கண்ணா.\nமொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர பதிவு அருமை..//\nசரி அது என்ன \"மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்\"\n//ஸ்ரீவில்லிபுத்தூரில் நம்மாழ்வார் மோட்சத்தை சேவிக்க சென்றிருந்த போது, கூரத்தாழ்வாரையும் சேவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்//\nஎந்தெந்த ஊரெல்லாம் சுத்தினீங்களோ, ஒவ்வொன்னுத்துக்கும்ொவ்வொரு பதிவு சொல்லிப்புட்டேன்\nபெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்லவா\nஅது அரங்கனுக்கு மட்டும் தான் அவருக்குச் சமர்பிக்கப்படும் தளிகையின் பெயர் பெரிய அவசரம்\nஆனால் உணவு சமர்ப்பித்தல் என்னும் வழக்கத்தின் பெயர் = \"கண்டருளப் பண்ணுதல்\" தான்\nஷைல்ஸ் அக்கா \"அம்சை\"-ன்னு இன்னொரு பெயரும் வேற சொல்லி இருக்காங்க ஆனா இரண்டுக்கும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கு\nஅர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே...\nஅர்ச்சகர்களுக்கு எம்பெருமான் தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.. அவர்கள் எந்நேரம் ���ேண்டுமானாலும் சன்னதியினுள் செல்லலாம்..//\nபாஞ்சராத்திரத்தில் இந்தத் தடை உண்டு-ன்னே நினைக்கிறேன் இது சைவ/சாக்த ஆலயங்களிலும் உண்டு\nஆபத்து காலத்தில் மட்டும் விதிவிலக்கு ஆனா அதற்கு சுத்தியும் செய்வாங்க\nமேல் விளக்கம் கேட்டுச் சொல்லுங்களேன்\n//சரி அது என்ன \"மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்\"\nஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்.\nஎன்ன ம்ம்-ன்னு ஒரு சிரிப்பு\n//ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்//\nஅது, புகழ்ந்து மொழிவதற்கு, மொழி ஒன்றில்லாத பெரும்புகழோனா\nநான் ஏதோ மொழிப் பற்றை எல்லாம் கடந்தவர்-ன்னு இல்ல நினைச்சேன்\nமொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சம் முக்குறும்பாம்\nகுழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்\nபழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா\nவழியைக் கடத்தல் எனக்கு இனி யாது வருத்தமன்றே\n//சரி அது என்ன \"மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்\"\nஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்.\nமறக்கிற மாதிரியா நீங்க எழுதறீங்க \nமறக்கிற மாதிரியா நீங்க எழுதறீங்க \nரிஷி சொல்லுறத பார்த்தா...இனி ஜாக்கிரதையா பாத்துப் பாத்து எழுதணும் போல இருக்கே மறக்காம ஞாபகம் வச்சிக்கிட்டாங்கன்னா நம்ம பாடு ரொம்பவே கஷ்டம் மறக்காம ஞாபகம் வச்சிக்கிட்டாங்கன்னா நம்ம பாடு ரொம்பவே கஷ்டம்\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nசங்கம் பிலிம்ஸ்: பாவனா, பதிவர்கள், பிளாக்-காயணம் P...\nகண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்\nமார்கழி-30: வங்கக் கடல் கடைந்த, சங்கத் தமிழ்\nமார்கழி-28: கடவுளாலும் முடியாத ஒரே ஒரு காரியம்......\nமார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n - தெய்வத் தமிழ் மொழி\nமார்கழி-23: ஆண்டாள் & ஃபோட்டோகிராபி in தமிழ்\nமார்கழி-22: ஆக்கல், காத்தல் சரி\nமார்கழி-21: ஆன்மீக \"எதிராளி\"களை அடக்குவது எப்படி\nமார்கழி-20: நீங்க குளிக்கணும்னா கண்ணாடி தேவையா\nமார்கழி-19: குத்து விளக்கு ஏன் ஏற்றுகிறோம்\nபுபு: திருப்பாவைப் போட்டியில் வெற்றி பெற்றது யார்\nமார்கழி-18: மாதவிப் பந்தல் என்றால் என்ன\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathilee.blogspot.com/", "date_download": "2018-06-18T02:08:46Z", "digest": "sha1:N6NK3DNMB7PZZ7EBODB4KELHDWLA35L7", "length": 3678, "nlines": 85, "source_domain": "nathilee.blogspot.com", "title": "Nathi", "raw_content": "\nதகவலுக்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி. சிந்துநதிக்கு என் வாழ்த்துக்கள். சிந்து மிக அழகு கண்டிப்பாக வாருங்கள் பேத்தியையும் அழைத்துக்கொண்டு...\nசிந்து,நதி ஆகா ஒரு கலாச்சாரப் பின்னணியில் உருவாகிறது உங்கள் குடும்பம்.வாழ்த்துக்கள் பேர்த்திபெற்ற உங்களுக்கும் மகனுக்கும்\nஎனது வாழ்த்துக்களுடன், உங்கள் சந்தோஷத்தில் நானும் பங்குகொள்கிறேன்.\nபடம் பார்க்கமுடியவில்லை. வருத்தம் தான்.\nபூ பூத்திருக்கு என்று சொன்னீங்கள். \"நதி\" அல்லவா ஊற்றெடுத்திருக்கிறது, அதுவும் தமிழின் தாகம் தீர்க்க. :) திலீபன் அண்ணாவுக்கும், அக்காவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள்.\nஎங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது\nநானும் எனது கணவரும் எமது பேரக்குழந்தை நதியுடன்\nதகவலுக்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி. சிந்துநதிக்கு என...\nஎங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/10/blog-post_27.html", "date_download": "2018-06-18T01:40:47Z", "digest": "sha1:UKIXTDLJSXIEEX4Q3BGEW2PDXYT5DK2P", "length": 13818, "nlines": 207, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்\n1990-களில் ஒரு நாள் என் அப்பா டிவி பார்த்து கொண்டு இருந்தபோது திடீரென்று என்னையும், எனது அம்மாவையும் கத்தி கூப்பிட்டார். அப்போது டிவியில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலினில் பேசி கொண்டு இருந்தார், அதுவரை வயலின் என்பது ஒரு பாட்டுக்கு பின்னணியில் இருக்கும், ஆனால் ஒரு பாடகர் பாடுவது போல வயலினில் அவர் பாடினார���.....அதுதான் அப்போது ஊரெல்லாம் பேச்சு இன்று அதை கேட்கும்போது எப்படிப்பட்ட மேதை அவர் என்று எண்ணம் எழுகிறது \nசின்ன ராசாவே கட்டெறும்பு என்னை கடிக்குது - வால்ட்டர் வெற்றிவேல்\nஒட்டகத்தை கட்டிக்கோ - ஜென்டில்மேன் படம் பாடல்\nஇஞ்சி இடுப்பழகா பாடல் - தேவர் மகன்\nஅவரிடம் வயலின் அவர் நோக்கமறிந்து\nபேசுவதை நானும் நேரடியாகக் கேட்டு ரசித்திருக்கிறேன்\nஅருமையான காணொளிகளை இணைத்துக் கொடுத்தமைக்கு\nமிக்க நன்றி ரமணி சார்.....குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் ஒரு இசை மேதை என்றால் அது மிகை ஆகாது. ஒரு இசை கருவியை கொண்டு பல்லாயிரம் மக்களை கட்டி போட்டவர் இவர் \nஒருமுறை சன்டிவியில் நாங்கள் வேலை செய்து கொண்டு இருந்த போது இவரின் ப்ரோக்ராம் நடந்தது.ரொம்ப முடியாமல் கைத்தாங்கலா தான் அழைத்து வந்தனர்.ஆனாலும் இவரின் கை லாவகம் கொஞ்சம் கூட குறையவில்லை.அதே வேகம்...பிரமித்து போனேன்..\nநன்றி ஜீவா....இவரை அப்போதெல்லாம் நினைத்தால் அந்த பெரிய விபூதியும், பொட்டும் யாபகம் வரும், இந்த இசையை பார்த்த பிறகு அவரது வயலிந்தான் யாபகம் வருகிறது.\nஇவரை மிஞ்ச யாரும் கிடையாது...\nஆம் தனபாலன் சார்.....இவர் ஒரு இசை மேதை, வயலினையே பேச வைத்தவர். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஅருமையான பாடல்கள் ... இபோது இதை என் மொபைல் ரிங்டோன்னாக ஆக்கிவிட்டேன்\nநன்றி ஆனந்த், நீங்கள் இதை கேட்டு ரசித்ததை உங்களது பின்னூட்டம் தெரிவித்தது, மிக்க சந்தோசம் நீங்கள் அண்ணா என்று அழைப்பது மிகவும் நெருக்கத்தை கொடுக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்\nசோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்\nஉலக திருவிழா - ஹாலோவீன்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-2)\nஆச்சி நாடக சபா - பாம்பே ட்ரீம்ஸ்\nஅறுசுவை - திருச்சி கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ஷரத் ஹக்சர் (...\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nமறக்க முடியா பயணம் - சென்னை கிஷ்கிந்தா தீம் பார்க்...\nசோலை டாக்கீஸ் - வேர் தி ஹெல் இஸ் மேட்\nடிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் \nஆச்சி நாடக சபா - டேவிட் ப்ளைன் ஷோ\nஅறுசுவை - பெங்களுரு காஜா சௌக் உணவகம்\nநான் ரசித்த கலை - ஜூலியன் பீவர் 3டி ஸ்ட்ரீட் ஆர்ட்...\nபுரியா புதிர் - நர்மதா அணை விவகாரம்\nஊர் ஸ்பெஷல் - மணப்பாறை முறுக்கு\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை தோசை\"\nசோலை டாக்கீஸ் - ஜியா சே ஜியா (A.R .ரஹ்மான்)\nமனதில் நின்றவை - ஷாருக் கான் வசனங்கள்\nநான் ரசித்த குறும்படம் - இன்பாக்ஸ்\nபுரியா புதிர் - மணிப்பூர் இரோம் ஷர்மிளா\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-1)\nஉலக திருவிழா - Albuquerque பலூன் திருவிழா\nஅறுசுவை - சென்னை \"ழ கபே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2011.html", "date_download": "2018-06-18T01:29:28Z", "digest": "sha1:TTPX4IRLPIQVYKAHJGZD5UGPB5M5CYZZ", "length": 4384, "nlines": 76, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2011\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27064", "date_download": "2018-06-18T01:56:05Z", "digest": "sha1:TTTGOV5XDFUOCFLAU7HND6XEBWOL3WIL", "length": 30042, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன? விளக்குகிறார் விக்கி | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nதமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன\nதமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன\nநாமே தயா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக கைவி­டு­வ­தற்கு எமது தலை­மைகள் முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\nஇரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு எமது சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று எம்­மவர் நினைத்தால் அது முற்­றிலும் தவ­றா­ன­தாகும்.\nதமிழ் மக்கள் போரில் தோல்­வி­ய­டை­ய­வில்லை. இன்­றைய தமிழ் தலை­மைத்­துவம் நாம் தோற்­று­விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்­கவும் ஒற்­றை­யாட்­சியின் கீழ் சிங்­கள பேரி­ன­வா­தத்­திற்கு இடம் கொடுக்­கவும் வடக்கு, கிழக்கை இணைக்­காது விடு­வ­தற்கு தயார் என்றும் தன்­னாட்சி தாயகம் போன்ற கோரிக்­கை­களை கைவிட்டு சமஷ்டி சாத்­தி­ய­மில்லை என்று கூறி ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில் செயற்­ப­டு­வ­த­னால்தான் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­ப­டப்­பார்க்­கி­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.\nஉள்­ளூ­ராட்சி தேர்தலை தமிழ் பிரதேசங் களில் மட்டும் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் இது சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோ நிலையை அறியும் ஒரு கைங்கரியம் என சிலரால் கூறப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­தார்.\nஇது ­கு­றித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது:-\nஅர­சாங்கம் சிங்­களப் பிர­தே­சங்­களில் தேர்­தலை நடாத்தப் பின் நிற்­கின்­றது. எங்­கே­த­மது பொரு­ளா­தாரக் கொள்­கை­களும் தமிழர் சம்­பந்­த­மான உத்­தேச அர­சியல் தீர்­வு­களும் சிங்­க­ள­மக்­க­ளி­டையே தமக்­கெ­தி­ரான ஒரு அலையை உண்டு பண்ணி விடு­மோ என்று பயப்­ப­டு­கின்­றது. என­வே­மு­தலில் தமிழ் மக்­களின் கருத்­தை­அ­றி­யப்­பார்க்கும் ஒரு­நி­கழ்­வாக இந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­றலாம். அதா­வது பௌத்­தத்­திற்கு முத­லிடம்,சமஷ்டி தேவை­யில்லை,ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­காரப் பர­வ­லாக்கம் என்­ற­கொள்­கை­யு­டைய தற்­போ­தைய தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் கருத்­தை­தமிழ் மக்கள் வர­வேற்­பார்­க­ளானால் சிங்­கள மக்­க­ளுக்­கு­அ­தை­எ­டுத்­துக்­காட்டி புதி­ய­அ­ர­சியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாரா­ளு­மன்­றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்­யலாம் என்று அவர்கள் எதிர்­பார்க்­கக்­கூடும். ஆகவே தற்­போ­தைய தமிழ்த் தலை­மை­களின் கருத்­துக்­களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்­டு­ பெ­ரு­வா­ரி­யா­க அக் கருத்­துக்­க­ளை­ ஆ­த­ரித்­தால் மிகக் குறை­வா­ன­தீர்­வைநாம் விரை­வாகப் பெற இட­மி­ருக்­கின்­றது.\nஆனால் வருங்­கா­லத்தில் தமிழ் மக்­க­ளுக்­கு­என்­ன­ஆகும் என்­பதைத் தமிழ்த் தலை­மை­களும் தமிழ் மக்­களும் ஆய்ந்­து��ண­ர­வேண்டும். கிழக்கைப் போல் வடக்­கை­ஆக்­கு­வ­தற்­கு­அ­ர­சாங்­கத்­திற்­கு­ப­ல­வ­ரு­டங்கள் அப்­பொ­ழு­து­தே­வை­யில்லை.\nசில­கட்­சி­களும் தமிழ் மக்­களின் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும் பேசு­வ­தை­வைத்­து­த­மிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இவர்கள் பிள­வை­ஏற்­ப­டுத்­தப்­பார்க்­கின்­றார்கள் என்­ற­ஒ­ரு­க­ருத்­து­முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது எந்­த­அ­ள­வுக்­கு­உண்­மை­என்­று­ஆ­ராய்வோம்.\nதமிழ் மக்­களின் கொள்­கை­களில், நோக்கில்,முன்­னேற்­பா­டு­க­ளில்­ஒ­ரு­பு­ரிந்­து­ணர்வும் ஸ்திரத் தன்­மையும் இருக்­க­ வேண்டும் என்­றுதான் தந்­தை­செல்­வா­கா­லத்­தி­லே­யே­சி­ல­அ­டிப்­ப­டைகள் வலி­யு­றுத்­தப்­பட்­டன. அவை­யா­வ­ன­தா­யகம்,தன்­னாட்சி,தமிழர் தரை­யி­ணைப்­பு­என்­பன. இதற்­கு­ உ­கந்­த­தீர்­வு­ ச­மஷ்டி­யே­ என்­று­ வ­லி­யு­றுத்­தப்­பட்­டது. இதனை 1949ஆம் ஆண்­டு­ தொ­டக்கம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­வ­லி­யு­றுத்­தி­ வந்­துள்­ளது. தற்­போதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் இற்­றை­வ­லி­யு­றுத்­து­கின்­றன. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பல­கட்­சி­களும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் நீண்­ட­கா­ல­உ­றுப்­பி­னர்­களும் ஒரு­மித்து 1949ஆம் ஆண்­டு­தொ­டக்கம் வலி­யு­றுத்­தப்­பட்­ட­கொள்­கை­க­ளை­யே­பின்­பற்­ற­வேண்டும் என்றும் அவற்றில் இருந்­து­பி­றழ்­வ­துதாம் இருந்­த­கா­லத்தில் கட்­சிக்­காகத் தம­து­ கா­ணி­ பூமி­க­ளை ­விற்­று­ வ­று­மையில் மறைந்­த­ முன்­னை­ய­ தமிழ்த் தலை­வர்­க­ளுக்கும் உயிரைப் பணயம் வைத்­து­உ­ட­லை­வ­ருத்­திப்­போ­ரா­டி­ய­எ­மது இளைஞர் சமு­தா­யத்­திற்கும்,போரினால் பாதிக்­கப்­பட்­ட ­எ­ம­து­ மக்­க­ளுக்கும் நாம் செய்யும் துரோ­க­மா­க­ முடியும் என்­று­க­ருத்துத் தெரி­வித்­துள்­ளார் கள்.\nஇந்­த­வ­கையில் தவ­று­ஏற்­பட்­டுள்­ள­மை­எங்­கு­என்­று­பார்த்தால் 2009ஆம் ஆண்டின் பின்னர் போரில் நாங்கள் தோற்­று­விட்டோம் நாம் கோரு­வ­து­கி­டைக்­கா­து்­ய­தார்த்­த­அ­டிப்­ப­டையில் ஏதோ­சி­ல­ச­லு­கை­க­ளை­யேநாம் பெற்றுக் கொள்­ள­மு­டி­யும்­என்­ற­ம­னோ­பாவம் எம் தலை­வர்கள் சில­ரி­டை­யே­பு­குந்­த­மையே இதற்­கா­ன­கா­ரணம் என்­று­அ­டை­யாளம் காண­மு­டியும். ஆக­வே­போரில் தமி­ழர்கள் தோற்­று­விட்­டார்கள் இனிமேல் முன் போல் எம­து­கோ­ரிக்­கை­க­ளை­முன்­வைக்­க­மு­டி­யா­து­என்­ற­ஒ­ரு­தோல்­வி­ம­னப்­பான்­மை­யே இச் சிந்­த­னைக்­கா­ன­அ­டிப்­படைக் கார­ண­மாகத் தோன்­று­கின்­றது.\nஇந்­த­வ­கை­யில்த்தான் இரா­ணு­வத்­தி­ன­ரதும் சில­சிங்­களத் தலை­வர்­க­ளி­னதும் எண்­ணங்­களும் இருந்­து­வ­ரு­வ­தைநாம் காணலாம். போரில் நாம் தமி­ழர்­க­ளை­வென்­று­விட்டோம். ஆக­வே­அ­வர்­க­ளிடம் நாம் பறித்­த­கா­ணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமி­ழர்கள் கோரும் எந்தக் கோரிக்­கை­க­ளுக்கும் நாம் செவி­சாய்க்கத் தேவை­யில்லை. நாமா­க­ம­ன­மு­வந்­து­த­ரு­வ­தை­யே­அ­வர்கள் ஏற்­க­வேண்­டும்­என்­று­சிலர் கூறு­வதைக் கேட்­டுள்ளோம்.\nஓரி­ரு­வி­ட­யங்­க­ளை நாம் மனதில் வைத்துக் கொள்­ள­வேண்டும். ஆயு­த­மேந்­தியோர் மத்­தி­ய­ அ­ரசைப் பிடிக்­க­ எத்­த­னிக்­க­வில்லை. தாம் வாழ்ந்த இடங்­களில் அர­சை­ நி­று­வ­வே­ மு­யன்­றனர். போர் நடந்­த­கா­லத்தில் மத்­தி­ய­அ­ர­சாங்­க ­அ­தி­காரம் தொடர்ந்­து வ­டக்குக் கிழக்கில் கோலோச்­சி­ய­மை­யா­வர்க்கும் நினை­வி­ருக்­கலாம். அர­ச­அ­லு­வ­லர்கள் மத்­தி­ய­அ­ர­சாங்­கத்­தா­லே­யே­சம்­பளம் கொடுக்­கப்­பட்­டார்கள். மத்­தி­ய­அ­ரசின் நிகழ்ச்சி நிர­லையே நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்கள். ஆக­வேபோர் என்று கூறி­யது இரு இனங்­க­ளுக்­கி­டை­யே­யான போர் அல்ல. அது அர­சாங்­கத்­திற்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வி.பி காலத்­திலும் அப்­ப­டித்தான். அர­சாங்­கத்­திற்கும் ஜே.வி.பி க்கும் இடை­யி­லே­யேபோர் நடை­பெற்­றது.\nஎனவே விடு­தலைப் புலி­களின் வன்­மு­றையும் ஜே.வி.பியின் வன்­மு­றையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்­சி­க­ளே­யொ­ழி­ய­யுத்தம் அல்ல. அர­சாங்­கத்தின் அதி­காரம் தொடர்ந்து வடக்­கிலும் தெற்­கிலும் அந்­தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்­ததால் கிளர்ச்­சி­க­ளை ­யுத்தம் என்­று­அ­டை­யா­ளப்­ப­டுத்­த­மு­டி­யாது. ஆக­வே­கி­ளர்ச்­சி­மு­டி­வுக்குக் கொண்­டு­வந்­ததும் இரா­ணுவம் தமது முகாம்­க­ளுக்குச் சென்­று­விட வேண்டும். அவர்­கள்­கை­யேற்ற காணிகள் உரி­ய­வர்­க­ளிடம் சேர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுவும் அவர்­களால் அன்­றி­சிவில் அர­சாங்­க­அ­தி­கா­ரிகள் மூல­மாகக் சேர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுதான் சட்­டத்தின் எதிர்­பார்ப்பு.போர்க் காலத்தில் கை��­கப்­ப­டுத்­திய காணி­க­ளை­தொ­டர்ந்து எட்டு வரு­டங்­க­ளுக்கு வைத்துக் கொண்­டு­விட்­டு­அ­வை­எம்­மு­டை­ய­வை­என்று கூற இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சட்­டத்தில் இட­மில்லை.\nஆகவே இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள் என­வே­எ­மக்கு எம­து­சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மான கோரிக்­கை­களை அதன் பொருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்­த­வி­த­உ­ரித்தும் இல்­லை­என்று எம்­மவர் நினைத்தால் அது­முற்­றி­லுந்­த­வ­றான சிந்­த­னை­யாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடை­ய­வில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்­த­நாட்டின் ஒரு­அங்­கமே. அவர்­களின் சட்­ட­ரீ­தி­யான உரி­மை­களைத் திருப்பிக் கேட்க எத்­த­ரு­ணத்­திலும் அவர்­க­ளுக்கு உரித்­துண்டு.\nஇன்­றைய தமிழ்த் தலை­மைத்­துவம் தோற்று விட்டோம் என்ற மனப்­பாங்கில் பௌத்­தத்­துக்கு முத­லிடம் கொடுக்­கநாம் தயார், ஒற்­றை­யாட்­சியின் கீழ் சிங்­களப் பேரி­ன­வா­தத்­துக்கு தொடர்ந்து இடம் கொடுக்­க\nநாம் தயார், ­வ­ட­கி­ழக்கை இணைக்­காது விடநாம் தயார் தன்­னாட்சி, தாயகம் போன்­ற­கோ­ரிக்­கை­களைக் கைவிடத் தயார், சமஷ்டி முறை சாத்­தியம் இல்லை என்று கூறி ஒரு­சில சலு­கை­களை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்­வ­தால்த்தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­படப் பார்க்­கின்­றது. அதா­வது நாமா­கவே வலிந்­து­ த­யா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்­றித்­த­ன­மாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவுஏற்பட ஏதுவாக இருக்கின்றது.\nபெரும்பான்மையான தமிழ்க்கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையேதாம் கொண்டுள்ளன. ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாகமுன்னேற முடியும். அவ்வாறில் லாமல் குறைந்ததைப் பெறு வதே உசிதம் என்றுஎமது தொடர் அடிப் படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறான குறைந்தபட்ச தீர்வுக ளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு ச��லசலுகை\nகளைஎம் மீது திணித்துவிட்டு எமதுநீண்ட கால அரசியல் பிரச்சினையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வட மாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும்.\nஉண்மையில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம்.\nவிக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொரிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\n2018-06-18 01:20:30 மல்லாகம் பொலிஸ் யாழ்ப்பாணம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-06-17 20:43:42 துப்பாக்கிசூடு யாழ்ப்பாணம் மல்லாகம்\nவட் வரியை நீக்க தீர்மானம்\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\n2018-06-17 18:56:10 வட்வரி வைத்தியசாலை மங்கள\nஉடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத்தை அப்புறப்படுத்திய பொலிஸார்\nமருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.\n2018-06-17 18:09:05 மருதானை கட்டம் பொலிஸ்\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.\n2018-06-17 17:57:49 மாணிக்ககல் பொகவந்தலாவ கிலானி இருவர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லி���ன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/40768.html", "date_download": "2018-06-18T01:53:47Z", "digest": "sha1:RLMYCGJOCRYJOBGVOAE4ZILSSW4D45UL", "length": 32093, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "பரதேசி | பரதேசி, அதர்வா, வேதிகா, தன்ஷிகா, பாலா", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநாம் ரசித்து ருசிக்கும் ஒரு குவளைத் தேநீரில், எவ்வளவு எளிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தி அதிரவைக்கிறான் 'பரதேசி’\n1939-ல் நடக்கிறது கதை. சாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுப்பொறுக்கி அதர்வா, தண்டோரா அடிக்கிறவர். அதே ஊரில் வாழும் வேதிகாவோடு காதல். ஊரே பஞ்சத்தால் தவிக்க, அந்த மக்களைத் தேயிலைத் தோட்ட வேலைக்கு அழைக்கிறான் கங்காணி. அவன் பேராசை வார்த்தைகளை நம்பிப் போகிறது ஏழை ஜனம். அங்கம்மாவை ஊரில் விட்டுவிட்டு ஒட்டுப்பொறுக்கியும் போகிறான். அங்கே போன பிறகுதான் அது எவ்வளவு பெரிய நரகக் குழி என்பது தெரிகிறது. அடி, உதை, அட்டைக் கடி, சுளீர் குளிர், பாலியல் தொந்தரவு, உழைப்புச் சுரண்டல், நயவஞ்சகம், கொள்ளை நோய் எனக் கொத்தடிமைகளில் ஒருவனாகக் கிடக்கும் ஒட்டுப்பொறுக்கி, அங்கிருந்து தப்பி ஓட நினைக்கிறான். இடையில் அங்கம்மா அவன் குழந்தையை சாலூரில் பெற்றெடுக்கிறாள். தப்பியோட முனைந்து, கெண்டைக் கால் நரம்பு அறுபட்டு முடங்க, அங்கம்மாவை ஒட்டுப்பொறுக்கி சேர்ந்தானா என்பது வலி நிறைந்த வரலாறு\nதேயிலைத் தோட்டத்தின் பச்சை இலைகளுக்குப் பின்னால், உறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தை விவரித்த 'ரெட் டீ’ (தமிழில் 'எரியும் பனிக்காடு’) நாவலின் பாதிப்பில், 'பரதேசி’ படைத்திருக்கிறார் பாலா. தமிழ் சினிமா வரலாற்றில் இது மிக உண்மையான மைல்கல் சினிமா. கொத்தடிமைச் சமூகத் தின் சரித்திரத்தை இவ்வளவு எளிமையாக, வலிமையாக முன்வைத்ததற்காக பாலாவுக்கு ஒரு ரெட் சல்யூட்.\nகடைசி வரை வெள்ளந்தியும் இயலாமையுமாகத் திரியும் நாயகன், காதலில் உயிர் சுமக்கும் ஒருத்தி, ஓடிப்போன புருஷனை நினைவிலும் இடுப்பில் பிள்ளையையும் சுமக்கும் இன்னொருத்தி, உடலை முதலாளி வெறிநாய்க்கும் உயிரைக் கொள்ளை நோய்க்கும் தருகிற மற்றொரு மனுஷி என மனதை நிறைக்கும் நாயகிகள், கண்ணீரில் கரைக்கும் க்ளைமாக்ஸ்... என பாலா படங்களிலேயே இது முற்றிலும் புதிய அனுபவம்\nசாலூரில் வறுமையில் கிடக்கும் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் கொண்டாட்டங்களும் நகைச்சுவையும் காதலுமாக விரியும் படம், பிழைக்க ஊர் விட்டுப் போகும் வழியில் மயங்கி விழும் ஓர் உயிரிலிருந்து தடதடக்கத் தொடங்குகிறது. தரையிலிருந்து உயர்ந்து அலையும் அந்தக் கை... அதிரவைக்கிறது. அதன் பிறகு தேயிலைத் தோட்டத்தில் நாம் பார்ப்பது... இதுவரை பார்த்திராத துயர உலகம்\nஅதர்வாவுக்கு இது லைஃப் டைம் படம். ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளி இளைஞனாக அபாரமாக உழைத்திருக்கிறார். 'நியாயமாரேஏஏஏஎய்ய்...’ எனத் தலையை ஆட்டி ஆட்டித் தமுக்கடித்து, வேதிகா காட்டும் காதல் சாடையில் வெட்கப்பட்டு, தேயிலைத் தோட்டத்தின் துயரத்தில் 'அவக்கு அவக்கு’ எனப் பசியில் சாப்பிட்டு, கால் நரம்பு அறுபட்டுக் கதறுவது வரை... அற்புதம் அதர்வா\nதுடிப்பும் துறுதுறுப்புமான அழகுக் கருப்பியாக வேதிகா. திருமணப் பந்தியில் அதர்வாவுக்கு மட்டும் பரிமாறப்படாதபோது கண்களில் காட்டும் சிரிப்பும், குடிசைக்குள் அறைந்துவிட்டு கைப் பிடித்து இழுக்கும் ரியாக்ஷனுமே போதும்\nவேதிகாவைவிடக் கனமான பாத்திரம் தன்ஷிகாவுக்கு. அதர்வாவைத் தன் குடிசைக்குள் சேர்க்காமல் விரட்டுகிற முரட்டுத்தனமாகட்டும் அதர்வாவின் அப்பாவித்தனத்தைப் புரிந்துகொண்டு மௌனமாகப் புன்னகைப்பதாகட்டும், 'பொம்பளையப் பத்தித் தப்பாப் பேசாதே’ என்று ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும் துயரமும் அலைக்கழிக்கும் பெண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் தன்ஷிகா\n அத்தனை அலட்சியமான உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலங்கடிக்கிறார் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மா. ''என் கல்யாணத்தை நானே தமுக்கு அடிக்கிற மாதிரிக் கனவு கண்டேன்' என்று சொல்லும் அதர்வாவிடம், ''ஆமா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கிற மாதிரி நான் கனாக் கண்டேன்' என்று துடுக்குக் காட்டி, பஞ்சாயத்தில் அவசரமாகச் சூடம் அணைத்து, ''அதெல்லாம் சத்தியம் பண்ணியாச்சு, போங்க... போங்க'' என்று விரட்டியடிக்கும்போது ஆச்சர்யப்படுத்துகிறார். புதிதாகத் திருமணமாகிக் கல்யாணக் கனவு கலையாமலே பஞ்சம் பிழைக்க எஸ்டேட் நரகத்துக்குப் புலம்பெயர��ந்து வெள்ளைக்காரனின் காம இச்சைக்குப் பலி யாகும் ரித்விகா, தன் மனைவி மானம் இழப்பதை வேறு வழியில்லாமல் பார்த்துச் சகித்து, இரவு நேரத்தில் அழுது புலம்பும் கார்த்திக், ஜாலி மைனராக டான்ஸ் போட்டு பெர்மனென்ட் மட்டையாகும் விக்ரமாதித்யன் என ஒவ்வொரு பாத்திரமும் நுட்பத்துடன் வார்க்கப்பட்டிருக்கின்றன. ''பிளெஸ் மீ மை லார்ட்...'' எனக் கிழிந்த சட்டையோடு நாயைப் போலக் கெஞ்சுவதும் வன்மத்தில் தொழிலாளர்களிடம் குமுறுவதுமாக கங்காணிக் கயவாளித்தனத்தைக் கண்ணில் நிறுத்திய ஜெர்ரி, நல்ல அறிமுகம்.\nபடத்தின் மிகப் பெரிய பலம் நாஞ்சில் நாடனின் வசனங்கள். அதே சமயம் வசனகர்த்தாவின் புத்திசாலித்தனங்களைக் காட்டாமல், ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே ஏற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர். அந்த மக்களின், காலத்தின் இயல்பும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. ''வேட்டிக்குள்ள இருந்து மந்திரி எட்டிப் பார்க்கிறாரு'' என முதல் பாதியில் குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள் ''ராசா வண்டியை விட்ருவேன்'' என ஆங்காங்கே நெகிழவைத்து, ''நீயும் இந்த நரகக் குழியில வந்து விழுந்துட்டியே'' என ஆங்காங்கே நெகிழவைத்து, ''நீயும் இந்த நரகக் குழியில வந்து விழுந்துட்டியே\nசாலூர் கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்பக் காட்சி, முதல் மரணம் உறைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டின் விஸ்தாரப் பரப்பைச் சுற்றிச் சுழலும் இறுதிக் காட்சி வரை செழியனின் கேமரா, படத்தின் ஆகப் பெரும் பலம். ஜி.வி.பிரகாஷின் இசையில் வைரமுத்துவின் வரிகளில், 'அவத்தப் பையா’ காதல் பொங்கவைத்தால், 'செங்காடே சிறுகரடே போய் வரவா’ பாடலும், 'செந்நீர்தானா’ பாடலும் கண்ணீர் பொங்கவைக்கின்றன. பின்னணி இசையில் இன்னும்கூட மெனக்கெட்டு இருக்கலாம் ஜி.வி\nபாலச்சந்தரின் கலையும் கிஷோரின் எடிட்டிங்கும் படத்தில் உயர் தரம். தாஸின் ஒப்பனை, பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பு இரண்டும் பிரமிக்கவைக்கின்றன. கமர்ஷியல் சினிமாவுக் கான சங்கதிகள் இல்லாதபோதும் டாக்குமென்ட்டரி தொனி தவிர்ப்பதில், 'பரதேசி’ குழுவின் உழைப்பு அசரவைத்திருக்கிறது.\nபடத்தின் திருஷ்டிக் காட்சிகள் மருத்துவராக வந்து மதப் பிரசாரம் செய்யும் 'பரிசுத்தம்’ பாத்திரக் காட்சிகள். மத மாற்றம் பெருமளவு நிகழ்ந்த காலகட்டம்தான் என்றாலும், அதை ��தோ காமெடிக் குத்தாட்டம் ஆக்கியது... வெரி ஸாரி.\nஇதுவரை பெரிதாகச் சொல்லப்படாத கொத்தடிமைச் சமூகத்தின் துயரச் சரித்திரத்தை அழுத்தமாகச் சொன்னதற்காக 'பரதேசி’யைக் கொண்டாட வேண்டும்.\n'சேது’வில் யதார்த்த சினிமாவுக்கான ஓர் அலையை உருவாக்கிய பாலா, 'பரதேசி’யில் பல படிகள் கடந்து அடுத்தகட்டத் தமிழ் சினிமாவை ஆரம்பிக்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா...\" - நித்யா பாலாஜி\n`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்\" - திலீப் சுப்பராயன்\nசரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா\n``மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நவீனும் கிருஷ்ணகுமாரியும் என்ன பண்ணாங்க ஆதாரம் காட்டவா\n``திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலை'' - 'மெட்டி ஒலி' உமா\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nஇணையத்தில் கலக்கிய தங்க மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22118/", "date_download": "2018-06-18T01:28:58Z", "digest": "sha1:YEAMHNLRCQG66ZN2CF4UBOXT3CBRIDQC", "length": 10343, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை – GTN", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தையும் சக உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பின்பற்றப்பட வேண்டியது மி���வும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஎச்சரிக்கை சபாநாயகர் நிலையியற் கட்டளைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 33 வது நாளாக தொடர்கிறது.\nகாணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்���்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31028/", "date_download": "2018-06-18T01:28:44Z", "digest": "sha1:QDCQWW2IDGUH5UDM62P6RM56KSH3EI7C", "length": 10004, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு – GTN", "raw_content": "\nவீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு\nவீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாத்தறை கம்புறுபிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n10, 14 மற்றும் 16 வயதான மூன்று பிள்ளைகளும் தந்தையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பிள்ளைகளில் இரண்டு பேர் பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsசடலமாக தந்தை பிள்ளைகள் மீட்பு மூன்று வீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nதபால் ஊழியர்களின் போராட்டத்தை ஓர் சூழ்ச்சியாகவே நோக்க வேண்டும் – தபால்துறை அமைச்சர்\nஅரசியல் சாசனம் குறித்து மீளவும் சுதந்திரக் கட்சிக்கு இடையில் பேச்சுவார்த்தை\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t38721-topic", "date_download": "2018-06-18T02:27:38Z", "digest": "sha1:VCPBTA6W4ETNDSI5HKACZPXAEAWWSD2J", "length": 21043, "nlines": 249, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவு��ின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\n\" வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி \"\nஎன்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.\nஉலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,\n\" கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி \"\nஎன்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,\nஇத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் \"மொழியே வாழ்க்கையின் கண்ணாடி\" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், \"literature is the criticism of life\" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்\n\" வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் உலகிலேயே பக்தியின் மொழி தமிழாகும்\"\nஎன்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,\n\"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் \"\n-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.\nதமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் \" இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்\" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். \"மதுரமான மொழி\" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.\nஇனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.\nஅன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.\nதமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.\nநமக்கு முகவரி கொடுத்தவள் நம் தாய் அவளின் புகழை பரப்புவதும் அவளை போற்றி பாடுவதும் நம் கடமை உங்கள் கடமையை செய்திருகிறீர்கள்\nதமிழுக்கு தமிழே செய்த அணிகலன் வாழ்த்துக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/01/blog-post_09.html?showComment=1326189573966", "date_download": "2018-06-18T01:38:36Z", "digest": "sha1:RQVVK742YIT2N23WEPBBOSEGHFC2BIXU", "length": 43585, "nlines": 596, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: துளையில்லா புல்லாங்குழல்!!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகருவாக்கம் மகேந்திரன் at 08:25\nLabels: கவிதை, சமூகம், சிந்தனை, தமிழ்க்கவி\nஅழகான கவிதை..அருமையான சிந்தனை..நன்றிகள் பல.\nகவிதை வாசிக்கும்போது மனதில் ஏதோவொன்று நெருடுகிறது..\nமிகவும் அருமையான வரிகள் அண்ணா நன்றி .\nஆஹா... மனதை நெருடி, வருடிச் சென்றது கவிதை. பேச இயலாவிட்டால் என்ன... பேச்சைவிடச் சிறந்த ஆயுதமல்லவா மவுனம். நன்று மகேன். அதிலும்...\nஎன்ற வரிகளை ���ிக ரசித்தேன்.\nஊனமுற்றோர், அல்லது வலுவிழந்தோர் எனச் சமூகத்தில் சுட்டப்படும் குழந்தைகளை, அக் குழந்தைகளின் இன்னோர் பக்கத்தினை அறியாது எம் சமூகம் ஒதுக்கி வைக்கின்றதே எனும் உண்மையினையும்,\nபுல்லாங்குழல் போன்று இந்த உறவுகளையும் நாம் மீட்டினால் அவர்களாலும் நிறைவாகச் செயற்பட முடியும் என்பதனையும் உணர்வைப் பெருக்கும் வரிகளினூடாகச் சொல்லியிருக்கிறீங்க.\nஇறுதியில் கைதவறி ஏற்படும் வடுவைப்போல..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)\nஉங்கள் துளை இல்லா புல்லாங்குழலின் மௌன ராகங்கள்\nசோகமும் இனிமையும் கலந்த முகாரி தான் .\nMANO நாஞ்சில் மனோ said...\nமனதை கொள்ளை கொள்ளும் வரிகள் அருமை அருமை....\nஒவ்வொரு கவிதையிலும் நீங்கள் நுழைக்கும் செய்தி பிரமிப்பு. கோடி பாராட்டுக்கள் \nபொய்யுரைப்பதற்கு பதில் வாய் பேசாமல் இருப்பது எவ்வளவோ மேல்.\nமாற்று திறனாளிக்களுக்கு கவி படைத்த உங்களுக்கு என் வணக்கங்கள் சகோ\nஅவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்தால்\nமிக சிறந்த இன்னிசையை மீட்டிட முடியும்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபடங்களுடன் பதிவைப் படிக்கையில் மனம் நெகிழ்ந்து போகிறது\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nபேரழகுப் பெட்டகமாய் கவிதை வரிகள்.. வாழ்த்துகள்..\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nஅன்புநிறை நண்பர் துரை டேனியல்,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nசரியாகச் சொன்னீர்கள் நண்பர் கணேஷ்,\nஎதைவிடவும் சிறந்த ஆயுதம் மௌனம் என்பதில் எனக்கு மிகுந்த\nதங்களின் மேலான கருத்துக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்.\nநிறைந்த கருத்துடைக் கவிதை.வாழ்த்துகள் சகோதரா.\nபுல்லாங்குழலைக்காட்டி எத்தனை பேருக்குத் தைரியம் சொல்லிவிட்டீர்கள்.அருமை \nகுழல்வாய் வெளிவரும் ஓசை யாவுமே இனிய ராகமாவதில்லை. குரல்வழி வெளிவரும் வார்த்தைகள் யாவுமே நற்பயன் விளைப்பதில்லை. இங்கே துளையற்ற மூங்கிலின் முயல்வகையும் ரசிக்கப்படுகிறது. பிறப்போ, பிழையோ எதுவும் பாதகமில்லையென்றே ஆறுதல் மொழி பகன்று அளவளாவுகிறது. விழிகளில���ம் விரல்களிலும் இடம்பெயர்ந்துவிட்ட நாவின் மொழியை நாவாரப் போற்றிப் பாடுகிறது. நம் உள்ளமும் அதிலே கொள்ளை போகிறது.\nஅற்புத சிந்தனைக்குப் பாராட்டுகள் மகேந்திரன்.\n...... மிகவும் சிந்திக்க வைத்த வரிகள். அருமையான கவிதை.\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான அழகான கவிதை.\nசவால்கள் நிறைந்த இவ்வுலகில் அதனை \"நம்\" முயற்சியால் நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதில்தான் உண்மையான சந்தோசம் இருக்கிறது.எல்லாம் நிறைவாக ஏற்கனவே அமையப்பெற்றவன் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது.இது தான் நான் புரிந்துகொண்டது.சரியா கவிஞரே\nகவிஞரின் சிந்தனை திறனும் கவித்திறனும் அற்புதம்.உங்கள் கவிப்பணிதொடர வாழ்த்துக்கள்.\nஒதுக்கி வைத்தாலும் ஓய்ந்து போய்விடாது\nஓங்கி வளர வேண்டும் என்பதே இதன் உட்கருத்து.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nமுற்றேன்று வைத்த முற்றுப்புள்ளி யொன்று அடுத்த முற்றி\nதன்னுடன் இணைத்து தொடர் புள்ளியாய் ஆகிவர\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் \"என் ராஜபாட்டை\"- ராஜா,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nசரியாகச் சொன்னீர்கள், இக்கவியின் நினைத்து வைத்த\nராகம் முகாரி என்பது நிதர்சனமே.. ஆனாலும் அதற்கொரு\nமோகனம் இசைத்து வைக்க என் மனதில் விளைந்தது இக்கவி.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஇருக்கும் நிலை மோசமானதென்றால் அதை நாடும்\nஅதை மேம்படுத்தும் திணிவு வேண்டும்.\nஅங்கே சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nபெயரிலாது வந்து கருத்துரைத்துப் போனவருக்கு நன்றிகள் பல.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் புரிந்துணர்தலுக்கு நன்றிகள் பல.\nஇல்லையென்று நீ ஏன் கவலையுருகிறாய்.\nநீ கவலையுறும் அளவுக்கு இந்த உலகில்\nஎதுவும் புதிதாக இல்லை. ஆகையால் உனக்குள்ள\nகுறைகளை மறந்து அதன் காரணத்தை தேடுவதை தவிர்த்து.\nபுவனம் உன்னருகில் என தெரிவித்திருக்கிறேன்\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு\nஎன் மனம் கனிந்த நன்றிகள்.\nமாப்ள பல நேரங்களில் பொய்யுரைத்து பல்லிலித்து புகழ் தேடும் நம்மவர்களை விட இவர்கள் தான் டாப்பு..அருமயா சொல்லி இருக்கீங்க\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..\nஊரில் சந்திக்கமுடியாமல் போனதுக்கு வருத்தப்பட்டேன்...\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு\nஎன் மனம் கனிந்த நன்றிகள்.\nநீண்ட நாட்கள் ஆகிவிட்டது தங்களை பார்த்து,\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nபெரும் பொருள் அத்தனையும் அருமை...\nமுழுதும் படித்த பின்பு இதயம் ஏனோ\nபடைப்பிற்கும் பகிர்விற்கு நன்றிகள் கவிஞரே\nமிகவும் அருமையான கவிதை அண்ணா.. மனதை நெருடுகிறது.\n\"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி\nதுளையில்ல புல்லாங்குழல் அருமையான பதிவு வாழ்த்துக்கள்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான த��னேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nஎன் தந்தை எனும் போதினிலே\nவி யப்பாக இருக்கிறது விரிந்திருக்கும் இவ்வுலகில் நானும் ஒரு பாகமென விழிவிரியப் பார்க்கிறேன் வழித் தடங்களின் பின்னோக்கி...\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) ��டக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paduvaanwin.com/2018/06/blog-post_20.html", "date_download": "2018-06-18T01:55:41Z", "digest": "sha1:V5BYGV2FJHDY3FE4CZCYG36SZISU6MIK", "length": 7424, "nlines": 61, "source_domain": "www.paduvaanwin.com", "title": "பிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியது யார்? - paduvaanwin ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » செய்திகள் » பிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியது யார்\nபிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியது யார்\nவன்முறையாளர்கள் அல்ல எனக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளே பிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக 30 வருடகால போரை எதிர்கொள்ள நேரிட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nசுதந்திரத்திற்கு பின்னர் தமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் முயற்சித்தனர்.\nசிங்கள தலைவர்கள் பல தடவைகள் அவர்களை ஏமாற்றியதன் காரணமாகவே அது தோல்வியடைந்தது.\nநாட்டில் ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் தலைவர்களை ஏமாற்றின. தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதன் மூலம் ஏற்படக் கூடிய பிரதிபலன்கள் தொடர்பாக புரிந்துக்கொள்ளும் அளவுக்கு சிங்கள தலைவர்களுக்கு தூரநோக்கம் கொண்ட சிந்தனை இருக்கவில்லை எனவும் காமினி வியங்கொட குறிப்பிட்டுள்ளார்.\nசத்தியங்கள் செத்த பூமி இது\nவியட்னாம் போர் ஒன்றில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி ஆடையின்றி ஓடி வந்தாள் வியப்புடன் விழிகளை விரித்து உலகமே கண்ணீர் மழை சொரிந்து உளங்களால்...\nமுல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அச்சத்தில் இராணுவம்\nபிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் 22249 போராளிகள்\nபிள்ளையானால் படுகொலைசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளின் 14,வது ஆண்டு நினைவு தினம்\nகாதலியைப் கேட்டு சென்ற க��தலனுக்கு நடந்த சம்பவம்\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட 18,வது ஆண்டு வீரகாவியம்\nமண்முனைப் பாலத்தினுடாக ஊடறுத்துச் செல்லும் பிரயாணிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27065", "date_download": "2018-06-18T01:54:47Z", "digest": "sha1:Z6D2PRNCU26DDW2HPYVUTW7MYBOTH5GY", "length": 15470, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெனிவா சமர் இன்று | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும் 28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இலங்கை எவ்­வா­றான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பது குறித்து கேள்­விகள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன.\nவிசே­ட­மாக அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி, பெல்­ஜியம் , எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற்றும் சுவிட்ஸர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன.\nஇந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளியிட்டு கேள்­வி­களை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு ஏற்­க­னவே அனுப்­பி­யுள்­ளன. இதில் அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் முன்­னேற்றம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெ ளியிட்­டுள்­ளன.\nஅதா­வது அர­சாங்கம் எப்­போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி­யான நம்­ப­க­ர­மான விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­வைக்கும்\nசிறு­பான்மை மதங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது\nபொது மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது காணி திருப்பி அளிக்­கப்­ப­டாத மக்­க­ளுக்கு எவ்­வாறு நட்­ட­ஈடு வழங்­கப்­படும்\nஜெனிவா பிரே­ர­ணையின் பிர­காரம் அர­சாங்கம் எப்­போது பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­மு­றையை எப்­போது முன்­வைக்கும்\nஉண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அமைப்­பதில் அர­சாங்கம் என்ன முன்­னேற்றம் அடைந்­துள்­ளதுபயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக கொண்டு வரப்­படும் புதிய சட்டம் சர்­வ­தேச தரத்தை பிர­தி­ப­லிக்­குமாபயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக கொண்டு வரப்­படும் புதிய சட்டம் சர்­வ­தேச தரத்தை பிர­தி­ப­லிக்­குமா இவ்­வாறு பல்­வேறு கேள்­விகள் நாடு­க­ளினால் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இந்த கேள்­வி­க­ளுக்கு ஜெனீவா சென்­றுள்ள பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி. சில்வா பதி­ல­ளிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nமீளாய்­வுக்கு முன்­ன­தாக இலங்கை அர­சாங்கம் 25 பக்க தேசிய அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ள­தோடு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் காரி­யா­லயம் இலங்கை மீதான அவ­ன­தா­னிப்­புக்­களை 12 பக்க அறிக்­கை­யா­கவும், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் 22 பக்­கங்­களில் இலங்கை குறித்த அறிக்­கை­யொன்­றையும் வெளி­யிட்­டுள்­ளன.\nஇலங்கை முன்­வைத்­துள்ள அறிக்­கையில் இலங்கை அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. குறிப்­பாக காணா­மல்­போனோர் அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­துடன் இது­வரை வடக்கு, கிழக்கில் 24 ஆயி­ரத்து 336 ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nகாலக்­கி­ரம மீளாய்வு பொறி­மு­றையின் பிர­காரம் ஐக்­கிய நாடு­களின் அனைத்து அங்­கத்­துவ நாடு­க­ளி­னதும் மனித உரி­மைகள் நிலை­மை­களை தலா ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­த­டவை வரு­டாந்தம் நடை­பெறும் 3 செயற்­குழு அமர்­வு­களின் போது மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. அதன் பிர­காரம் வரு­ட­மொன்றில் சர்­வ­தே­சத்தில் உள்ள 42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்­யப்­ப­டு­கி­றது.\nஅந்­த­வ­கையில் இலங்­கையின் மனித உரி­மைகள் நிலைமை தொடர்­பாக கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் முத­லா­வது தட­வை­யா­கவும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பல்வேறு பரிந்துரைகளைக் கொண்ட இறுதி அறிக்கையும் இதன்போது நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇவ்வாறான நிலையில் அந்தப்பரிந்துரைகளின் பிரகாரம் இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பில் இம்முறை மீளாய்வு செய்யப்படும் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.\nஜெனீவா இலங்கை சிறுபான்மை ஆரம்பம்\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொரிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\n2018-06-18 01:20:30 மல்லாகம் பொலிஸ் யாழ்ப்பாணம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-06-17 20:43:42 துப்பாக்கிசூடு யாழ்ப்பாணம் மல்லாகம்\nவட் வரியை நீக்க தீர்மானம்\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\n2018-06-17 18:56:10 வட்வரி வைத்தியசாலை மங்கள\nஉடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத்தை அப்புறப்படுத்திய பொலிஸார்\nமருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.\n2018-06-17 18:09:05 மருதானை கட்டம் பொலிஸ்\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.\n2018-06-17 17:57:49 மாணிக்ககல் பொகவந்தலாவ கிலானி இருவர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ��லி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%A9%C2%AD%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-18T02:06:40Z", "digest": "sha1:W6JUGWCARJEBUWAHCWKU7CPJSCO26KOF", "length": 8048, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரத்­தி­ன­புரி | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\n8 மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை\nநாட­ளா­விய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் பதி­வான மழை­வீழ்ச்சி 75 மில்­லி­மீற்­றரைத் தாண்­டி­யுள்­ளதால் 8 மாவட்டங்­க­...\nஇரத்­தி­ன­புரி, கேகா­லையில் இந்த நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாம்.\nஇரத்­தி­ன­புரி, கேகாலை ஆகிய மாவட்­டங்­களில் எய்ட்ஸ் நோயா­ளர்களின் எண்­ணிக்­கையும் பரி­சோ­தனைக்கு உட்­ப­டுத்தப்­ப­டுவோர்\nஇரத்­தி­ன­பு­ரியில் எய்ட்ஸ் நோயா­ளர்கள் அதி­க­ரிப்பு.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் எய்ட்ஸ் நோயா­ளர்­களின் எண்ணி க்கை இவ்­வ­ருடம் 80 ஆக உயர்ந்­துள்­ள­தாக இரத்­தி­ன­புரி அரச வ...\nநாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­...\nகாச ­நோ­யா­ளிகளின் எண்ணிக்கை அதி­க­ரிப்பு.\nஇரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­களில் காச நோயா­ளர்களின் தொகை அதி­க­ரித்து வரு­வ­தாக இரத்­தி­ன­புரி மாவட்ட காச நோய...\nஇரத்­தி­ன­பு­ரியில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை நீடிப்பு.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பெய்து வரும் பலத்த மழை கார­ண­மாக பல பாகங்­க­ளிலும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. என...\nஅரச, தனியார் பஸ்­களில் மிகு­திப்­பணம் வழங்­கு­வ­தில்லை.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­களில் சேவைக்கு அமர்த்­தப்­பட்­டுள்ள இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் வண்­டி­க­ளிலு...\nஇலங்கையை ஊடறுக்கும் காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்.\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள...\nகுகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nஇரத்­தி­ன­புரி, களுத்­துறை மாவட்­டங்­களின் எல்லைப் பகு­தி­களில் தொடர்ந்து அடைமழை பெய்து வரு­வ­தனால் குகுலே கங்கையின் அனை...\nஎஹலி­ய­கொ­டையில் 150 குடும்­பங்கள் இடம்பெயர்வு\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chalkpiece.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:34:50Z", "digest": "sha1:RCESYRL43SMJ3DROKFN4PDLI3G2IQ5VH", "length": 14375, "nlines": 84, "source_domain": "chalkpiece.wordpress.com", "title": "தமிழக ஆசிரியர்கள் | chalkpiece", "raw_content": "\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nClassroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்\nமாணவர்களுக்கு கையெழுத்துப் பயிற்சி அளிப்பதை எளிமைப்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் சிறப்பு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை எழுத்துருக்களைத் தட்டச்சு செய்யும் போதே அதனுடன் இணைந்து எழுத்திடைக்கோடுகளும் தோன்றுகின்றன. இதனால் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பிரத்யேக கையெழுத்துப் பயிற்சித்தாள்களை உருவாக்க முடியும். ஒரு முறை தட்டச்சு செய்து, பிரிண்ட் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்க முடியும். இதனால் ஆசிரியரின் நேரம் மிச்சப்படுவதோடு, மாணவர்களின் கையெழுத்தும் மேம்படும். கையெழுத்துப் பயிற்சிக்கான இத்தகைய எழுத்துருக்களைத் தவிர கணிதப்பயன்பாடு, சைகைமொழி, a-apple, b-ball போன்ற…\nபத்தாம் வகுப்பு – அறிவியல் வெற்றியை உறுதி செய்யும் இரு மதிப்பெண் வினாக்கள்\nTenth Science Two marks_chalkpiece இந்த கையேடு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் வெற்றியை உறுதிசெய்வதற்காக (மாற்றியமைக்கப்பட்ட பாடநூலின் அடிப்படையில்) தயாரிக்கப்பட்டுள்ளது. நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்கும் இக்கையேடு துணைபுரியும். முக்கிய மற்றும் முந்தைய அரசுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட இரு மதிப்பெண் வினாக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்காக இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.ஐந்து மதிப்பெண் வினாக்கள் முக்கிய பாடங்களுக்கு தரப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பைச் சொடுக்குக. Tenth Science Two marks_chalkpiece\nCCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி\nCCE Grade Calculator for Teachers of Tamilnadu முப்பருவ முறையில் பின்பற்றப்படும் ஒருங்கிணைந்த மற்றும் தொடர் மதிப்பீட்டில் மாணவர்களின் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பெண்களிலிருந்து மாணவர்களது தரநிலையை அளவிட உதவும் வண்ணம் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுடைய இந்த Android app -ஐ கீழே உள்ள இணைப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். Google Play Store ல் பெற சொடுக்கவும்\n16/09/2015 in தமிழக ஆசிரியர்கள், மென்பொருள்கள், Educational Technology.\nமுப்பருவ முறை – மாணவர் திரள் பதிவேடு – ஒன்பதாம் வகுப்பு\nCCE 9th Std Cumulative Register நாம் இங்கு ஒன்பதாம் வகுப்பிற்கான முப்பருவ முறைக்கு பள்ளியில் ஆசிரியர் பராமரிக்க வேண்டிய மாணவர் திரள் பதிவேட்டினை வடிவமைத்து பதிவிட்டிருக்கிறோம். A4 அளவில் பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். தொடர்புடைய பதிவுகள். முப்பருவ முறை – ஒன்பதாம் வகுப்பு – பதிவேடுகள் முப்பருவமுறை- மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள் பதிவேடு\n28/08/2013 in தமிழக ஆசிரியர்கள், படிவங்கள்.\nமுப்பருவ முறை – ஒன்பதாம் வகுப்பு – பதிவேடுகள்\nCCE 9th Std Complete Set of Register நாம் இங்கு ஒன்பதாம் வகுப்பிற்கான முப்பருவ முறைக்கு பள்ளியில் ஆசிரியர் பராமரிக்க வேண்டிய படிவங்களான பாட ஆசிரியர் பதிவேடு வகுப்பாசிரியர் பதிவேடு கல்வி இணைச் செயல்பாடுகள் பதிவேடு ஆகியவற்றை வடிவமைத்து பதிவிட்டிருக்கிறோம். Legal அளவுள்ள தாளில் பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். தொடர்புடைய பதிவுகள் முப்பருவ முறை – மாணவர் திரள் பதிவேடு – ஒன்பதாம் வகுப்பு முப��பருவமுறை- மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள் பதிவேடு முப்பருவ முறை- பள்ளியில்…\n28/08/2013 in தமிழக ஆசிரியர்கள், படிவங்கள்.\nகுழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயம்\nஇன்று குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.பி.சி தமிழோசையின் செய்தியில் அமைதி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான பால் பாஸ்கரன் அவர்களின் செவ்வியை (பேட்டியை) ஒலிபரப்பியுள்ளது. “குழந்தைத் தொழிலாளர் விஷயத்தில் இந்தியாவின் நிலைமை சற்றே முன்னேறியிருந்தாலும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் தொழிலாளர்களது குழந்தைகள் விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் திரு பால் பாஸ்கரன். நன்றி : பி.பி.சி செய்திகள் எங்கேனும் பிற மாநிலத்தைச் சார்ந்த குழந்தைகள் பணியமர்த்தப்பட்டிருந்தாலோ,…\n12/06/2013 in தமிழக ஆசிரியர்கள்.\nதமிழில் அறிவியல் செய்திகளையும், கட்டுரைகளையும் வழங்கி வரும் முன்னணி வலைப்பதிவுகள் இரண்டினை நாம் இங்கு பார்க்கலாம். அறிவியல்புரம் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற திரு என்.ராமதுரை அவர்களால் இவ்வலைப்பதிவு பராமரிக்கப்படுகிறது. தமிழில் அறிவியல் செய்திகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் இவ்வலைப்பதிவு விளக்குகிறது. செய்திகளின் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் விளக்கும் விதத்தில் இவ்வலைப்பதிவு முன்னணியில் உள்ளது. முகவரி – http://www.ariviyal.in ஆசிரியர் பற்றி தினமணி நாளிதழின் செய்தி…\n02/03/2013 in இணைய தளங்கள், தமிழக ஆசிரியர்கள்.\nClassroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்\nபத்தாம் வகுப்பு – அறிவியல் வெற்றியை உறுதி செய்யும் இரு மதிப்பெண் வினாக்கள்\nCCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக\nசாக்பீஸின் வண்ணங்கள் Select Category இணைய தளங்கள் தமிழக ஆசிரியர்கள் படிவங்கள் பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் போட்டித்தேர்வுகள் மென்பொருள்கள் Educational Technology English Environment FONTS Study Materials Uncategorized\nபள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - மாணவர்களுக்காக\nமுப்பருவமுறை: மாணவர் திரள் பதிவேடு (எளிதில் பிரிண்ட் எடுக்க)\nசெல்லின் அமைப்பை புரிந்து கொள்ள ஒரு பி��சன்டேசன்\nமுப்பருவ முறை - ஒன்பதாம் வகுப்பு - பதிவேடுகள்\nஇயற்பியலின் தாவோ - ஃபிரிட்ஜோஃப் காப்ரா. தமிழில் - பொன்.சின்னத்தம்பி முருகேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/10/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2018-06-18T01:36:37Z", "digest": "sha1:ANHVVPMWAMWBM7NZE2NNZG37SHK2JZPE", "length": 36718, "nlines": 768, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு | தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு | தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nதமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்த விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது தொடர்பான விவரங்களை ஆகஸ்டு 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, தேர்வு எழுதிய பலரும் தனியார் பயிற்சி மைய நிர்வாகிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு விளக்கங்களை அனுப்பினார்கள். உரிய ஆவணங்களுடன் வந்த விளக்கங்களை மூத்த ஆசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்தது.\nஇதற்கிடையே, அனைத்து விடைத்தாள்களும் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. இப்பணி முழுவதும் வீடியோவில் கண்காணிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, தேர்வு முடிவு வெளியிடப்பட இருந்தது. இந்த நிலையில், தம���ழ் பாடத்தில் 47 கேள்விகள் தவறாக இருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. மறு தேர்வு நடத்தலாமா அல்லது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்று அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.\nதமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட தடை ஏதும் இல்லாததால் அவற்றுக்கான முடிவுகளை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nபிரச்சினை ஒரு பாடத்துக்கு மட்டுமே இருப்பதால், மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு வெளியிடுவது பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅறிவிக்கப்பட்ட மொத்த காலிபணியிடங்களில் (2,881) சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ் பாடத்துக்குத்தான் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகம் (606 பணியிடங்கள்) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடத்தில் மட்டும் 39 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்��ந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nTRB NEWS | ஓரிரு நாளில் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடை | அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியல்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kundavai.com/2005/08/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-06-18T01:53:56Z", "digest": "sha1:QIW63L4BXWEPET56VWTS3ODF4Y2NTL4L", "length": 7018, "nlines": 165, "source_domain": "kundavai.com", "title": "எனது ஓவியங்கள் – செப்புப்பட்டயம்", "raw_content": "\nஇந்த ஓவியங்களெல்லாம் நான் வரைந்தவை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் வரைவதுண்டு. அத்துனை நன்றாக இல்லாவிட்டாலும் பார்க்கிறமாதிரி இருப்பதாக நான் நினைக்கிறேன்.\n← காதல் பக்கம் – தபூ சங்கர்\nhaikoவும், மரத்தடி.கொம்மில் கிடைத்த மறுமொழிகளும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nமீண்டும் ஒரு காதல் கதை - 5\nமீண்டும் ஒரு காதல் கதை - 2\nமீண்டும் ஒரு காதல் கதை - 4\nமீண்டும் ஒரு காதல் கதை - 1\nமீண்டும் ஒரு காதல் கதை - 3\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/19/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-18T01:53:55Z", "digest": "sha1:G3BCWJMLCCIFRGXZON6Z2VDAH2DPX3MZ", "length": 8123, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெயலலிதாவை சந்தித்தார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜெயலலிதாவை சந்தித்தார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி\nஜனவரி 19, 2015 ஜனவரி 19, 2015 த டைம்ஸ் தமிழ்\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். நேற்று மாலை சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். போயஸ் தோட்டத்தில் நடந்த இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பின்னர் பிணையில் வெளிவந்த ஜெயலலிதா, இதுவரை எந்த முக்கியப் பிரமுகரையும் சந்திக்கவில்லை. அரசியல் உள்ளிட்ட எந்த பொதுநிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இல்லத்தில் இருந்தபடியே புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், முதன் முறையாக ஜெயலலிதாவை பாஜக மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான அருண்ஜேட்லி போயஸ் தோட்டத்துக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அரசியல், அருண் ஜேட்லி, தமிழ்நாடு, போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திப்பு, மத்திய நிதி அமைச்சர்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை\nNext postஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தொடர் போராட்டம்: சரத்குமார் அறிவிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு ���ெய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/android-contact-form-39806", "date_download": "2018-06-18T02:12:51Z", "digest": "sha1:RZLYMHUCR7CFNZDGJBZP4KPK3U72UMHU", "length": 4178, "nlines": 66, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Android Contact Form | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஇந்த சொருகி நீங்கள் எளிதாக உங்கள் விண்ணப்பம் தொடர்பு வடிவம் சேர்க்க அனுமதிக்கிறது. தொடர்பு வடிவம் பயனர் உங்கள் பயன்பாட்டின் நிர்வாக செய்திகளை அனுப்ப தெரிவிக்கும். நீங்கள் அனுப்புநர் (செய்திகளை அனுப்ப உங்கள் பயன்பாட்டை பயன்படுத்தப்படும் மின்னஞ்சல்) மற்றும் பெறுதல் (: நீங்கள் பயனர் செய்திகளை எக்ஸ்ப் பொருத்தவும் வேண்டும், அங்கு மின்னஞ்சல் கட்டமைக்க முடியும் [email protected] ).\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n.apk, ஜாவா, XML, படையமைப்பு PNG\nஅண்ட்ராய்டு 2.1, ஆண்ட்ராய்டு 2.2, அண்ட்ராய்டு 2.3\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், முகவரி, நிர்வாகம், தொடர்பு, மின்னஞ்சல், வடிவம், ஜிமெயில், மின்னஞ்சல், சொருகு, ரிசீவர், அனுப்பு, அனுப்புநர், SMTP, பயனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/89983-a-special-article-for-world-bio-diversity-day.html", "date_download": "2018-06-18T01:33:52Z", "digest": "sha1:ZWRDMA2DHJN5RH7TTPP6UHMQDLXEXGHI", "length": 31089, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "உடையும் உயிர்ச்சங்கிலி... இணைக்க என்ன வழி? #BiodiversityDay | A special article for world bio diversity day", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉடையும் உயிர்ச்சங்கிலி... இணைக்க என்ன வழி\n‘உலகில் எங்கோ ஒரு பட்டாம்பூச்சி பறப்பதற்கும், இன்னொரு மூலையில் அணுகுண்டு வெடிப்பதற்கும் சம்பந்���முண்டு’ என்கிறது கேயாஸ் தியரி. ஒரு வண்டி ஓட எரிபொருள் மட்டும் போதாது. பெரிய சக்கரமோ, திறமையான ஓட்டுநரோ இருந்தால் மட்டும் ஓடாது. வண்டி ஓட சிறியதும், பெரியதுமாகப் பல்வேறு பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த பூவுலகும் அப்படித்தான். கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய உயிரான யானைகள் வரை, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. மனிதன் பயன்படுத்தும் எந்தப் பொருளும் அவனால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. அதன் மூலத்தை உற்றுப்பார்த்தால், பல உயிர்களின் உதவியால் ஒவ்வொரு பொருளும் படைக்கப்பட்டிருப்பது தெரியும்.\nவிவசாயி விதைப்பதால் மட்டுமே பயிர் விளைந்துவிடுவதில்லை. அந்தப் பயிருக்குத் தேவையான சத்துகளை நுண்ணுயிர்கள் கொடுக்கின்றன. மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மூலமாக நடக்கிறது. பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கின்றன. இப்படி நமக்குத் தெரியாமலே உதவும் உயிர்கள் அனேகம் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு செயலும், உயிர் தொகுப்பினாலேயே நிகழ்கிறது. அப்படிப்பட்ட உயிர் தொகுப்பைத்தான் பல்லுயிர் பெருக்கம் அல்லது உயிரியல் சமநிலை என்கிறார்கள்.\nகாய்த்துத் தொங்கும் ஒருமரத்தைப் பார்க்கும்போது, அதன் கனிகள்தான் நம் கண்களுக்குத் தெரியும். ஆனால், அத்தனை கனிகளுக்கும், இலைகளுக்குமான சத்துக்களை அனுப்ப ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் வேர்களின் வேதனை நாமறியாதது. ஒரு சின்னஞ்சிறு செடி வளர, தண்ணீரும், சத்துகளும் போதுமான பராமரிப்பு மட்டும் போதாது. நாம் கொடுக்கும் சத்துகளை அப்படியே எடுத்துக்கொள்ளும் சக்தி வேர்களுக்கு இல்லை. குழந்தைகளுக்குக் கொடுக்கும் சோற்றை, பிசைந்துக் கொடுப்பதுப்போல, உரங்களையும் உடைத்துக்கொடுக்க வேண்டும். அதன் மூலங்களைச் சிதைத்துக்கொடுத்தால்தான் வேர்களால் எடுத்துக்கொள்ள முடியும். வெளியிலிருந்து கொடுக்கும் இடுபொருள்கள் மட்டுமல்லாது... மண்ணிலேயே பல நுண்ணூட்ட சத்துகள் இருக்கின்றன. அவற்றையும் வேர் உறிஞ்சுக்கொள்ளும் வகையில் மாற்றித்தர வேண்டும். இதையெல்லாம் செய்வது யார் அதைச் செய்வதற்காக லட்சக்கணக்கான பணியாளர்களை, மண்ணுக்குள்ளேயே வைத்திருக்கிறது இயற்கை. ‘இது நான் நட்ட மரம்‘ என்று யாரும் உரிமை கொண்டாடிவிட முடியாது. நீங்கள் நடவு செய்த செடி, லட்சக்கணக்கான உயிர்களின் உழைப்பால்தான் மரமாக நிற்கிறது என்ற உண்மையை உணர்வதே இல்லை. மண்ணுக்கு மேலே மனிதர்கள் உழைப்பதைப் போல், பல்லுயிர்ப் பெருக்கம் சிதையாமல் காக்கும் பணியில், கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மண்ணுக்குள்ளே உழைத்துக்கொண்டே இருக்கின்றன. மண்ணுக்குள் சதா நடந்தேறிக்கொண்டே இருக்கும் அந்த குருஷேத்திர போரால்தான், உலகம் இன்னமும் உயிர்ப்புடன் உலவுகிறது. இவைகள் இல்லாவிட்டால் பூமியில் இறந்து விழும் எந்த உடலும் இற்றுப்போகாது... இலைதழைகள் மக்காது. ஒளிச்சேர்க்கை நடக்காமல், பயிர்களும், உயிர்களும் உண்ணாநோன்பு இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வளி மண்டலம் விழி பிதுங்கி நிற்கும்.\nபுத்தம் புதியதாகக் கிடைத்த பூமிபந்து என்ற பேருந்தைத் தனது இஷ்டத்துக்குப் பயன்படுத்திய மனிதன், அதை பராமரிக்க ஏனோ மறந்துப்போனான். விளைவு, சுந்தரா டிராவல்ஸ் போல் ஓடிக்கொண்டிருக்கிறது வண்டி. மனிதனின் பேராசையும், நுகர்வு வெறியும், உயிர் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியையும் உடைத்துக்கொண்டே இருக்கின்றன. அழிந்து வரும் உயிர்களின் பட்டியல் ஆண்டுக்காண்டு நீண்டுக்கொண்டே இருக்கிறது. தவளைகள் அழிந்தன, கொசுக்கள் பெருகின. இப்படி உயிர்ச்சங்கிலி உடைய உடைய, புதுப்புது நோய்கள், புவிவெப்பம், பனிப்பாறை உருகுதல் எனச் சூழலுக்கு எதிரான நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. அணில், அரணை, பறக்கும் அணில், வரையாடு, டால்பின், எறும்புத்தின்னி, ஆசிய சிங்கம், சோலைமந்தி, ஓநாய்கள், மனிதக்குரங்கு, மரப்பல்லி, ராஜநாகம், துருவக்கரடி என அழியும் தருவாயில் உள்ள உயிர்களின் சிவப்பு பட்டியல் நீளமாகிக்கொண்டே இருப்பது, மனிதகுலத்துக்கான அபாய அறிவிப்பு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சிப் பெற்ற எத்தனையோ உயிர்களை இந்த நூற்றாண்டில் இல்லாமல் செய்திருக்கிறோம்.\n‘பிக்னிக்’ என்ற பெயரில் சுற்றுலாத்தளங்களை டாஸ்மாக் பாட்டில்களாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் குப்பைகளாக்கி விட்டோம். தன் பஞ்சுப்போன்ற தரைப்பகுதியால் பெய்யும் மழைநீரைப் பிடித்து வைக்கும் மலைப்பகுதிகள், அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். ஆனால், நாம் மலைகளில் குவித்து வைத்துள்ள பிளாஸ்டிக் மலைகளால், மழைநீர் பூமிக்குள்ளேயே செல்ல வழியில்லாமல் வழிந்தோடி வி���ுகிறது. விளைவு, முதுமலையில் யானைகள் குடிக்க நீர் இல்லாமல், எலும்பும், தோலுமாக தண்ணீர் தேடி தவித்த நாக்குகளுடன் அலைகின்றன. நமது போதைக்கு ஊறுகாயாக மாறிப்போயின வனவிலங்குகள். ஆறு, குளம், குட்டை என அனைத்து நீராதாரத்தையும் குத்தி கிழித்து, மண்ணை, மணலை அள்ளிக்கொண்டு போனார்களே அரசியல்வாதிகள். அப்போது அதைத் தடுக்காமல், மௌனசாட்சியாக இருந்தோமே... அதற்கு தண்டனைதான் இன்றைக்கு குடிநீருக்காக காலிகுடங்களுடன் வீதிவீதியாக அலைகிறோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n அப்போ எளிமையா AI கத்துக்கலாம் வாங்க..\nகடந்த வருடம் கூகுள் அறிமுகப்படுத்திய இந்த இணையதளத்தில் இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே AI மூலம் இயங்குபவை. விளையாடும் ஆர்வத்தைத் தூண்டுபவை. ஒருவேளை நீங்கள்... Explore machine learning and Google AI with this website via experiments\nபயோடைவர்சிட்டி என்பது உயிர்தொகுப்பு மட்டுமல்ல.. மண், மலை, நிலம், நிலத்தடி நீர், புல், பூண்டு என எல்லாம் சேர்ந்ததுதான்.\nசுற்றுச்சூழலில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணமான நாம்தான், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டும். போனவையெல்லாம் போகட்டும். இனியாகிலும், மலைகளை மலைகளாக இருக்க விடுவோம். செடி,கொடி, மரம், காடு, காட்டுயிர்கள் என அனைத்தையும், அதன் இயல்பில் இருக்கவிடுவோம். இதற்கு நாம் பெரிதாக எந்த உதவியும் செய்யத்தேவையில்லை. உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும். சின்னஞ்சிறிய பாக்டீரியா முதல், யானை வரை எண்ணிடலங்கா உயிர்களின் ஆதாரமாக விளங்கும் காடுகளுக்குள் பிளாஸ்டிக் பயன்பாடுத்தாமல் இருப்போம். வாகனங்களின் இரைச்சலால் விலங்குகளைப் பீதியடையச் செய்யாமல் இருப்போம். இயற்கையை எந்த விதத்திலும் பாழ்படுத்தாமல், வெறும் பார்வையாளனாகவே கடந்து விடுவோம். உயிர்ச்சங்கிலி உறுதிபெறும். ‘உலக பயோடைவர்சிட்டி’ நாளான இன்று, நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் உயிர்களை வணங்கி, நமது செயல்கள் மூலம் அவைகளுக்கு நன்றி செலுத்துவோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்க��� தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\nஇந்திய புராண கால கதாபாத்திரங்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\nபிளஸ் 2 தேர்வு முறையில் மேலும் ஒரு முக்கிய மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-06-18T02:18:37Z", "digest": "sha1:AT4EEA2SEWKCUWGML62XBOCUBGYXFO2W", "length": 5683, "nlines": 105, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: சுகந்திர தினமா????!!!!!!!!! கொண்டாடுங்க கொண்டாடுங்க", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nPosted in சமுக அக்கறை\nஇருந்த கோமனைத்தையும் உருவிய சுகந்திரம்.\nநம்குடிக்கும் தண்ணீருக்கு காசு கொடுக்கும்\nபாலும் தண்ணீரும் ஒரே விலையில் விற்க்க சுகந்திரம்\nஅரசியல்வாதிகளும் பணக்காரர்களுக்கும் மக்கள் வரிபணத்தை ஆயுள் வரை அனுபவிக்கும் சுகந்திரம்.\nகண்ட பெண்களை எல்லாம் கற்பழிக்கும் சுகந்திரம்.\nசிறுவர்களும் துப்பாக்கி எடுக்க சுகந்திரம்.\nமாறி மாறி திருடர்களுக்கு மட்டுமே ஒட்டு போட சுகந்திரம்.\nஅன்னிய கம்பேனிகள் தாய் நாட்டை சுரண்ட சுகந்திரம்.\nதென்பன்னையும் பாலாறும் கோக்காய் மாற சுகந்திரம்.\nவளர்ந்த நாடுகள் இந்தியாவை அடிமையாக்க சுகந்திரம்\nஅடிமையான பின்னும் கொடிபிடிக்க சுகந்திரம்.\nசட்டம் ஒழுங்கும் காற்றில் பறக்க சுகந்திரம்\nதீவிரவாதிகள் திக்கெட்டும் பரவ சுகந்திரம்\nகாவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து நடத்த சுகந்திரம்\nகோடிகணக்கில் லஞ்சம் வாங்க அரசியல்வாதிகளுகு சுகந்திரம்.\nவயிற்று கஞ்சிக்கு வக்கில்லாமல் ஏழைவிவசாயி சாக சுகந்திரம்,\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\n1 Response to \"சுகந்திர தினமா\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124072-topic", "date_download": "2018-06-18T02:17:53Z", "digest": "sha1:CNT2VQYK3F4ANP2MM2SIGODKLL2VAR7E", "length": 14952, "nlines": 189, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சொந்தமாகக் கடிகாரம் உருவாக்கிய அமெரிக்க முஸ்லிம் மாணவர் கைது: நேரில் சந்திக்க அதிபர் ஒபாமா அழைப்பு", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\n��க்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nசொந்தமாகக் கடிகாரம் உருவாக்கிய அமெரிக்க முஸ்லிம் மாணவர் கைது: நேரில் சந்திக்க அதிபர் ஒபாமா அழைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசொந்தமாகக் கடிகாரம் உருவாக்கிய அமெரிக்க முஸ்லிம் மாணவர் கைது: நேரில் சந்திக்க அதிபர் ஒபாமா அழைப்பு\nஅமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து\nவகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு\nஎன ஆசிரியர்கள் தவறாகக் கருதியதால் கைது\nசெய்யப்பட்ட முஸ்லிம் மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும்\nவகையில் அதிபர் ஒபாமா அவரை தனது இல்லத்தில்\nஇதுகுறித்து அகமது முகமது 14 என்ற அந்த மாணவனிடம்\nசுட்டுரை (டுவிட்டர்) வலைதளம் வாயிலாக ஒபாமா\nநீங்கள் செய்த கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர்\nமாளிகைக்கு எடுத்து வர விருப்பமா\nசிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது\nமிகவும் முக்கியம். அவ்வாறு செய்து வருவதால்தான்\nஅமெரிக்கா மாபெரும் நாடாக உள்ளது என்று அவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்ட��� | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t32001-topic", "date_download": "2018-06-18T02:33:57Z", "digest": "sha1:KCA6JJZQ4XQWRRWQ4BBEW32NSU3AZSMS", "length": 15489, "nlines": 174, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மதராச பட்டினம், நான் மகான் அல்ல - பர்சேஸ் பண்ணிய பெரிய இடம்!", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளிய��டு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nமதராச பட்டினம், நான் மகான் அல்ல - பர்சேஸ் பண்ணிய பெரிய இடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமதராச பட்டினம், நான் மகான் அல்ல - பர்சேஸ் பண்ணிய பெரிய இடம்\nபையா படத்தை நம்பிக்கையோடு வாங்கிய துரை தயாநிதிக்கு செம கலெக்ஷன். கார்த்தியை நம்பி வாங்கிய படத்தால் கைநிறைய லாபம் பார்த்தவர், அடுத்ததாக வரும் கார்த்தி படத்தையும் விடுவதாக இல்லை. நான் மகான் அல்ல படத்தை நல்ல விலைக்கு வாங்கியிருக்கிறாராம். மஹதீரா ஹிட்டுக்கு பிறகு காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் இது. பொதுவாகவே எல்லா படங்களுக்கும் திருட்டு விசிடி வெளியிடும் அசுரர்கள் இவர் வாங்கும் படத்தின் பக்கம் மட்டும் போவதேயில்லை. போனால் திருட்டு சிடி காரர்கள் தங்களுக்கே சி.டி ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம் இவரது பர்சேஸ் இது என்றால், உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிற புதுப்படம்\n ஏ.ஜி.எஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும��� இப்படம், பட்ஜெட்டிற்குள் அடங்காதது என்கிறார்கள். அப்படியே பழைய சென்னையை கண் முன் நிறுத்துகிற படம் இது. ஒரு இனிய முரண்பாடு என்ன தெரியுமா உதயநிதியின் அப்பா மு.க.ஸ்டாலின் ஒரு புதிய சென்னையை கண்முன் கொண்டு வர இரவும் பகலுமாக உழைக்கிறார். மகனோ, அந்த கால சென்னை மீது ஆசைப்பட்டிருக்கிறார்.\nஇப்படத்திற்கு திருட்டு விசிடி வரப்போவதில்லை என்பதை நாம் சொல்லியா அறிய வேண்டும் நீங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/periyar/", "date_download": "2018-06-18T02:10:32Z", "digest": "sha1:TSRKE7CSQSX4GVH4A5VR4JB5F6WLQ3RR", "length": 5587, "nlines": 131, "source_domain": "newtamilcinema.in", "title": "periyar Archives - New Tamil Cinema", "raw_content": "\nகடவுள் வாழ்த்து விவகாரம் சங்கரா‘ஸாரி ’யார் என்ன செய்யணும் \n வடிவேலுவை அலற விட்ட கதை\nஒரு குரூப்பாத்தான் அலையுறாங்களோ... என்று மறுபடியும் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. கடைசியாக அவர் இறங்கி களம் கண்ட தெனாலிராமன், பலம் கொண்ட மட்டும் வழுக்கியதால், அண்ணே இப்போ மதுரையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.…\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/simbu/page/14/", "date_download": "2018-06-18T02:13:33Z", "digest": "sha1:NH7UDPB4P2MBZWERLFL5IXUR7UJKSOBS", "length": 18324, "nlines": 191, "source_domain": "newtamilcinema.in", "title": "simbu Archives - Page 14 of 14 - New Tamil Cinema", "raw_content": "\nகிளிய வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டாங்களே…\nசற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்... நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன கதறினாலென்ன வேறொன்றுமில்லை. செல்வராகவன் படத்தில் நடிக்கப் போகிறார்…\n டேக் ஆஃப் ஆகுது செல்வராகவன் படம்\nதேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம். செல்வராகவன், சிம்பு இணையும் படம் திட்டமிட்டபடி துவங்கப்படுமா துவங்கினாலும் நிறுத்தப்படாமல் நடக்குமா\nஎப்பாடு பட்டாவது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதி ‘லிங்கா’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரும் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும். ஆனால் விதியும் விஞ்ஞானமும்…\n நயன்தாரா விருப்பத்தால் ஒரே அல்லோகலம்\nநயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால்…\nவிஜய் சேதுபதி போனார் சிம்பு வந்தார் ஏன்\n‘தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார்’ இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்ததும் பலருக்கும் தலை சுற்றாத குறை’ இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்ததும் பலருக்கும் தலை சுற்றாத குறை அது ஹேஷ்யமான தகவல்தான் என்றாலும் நம்ப முடியவில்லை டைப். ஏன் அது ஹேஷ்யமான தகவல்தான் என்றாலும் நம்ப முடியவில்லை டைப். ஏன் ஒருகாலத்தில் ரெண்டு சட்டை ஒரு பட்டன்…\nவாலுவுக்கு ஹன்சிகாவும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்\nஇலங்கைக்கு போன அனுமனுக்கு உட்காருவதற்கு சேர் தரவில்லையாம் ராவணன். அதற்காக அஞ்சவில்லை அனுமன். தனது வாலை ஒரு மைல் நீளத்திற்கு வளரவிட்டார். பின் அந்த வாலை பிரம்பு சேர் போல வட்ட வட்டமாக சுருட்டி அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டார். அது ராவணனின்…\nஇருட்டு சந்தில் முரட்டு முத்தம் ரகசியமாக கசிந்த சிம்புவின் சில்மிஷ வீடியோ\nஆர்யாவுக்கும் சிம்புவுக்கும் அப்படியொரு இமேஜ் ஆனால் இந்த இமேஜை வேண்டும் என்றே அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்களா, அல்லது வேணாம்னு ஒதுங்கினாலும் அது விரட்டி வந்து கொத்துகிறதா என்பதே புரியவில்லை. ஆனால் இன்றைய தேதிக்கு ஜெமினி கணேசன்களாக…\nஅண்ணனே தே���லாம்… அலற வைக்கிறாராம் தம்பி\n‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே... ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார்…\nரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்\nகோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே... ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று…\nசித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின்…\nகாதில் போட்டுக் கொள்ளாத கவுதம் டென்ஷனில் அஜீத்\nஎப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ... என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும்…\nஇப்போதெல்லாம் ஹன்சிகாவின் ஆசை சிவகுமாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. ஒருமுறை ஹன்சிகா டி.ராஜேந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதற்கான தேவை இருந்தது அப்போது. ஆனால் சிவகுமாரை சந்திக்க ஹன்சிகா ஆசைப்படுவதில் என்ன விசேஷம்…\nஐயோ சிம்பு… இப்படியா பண்ணுவீங்க\nசிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம்…\nஅடுத்தது சிம்பு ஹன்சிகா திருமணம்தான் கூட்டத்தில் போட்டு உடைத்த ஹீரோயின்\nமீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்... ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் ம��க்கை…\nபழைய பகையை நினைச்சுகிட்டு படத்துல விளையாடுறாங்க\nஎத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட் அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட் தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும்…\nபால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும் அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து…\nசெல்வராகவன் சிம்பு இணையும் படம் நின்றது ஏன்\nசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் விரைவில் துவக்கம் இப்படியொரு செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே மின்னலை கூட தீப்பெட்டியில அடச்சுடலாம். இப்படி இன்னலை பிடிக்க நினைக்குறாங்களே, இதெல்லாம் நடக்கும்கிறீங்க என்று கோடம்பாக்கம்…\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2017/04/blog-post_25.html", "date_download": "2018-06-18T01:57:13Z", "digest": "sha1:NZIE22YJAYTZ42D5UXAXCMZEYYNBKEEG", "length": 6611, "nlines": 139, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: டைட்டஸின் உருவப்படம்", "raw_content": "\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஎம்.எஃப்.உசைன் வரலாற்றை வாசித்துக்கொண்டிருந்தபோது ரெம்ப்ராண்ட் எனும் ஓவியனை கண்டடைந்தேன். இணையத்தில் துழாவிய பொழுது அவனது வாழ்வினை காட்சிப்படுத்தும் திரைப்படம் வழி புரிந்துகொள்ளத் துவங்கினேன். பின்னொருநாள் \"Portrait of Titus\" என்ற ஓவியத்தை கவன���த்தபோது அவனை பின்தொடர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.\nஇந்த டைட்டஸ் ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் சிறுவன் ரெம்ப்ராண்டின் மகன். வரையப்பட்ட காலம் 1655, பாடப்புத்தகத்தின் மீது பேனாவுடனான கையின் பெருவிரலை கன்னத்தில் நிறுத்தி, அகன்ற தன் கண்களை நினைவின் ஆழத்தை உற்று நோக்கும் பாவனையில் அமர்ந்திருக்கிறான்.\nதன்னையும் ஓவியனாக நிலை நிறுத்திக்கொள்ள விரும்பிய மகனை அவன் தாய் \"உன் தகப்பனைப்போல் சீரழியாதே\" என்பது போன்றதொரு காட்சி திரைப்படத்தில் வரும். 1658-ல் டைட்டஸ் இறந்து போகிறான் அதற்கடுத்த வருடம் ரெம்ப்ராண்டும் இறக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:12\n27 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 11:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதவு - சிறுகதை தொகுப்பு\nமயான காண்டம் - வாசிப்பு\nதேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு\nகனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்\nகீழப்பாவூர் - வரலாற்று பாதையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-18T01:34:13Z", "digest": "sha1:U3IX7QNJ5SG3T3YHEZNYB7Y6W2CTFJI3", "length": 30024, "nlines": 137, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: June 2009", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ.காமில் முதலில் வெளிவந்துக் கொண்டிருந்த வினா விடை பகுதி சற்றே பொலிவூட்டப்பட்டு \"கேளுங்கள் கொடுக்கப்படும்\" என்கிற பகுதியாக வெளிவருகிறது. உங்களுக்கு இலக்கியம் மற்றும் குறும்படம் சார்ந்து ஏற்படும் அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் அந்த அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் பதிலளிப்பார்கள். தமிழில் முதல் நாவல் எது தமிழில் முதல் குறும்படம் எது தமிழில் முதல் குறும்படம் எது அதிகமாக மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல் எது அதிகமாக மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல் எது போன்ற எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.\nகேமரா எங்கே குறைந்த விலையில் கிடைக்கும் எந்த ஸ்டுடியோவில் குறைந்த செலவில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலை செய்து தருவார்கள் எந்த ஸ்டுடியோவில் குறைந்த செலவில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலை செய்து தருவார்கள் குறும��படத்திற்கு தேவையான இசைக்கோர்ப்பு பணியை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் யார் செய்து தருவார்கள் என்பது போன்ற உங்கள் எல்லா ஐயங்களுக்கும் அந்த அந்த துறை சார்ந்த வல்லுனர்கள் விடையளிப்பார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் கேள்வி கேட்கலாம். எந்த இடத்தில் ஜூம் இன் ஷாட் பயன்படுத்த வேண்டும் குறும்படத்திற்கு தேவையான இசைக்கோர்ப்பு பணியை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் யார் செய்து தருவார்கள் என்பது போன்ற உங்கள் எல்லா ஐயங்களுக்கும் அந்த அந்த துறை சார்ந்த வல்லுனர்கள் விடையளிப்பார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் கேள்வி கேட்கலாம். எந்த இடத்தில் ஜூம் இன் ஷாட் பயன்படுத்த வேண்டும் எந்த இடத்தில் பான் ஷாட் பயன்படுத்த வேண்டும் எந்த இடத்தில் பான் ஷாட் பயன்படுத்த வேண்டும் திரைக்கதை எழுதும்போது முக்கியமாக எதை கருத்தில் கொள்ள வேண்டும் திரைக்கதை எழுதும்போது முக்கியமாக எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது போன்ற உங்கள் ஐயங்கள் எதுவாக இருப்பினும் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nஉங்கள் சந்தேகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nஅல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலும் உங்கள் ஐயங்களை கேட்கலாம். ஆனால் அதற்கான விடை தமிழ் ஸ்டுடியோ. காம் தளத்தில்தான் வெளியிடப்படும்.\nமடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.\n(மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.)\n\"உள்ளங்கைக்குள் உலகம்\" என்று சுருங்கிப்போன இவ்வுலகில் மனித உறவுகளின் மாண்பு அழிந்துப் போவது இயல்பே. மனிதன் தன உணர்வுகளை இழந்து நடைப்பிணமாக, சதைப் பிண்டமாகத் திரியும் இந்த அவசர உலகில் யாருக்கும் சக உறவு மீதோ, சக மனிதன் மீதோ பற்றுகள் இருப்பதில்லை.\nநமது உணர்வு வெளிப்பாட்டின் மற்றொரு பரிமாணமாக இருந்த மடல் (கடிதம்) எழுதும் (கடிதம் என்பது வடமொழி சொல். மடல் என்பதே நல்லத தமிழ் சொல். எனவே வாசகர்கள் இனி மடல் என்கிற சொல்லை பயன்படுத்துங்கள்.) முறையை நாம் இன்று தொலைத்துவிட்டோம். அல்லது தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் அஞ்சலகங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு போட்டியாக தனியார் நிறுவங்களும் அஞ்சல் சேவையில் (சேவை) ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்று வரும் கடிதங்கள் எதை தாங்கி வருகின்றன என்பதே நம் மனதில் எழும் வினா. (கேள்வி என்பதும் பதில் என்பதும் கூட வடமொழி ���ொல். எனவே வினா, விடை என்றே பயன்படுத்துங்கள். முடிந்தால்) ஒரு காலத்தில் மனித உறவுகளின் மாண்புகளை சுமந்து வந்த மடல்கள் இன்று அலுவலகப் பணி, வங்கிப்பணி, தொலைப்பேசிக் கட்டணம், விவாகரத்து பிரச்சனைகள், கடன் அட்டை விபரங்கள் போன்ற பிரச்சனைகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே தாங்கி வருகின்றன.\nஒருகாலத்தில் கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு வந்து படிக்கும் தன் மகனுக்கு யாரோ ஒருவர் மூலம் அவள் தாய், தன்னுடைய ஏக்கங்களையும், பாசத்தையும், மகனைப் பற்றியக் கவலைகளையும் வார்த்தைகளாக மாற்றி மடலாக எழுதி அனுப்புவாள். இன்று அந்த வாய்ப்பு எத்துனை தாய்மார்களுக்கு கிடைக்கிறது. அல்லது யார் அதை விரும்புகிறார்கள்.\nதொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்களால் வெறும் உணர்வுகளை பரிமாற்றம் செய்ய இயலாது. அவை வார்த்தைகளை ஒலியாக மாற்றி அனுப்பும் பணியை மட்டுமே மேற்கொள்கின்றன. மடல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏதோ ஒருவித மவுனம் இருக்கும். ஆனால் இன்றைய அலைப்பேசிகளில் வெறும் இரைச்சல் மட்டுமே இருக்கும். வார்த்தைகளின் அழகே சில இடங்களில் அது மவுனமாக இருப்பதுதான்.\nமடல் எழுதுவது என்பதே ஒரு சுகம். முதல் முறையாக மடல் எழுதும்போது உறவுகளை எப்படி விளிக்க வேண்டும், பெரியோர்களையும், மற்றவர்களையும் எவ்வாறு அழைக்க வேண்டும் என்கிறத் தடுமாற்றம் இருக்கும். \"மதிப்பிற்குரிய அம்மா\" என்று எழுதிவிட்டு பின்னர், அதை அடித்துவிட்டு, அன்பிற்குரிய அம்மாவிற்கு\" என்று எழுதிய நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது.\nமடல் எழுதும்போது அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்காது. இந்த அடித்தாலும், திருத்தலும்தான், அந்த மடலுக்கே அழகு. நம்மை சார்ந்தவர்கள் மீதும், மனித உறவுகள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பின், ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த அடித்தாலும் திருத்தலும்தான்.\nவாட்டி வதைக்கும் தனிமையை போக்கும் அருமருந்து இந்த மடல்கள். எங்கோ ஒரு மூலையில் பணிபுரியும் தன் மகன் ஒரு நாள் எழுதும் மடலுக்காக அந்த மாதம் முழுதும் தனிமையை ஏற்றுக் கிடக்கும் அந்தத் தாய்க்கு அவன் எழுதும் ஒரு மடல்தான் மிகச் சிறந்த நிவாரணி.\nமடல்களின் சிறப்பை தமிழின் சங்கக் கால இலக்கியங்களு��் மிக சிறப்பாக வலியுறுத்தி இருக்கின்றன. \"நாரை விடுத் தூது\", \"பனை விடுத் தூது\", \"புறா விடுத் தூது\" என மடல் இலக்கியங்கள் தமிழில் அதிகம்.\nஇதோ இறுதியாக அழிந்துக் கொண்டிருக்கும் மடல் எழுதும் முறையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக தமிழ் ஸ்டுடியோ.காம் மேற்கொள்ளும் முதல் முயற்சி. \"மடல் எழுதுங்கள்...பரிசை வெல்லுங்கள்\".\nதமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.\n* முதல் சிறந்த மடலுக்கு 500 ருபாய் பரிசு.\n* முதல் மூன்று சிறந்த மடல்களை எழுதியவர்களுக்கு தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேநீர் சந்திப்பில் கலந்துரையாடும் வாய்ப்பு.\n1. மடல்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதத் தலைப்பு:ஏமாத்திட்டீங்களே தாத்தா\n2. தாளில் எழுதி அனுப்புவோர் எட்டுப் பக்கங்களுக்கு (A4 தாளில்) மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். மடல்கள் தாளில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். (மின்னஞ்சல் போன்ற கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடாது. உங்கள் கையெழுத்தால் மட்டுமே எழுத்தின் அனுப்ப வேண்டும்).\n3. ஒருவரே எத்தனை மடல்கள் வேண்டுமானாலும் எழுத்தின் அனுப்பலாம்.\n4. ஒவ்வொரு மாதம் ஐந்து சிறந்த மடல்கள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்வில் அந்த ஐந்து மடல்களையும் அதனை எழுதியவரே படித்துக் காட்ட வேண்டும். இதன் அடிப்படையில் முதல் சிறந்த மூன்று மடல்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் சிறந்த முதல் மடலுக்கு ஐந்நூறு ருபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். மற்ற இரண்டு மடல்கள் எழுதிய இருவர் மற்றும் முதல் பரிசு பெற்ற மடல் எழுதியவர் ஆகிய மூவரும் சிறப்பு தேநீர் சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.\n5. ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மடல்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். அதற்கான இசைவையும் மட��் எழுதுபவர்கள் இணைத்தே அனுப்ப வேண்டும்.\n6. போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவருக்கும் குறும்பட வட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்படும். அங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மடல்களும் அறிவிக்கப்படும். பின்னர் படிக்க வைத்து மூன்று மடல்களும் தேர்ந்தெடுக்கப்படும். எனவே போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவரும் குறும்பட வட்டத்தில் பங்கு பெற்றே ஆக வேண்டும். குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்.\n7. போட்டியில் பங்குபெற நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.\n8. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\n9. வெளியூர், வெளிநாடு ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் சார்பில் யாராவது ஒருவர் உறுதியாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும்.\n10. மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.\nமடல்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:\n349, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை 600 096.\nமேலும் உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236, 9894422268\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.\nஇடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.\nநேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை\n10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்\nஇந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த \"தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்\" திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த\"ஹோட்டல் ர்வாண்டா\" திரைப்படமும் திரையிடப்படுகிறது.\nஇத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.\n3 PM - 7 PM - குறும்பட வட்டம்\nமுதல் பகுதி: (3 PM-4 PM) - கலைகளை ஆவணமாக்குவோம்.\nஇந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் \"கலைகளை ஆவணமாக்குவோம்\" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.\nஇவரது கவிதைகள் \"நாங்களும் சில பூக்களும்\" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து \"சாக்கடை சரித்திரம்\" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.\nஇம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள்.இவரது வலைப்பூ. http://www.narsim.in/\nதமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nஇரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்\nஇந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சக்தி சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nதிரு. சக்தி சரவணன் அவர்கள் \"பூவே உனக்காக\", \"சூரிய வம்சம்\", \"ஆஹா\" \"திருப்பாச்சி\", உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த \"சிலம்பாட்டம்\" படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.\nமூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்\nஇந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய \"இருண்டவீடு\", திரு. சா.சு. அவர்கள் இயக்கிய \"வேண்டுதல்\" திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய \"அறியாமை\" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.\nமூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:\nஇம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.\nகுறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.\n6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.\nமறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.\nமேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:\nLabels: bloger award, kurumbada vattam, குறும்பட வட்டம், வலைப்பதிவர் விருது\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nமடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=1390&lang=ta", "date_download": "2018-06-18T02:18:47Z", "digest": "sha1:3IMBOK5RYSCAQMTBBZRA7Z2D5PJEOBUV", "length": 12962, "nlines": 121, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅயர்லாந்தில் ஞாலம் போற்றும் ஞான முதல்வன் ஆலயம்\nதலவரலாறு : அயர்லாந்தின் டப்ளின் பகுதியில் அமைந்துள்ள அழகிய சிறிய ஆலயம், அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். அயர்லாந்தில் உள்ள இந்து சமுதாய மக்களின் சீறிய முயற்சியின் பயனாக இக்கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா 2003 ம் ஆண்டு விஜயதசமி அன்று நடத்தப்பட்டது. விஜயதசமி தினத்தன்று விநாயகர், சரஸ்வதி, லட்சுமி போன்ற தெய்வங்களுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கல்ப்பம், கலச பூஜை, அர்ச்சனை மற்றும் ஆரத்திகள் செய்யப்பட்டு, பிரசாத விநியோகமும் நடைபெற்றது. இந்த பூஜையில் சுமார் 225 மக்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் உருவாவதற்கு பக்தர்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடை பெரிதும் உதவிகரமாக இருந்தது. பக்தர்களின் கருத்துக்கள் மற்றும் ஆதரவு இக்கோயில் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் இந்த பூஜையின் போது கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கோயிலில் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. முக்கிய பூஜைகளின் போது அஷ்டோத்திரம், ஆரத்தி, அர்ச்சனை மற்றும் பிரசாத விநியோகம் ஆகியன நடைபெறுகின்றன. சிறப்பு பூஜைகள் நடைபெறும் காலங்களில் மாதம் முழு���தும் கலாச்சார முறையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nஇங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து\nஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி\nஇஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து\nஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம், பாரிஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி...\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் ...\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி...\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி...\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nஅமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி\nபஹ்ரைனில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி\nஒசாகோ: மேற்கு ஜப்பானில் ஒசாகோ, கியாடோவை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.9ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் ...\nரப்திசாகர் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து\n'தாக்குதலை சமாளிக்க விமானப்படை தயார்'\nபிரேசில் - சுவிஸ் போட்டி டிரா\n2 சிறுமிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி\nகால்பந்து: செர்பியா அணி வெற்றி\nஇன்று எய்ம்ஸ் நுழைவு தேர்வு முடிவு\nமண்சரிவில் சிக்கி சிறுமிகள் பலி\nஇரு வேறு சாலை விபத்தில் 5 பேர் பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviguru.com/News.php?id=1031", "date_download": "2018-06-18T01:36:42Z", "digest": "sha1:BLJHNZKIEM3ADXXJAKB4FEOGM5VZ32E7", "length": 5055, "nlines": 84, "source_domain": "www.kalviguru.com", "title": "மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nமேல்நிலை செய்முறை தேர்வு படிவங்கள்\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\nவிடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை கொடுத்த விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nசிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடு\nமேனிலை முதலாமாண்டு மார்ச் 2018 க்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய\nதொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்வி அலுவலகத்தில் பணி��ுரியும் அலுவலர்கள் விவரம் கோருகிறது - பள்ளிக் கல்வித் துறை\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\n10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு\n+2 சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/deivam-thandha-veedu-28-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-06-18T02:06:42Z", "digest": "sha1:XGDYGSPWWO4IIATJXCLRGJDNS6RNG4R5", "length": 3202, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Deivam Thandha Veedu 28-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nராம் சீதாவிடம் அவள் பரீட்சையில் தோல்வி அடைவாள் என்று கூறுகிறான். இதனால் பிரியா தனது திட்டம் நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைகிறாள். பிரியா சீதாவின் வெற்றியைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-30-05-1738163.htm", "date_download": "2018-06-18T01:57:13Z", "digest": "sha1:WCOT56BAFHZ7FPHIREAY55JSZLBNDRQ2", "length": 6507, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தெலுங்கு சினிமாவில் கமல்ஹாசன் இடத்தை பிடித்தது யார் தெரியுமா? - Kamal Haasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nதெலுங்கு சினிமாவில் கமல்ஹாசன் இடத்தை பிடித்தது யார் தெரியுமா\nகமல்ஹாசன் ரசிகர்கள் விஸ்வரூபம் 2, மருதநாயகம் போன்ற படங்களுக்காக வெயிட்டிங். ஆனால் கமல் பட வேலைகள் ஒருபக்கம் இருக்க தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.அந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் புரொமோ அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் Bigg Boss என்ற நிகழ்ச்சி தெலுங்கிலும் நடக்க இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க ஜுனியர் என்.டி.ஆர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.ஜுனியர் என்.டி.ஆர், ரவீந்திரா இயக்கத்தில் லவ குசா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருக���றார்.\n▪ உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு\n▪ அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி\n▪ விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்\n▪ எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்\n▪ கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்\n▪ இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n▪ மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n▪ புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27066", "date_download": "2018-06-18T01:55:26Z", "digest": "sha1:TPWQNRI2CXBWVAXINR2ZZJK3HJTS7X3N", "length": 9870, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nநண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி\nநண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று காலை குறித்த இளைஞன் 11 நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.\nகுறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஇதனையடுத்து மாலை கினிகத்தேனை பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், இராணுவத்தினரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.\nசம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில், கல்வி கற்கும் 18 வயதான விரோஜன பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொரிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\n2018-06-18 01:20:30 மல்லாகம் பொலிஸ் யாழ்ப்பாணம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-06-17 20:43:42 துப்பாக்கிசூடு யாழ்ப்பாணம் மல்லாகம்\nவட் வரியை நீக்க தீர்மானம்\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\n2018-06-17 18:56:10 வட்வரி வைத்தியசாலை மங்கள\nஉடைந்து வி��ும் நிலையில் காணப்பட்ட கட்டடத்தை அப்புறப்படுத்திய பொலிஸார்\nமருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.\n2018-06-17 18:09:05 மருதானை கட்டம் பொலிஸ்\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.\n2018-06-17 17:57:49 மாணிக்ககல் பொகவந்தலாவ கிலானி இருவர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2010/06/29/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-06-18T02:07:01Z", "digest": "sha1:I2ECTVDPMPFVBI4BQKZSX2VSXOVQGVFG", "length": 17342, "nlines": 110, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "அமெரிக்க தூதரகத்தில் திரையிடப்பட்ட படங்கள் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஅமெரிக்க தூதரகத்தில் திரையிடப்பட்ட படங்கள்\nதிரும்பவும் இப்போது வாசிக்கையில் எத்தனை அசட்டுத்தனமாக எழுதியிருக்கிறேன் என்ற வெட்கமே மேலிடுகிறது.\nWestern genre -ல் வந்துள்ள மேலும் பல புதிய முயற்சிகளையும் உள்ளடக்கி எழுத நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று அசை போடுவது உண்டு. சமீபமாக வந்த “இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்” western genre ஐ முன் வைத்து எடுக்கப்பட்ட நல்லதொரு scoop என்றும் தோன்றுகிறது.\nசென்னையில் அமெரிக்கத் தூதரகம் என்றதும் விசா அனுமதி பெற நீண்ட வரிசையில் தவம் கிடக்கும் கூட்டமே பலருக்கும் நினைவில் நிற்கும். ஆனால் இந்த மையத்திற்குள் அற்புதமான ஒரு நூலகமும் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.\nதனது பல்வேறு சேவைகளுக்கு இடையே, நூலக உறுப்பினர்களுக்காகத் தேர்ந்தெடுத்த நல்ல அமெரிக்கப் படங்களை வெள்ளிக்கிழமை தோறும் திரையிட்டும் வருகிறது.\nசென்ற மாதம் Western Genre என்று சொல்லப்படுகிற வகையிலிருந்து ஐந்து படங்கள் திரையிடப்பட்டன. இந்த வகைப்பட்ட படங்களைப் பற்றி நாம் இதுவரை வைத்திருக்கிற அபிப்பிராயங்களைக் கணிசமாக மாற்றிவிடும் அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது இவற்றின் சிறப்பு.\nகேரி கூப்பர் நடித்து, ஃப்ரட் ஜின்மான் இயக்கிய ஹைனூன் (High Noon) (1952, கறுப்பு – வெள்ளை) முதல் படமாகத் திரையிடப்பட்டது. ஒரு சின்ன நகரம். உச்சிப் பொழுதில் நடக்க இருக்கும் துப்பாக்கிச் சண்டையை நோக்கி கதை மெதுவாக நகர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைச் சிறைக்கு அனுப்பிய மார்ஷலைப் பழிவாங்கும் நோக்கத்தோடு வர இருக்கும் கொலைகாரனை வரவேற்க அவனது நண்பர்கள் நகரத்துக்குள் நுழைவதாகக் கதை ஆரம்பமாகிறது.\nஅவர்கள் நகரத்துக்குள் நுழைந்த வேகத்திலேயே நடக்க இருப்பதைப் புரிந்து கொண்ட நகரவாசிகளின் பிரதிபலிப்புகளைக் காட்டுகிறது படம். மார்ஷலாக வரும் கேரி கூப்பரின் உதவியாளனும் நண்பர்களும் ஒவ்வொருவராகக் கழன்று கொள்கிறார்கள். சிலர் ஒளிந்து கொள்கிறார்கள். சிலர் நகரத்தைவிட்டே போய்விடுகிறார்கள். அப்போதுதான் திருமணம் முடிந்த மனைவியும் தன்னோடு வந்துவிடும்படி வற்புறுத்துகிறாள். இத்தனை அழுத்தங்களையும் தாங்கியபடியே ஆள்சேர்க்க முயற்சிக்கும் மார்ஷலும் கூட தொய்ந்துபோய் கொஞ்ச நேரத்தில் அரைக் கிழவனாகி விடுகிறான்.\nதுப்பாக்கிச் சண்டைகளை விறுவிறுப்பான சாகசங்களாகப் பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட நமக்கு அதற்குள் இருக்கும் மன அழுத்தத்தையும் அச்சத்தையும் படம் கவிதை நயத்தோடு சொல்கிறது.\nகடைசிப் படமான பிளேஸிங் சேடல்ஸ் (Blazzing Saddles) (1974) மெல் ப்ரூக்ஸ் இயக்கத்தில் க்ளிவன் லிட்டில் ஜீன் வொய்ல்ட்ஸ் நடித்தது. இந்தப் பட வரிசையில் முத்தாய்ப்பாக இருப்பது. ஒட்டு மொத்த Western Genre ஐயே கிண்டலடித்துக் கேள்விக்குள்ளாக்குகிற படம் இது.\nகற்பனையான ஒரு சிறு நகரத்தின் மேயர் அந்த நகரத்தின் மக்களைத் தன் சுயநல நோக்கங்களுக்காக விரட்டியடிக்கும் முயற்சிகளை இரு நாயகர்களும் முறியடிப்பதை கேலியும் கிண்டலுமாக சொல்கிறது. படத்தின் போக்கிலேயே நாம் பார்ப்பது ஒரு படம்தான் என்பதை பார்வையாளர்களுக்கு அடிக்கடி அழுத்தமாகச் சொல்லும் படம். இதற்காக இயக்குநர் கையாள்கிற உத்திகள் கிண்��லும் கேலியும். திடீரென்று கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை நோக்கி படத்தைப் பற்றிப் பேசுவதும் வருகின்றது. அமெரிக்கப் பொதுக் கருத்தியலையும் அதிரடியாக விமர்சனம் செய்கிறது. படத்தின் உச்ச காட்சியில் திடீரென்று காமிரா மேலெழுந்து படம் ஸ்டூடியோவுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது. காட்சியில் தமக்குள் அடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் எல்லோரும் அடுத்த செட்டுக்குள் நுழைந்து அங்கு படப்பிடிப்பில் இருப்பவர்களையும் அடித்துத் துரத்துகிறார்கள். எல்லா செட்டுகளுக்குள்ளும் இருந்த எல்லோரும் வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவுக்குள் இருந்து வெளியே ஓடி வருகிறார்கள்.\n19 – ஆம் நூற்றாண்டுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற படம் திடீரென்று 20 – ஆம் நூற்றாண்டுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஷூட்டிங்காக மாறுகிறது. வில்லன் மேயர் கதாநாயகனிடமிருந்து தப்பிக்க திரையரங்குக்குள் போய் உட்கார்ந்தால் அங்கு திரையில் கதாநாயகன் குதிரையில் வந்து நிற்கிறான். திரும்பவும் வெளியே ஓடி வந்தால் அங்கும் நேரில் கதாநாயகன்.\nஇப்படி யதார்த்தத்திற்கும் கற்பனையான தளத்தில் நடக்கும் படத்திற்கும் மாறி மாறிக் காட்சிகள் வேகமாக நகர்கின்றன். யதார்த்தத்திற்கும் புனைவுக்கும் இடையிலான எல்லைக் கோடுகளையே கேள்விக்குள்ளாக்குகிறது படம். நாம் பார்த்துக் கொண்டிருக்கிற படம் மட்டுமின்றி, நாம் ரத்தமும் சதையுமான வாழ்க்கையுமே கூட புனைவுதானோ என்ற கேள்வியை எழுப்புகிறது.\nதிரையில் வருகிற கதாபாத்திரங்களை நிஜம் என்று நம்பி, தம்மை அவற்றோடு அடையாளப்படுத்திக் கொள்கிற பார்வையாளர்களாக தமிழ் உலகம் இருக்கிற தற்போதைய நிலையில் இப்படிப்பட்ட சிகர முயற்சிகள் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் அவசியம் என்பதை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. நமது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் செய்வார்களா\nசினிமா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: திரை விமர்சனம், western. Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ”ஆத்மா” – விமர்சனம்\nசினிமா- சிந்தனை- காதல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aacharyahruthayam.blogspot.com/2008/03/2.html", "date_download": "2018-06-18T01:54:41Z", "digest": "sha1:DJQ7VJU6OVHXIGS36OMMOHTF6FML53VW", "length": 7989, "nlines": 58, "source_domain": "aacharyahruthayam.blogspot.com", "title": "ஆசார்ய ஹ்ருதயம்: குருவருள் சுகபிரும்மம் ( 2)", "raw_content": "\nகுருவருள் சுகபிரும்மம் ( 2)\nஸ்ரீமத் பாகவதத்தை இயற்றிய வியாசர், பின்னர், அதை தனது மகனாகிய சுகருக்கு உபதேசித்தார். சுகர், மிகச்சிறிய வயதிலேயே பெரும் ஞானத்தைப் பெற்றவர். அவர் எல்லாவற்றையும் துறந்து செல்கிறபோது,மகன் மீதான பாசத்தினால் வியாசர் உரக்கக் கூவி அவரை அழைத்தார். வனத்தில் இருந்த மரம், செடி, கொடிகள்எல்லாம் \"ஏன் ஏன்' என்று கேட்டன. அப்படி, தான், மற்றது என்ற பேதங்களை எல்லாம்கடந்தவராக சுகர் விளங்கினார்\nஅவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது சுகரை ஜனக மஹாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். பாடம் படிக்க வரும் சுகர் அரன்மனைக்கு வெளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில் இருக்கும் யானையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம் வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனக மஹா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் ஜனகர் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார்.\nசுகர் சொன்னார், வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யானை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமஹா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார்.இப்படி ஆச்சார்ய ஹிருதயத்தில் இடம் பிடித்தவர் சுகபிரும்மம்.\nஅது சரி ஜனகரை ஏன் சுகருக்கு குருவாக தேர்ந்தெடுத்தார் வியாசர் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்\n//வனத்தில் இருந்த மரம், செடி, கொடிகள்எல்லாம் \"ஏன் ஏன்' என்று கேட்டன. அப்படி, தான், மற்றது என்ற பேதங்களை எல்லாம்கடந்தவராக சுகர் விளங்கினார்//\nஉண்மை, ஆனால் நாம் இதை எல்லாம் படிக்கிற��ம், அவ்வளவு தான்\nபரமாச்சாரியர் படம் பார்த்ததுமே மனதுக்குப் புது தெம்பு வருகிறது.\nசுகப் பிரம்மத்தைப் பற்றியும் ஆரம்பித்துள்ளீர்கள்.\nதுளியாவது ஞானம் எட்டிப் பார்க்கிறதா என்று பார்க்கிறேன்:)\nஇப்போது தான் விட்டுப்போன பதிவெல்லாம் தேடிபிடிச்சு படிச்சுட்டு வர்றேன்.\nஜனகர் சுகப் பிரம்மத்திற்கு இன்னொரு பரீட்சை வைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன். சுகருடைய நாக்கை நீட்டச் சொல்லி அதன் மேலே சில சர்க்கரைத் துகள்களை வைத்தாராம். சிறிது நேரம் கழித்த பின்னும் அவை சிறிதும் கரையாமல் அப்படியே இருந்ததைக் கண்டு சுகருக்கு புலன்கள் மீதும் முழு கட்டுபாடு உள்ளதை புரிந்து கொண்ட பின்னர் அவருக்கு ஆசி அளித்து அனுப்புகிறார் என்பதாக.\nகுருவருள் சுகபிரும்மம் ( 2)\nகுருவிடம் சில கேள்விகள் - 2\nகுருவின் ஆணையை மீறினால் தர்மம் காக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119343-topic", "date_download": "2018-06-18T02:12:10Z", "digest": "sha1:EJCSTCFUTMXH5SLWXZGRHNX4LL7YQCLQ", "length": 26473, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எள��தான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nநிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநிலம் கையகப்படுத்துதல் மசோதா ல���க்சபாவில் நிறைவேற்றம்\nபுதுடில்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. ஆனாலும், ராஜ்ய சபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு கடும் பிரயத்தனம் செய்ய நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு அவசர சட்டமாக அமல்படுத்தியது.அந்த அவசர சட்டமானது, ஏப்ரல், 5ம் தேதிக்குள் பார்லிமென்டில் மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை யெனில், காலாவதியாகி விடும். அதனால், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.\nஇந்நிலையில், கடந்த மாத இறுதியில், 'நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படையான தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் திருத்த சட்டம் - 2015' மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மசோதா மீதான விவாதம் துவங்கியது.அப்போது, ஆளும் கூட்டணி யில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என, பல கட்சிகள், மசோதாவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தன. மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில கட்சிகளின் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன் கருதி, மசோதாவில் மேலும், சில திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\nஅதன்படி, ஆளும் கூட்டணி கட்சிகளையும், எதிர்க்கட்சிகளை யும் திருப்திப்படுத்த, அதிகாரப்பூர்வமாக, ஒன்பது திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அத்துடன், சட்டத்தில் புதிதாக இரண்டு பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பில், கொண்டு வரப்பட்ட, 52 திருத்தங்கள் ஏற்கப்படவில்லை.இதையடுத்து, மசோதா மீதான விவாதம் முடிவடைந்து, நேற்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, காங்கிரஸ், திரிணமுல் காங்., சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் சபையிலிருந்து வெளிநடப்புசெய்தன. ஆளும் கூட்டணி கட்சியான ச��வசேனா ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும், லோக்சபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேறியது.\nமுன்னதாக மசோதா மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியினர், இதுவரை விவசாயிகளுக்கு ரொட்டித் துண்டுகளைத் தான் வீசி வந்தனர். விவசாயிகள் உயிரோடு வாழ்வதைத் தான் அவர்கள் உறுதி செய்தனரே அன்றி, அவர்கள் வாழ்வு வளமடைய எதுவும் செய்யவில்லை.ஆனால், புதிய அரசு, விவசாயிகள் வளமாக வாழ்வும், அவர்களின் குழந்தைகள் சிறந்த கல்வியும், இதர வசதிகளும் பெறவும் வழிவகை செய்துள்ளது.இவ்வாறு, பிரேந்தர் சிங் கூறினார்.\nலோக்சபாவில், இந்த மசோதா நிறைவேறி விட்டாலும், ராஜ்யசபாவில், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே. இருப்பினும், அதற்கான ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், மத்திய அரசு வட்டாரங்கள் இறங்கி உள்ளன.\n* தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் இரு புறமும், ஒரு கி.மீ., தூரத்திற்குள் தான், தொழில் வளாகங்கள் அமைக்கப்படும்.\n* தொழிற்வளாகத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அதனால், பாதிக்கப்படும், விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\n* திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, எவ்வளவு குறைந்த அளவுக்கு நிலங்களை வாங்க முடியுமா, அந்த அளவுக்கு தான் வாங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான, விவசாயிகளின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.\n* தனி நபர்கள் வர்த்தக ரீதியில், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய ஏதுவாக, 'சமூக உள்கட்டமைப்பு திட்டங்கள்' என்ற பெயரில் அளிக்கப்பட்டிருந்த விலக்கு நீக்கப்படுகிறது.இவை உட்பட, ஒன்பது திருத்தங்கள் அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளன.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nRe: நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nRe: நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nஅப்படி போடுங்க ... இன�� பண முதலைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.\nஅரசாங்கம் என்பது Corporate நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிடும்\nRe: நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nஎன்னிடம் இல்லாத ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப் படுத்திக்கோங்க - ஞாயமான இழப்பீடை கொடுத்துடுங்க\nRe: நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\n@ராஜா wrote: அப்படி போடுங்க ... இனி பண முதலைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.\nஅரசாங்கம் என்பது Corporate நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிடும்\nமேற்கோள் செய்த பதிவு: 1125106\nஆமாம் தல .... இந்த சட்டம் பற்றி விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது ... தலைப்பு மிக பொருத்தம் ..\n\" இந்தியா விற்பனைக்கு ரெடி \"\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://happyvalentinesdayy.com/ta/about-valentine/", "date_download": "2018-06-18T01:56:07Z", "digest": "sha1:Y7Z6SJR2TTHC6GKCLAKQGPA7XSQKJXRF", "length": 8354, "nlines": 125, "source_domain": "happyvalentinesdayy.com", "title": "About Valentine - இனிய காதலர் தின 2018 படங்கள் மேற்கோள்கள் எஸ்எம்எஸ் அட்டைகள் படங்கள் & அட்டவணை", "raw_content": "இனிய காதலர் தின 2018 படங்கள் மேற்கோள்கள் எஸ்எம்எஸ் அட்டைகள் படங்கள் & அட்டவணை\nரோஜா தினம் 7 பிப்ரவரி\nநாள் முன்மொழியலாம் 8 பிப்ரவரி\nசாக்லேட் நாள் 9 பிப்ரவரி\nடெடி நாள் 10 பிப்ரவரி\nவாக்குறுதி நாள் 11 பிப்ரவரி\nகட்டிப்பிடி தினம் 12 பிப்ரவரி\nமுத்த தினம் 13 பிப்ரவரி\nதினம் கிக் 16 பிப்ரவரி\nவாசனை திரவியம் நாள் 17 பிப்ரவரி\nஃப்ளரிட் நாள் 18 பிப்ரவரி\nவாக்குமூலம் நாள் 19 பிப்ரவரி\nகாணவில்லை நாள் 20 பிப்ரவரி\nWish you a இனிய காதலர் தின \nஅனைத்து நீங்கள் வாலண்டைன்கள் தினம் அன்று சொல்ல வேண்டிய அவசியம் 10 இன்போ\nஇனிய காதலர் தின காதல் கவிதை படங்களை\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் அட்டைகள் இன் வார்த்தை மாறாமல் உங்களுடைய நேரலை Express\nநான் சிரமம் அடிப்படையில் உங்கள் நிழல் இருக்கிறேன் - ஒரு மகிழ்ச்சியான காதலர் தினம் பரிசுகளை\nமேற்கோள்கள் உடன் காதலர் தின படங்கள் 2018\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் லவ் சிறந்த கவிதை 2018\nசந்தோஷமாக வாலண்டைன்கள் நாள் காதல் சிறந்த கவிதைகள்\nவாலண்டைன்கள் நாள் புதிய எஸ்எம்எஸ் 2018\nஇனிய காதலர் தின காதல் உடைந்த இதயம் படங்களை\nரோஜா தினம் 7 பிப்ரவரி\nநாள் முன்மொழியலாம் 8 பிப்ரவரி\nசாக்லேட் நாள் 9 பிப்ரவரி\nடெடி நாள் 10 பிப்ரவரி\nவாக்குறுதி நாள் 11 பிப்ரவரி\nகட்டிப்பிடி தினம் 12 பிப்ரவரி\nமுத்த தினம் 13 பிப்ரவரி\nதினம் கிக் 16 பிப்ரவரி\nவாசனை திரவியம் நாள் 17 பிப்ரவரி\nஃப்ளரிட் நாள் 18 பிப்ரவரி\nவாக்குமூலம் நாள் 19 பிப்ரவரி\nகாணவில்லை நாள் 20 பிப்ரவரி\nகாதலர் தினம், Whatsapp Dp\nகாதலர் தினம் என்ன ஆப் நிலைமை\nஇல் சட்டம் சகோதரி பொறுத்தவரை\nஇனிய காதலர் தின தனி மேற்கோள் குறி\nகாதலர் தினம் பேஸ்புக் நிலைமை\nகாதலர் தினம் ஆலோசனைகள் 2018\nகாதலர் தினம் Alyce பாடல்\nகாதலர் தின பேஸ்புக் அட்டைப்படம்\nகாதலர் தின பேஸ்புக் டி.பி\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11", "date_download": "2018-06-18T02:05:46Z", "digest": "sha1:QYGU7X3NNF3LPG2WH5NZ4RBWK6YO3EJ7", "length": 112155, "nlines": 488, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம்", "raw_content": "\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nநியூ செஞ்சுரி வாசகர் சங்கம்\n142, ஜானி ஜான் கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை – 14\nதொலைபேசி: 044-28482441, 26258410 மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nமறக்க முடியாத மாமனிதர் நம்மாழ்வார்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தியை முன்தினம் இரவு கேள்விப்பட்டேன். இதுவரை அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.\nஅவரைப் பற்றிய ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைவுக்கு வந்துகொண்டிருக்கிறது. நேரில் போக முடியாத உடல்நிலை; மறைந்த நண்பர் நம்மாழ் வாருக்கு அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅடர்த்தியான தாடியும் மீசையும், அணிந்திருக்கும் ஆடையும் சந்நியாசி தோற்றமளிக்கும். தன்னலம் கருதாதவர், அழிந்து வரும் விவசாயத்தையும், கோடி���் கணக்கான விவசாயிகளையும் நிரந்தரமாகக் காப்பாற்றி நீடித்த வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தோடு மக்களைத் திரட்டிப் போராடியவர்.\nதமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் காவிரி நீர் கிடைக்காமல் வறட்சியாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதன் மூலமாக நிலத்தடி நீரும் வறண்டு பாலை வனமாகிவிடும் என்பதால் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்துவதற்காக மக்களைத் திரட்டும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வந்தார்.\nஅது சம்பந்தமான களப் பணிகளுக்காக மக்களைத் திரட்டும் பணியில் பட்டுக்கோட்டை, அத்திவெட்டியில் தோழர் லெனின் ராஜப்பா வீட்டில் தங்கி இருந்தபோது இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியே நம்மாழ் வாரின் அர்ப்பணிப்பான வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது. எல்லோருக்கும் பாடமாகவும் அமைந்துவிட்டது.\n1938இல் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உடன் பிறந்தோர் நன்கு படித்தவர்களாக இருந்தனர். நம்மாழ்வாரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி. வேளாண்மைப் பட்டப்படிப்பு படித்தவர். பின்னால் படிப்பை முடித்து விட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியிலுள்ள மண்டல புஞ்சைப்பயிர் ஆய்வு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார். ஆய்வுப் பணியில் வேளாண் களப் பணிக்கு வாய்ப்பில்லை என்பதனால் பணியில் ஆர்வ மில்லாமல் இருந்தார்.\nஇதேநேரத்தில்தான் நாங்குநேரி அருகிலுள்ள களக்காட்டில் பெல்ஜியத்தில் உலக விருது பெற்ற பாதிரியார் ஒருவர் ‘அமைதித் தீவு’ என ஒன்றை ஏற்படுத்தி கிராமப்புற ஏழை விவசாயிகளுக்குச் சாகுபடி செலவுகளுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவி செய்து வந்தார். அந்த நிறுவனத்திலிருந்து வேளாண்மைப் பயிற்சி பெற்ற, படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் தேவை என்று பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்து அந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார் நம்மாழ்வார்.\nநேர்காணலின்போது அதிக ஊதியம் பெற்றுள்ள அரசுப் பணியிலிருந்து அதைவிட குறைந்த சம்பளம் தான் கிடைத்திடும் பணிக்கு வந்திருப்பதைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. அலுவலகப் பணியில் ஆய்வுக்கு வாய்ப்பில்லாமல் இருந்த��ு. இங்குக் களப்பணி வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லிப் பணியில் சேர்ந்தார்.\nஅங்குக் கிராமப்புற சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும்போது தோழர்கள் நடராஜன், முத்துமாணிக்கம், ஆசிரியர் சம்பந்தன் ஆகியோரோடு நெருக்கமாகப் பழகி வந்தார்.\nஅங்குள்ள வடகரை, களக் காடு கிராமங்களிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உதவி செய்து வந்தார்.\n1967-இல் நெல்லையில் பேராசிரியர் வானமாமலை அவர்களது முயற்சியில் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டது. அக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு, கிராமப்புற சமூக வாழ்க்கை பற்றி வேளாண்மை பற்றிய அரிய கருத்துக்களைச் சொல்லுவார். ஆய்வு அரங்கத்தின் வாதத்திலும் கலந்துகொள்வார். அப்போதுதான் எனக்கும் அவரோடு பரிச்சயம் ஏற்பட்டது. களக்காடு வட்டாரத்திலும் ஆய்வரங்கம் நடத்தி வந்தார். தான் பணியாற்றிய அலுவலகத்தைச் சுற்றி இலவம் பஞ்சு ஒதிய மரங்களை வளர்த்துச் சோலையாக மாற்றினார். நிர்வாகமே பாராட்டியது.\nஅதற்குப் பின்னால் இயற்கை வேளாண்மைக்கான பண்ணைகள் வைத்துப் பல இடங்களிலும் முன்மாதிரி பண்ணைகளைத் தொடங்கிப் பலருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார்.\nஉலகமயமாக்கல் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்படுவதை எதிர்த்தும் ரசாயன உரங்களைப் போட்டு விளை நிலங்களைப் பாழ்படுத்துவதை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் இயக்கங்களை நடத்தினார்.\nஅவ்வாறு அவரது வாழ்நாளின் பெரும் பகுதியை அவர் இயற்கை வேளாண்மை இயக்கத்தைக் கொண்டு செல்லும் அரும்பணிகளிலும் அதற்கான களப்பணி களிலும் பிரச்சார இயக்கத்திலுமாகச் செலவழித் திட்டார்.\nஅவ்வாறான பணிகளிடையே ஒருமுறை புதுக் கோட்டைப் பகுதியிலுள்ள ஒரு முன்மாதிரி வேளாண் பண்ணை அமைத்துச் செயல்படுத்திடும் பணியிலிருந்த போது அவரை அவ்விடத்தில் சந்தித்துப் பேசினேன். அந்த சந்தர்ப்பத்தில் அவர் கட்சி நிதியாக ரூ.5000-த்தை என்னிடம் கொடுத்துப் பழைய நினைவுகளையும் தெரிவித்துக்கொண்டார்.\nஅதுபோல 2013-ஆம் ஆண்டின் துவக்கத்தில் திருக்காட்டுப் பள்ளியில் கொள்ளிடம் காவிரி நதி நீர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை எதிர்த்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நானும் அவரும் கலந்துகொண்டு பேசுவதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஏகப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தி அதனை நடத்த விடாமல் மணல் கொள்ளையர்களின் அடியாட்களும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களும் பெருமுயற்சிகளை மேற்கொண்டனர்.\nஅவற்றையெல்லாம் மீறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அப்பகுதிப் பொது மக்களும் அந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தினர். அதில் நானும் நம்மாழ் வாரும் கலந்துகொண்டு பேசினோம். மணல் கொள்ளை நடக்கும் இடத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்தோம்.\n3 மீட்டர் ஆழத்துக்குத்தான் மணல் தோண்டப் பட வேண்டுமென்ற வரைமுறைகளையெல்லாம் மீறி பல மீட்டர் ஆழத்துக்குக் குழி தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டிருந்தது.\nஇதனைக் கண்டு பொறுக்காமல் நம்மாழ்வார் அந்தக் குழிக்குள்ளே இறங்கிவிட்டார். மணல் சரிந்து குழி மூடிவிடும் அபாயத்தை உணராமல் மிகத் துணிச்சலோடு அவர் அக்குழியில் இறங்கித் தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியது எங்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. பின்னர் அனைவரும் அவரை மெதுவாகக் குழியிலிருந்து மேலே மீட்டு எடுத்தோம்.\nஇத்தகைய பசுமையான நினைவுகளெல்லாம் அவரது மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் மனதில் நிழலாடுகிறது.\n‘தமிழ் மண்ணே வணக்கம்’ என்ற நூலும் இயற்கை வேளாண்மை பற்றி எழுதிய கட்டுரைகளும் அமரர் நம் மாழ்வாரை நினைவுபடுத்துகின்றன.\nஅவரது இறுதிச் சடங்குகள் கரூர் மாவட்டத்தில் அவரால் அமைக்கப்பட்ட விவசாயப் பண்ணை நிலத்தில் நடைபெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அஞ்சலி செலுத்திக் கொள்கிறது.\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு\nவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவிற்கு, இரங்கல் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nபுகழ்மிக்க வேளாண் விஞ்ஞானியும், மக்கள் நலப் போராளியுமான நம்மாழ்வார் அவர்கள் தனது 75வது வயதில் தஞ்சை மாவட்டத்தில் இயற்கை எய்தினார். தனது, வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த அந்த மனிதநேயருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் நமது அஞ்சலியைத்த் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் அமைந்த இளங்காடு என்னும் ஊரில் பிறந்தவர். வேளாண் பட்டப் படிப்ப��� அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து, அரசுப் பணியில் சேர்ந்து, பின்னர் விருப்ப ஓய்வைப் பெற்றவர். தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற அமைப்புகளை உருவாக்கித் தமிழகத்தில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்கிக் காட்டியவர். சுயசார்பு வேளாண்மையின் சாத்தியத்தை நிரூபிக்க ‘வானகம்’ என்னும் இடத்தை உருவாக்கி இதில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வந்தார்.\nஉலக நாடுகள் பலவற்றிற்குச் சென்றுள்ளார். அங்கு இயற்கை விவசாயம் குறித்த அனுபவங்கள் அனைத்தையும் திரட்டி அதனைத் தமிழகத்தில் செயல்முறைப்படுத்திக் காட்டியுள்ளார். கியூபாவின் இயற்கை விவசாயத்தை, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். உழவுக்கு உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், விதைகளே பேராயுதம் என்பன போன்ற நூல்களை எழுதி விவசாயிகளைச் சிந்திக்க வைத்தார்.\nதமிழகத்தின் பெருமையை உலக அளவில் உயர்த்திக் காட்டிய நம்மாழ்வார் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ்வாறு தா.பாண்டியன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nஇரு நூற்றாண்டுகளுக்கு முன் அச்சான முதல் இரு செவ்வியல் நூல்கள்\nதமிழ்க் கல்வி வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது. ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்வி அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.\nஒரு நூலினை ஏட்டில் படியெடுப்போர் தம் பெயரைக் குறிப்பது மரபு. சங்க இலக்கியத்தை ஏட்டில் எழுதிப் படியெடுத்த ஒருவர் தன்னைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு எழுதுவார். ‘சங்கத் தமிழை அனுசரிக்கும் மகாவித்துவான்களுக்குத் தொண்டு செய்யும் நெல்லைநாயகம் எழுத்து’, தமிழ்நாட்டின் தென்பகுதியில் கிடைத்த ஏடு ஒன்றின் இறுதியேட்டில் காணப்படுவது. இது படி யெடுப்பதில் இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டும். கல்கத்தா தேசிய நூலகத்தில் இவ்வேடு உள்ளது.\nஏடுகளில் இருந்த அரிய தமிழ்ச் செல்வங் களை அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்ய���மல் இருந்திருந்தால் எல்லோருக்கும் கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது.\nசுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன. முன்னையோர் இப் பண்புநலம் வாய்க்கப்பெற்றவர்களாய் அமைந்து அரிய நூல் களை அடுத்த தலைமுறைக்கு வழங்கி அரிய தொண்டாற்றினர்.\nஅச்சுருவாக்கச் சூழலை உருவாக்கித் தந்த பெருமக்களாய் அயல்நாட்டுப் பாதிரிமார்களும் அறிஞர்களும் விளங்குகின்றனர், முதன் முதலில் இந்திய நாட்டில் போர்த்துக்கீசியப் பாதிரிமார்கள் அச்சியந்திரங்களை நிறுவி நூல்களை வெளி யிட்டனர். 1556ஆம் ஆண்டில் கோவாவில் அச்சியந்திரம் நிறுவப் பெற்றது. 1712இல் சீகன் பால்கு அச்சகம் தொடங்கினார். அக்காலத்தில் காகிதம் கிடைப்பது அரிதாக இருந்தமையால் காகித ஆலையை நிறுவினார். காகிதச் சிக்கனத்தை முன்னிட்டுத் தாமே சிறிய அச்சு எழுத்துக்களையும் உருவாக்கினார்.\nசீகன்பால்கு அவர்களால்தான் முதன்முதலில் தமிழில் அச்சுநூல்கள் தமிழ் மக்களிடையே புழக்கத் திற்கு வந்தன. சீகன்பால்கு பைபிள் நூலைப் போர்த்துக்கீசிய மொழியிலும் தமிழிலும் மொழி பெயர்த்தார். சிறுசிறுநூல்கள் வடிவில் இவை மக்களுக்கு வழங்கப்பெற்றன. சீசன்பால்கு தமிழ் இலக்கணம் ஒன்றினையும் இயற்றியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இவர் 1716ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியையும் ஏற்படுத்தினார். சென்னையில் ஐரோப்பியருக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் இரு பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். இத்தகைய பணிகளுக்கு அச்சு நூல்கள் மிகவும் தேவையாய் இருந்தன.\n1700ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த சோசப்பெஸ்கி தமிழ் நூல்கள் பல இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்தார். தன்னுடைய பெயரையும் வீரமாமுனிவர் என அழைத்துக் கொண்டார். தமிழ் மொழிக்கு முதன்முதலில் அகராதி ஒன்றையும் தொகுத்தவர் இவர் தாம். தொன்னூல் விளக்கம் இலக்கண நூலையும், தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் இயற்றினார். இவருடைய கல்வித் தொண்டினைப் பாராட்டி வேலூர் நவாப்பாக விளங்கிய சந்தாசாகிப் நான்கு கிராமங்களையும் இலக்கிய வளர்ச்சிக்கென இவருக்குக் கொடையாக அளித்தமை குறிப்பிடத்தக்கது.\nகிறித்துவ அறிவு வளர்ச்சிக் கழகம்\nதமிழ்க்கல்வி பரப்பும் பணியில் ‘கிறித்துவ அறிவு வளர்ச்சிக்கழகமும் (Society for promoting Christian knowledge) பெருந்தொண்டாற்றியது. இது 1698இல் தொடங்கப்பெற்றது. சீசன்பால்கு 1719இல் மறைந்தார். அவருக்குப் பின்னர் ச்யூல்ட்ஸ் பாதிரியார் பள்ளிகளை நிறுவிக் கல்வித் தொண் டாற்றினார்.\nபேப்ரிசியஸ் பாதிரியார் தமிழ் ஜெர்மன் அகராதி தயாரிப்பதற்குப் பெரும் தொண்டு புரிந் தார். இந்த அகராதியைத் தயாரிப்பதற்கு அவருக்குப் பெரும் தொகை செலவாகியது. இவருக்குப் பணம் கொடுத்துதவிய லேவாதேவிக்காரன் வழக்குத் தொடுத்து இவரைச் சிறைக்கு அனுப்பினான். கடன்பட்டும் தமிழ்த்தொண்டாற்றிய பெருந்தகை பேப்ரிஷியஸ் பாதிரியார்.\nசீவார்ட்ஸ் பாதிரியார் 1750ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்தார். திருச்சியிலும் தஞ்சையிலும் பள்ளிகள் தொடங்கிக் கல்விப் பணியாற்றினார். 1744ஆம் ஆண்டில் ஜார்ஜ் கோட்டையின் கவர் னரின் சார்பில் ஹைதர் அலியிடம் சீவார்ட்ஸ் பாதிரியார் தூது சென்று வெற்றிகண்டார். ஹைதர் அலி பாதிரியாருக்குப் பெரும் பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தார். இம்முடிப்பை சீவார்ட்ஸ் பாதிரியார் கவர்னரிடம் தந்தபோது கவர்னர் அத்தொகையை அவருக்கே திருப்பித் தந்தார். சீவார்ட்ஸ் இத்தொகையைக் கொண்டு பள்ளி தொடங்க விரும்பினார். கவர்னர் தஞ்சையில் பள்ளி தொடங்க இடத்தையும் அளித்தார். சீவார்ட்ஸ் தொடங்கிய அப்பள்ளி ‘தஞ்சை ஆங்கில தர்ம பள்ளிக்கூடம்’ (The Tanjore English Charity School) என வழங்கப் பெற்றது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் (1749-1798) தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு சீவார்ட்ஸ் பாதிரியார் தொண்டாற்றினார்.\nசீவார்ட்ஸ் பாதிரியாரும் தஞ்சை அரசரின் அரண்மனையில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த ஜான் சல்லிவனும் இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவாக்கினர். அவர்கள் தோற்றுவித்த பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், கிறித்துவமத போதனைகள் என விரிவான பாடத் திட்டங்கள் இருந்தன. இவற்றுடன் தமிழும், அரபி மொழியும் கற்றுத்தரப்பெற்றன.\nடாக்டர் ஆண்ட்ரூ பெல் அவர்களின் கல்வி பயிற்றுமுறை அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கியது. தமிழ்க்கல்வி முறை குருவும் சட்டாம் பிள்ளையும் இணைந்து போதிப்பதாக அமைந்தது. இம்முறை பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டது. இதனை ஆங்கிலேயர்கள் பெல்முறை (Bell system) என்றும் சென்னை முறை (Madras System) என்றும் சட்டாம் பிள்ளை முறை (Monitorial System) என்றும் புகழ்ந்தனர். இந்தக் கல்விமுறையை ���ண்ட்ரூபெல் இங்கிலாந்திலும் அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்தார்.\nஅயல்நாட்டறிஞரின் வருகைக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தின் (1700-1800) கல்வி வளர்ச்சிக்குப் பிறகு தமிழ்க்கல்வி வளர்ச்சி ‘கோட்டைக் கல்லூரி’யின் வாயிலாகத் தொடங்கு கிறது எனலாம். பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் அவர் களால் தொடங்கப்பெற்ற கோட்டைக் கல்லூரி மொழிகளைக் கற்பித்தலை முதன்மையாகக் கொண்டு விளங்கியது.\n1812ஆம் ஆண்டு எல்லிசு தலைமையில் தொடங்கப்பெற்ற இக்கல்லூரியில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தமிழறிஞர்கள் பணி யாற்றினர். சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், முத்துசாமிபிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், திருவாசகத்தை முதன் முதலில் பதிப் பித்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலானோர் தமிழ்க்கல்விப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.\nதமிழ்ச்சுவடிகளைத் தொகுக்கும்பணி, கல்விப் பணி, தமிழ் நூல் வெளியீட்டுப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அறிஞர்கள் உழைத்தனர். சென்னைக் கல்விச் சங்கம் வழியாக இலக்கணச் சுருக்கம் (1813) திருச்சிற்றம்பல தேசிகராலும், இலக்கண வினாவிடை (1828) இலக்கணப்பஞ்சகம் (1834) ஆகியன தாண்டவராயமுதலியாராலும் வெளியிடப் பெற்றன. இவை உரைநடை நூல் களாகத் தொடக்கநிலையில் கற்போருக்குத் துணை யாகும் நிலையில் அச்சிடப் பெற்றன. பெரும் பாலும் தமிழ் இலக்கணக் கல்வி வரலாற்றில் உரை நடை நூல்களே தொடக்கத்தில் அச்சுருப் பெற்றன. ஐரோப்பிய ஆங்கில அலுவலர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் பயன்படும் வண்ணம் இந் நூல்கள் அமைந்தன.\nஎல்லிஸ், திருக்குறளில் ஒரு பகுதியை ஆங் கிலத்தில் 1811ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். தமிழில் முதன்முதலில் அச்சான இலக்கிய நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்குமுன் அச்சான இருசெவ்வியல் நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூல்களும் இணைந்தே அச்சு நூலாகியது.\nதிருக்குறள் நாலடியார் முதல் பதிப்புகள்\nதிருக்குறளின் மூலப்பதிப்புகளுள் தமிழில் மிகத்தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி.1812இல் வெளியான ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும். ‘இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர்களாலி கிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப் பட்டது’ என்னும் குறிப்புடனும் ‘தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப் பிரகாசனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசத் தினசரிதை அச்சுக்கூடம் இ.ஆண்டு அளயஉ’ (1812) எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது) என்னும் குறிப்புடனும் தலைப்புப் பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திரு வள்ளுவ மாலை மூலபாடமும் சேர்ந்து வெளி யிடப்பட்டுள்ளது.\nமரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப் பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி.1712இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய இப்பதிப்பில் காணப்படும் சில அரிய குறிப்புகள் மூலபாட ஆய்வியல் பற்றிய சிறந்த கருத்துகள் எனலாம்.\nநெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி நுணுகி ஆராய்ந்து மூல பாடத்தைத் துணிதல் வேண்டும். நூலுக்குள்ளேயே கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலின் நடை, நூலில் கையாளப்படும் சொற்களின் தன்மை, வரலாற்றுக் குறிப்புகள் முதலாயின கொண்டு மூல பாடத்தைத் துணியலாம் என்பர். இரண்டாவதாக நூலுக்கு வெளியில் கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலாசிரியருடைய பிற படைப்புகள், அவர் காலத்திய பிற படைப்புகளில் காணப்படும் அந்நூலைப் பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் முதலாயினவும் மூலத்தைத் துணிதற்குப் பயன் படும்.\n1812இல் தோன்றிய ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் இம்முதல் பதிப்பின் பதிப்புரையில் மேற் கண்ட மூலபாட ஆய்வியல் இலக்கணக் கூறு களுள் சில விதந்து கூறப்படுவது பெரிதும் எண்ணத் தக்கதாகும். ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந் நூல் தரும் செய்தி வருமாறு:\n“கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினி யற்றிய இலக்கண விலக்கியங்களாகிய அரிய நூல்களெல்லாம் - இந்நாட்டில் அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினா லெழுதிக் கொண்டு வருவதில்-எழுத்துக்கள் குறைந்தும் - மிகுந்தும் - மாறியும் சொற்கடிரிந்தும் - பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம் ஒவ்வாது பிழைகள�� மிகுதியுமுண்டாகின்ற வால் - அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி- அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்குத்தேசித்து - நூலாசிரியர் களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரருளிச் செய்த - அறம் பொருளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்க வுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் முனிவர் களருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூல பாடமும் இப்போதச் சிற்பதிக்கப்பட்டன.”\nஇக்குறிப்பினால் ஏறத்தாழ 200 ஆண்டுகட்கு முன் தமிழிலக்கியங்கள் அச்சுப் பெறாதிருந்த நிலை யினால் ஏற்படும் குறைகளையும் மூலபாடங்கள் வேறுபடுவதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.\nஇந்நூலினை அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட அடுத்த பகுதி எடுத்துரைக்கும். “இவை அச்சிற்பதிக்கு முன் தென்னாட்டில் பரம் பரை ஆதீனங்களிலும் வித்துவசெனங்களிடத்திலு முள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கு மிணங்கப் பிழையற இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர் களாலாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.” என்னும் குறிப்பு, திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும். சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அனுப்பிக் கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.\n“இஃதுண்மை பெற- திருப்பாசூர் பிள்ளை திருநெல்வேலிச் சீமை - அதிகாரி ம. ராம சாமி நாயக்கர், முன்னிலையிலந்தாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுடனெழுதி வந்த வரலாறு. இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனா ரருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் திருவள்ளுவ மாலையும் - ஆக - மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் - இலக்கணவிலக்கியங் களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந் தீர்மானஞ் செய்து ஓரெழுத்து - ஓர்சொல் - நூதனமாகக் கூட்டாமற் குறையாமலனேக மூலபாடங்க ளுரைபாடங்களுக்கிணங்க னினிதாகத் தீர்மானம் பண்ணிய சுத்த பாடம் பார்த்தெழுதிச் சரவை பார்த்த பாடமாகை யாலும் அந்தப் படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பது - இவ்விடங்களி லிருக்���ுந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங் களிலென்ன வேனுஞ் சந்தேகப்பட வேண்டு வதின்று- இப்படிக்கு திருநெல்வேலி அம்பல வாண கவிராயர்.”\nஇவ்வரிய பதிப்புரையினால் மூலபாடத்தை நிர்ணயிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் நெறிமுறைகளும் புலனாகின்றன. மூல பாடத்தை அறிதற்கு இலக்கியங்களையும் பிற இலக்கணங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்தனர்; எழுத்தோ சொல்லோ கூட்டாமலும் குறையாமலும் சுத்த பாடத்தைக் கணித்தனர். ‘சரவை பார்த்த பாடம்’ என்றும், மகாவித்துவான்கள் எந்த அளவிலும் சந்தேகப்பட வேண்டுவதின்று என்று உறுதி மொழியும் தந்தனர். இதற்குப் பின்னரும் பதிப்புரையில் பின்வரும் குறிப்புக் காணப்படு கின்றது; ‘இந்தப் பாடங்களை இவ்விடம் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலும் மறுபடி கண்ணோட்டத் துடனாராயப்பட்டன. எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.\nஇங்ஙனம் பல்வேறு அறிஞர்களிடம் அனுப்பியும், ஆய்ந்தும் முடிவுகண்ட இப்பதிப்பின் மூல பாடங்களிலும் பிழைதிருத்தம் கண்ட வரலாறு பெரிதும் குறிப்பிடத் தகுந்ததாகும். இந்நூல் அச்சானதிற்குப் பின்னரும் இந்நூலினைப் பார்த்து ஓலையில் படியெடுத்து எழுதி வைத்துள்ளனர். இங்ஙனம் படியெடுத்தவர்கள் பாட பேதங்களைக் கூர்ந்தாராய்ந்து பிழை திருத்தியுள்ளனர்.\nகல்கத்தா தேசிய நூலகத்தில் கிடைக்கும் திருக்குறள் ஓலைச் சுவடிமூலம் இவ்வரலாறு தெரிய வருகின்றது. அந்த ஓலைச் சுவடியில் தரும் குறிப்பு வருமாறு:\n“இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கிரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்பிள்ளை குமாரன் ஞானப் பிரகா சனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசம தினச்சரிதையின் அச்சுக்கூடம். ஆண்டு 1812.\nதிருநெல்வேலி அம்பலவாணகவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்பி விச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப் பட்டு அச்சிற்பதித்த காயிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்���ிரான் கவி ராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேறேடு எழுதியிருப்பது. மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாண கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது. 999 தை மீ... நம் முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது.\nஎன்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூல பாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்துவிடக் கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள்பற்றி விரிவான குறிப்புகள் இருப்பது மல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர். இந்த அட்டவணை.\nஅதிகாரம் குறள் ஆழ்வார் திருநகரி ஏடு அச்சடி பிழை\nஎன்னும் நான்கு தலைப்புகளின்கீழ் அமைக்கப் பட்டுள்ளது. எனவே இச்சுவடி ‘திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு’ எனலாம். அச்சு நூலிலும் வரும் பிழைகளைக் களைகின்ற ‘பாடபேத ஆராய்ச்சி ஏடு’ என இதனைக் குறிக்கலாம்.\nதிருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப் பதிப்பு நூலிலேயே பதிப்புநெறிகள் குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன.\nதமிழிலக்கிய அச்சுநூல்கள் வரலாற்றில் திருக்குறளும் நாலடியாரும் முதன்முதலில் அச்சான செவ்வியல் நூல்களாக விளங்குகின்றன.\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nஎன்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் அய்யா நல்லகண்ணு, அய்யா நம்மாழ்வார் இருவரும் அண்ணன், தம்பியா என்று கேட்டார். இந்த கேள்விஎன்னை யோசிக்க வைத்துவிட்டது. அவரிடம் அவ்வாறு ஒரு கேள்வி எழுவதற்கு எது காரணம் என்று கேட்டார். இந்த கேள்விஎன்னை யோசிக்க வைத்துவிட்டது. அவரிடம் அவ்வாறு ஒரு கேள்வி எழுவதற்கு எது காரணம் அவர்கள் இருவரின் தோற்றம் தான் காரணம். எளிய தோற்றம். நேர்மையான விவசாயியைப் பார்த்த மனநிறைவை, சந்தித்த ஒரு நிமிடத்தில் இருவருமே தமக்குள் உருவாக்கிவிடுகிறார்கள்.\nதோற்றத்தில் மட்டுமல்ல, கொள்கை நிலையிலும் இருவருக்கும் இடையில் நெருக்கத்தையும், ஒற்றுமையையும் பார்க்க முடிகிறது.இதை ஒட்டி இருவருக்கும் இடையில், நேரடி சந்திப்பு, தொடர்பு உண்டா என்ற கேள்வியும் எழுகிறது. இதன் பின்னணியை அறிந்துகொள்ள, நம்மாழ்வார் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய கோவில்பட்டி, களக்காடு ஆகிய பகுதிகளின் தொடர்புகளை ஆராய்வது அவசியமாகிறது.\nகோவில்பட்டியில், இந்த காலகட்டத்தில் தான், அதாவது 1963ஆம் ஆண்டில் நம்மாழ்வார், புஞ்சைப் பயிர் ஆய்வு மையத்தில் தனது அரசுப் பணியை வேளாண்துறை ஆய்வாளராகத் தொடங்கியிருந்தார். இந்த அரசுத்துறை ஆய்வு, இவருக்குக் கசப்பைத் தந்துவிட்டது. வானம் பார்த்துவிவசாயம் செய்யும் கரிசல் காட்டு மண் அது. பருத்தி, சோளம் கூடுதலாகப் பயிரிடப்படும். பாரம்பரிய விவசாயமுறையை இயற்கைநேசம் மாறாமல் அந்த மக்கள் செய்து வந்தார்கள். கால்நடைகளின் கழிவுகள் இலை, தழைகள் உரத்தால் விவசாயம் அங்கு நடை பெறுகிறது. ராசாயன உரத்தை இதில் பயன்படுத்துதல் பற்றி ஆய்வு நடைபெற வேண்டும். இந்த ஆய்வுக்கான சாத்தியங்கள்மறுக்கப்படுவதை இவரால் பொறுத்துக் கொள்ள இயவில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார்.\nஅமைதித் தீவு அறக்கட்டளை இவர் பணியைத் துறப்பதற்கு ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விட்டது, களக்காடு பகுதியில் செயல்பட்டுவந்த இந்த அறக்கட்டளையைத் தொடக்கியவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த அருள் தந்தை டொமினியன் பியர் அடிகளார் ஆவார். 1958 ஆம்ஆண்டில் தனக்கு கிடைத்த நோபல் பரிசுத் தொகையை ஆதாரமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தன்னம்பிக்கையை உருவாக்கும்\nபுரட்சிகர சேவையைப் பணியாகத் தொடங்கினார். களக்காடு ஒன்றியத்தில், விவசாயிகளின் வறுமைஅகற்றும் பணியில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டிருந்தது.\nஅமைதி அறக்கட்டளைப் பணியில் சேரும் போது, நிரந்தரமான பெரும் தொகையை ஊதியமாகப் பெற்று வரும் நீங்கள், குறைந்த ஊதியத்தில் எங்கள் நிறுவனத்தில் சேருவது பொருத்தமாக இல்லை. பணம் இல்லை என்றால் மூன்று ஆண்டுகளில் கூட நாங்கள் நிறுவனத்தை மூடிவிடுவோம், அதற்குப் பின்னர், நீங்கள் வருமானத்திற்கு என்ன செய்வீர்கள் என்று நம்மாழ் வாரிடம் கேட்கிறார்கள். எனக்கு ஊரில் நிலம் இருக்கிறது. அதை வைத்து என்னால் விவசாய சோதனைகளையும் செய்ய முடியும். வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியும் என்கிறார். இந்த மண் தந்த துணிவு தான் அய்யா நம்மாழ்வார் என்பதை நாம் உணரவேண்டும். மர���ம் வரை இவரிடம் இந்தத் துணிவு தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தது.\nகளக்காடு தான், அமைதித் தீவு அறக்கட்டளையின் தலைமையகம்.\nஅரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி தோழர் நல்லகண்ணு அவர்கள் தீவிரமாக தேடப்பட்டதும், ஓராண்டுதலைமறைவு வாழ்க்கையில் கைது செய்யப்பட்டதும் இந்த களக்காடு பகுதியில் தான். நீண்ட சிறை வாழ்க்கைக்குப் பின்னர் விவசாயி களிடம் களப்பணிகளைச் செய்து நிலமற்ற விவசாயி களுக்கு நிலத்தைப் பெற்றுத் தரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதில்கோயில் மடங்களுக்கு எதிரான போராட்டங்கள் இதில் முதலில் கோயில்பட்டியில் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுடன் அய்யா நம்மாழ்வாருக்குத் தொடர்பு கிடைக்கிறது, இது களக்காட்டில் விரிந்து வலுப்பெறுகிறது. நல்லகண்ணு அவர்களின் தலைமறைவு வாழ்க்கையிலும் அரசியலிலும் பங்கெடுத்த தோழர்கள் நடராஜன், முத்துமாணிக்கம் ஆகியோருக்கும் நம்மாழ்வாருக்கும் களப்பணியில் ஆழமான உறவு அமைகிறது. இதைத் தவிர அர்ப்பணிப்பு மிக்கப் பேராசிரியர் நா. வானமாமலை புகழ்மிக்க நெல்லை ஆய்வு வட்டம் ஒன்றை இங்குத் தொடர்ந்து நடத்தி வந்தார்.\nநெல்லை ஆய்வு வட்டம் தான் நல்லகண்ணு, நம்மாழ்வார் இருவருக்குமிடையே. கொள்கை ரீதியான கருத்துப் பகிர்வு ஏற்படுத்தும் களமாக அமைந்திருந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள அறிவுப் புலம் முழுமையாக அன்றை நெல்லை ஆய்வு வட்டத்தோடு தொடர்பு கொண்டு இயங்கியது. பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் இந்தத் தொடர்பு எத்தகைய வலிமையுடன் வளர்ந்தது என்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார், “அந்த காலத்தில் அரைகால் சட்டையும், காலில் கேன்வான்ஸ் ஷ§ வும் போட்டிருப்பார். புல்லட் மோட்டார் பைக்கில், அவர் செல்லும் அழகே தனியானது. நெல்லை ஆய்வு வட்டத்தில் அவரது தொடர்பு 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. தலைவர் நல்ல கண்ணுடனான தொடர்பு வலிமைபெற்றது என்கிறார்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு, ஈரோடு நகரில் 21ஆம் நூற்றாண்டில் சோசலிசம் என்னும் தலைப்பில், கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில். அதில் விவசாயிகள் பிரச்சினை பற்றிப் பேசிய, நம்மாழ்வார், நல்லகண்ணு அவர்களுடன் தனக்குள்ள ஆழ்ந்த தொடர்பைக் குறிப்பிட்டு, விவசாயிகளின் வாழ்க்கைத் துயரத���தைக் கிண்டல் கலந்த கதையை நல்லகண்ணு கூறியதாகக் கூறினார்.\nஓரளவுற்கு நிலமுள்ள விவசாயி தான் என்ற போதிலும், இன்றைய காலத்தின் விவசாயிகள் மீதான சுரண்டல் காரணமாக, அவருக்குக் கட்டியிருக்கும் வேட்டியை தவிர, தோளில் துண்டு கூட இல்லை. கால் நடையாக வழிப்பயணம் செல்கிறார் விவசாயி. எதிர்பாராமல் கோடை மழை பெய்கிறது. ஒதுங்க இடமில்லாத புஞ்சைக்காடு. அருகில் திரும்பிப் பார்க்கிறார். பாழடைந்த கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோயிலுக்குள் செல்கிறார். நனைந்துவிட்ட, உடலைத் துடைக்க வேட்டியை அவிழ்த்து தலையைத் துவட்டுகிறார். கோவணத்தோடு நிற்கும் தனது நிலையை நினைத்து சிறிது வெட்கம் கொள்கிறார். இது தான், இன்றைய விவசாயியின் நிலை என்று சொல்லிக் கொள்கிறார். அருகில் ஒரு சிலை நிர்வாண கோலத்தில் இருக்கிறது. ‘நாம் அரை நிர்வாணம். சாமி முழு நிர்வாணம்’ அது சமணர்களின் வழிபாட்டுத் தெய்வம். ‘சாமி நம்மை விடப் பெரிய விவசாயி போலத் தெரியுது’ அதனால் தான் இவர் நிர்வாண சிலையாயிட்டார் என்று விவசாயி நினைத்துக் கொண்டதாகக் கதையில் கூறப்படுகிறது.\nஇயற்கை வளப் பாதுகாப்பில் அண்மைக் காலங்களில் இருவருக்கும் இடையில் போராட்ட ஒற்றுமையிருந்தது. தாமிரபரணி மணல் கொள்ளை போராட்டத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில், வெண்ணாற்றில் ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து நல்லகண்ணு, நம்மாழ்வார் ஆகிய இருவரும் இணைந்து போராட்டத்தை நடத்தினார்கள்.\nகருத்து ரீதியாகவும், செயல் ரீதியாகவும் தமிழ் மண் சார்ந்த தலைவர்கள் நம்மாழ்வாரும் நல்லகண்ணும் ஆகிய இருவருமாவார் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nவாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த ஒரு விவசாயியாக, விவசாயிகளோடு விவசாயத்துக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய விவசாயத்தை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திசை திருப்பியதில் தொடங்கி, தமிழர் உணவிலிருந்து மறைந்தே போன சிறுதானியங்கள் இன்று பேரங்காடி களில் கிடைக்கும் நிலையை உருவாக்கியது வரை தமிழகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய நம்மாழ்வாருடன் சில காலத்துக்கு முன் நடத்திய ஒரு நீண்ட உரையாடலின் தொகுப்பு இது. - சமஸ்\nஇயற்கை வேளாண்மையை நோக்கி எப்போது திரும்பினீர்கள் நவீன வேளாண் அறிவியலைப் பயின்ற உங்களை எது அந்த முறையையே வெறுக்கச் செய்தது\nஅடிப்படையில விவசாயக் குடும்பத்துல பொறந்தவன் நான். அப்பா எங்க எல்லாரையும் படிக்கவெச்சார்னு சொன்னாலும், வயக்காட்டுக்கும் நாங்க போகணும். அதனால, சின்ன வயசுலேயே ஏர் புடிச்சுட்டோம். முழுக்கக் கிராமத்துச் சூழல்லயேதான் வளர்ந்தோம் கிறதால ஒரு வேளாண் குடும்பத்தோட பிரச்சினை, கிராமங்களோட பலம், பலவீனம் எல்லாம் புரியும். வேளாண் விஞ்ஞானம் படிக்கிற காலத்துல நாம ஏதோ பெரிய வேலை பண்ணப்போறோம்கிற நெனைப்பு இருந்துச்சு. வேலைக்குனு போய் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல, அந்த ‘நவீன விஞ்ஞானக் கூட’த்துல ஒருத்தனா - துணை விஞ்ஞானியா - சேர்ந்ததுக்கு அப்புறம்தான் ஆராய்ச்சிங்குற பேர்ல நடக்குற அயோக்கியத்தனங்கள் தெரியவர ஆரம்பிச்சுச்சு. அதற்கான வேரைத் தேடினப்போ அது டெல்லி வழியா பரவி அமெரிக்காவில போய் முடிஞ்சுச்சு.\nபாரம்பரிய அறிவை மக்கள்கிட்டே இருந்து சிதைக் கிறதும் ஏகாதிபத்தியம் சொல்றதை அப்படியே அறிவா ஏத்துக்க வெச்சு வேளாண்மையை உழவர்கள்கிட்டே இருந்து முதலாளிகள் கைக்குக் கொண்டுபோறதும்தான் நவீன வேளாண்மையோட அடிப்படைங்கிறது படிப் படியா புரிஞ்சப்போ நான் படிச்ச படிப்பையும் நவீன வேளாண்மையையும் வெறுக்க ஆரம்பிச்சேன். பின்னால, ‘பச்சைப் புரட்சி’யோட கொடூரமான பாதிப்புகள், வேலையை விட்டதுக்கு அப்புறம் நேரடியா உழவர்கள்கிட்டே இருந்து கிடைச்ச அனுபவங்கள், நான் படிச்ச சில முக்கியமான புஸ்தகங்கள், சந்திச்ச சில நண்பர்கள் எல்லாமுமா சேர்ந்து இயற்கை வேளாண்மையை நோக்கி என்னைத் திருப்புனுச்சு.\nபசுமைப் புரட்சியை நிராகரிக்கிறீர்கள். ஆனால், அன்றைய உணவுப் பற்றாக்குறை அதற்கான தேவையை உருவாக்கியிருந்தது அல்லவா பாரம்பரிய வேளாண் முறையால் அந்தத் தேவையை நிறைவேற்றியிருக்க முடியும் என்று நம்புகிறீர்களா\nதேவையை நான் மறுக்கலை. ஆனா, பல்லாயிர வருஷப் பாரம்பரியம் கொண்ட இந்திய வேளாண்மை முறையால அதைப் பூர்த்திசெஞ்சிருக்க முடியும்னு உறுதியா நம்புறேன். மாறா, நவீன வேளாண் முறையைத் தேர்ந்தெடுத்ததால என்னாச்சு சாகுபடி நிலங்கள்ல கணிசமான பகுதி அதீதமான பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாட்டால உவர் நிலமாய���டுச்சு; உணவு நஞ்சாயிடுச்சு; ஒட்டுநெல் ரகச் சாகுபடிக்கு மாறினதால, பல்லாயிரக் கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிஞ்சுபோச்சு; நிலத்தடிநீர் ஆதாரம் அருகிப்போச்சு; உழவன்னா அவன் கடனாளின்னு ஆகிப்போச்சு. நாட்டுல 30 கோடிப் பேர் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை பட்டினியோட படுக்கப்போறாங்க; நாலுல மூணு புள்ளை ஊட்டச்சத்து இல்லாம ரத்தசோகையால பாதிக்கப்பட்டிருக்கு; அரை மணி நேரத்துக்கு ஒரு உழவன் கடன் தொல்லை தாங்காமத் தற்கொலை செஞ்சுக்குறான். ஆனாலும், நாம உணவுல தன்னிறைவு அடைஞ்சிருக்கோம்னு சொல்லிப் பீத்திக்கிறோம். வெட்கக்கேடு இல்லையா இது\nஇந்தியா 1750-க்கும் 1950-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், பல்வேறு பஞ்சங்களில் கோடிக்கும் மேற்பட்டவர்களை இழந்திருக்கிறது; அன்றெல்லாம் இயற்கை வேளாண்மையைத்தானே நம் விவசாயிகள் செய்தார்கள்; அதன் போதாமைதானே இந்தப் பஞ்சச் சாவுகள் என்று கேட்கிறார்கள் நவீன விவசாய ஆதரவாளர்கள்...\nசரித்திரத்தை முழுசாப் படிச்சா, பதில் கிடைக்கும். வெறும் வறட்சி மட்டும் அன்னைக்கு நம்ம உழவர் களுக்கு எதிரா நிற்கலை. அரசாங்கமும் நின்னுச்சு. வெள்ளைக்காரங்களோட கடுமையான வரி விதிப்பு அவங்களை வாட்டி வதைச்சுது. வங்கத்துப் பஞ்சத் தையே எடுத்துக்குவோம். 1770-கள்ல கவர்னர் ஜெனரலா இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸோட சட்டம் என்ன சொன்னுச்சு தெரியுமா விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூணாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும் போதுதான் ஆயிரக்கணக்கான டன் உணவுத் தானியங் களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பி வெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூணாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும் போதுதான் ஆயிரக்கணக்கான டன் உணவுத் தானியங் களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பி வெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா ‘இந்திய உழவர்களுக்கு கத்துக்கொடுக்க எதுவுமில்லை; நான்தான் அவங்ககிட்டேயிருந்து கத்துக்கிட்டேன்’னு எழுதினார். பின்னாடி இங்கே வந்த ஆல்பர்ட் ஓவார்டு - இந்திய உழவாண்மை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினவர் - இன்னும் ஒருபடி மேலே போய் ‘இந்திய உழவர்கள் எனக்குப் பேராசிரியர்களாக இருந்தார்கள்’னு சொன்னார்.\nஆக, மக்களைக் கொன்னது பஞ்சமோ, பாரம்பரிய இயற்கை வேளாண்மையோ இல்லை; அரசாங்கத்தோட தவறான கொள்கைகள். இன்னைக்கும் எங்கெல்லாம் பசி - பஞ்சச் சாவுகள் நடக்குதோ அதுக்குக் காரணமா அதுதான் இருக்கு.\nஇன்றைக்கு இருக்கும் சூழலில் - கிராமங்களிலுள்ள ஆள் பற்றாக்குறை, சாகுபடிப் பரப்பு சரிவு போன்ற சிக்கல்களிடையே - ஒட்டுமொத்த விவசாயிகளும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவது சாத்தியம் தானா\nநீங்க சிக்கலா சொல்ற சூழலையே எடுத்துக்குவோம். யார் காரணம் வயல்ல உழவர்கள் இருந்தா, மளிகைக் கடையில ஆரம்பிச்சு ஆசாரிங்க, கொத்தனாருங்க வரைக்கும் எல்லோருக்கும் வேலை இருக்கும்; கிராமத்துல பணம் புரளும். உழவனே வழியில்லாம நெலத்தை வித்துட்டு, கூலி வேலைக்காக நகரத்தை நோக்கி நடந்தா வயல்ல உழவர்கள் இருந்தா, மளிகைக் கடையில ஆரம்பிச்சு ஆசாரிங்க, கொத்தனாருங்க வரைக்கும் எல்லோருக்கும் வேலை இருக்கும்; கிராமத்துல பணம் புரளும். உழவனே வழியில்லாம நெலத்தை வித்துட்டு, கூலி வேலைக்காக நகரத்தை நோக்கி நடந்தா நகரத்துல இருக்குற எந்த சம்சாரியையாவது கேட்டுப்பாருங்க, ஊரை விட்டுட்டுச் சந்தோஷமாத்தான் இங்கே இருக்கானான்னு நகரத்துல இருக்குற எந்த சம்சாரியையாவது கேட்டுப்பாருங்க, ஊரை விட்டுட்டுச் சந்தோஷமாத்தான் இங்கே இருக்கானான்னு அரசாங்கத்தோட தப்பான கொள்கைகளும், அது வழிகாட்டுற நவீன வேளாண் முறையும்தானே இதுக்கெல்லாம் காரணம் அரசாங்கத்தோட தப்பான கொள்கைகளும், அது வழிகாட்டுற நவீன வேளாண் முறையும்தானே இதுக்கெல்லாம் காரணம் அதை சரிசெஞ்சா, பழைய சூழல் திரும்பும்தானே\nநகரங்களில் குடியேறிய மக்களை விவசாயத்தை நோக்கித் திருப்புவது, இயந்திரங்களை ஒதுக்கி விட்டுக் கால்நடைகள் வளர்ப்பது, மேய்ச்சல் நிலங் களை உருவாக்குவது... காலத்தைப் பின்னோக்கி இழுக்க முடியும் என்று நம்புகிறீர்களா\nஐயா... அழிவைத்தான் பின்னோக்கி இழுக்கச் சொல்றேன். நம்ம மனசுவெச்சா எல்லாமே சாத்தியம்தான். காட்டுல இருக்குற பல்லாயிரம் மரங்களையும் பல லட்சம் உயிரினங்களையும் இயற்கைதானே வளர்க்குது\nஎனில், அரசு என்ன மாதிரியான தொழில் கொள்கையை வகுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nகாந்தி அன்னைக்குச் சொன்னதுதான். ‘நமக்குத் தேவை, அதிக அளவிலான பொருட்களை உற்பத்தி செய்யிற முறை (மாஸ் ப்ரொடக்ஷன்) இல்லை; அதிகம் பேர் பங்கேற்கிற வகையிலான பொருள் உற்பத்திதான் (ப்ரொடக்ஷன் பை மாஸஸ்)’. அது இயற்கையோடு ஒட்டினதா இருக்கணும். அதுக்கு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்திய நாடுகளோட நிர்ப்பந்தத்துக்காகவும் யோசிக்காம, இந்த நாட்டோட விவசாயிகளை மனசுல வெச்சு திட்டங்களை யோசிக்கணும்.\nஉலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆச்சரியம் அளிக்கிறது...\nகேள்வியோட நோக்கத்தை என்னால முழுமையா விளங்கிக்க முடியலை.\nமக்களிடம் எதிர்ப்புணர்வைத் தணித்து, அவர்களுடைய அரசியலை மடைமாற்றும் வேலையில் தொண்டு நிறுவனங்கள்தானே இன்று முன்னணியில் நிற்கின்றன\nநான் அப்படிப் பார்க்கலை. சாதாரண மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒண்ணுசேர்க்குற களமாத்தான் நான் தொண்டு நிறுவனங்களைப் பார்க்குறேன்.\nஏன் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்களை ஒருங்கிணைக்க நினைக்கிறீர்கள் அதிகாரம் முழுக்க அரசியலில் இருக்கும்போது அரசியலுக்கு வெளியே எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்கள்\nநான் அரசியலுக்கு எதிரானவன் இல்லை. ஆனா, ஒரு அரசியல் இயக்கம்கிறது ஒத்தையடிப் பாதை இல்லை. பலதரப்பட்ட ஆட்களுக்கும் நோக்கங்களுக்கும் இடம்கொடுக்குற இடமாத்தான் ஓர் அரசியல் இயக்கம் இருக்க முடியும். அப்படிப் பல நோக்கங்களோடு இயங்குற இயக்கத்துல, இன்னைக்கு நான் எடுத்துக் கிட்டு இருக்குற நோக்கம் சிதைஞ்சுடும். அதை நான் விரும்பலை. அதனாலதான் அமைப்புகளை விவசாய இயக்கங்களாகவே கட்டுறோம். அப்புறம், இது வெறுமனே கூட்டம் போட்டுட்டுக் கலையுற வேலை இல்லை; நீங்க என்கூடக் கைகோத்துக்கிட்டீங்கன்னா, உங்க வாழ்க்கைப் பாதையையே மாத்திக்கணும். இயற்கை வேளாண்மைங்கிறது வெறும் தொழில்முறை இல்லை; அது ஒரு வாழ்க்கை முறை இல்லையா நீங்க இயற்கையோட இணைஞ்ச ஒரு வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்கன்னா, சின்ன செடிக்கும்கூட நல்லதையே நினைக்கிறவர் ஆயிடுறீங்க இல்லையா; அதுலேயே எல்லா சமூக மாற்றங்களும் ஆரம்பமா யிடும்.\nதனிப்பட்ட வாழ்வுக்கு வருவோம். இந்த நீண்ட போராட்டத்தில், நீங்கள் எதிர்கொண்ட பெரிய சவால் எது\nஇயற்கை வேளாண்மைன்னா ரசாயன உரங்களுக்குப் பதிலா வெறும் சாணத்தைப் போடுறதுன்னு மக்கள் கிட்டே இருக்குற மலிவான நினைப்பு; பாரம்பரிய வேளாண்மை மேல இருக்குற தாழ்வுமனப்பான்மை; அவநம்பிக்கை.\nஉங்களுடைய கொஞ்ச நேரப் பேச்சில்கூட, நிறைய மேற்கோள்கள் வெளிப்படுகின்றன. வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள்\nநான் படிப்பு மூலமாக் கத்துக்கிட்டது குறைச்சல். வாசிப்புதான் எனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுத்துச்சு. வேலை இல்லாத நேரம்னா என்னைப் புத்தகம் இல்லாம பார்க்க முடியாது.\nஒரேயரு புத்தகத்தை மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், எதை வைத்துக்கொள்வீர்கள்\nஎன் வாழ்க்கையை மாத்தின புஸ்தகம்னா மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ’. ஆனா, ஒரேயரு புஸ்தகம்தான் வைச்சுக்கணும்னு சொன்னீங்கன்னா, மகாத்மா காந்தியோட ‘சத்திய சோதனை’யைத்தான் வெச்சுக்குவேன். ஏன்னா, எல்லாக் காலத்துக்குமான புஸ்தகம் அது.\nவெகுவாகப் பாதித்த மூன்று ஆளுமைகள்\nசின்ன வயசுல பெரியார், அப்புறம் நான் நானாகக் காரணமான என்னோட குரு பெர்னார்ட், எப்பவும் மகாத்மா காந்தி.\nவாழ்க்கையைத் தொடங்கின சில மாதங்களிலேயே வேலையை விடத் தீர்மானித்ததில் தொடங்கி, வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்கும் போராட்டத்துக்குமே அர்ப்பணித்திருக்கிறீர்கள். வீட்டில் இதற்கெல்லாம் ஆதரவு எப்படி\nசித்தார்த்தன் நிறைவான கணவனா வாழ்ந்திருந்தா, புத்தன் கிடைச்சிருக்க மாட்டான்னு சொல்வாங்க. நான் எந்த அளவுக்கு நிறைவா நடந்துகிட்டேன்னு எனக்குத் தெரியலை; ஆனா, என் மனைவி சாவித்ரி என்னை முழுமையாப் புரிஞ்சு நிறைவா நடந்துகிட்டவங்க. வாழ்க்கையைத் தொடங்குன கொஞ்ச நாள்லேயே என் போக்கு அவங்களுக்குப் புலப்பட்டுருச்சு. என்னோட வேலைகளும் பாதிக்காம,\nவீடும் பாதிக்காம இருக்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். வீட்டு நிர்வாகத்தை - அதாவது நெலபுல நிர்வாகத்தையும் சேர்த்துச் சொல்றேன் - அவங்க கையில ஒப்படைச்சுட்டேன். தனிப்பட்ட முறையில எனக்கு இருந்த ஒரே சுமை அதுதான். அதையும் அவங்க சுமந்ததாலதான் என்னால ஓட முடியுது.\nஆனால், வயோதிகத்தையோ உடல்நலனையோ பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்...\nநமக்குன்னு சில காரியங்களை இயற்கை ஒதுக்கியிருக்கு. சிலர் அதைப் புரிஞ்சுக்குறோம். அதை முடிக்கத்தான் ஓடுறோம். என்னோட கவலை எல்லாம், இவ்வளோ ஓடியும் எனக்கான காரியங்களை இன்னும் முடிக்க முடியலையேன்னுதான். நாம காரியத்தைப் பத்திதான் கவலைப்படணும்; ஓட்டத்தைப் பத்தி இல்லை\nநெல்சன் மண்டேலா - அமைதியும் புரட்சியும் சேர்ந்த கறுப்பினப் போராளி\nதமிழ்ச்சமூக இயக்கத்தில் (1930-1975) விந்தனின் ஆளுமை\nஇயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2013\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2014\nஉங்கள் நூலகம் - மார்ச் 2014\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2014\nஉங்கள் நூலகம் - மே 2014\nஉங்கள் நூலகம் - ஜூன் 2014\nஉங்கள் நூலகம் - ஜுலை 2014\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2014\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2014\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2014\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2014\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2015\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2015\nஉங்கள் நூலகம் - மார்ச் 2015\nஉங்கள் நூலகம் - மே 2015\nஉங்கள் நூலகம் - ஜூன் 2015\nஉங்கள் நூலகம் - ஜூலை 2015\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2015\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2015\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2015\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2015\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2016\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nஉங்கள் நூலகம் - மார்ச் 2016\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2016\nஉங்கள் நூலகம் - மே 2016\nஉங்கள் நூலகம் - ஜூன் 2016\nஉங்கள் நூலகம் - ஜூலை 2016\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2016\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2016\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2016\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2016\nஉங்கள் நூலகம் - டிசம்���ர் 2016\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2017\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\nஉங்கள் நூலகம் - மார்ச் 2017\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nஉங்கள் நூலகம் - மே 2017\nஉங்கள் நூலகம் - ஜூன் 2017\nஉங்கள் நூலகம் - ஜூலை 2017\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2017\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2017\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2017\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2017\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2018\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nஉங்கள் நூலகம் - மார்ச் 2018\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2018\nஉங்கள் நூலகம் - மே 2018\nஉங்கள் நூலகம் - ஜுன் 2018\nபக்கம் 1 / 259\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudikaarann.blogspot.com/2009/08/blog-post_22.html?showComment=1250925228811", "date_download": "2018-06-18T01:32:53Z", "digest": "sha1:SEURYOW3HBGERAUXWLPTT4Z3ZOHA2SXT", "length": 4480, "nlines": 57, "source_domain": "kudikaarann.blogspot.com", "title": "குடிகாரன்: நீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க", "raw_content": "\nகீதையில் சொன்னதும் போதையில் சொல்வதும் உண்மை\nஓட்டு போட்ட மக்களே இப்போ சந்தோஷம்தானே\nநீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க\nதுபாயில் இடிந்து விழுந்த ஆறு மாடி கட்டிடம் - படங்க...\nஅலமேலுவுக்கு அஞ்சு புள்ள பொறந்தது எப்படி\nவாழைப்பழ காமெடி - ஓர் அனுபவம்\nநாட்டில் நல்லது நடக்கும் என நம்பி நடக்காத போது குடித்து குடித்து குடலை கெடுத்து கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். kudikaaran@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nநீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க\nநீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க.\nசெயலகம்: கோயஸ் தோட்டம், சென்னை.\nமுக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.\nLabels: அனுபவம், குமுறல்கள், வேற என்னத்த சொல்றது\n\\\\முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் \\\\\nஅப்போ, மைலாபுரம், க‌ருத்தாச்சலமெல்லாம் உங்களோடதில்லையா..\n\\\\முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் \\\\\nஅப்போ, மைலாபுரம், க‌ருத்தாச்சலமெல்லாம் உங்களோடதில்லையா..\nஅவங்களை எல்லாம் நாங்க சேர்ப்பது இல்லை\n\\\\முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் \\\\\nஅப்போ, மைலாபுரம், க‌ருத்தாச்சலமெல்லாம் உங்களோடதில்லையா..\nஅவங்களை எல்லாம் நாங்க சேர்ப்பது இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=78572", "date_download": "2018-06-18T01:45:53Z", "digest": "sha1:WNWU45KWZN5Z4BDTBNRNCK7BIR4LSIUW", "length": 5579, "nlines": 24, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nகுரங்கு செல்ஃபி காப்புரிமை: சட்டப் போராட்டத்தில் வென்ற புகைப்பட கலைஞர்\n”குரங்கு செல்ஃபி” புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் ஒரு புகைப்பட கலைஞர்.\n2011-ம் ஆண்டு இந்தோனீசிய வனப்பகுதியில், பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் காமராவைப் பறித்துக்கொண்ட ‘நாருடோ’ என்ற மக்காக் இன குரங்கு தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது.\nபுகைப்படத்திற்கான காப்புரிமை பாதுகாப்பு குரங்குக்கு பொருந்தாது என அமெரிக்க நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், புகைப்படத்தின் மூலம் குரங்கும் பயனடைய வேண்டும் என பீட்டா கூறியிருந்தது.\n“குரங்கு சார்பாக” பீட்டா செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், வருங்காலத்தில் இந்தப் புகைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை தானம் செய்ய புகைப்பட கலைஞர் டேவிட் ஒப்புக்கொண்டுள்ளார்.\nகுரங்கு செல்ஃபியை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகித பணத்தை, நாருடோவின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு புகைப்படகலைஞர் டேவிட் அளிப்பார் என்று பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பீட்டாவின் இந்த வழக்கு விலங்குகளின் அடிப்படை உரிமைகள் குறித்து சர்வதேச விவாதத்திற்கு வழிவகுத்தது” என்கிறார் பீட்டாவின் வழக்கறிஞர் ஜெப் கேர்.\nஇதற்காக நிறைய முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், புகைப்படத்திற்கான காப்புரிமையை பெற்றதே தனக்கு போதுமானது என்றும் புகைப்பட கலைஞர் டேவிட் கூறியுள்ளார்.\n‘நாருடோ v டேவிட் ஸ்லேட்டர்’ என இந்த வழக்கு பற்றி பேசப்படுகிறது. ஆனால், குரங்கின் அடையாளமும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.\nபுகைப்படத்தில் உள்ள குரங்கு, நாருடோ என்ற பெண் குரங்கு என பீட்டா கூறுகிறது. ஆனால் டேவிட்டோ, இது வேறு ஆண் குரங்கு என கூறுகிறார்.\nஇரண்டு வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு சான் பிரான்சிஸ்கோவின் உள்ள அப்பீல் நீதிமன்றத்தின் நீதிபதிகள், டேவிட்டிற்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளனர்.\n“இந்த வழக்கு மனிதர் அல்லாத விலங்குகளுக்கு சட்ட உரிமை வழங்குவது குறித்த முக்கிய பிரச்சனையை எழுப்பியுள்ளது” எனவும�� பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/10/blog-post_07.html", "date_download": "2018-06-18T01:53:51Z", "digest": "sha1:NIHKT3QEORFDPL6CCBOMFYQWIFSRQUD2", "length": 19505, "nlines": 200, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: நிலவில் தண்ணீர்…", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 7 அக்டோபர், 2009\nடெல்லி: நிலவில் தண்ணீர் இருப்பதாக இந்தியா அனுப்பிய ஆளில்லாத செயற்கைக்கோள் சந்திரயான் -1 கண்டுபிடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிலவு ஆராய்ச்சியில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகவும் சாதனையாகவும் இது கருதப்படுகிறது.\nஇதற்கு முன் எத்தனையோ செயற்கைக்கோள்களை உலக நாடுகள் அனுப்பியும், அவற்றால் சாதிக்க முடியாத இந்த மாபெரும் கண்டுபிடிப்பை இந்தியாவின் சந்திரயான் - 1 சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய படங்களையும் செயலிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது சந்திரயான்.\nகடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி சந்திரயான் 1 ஆளில்லாத விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியில் முதல்கட்டமாக இந்த விண்கலம் ஏவப்பட்டது.\nவெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான் பல்வேறு படங்களை எடுத்து அனுப்பியது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை அது அனுப்பியுள்ளது. இதன் மூலம் நிலவின் தரை அமைப்பு, அங்குள்ள தட்ட வெப்ப சூழல் என பல விஷயங்கள் இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிடிபட்டன.\nசந்திரயான் வடிவமைக்கப்பட்ட போது, அமெரிக்காவின் நாசா மையம் தனது ‘பேலோட் போர்ட்ட ஒன்றையும் இதில் பொருத்தி அனுப்பியது. இந்த போர்ட்தான் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளது. எனவே இந்த மாபெரும் சாதனையில் நாசாவுக்கும் பங்கிருப்பதை மறுப்பதற்கில்லை.\nஎனவே இந்த சாதனை குறித்த விரிவான அறிக்கையின நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று அறிவிக்கவிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து சந்திரயான்-1 திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,” மிக மிக திருப்தியாக உள்ளது. நிலவில் தண்ணீர்ப் படலம் இருப்பதை சந்தி��யானில் இடம் பெற்றிருந்த நாசாவின் எம்3 புகைப்படம் எடுத்துள்ளது.\nசந்திரயான்-1 விண்கலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தண்ணீர் இருப்பதைக் கண்டறிவது. அது நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.\nமூன் மேப்பர் மூலம் தெரிய வந்துள்ள இன்னொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், நிலவில் தொடர்ந்து தண்ணீர் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்…” என்றார்.\nசந்திரயான்-1 ஐ வடிவமைத்து அனுப்ப இந்தியாவுக்கு ரூ.400 கோடி செலவானது. ஆனால் குறித்த காலத்துக்கு முன்பாகவே எதிர்பாராதவிதமாக சந்திரயான் செயலிழந்துவிட்டது. எனவே பல்வேறு விமர்சனங்களை இஸ்ரோ சந்தித்தது. ஆனால் சந்திரயான் திட்டம் பெரும் வெற்றி என இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்தார்.\nஇப்போது அதை மெய்ப்பிக்கும் வகையில் சந்திரயானின் சாதனை அமைந்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா, “சந்திரயான் மூலம் நிலவு ஆராய்ச்சி மற்றும் ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சியே புதிய பரிமாணத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றால் மிகையல்ல. இது மிகப் பெரிய சாதனை. இதுபற்றி சாதாரணமாக கூறிவிட்டுப் போக முடியாது. இன்று பிற்பகலில் (இந்திய நேரப்படி இரவு 11 மணி) மிகப் பெரிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. அதில் இந்த சாதனை பற்றி விரிவாக பேசப்படும்” என கூறியுள்ளது.\nஇந்த சாதனை தந்த தெம்பில் சந்திரயான் -2 மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் சந்திரயான் -3 திட்டங்களை முன்னெடுக்கிறது இந்தியா.\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தனி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திலும் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nநிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகிவிட்டதால், அங்கு உயிரினங்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா இறங்க உள்ளது.\nஇடுகையிட்டது Nellai Hameed நேரம் பிற்பகல் 12:30:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எட��த்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெர...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. \"மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்புத்...\nஅபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்கு\nஅமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அமீரக இந்...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீ��்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbuve.blogspot.com/2009/05/blog-post_4562.html", "date_download": "2018-06-18T01:41:37Z", "digest": "sha1:5TCCERQGPOH2ILNUQH6EUCGBJUXCF6B7", "length": 6653, "nlines": 109, "source_domain": "tamilbuve.blogspot.com", "title": "நினைவுகள்...: கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்", "raw_content": "\nபதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....\nகொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்\n'சுனாமி' வரும் போது கடலுக்கு பக்கத்தில நிண்டவங்க பாதிக்கப்பட்டதை விட அத வாய் பார்க்க போய் மாட்டிக்கிட்டவங்க தான் அதிகம்.\nஎங்கடையளுக்கு வாய் பார்க்கிறதெண்டால் காணும். அதுக்கு இன்னொரு நல்ல உதாரணம் இவர்.\nஇங்க பாருங்க இந்தப்புத்திசாலியை மண் சரிவை close up ல பார்க்கிறாராம்.\nஆனால் இவர் இப்ப மேல நிண்டு கொண்டு கீழ பார்க்கிறார். இன்னும் கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்.\n(கீழ நிண்டு கொண்டு எங்க மேல பார்க்கிறது. ஒரேயடியா மேல தான் போகணும்.)\nநான் சுவாசிப்பது இன்றே கடைசி...........\nஉனக்கும் சேர்ந்து நானே காதலிக்கிறேன்\nமனைவியரைக் காக்கும் புதிய சட்டம் குறித்து மலேஷிய ந...\nஓசோவின் பகவத்கீதை ஒரு தரிசனம்\nஎங்கேயோ போரில் இறந்து போன படைவீரர்கள் போலவும் இருக...\nகொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்\nஉங்கடை முடி சொந்த முடியா இல்ல கடையில வாங்கினதா எண்...\nஒபாமாவின் மகளுக்கு நாயின் உரோமங்கள் ஒத்து வராதாம்....\nஇதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளர்கள் இதை பார்க்க வ...\n“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்...\nநெடுந்தொடர்களின் பொது விதிகளா இவை...\nநான் சுவாசிப்பது இன்றே கடைசி...........\nஉனக்கும் சேர்ந்து நானே காதலிக்கிறேன்\nமனைவியரைக் காக்கும் புதிய சட்டம் குறித்து மலேஷிய ந...\nஓசோவின் பகவத்கீதை ஒரு தரிசனம்\nஎங்கேயோ போரில் இறந்து போன படைவீரர்கள் போலவும் இருக...\nகொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்\nஉங்கடை முடி சொந்த முடியா இல்ல கடையில வாங்கினதா எண்...\nஒபாமாவின் மகளுக்கு நாயின் உரோமங்கள் ஒத்து வராதாம்....\nஇதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளர்கள் இதை பார்க்க வ...\n“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்...\nநெடுந்தொடர்களின் பொது விதிகளா இவை...\nஎனது வலைபதிவை கைதொலைபேசி மூலம் பார்க்க இங்க��� அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009/07/blog-post_28.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1206169200000&toggleopen=DAILY-1248764400000", "date_download": "2018-06-18T02:15:43Z", "digest": "sha1:4N5P5ZYQCXPLIXPWOUSX4F6WZMS5CQMS", "length": 56804, "nlines": 1506, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "எல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்! – ஜெகத் கஸ்பர் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதமிழ் பாப் இசையில் கண்ணீர் வரிகள்-வீடியோ\nஇந்தியா மீது போர் தொடுக்குமா சீனா\nயாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்\nஎல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஎல்லை மீறும் ஸ்ரீலங்கா தூதரகம்\nஒருவகையில்இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள்அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.\nஈரோட்டிலிருந்துஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர்,\"\"ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான்பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை… எந்தப்படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்\" என்றார். இந்த உரையாடல்நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப்படித்துவிட்டுப் பேசினார்.\nஇருவாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்திறங்கி விமான நிலையத்தை விட்டுவெளியே வந்து கொண்டிருந்தேன். மஞ்சள் மீட்டரும் கறுப்பு நிறமுமான வாடகைவாகன ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை விட்டிறங்கி ஓடோடி வந்து வணக்கம் சொன்னார்.\"\"தலைவர் இருக்கிறாரில்லெ சார்…\" என்று படபடப்புடன் கேட்டார். நான்பதில் ஏதும் கூறாது நின்றேன். \"\"சார்… என்னாலெ வாகனம் ஓட்ட முடியும்,வாரம் ஒருநாள் தர முடியும், மாதம் செலவுகள் போக 300 முதல் 500 வரை மிச்சம்பிடித்து தர முடியும்\" என்றார். உலகினர் கண்களுக்கு ஏழையாகவும் உணர்வில்மிக்க செல்வம் உடையவராகவும் என் முன் நின்ற இந்த மனிதரின் பெயரைக்கேட்குமுன்னரே காவலர் விசில் அடித்ததால் வாகனத்தை எடுக்க ஓடிவிட்டார்.\nநெல்லையிலிருந்தும்ஒரு தாய். ஹோமியோபதி மருத்துவர். \"\"சோனியாகாந்தியும் ஒரு தாய்தானே. 100பெண்கள் நாங்கள் புதுடில்லி வரை நடந்தே போய் அவரது பாதங்களில் விழுகிறோம்.தண்டித்தது போதும், தாயாகிய நீங்கள் எம் தமிழ் உறவுகளை இனஅழித்தலிலிருந்து காப்பாற்றுங்கள் என மன்றாடுவோம்\" என்றார்.\nநல்லசிவன்என்ற உணர்வாளர் நெய்வேலி புத்தக விழாவில் நக்கீரன் வெளியிட்ட \"வீரம்விளைந்த ஈழம்' படித்துவிட்டுப் பேசினார். நிறைய படிக்கிறவர், தெளிவானபார்வை களும், உறுதியான நிலைப்பாடு களும் உடையவரென்பதும் தெரிந்தது. \"\"100புத்தகங்கள் வாங்கி அரசுக் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளுக்கு அனுப்பிவையுங்கள். அச்செலவினை நான் ஏற்றுக் கொள்கிறேன்\" என்றார்.\n\"வீரம்விளைந்த ஈழம்' படித்துவிட்டு சராசரி தினம் பத்து பேராவது கடிதம் எழுதுகின்றனர். எல்லா கடிதங்களிலும் இரண்டு விஷயங்கள் இழையோடி நிற்கின்றன. ஏழுகோடி தமிழர்கள் நாம் கையாலாகாதவர்களாய் இருந்துவிட்டோமே என்ற குற்றஉணர்வும், ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பும்.\nசென்னையிலுள்ளஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரிகளும் கூட மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பிலும்அங்கலாய்ப்பிலும் இருப்பதாக பத்திரிகைத்துறை நண்பர் ஒருவர் கவலையுடன்கூறினார். \"\"சற்றேறக்குறைய இங்கு எல்லோரையும் சரிக்கட்டி விட்டோம்,நக்கீரனையும் இந்த ஜெகத் கஸ்பரையும் மட்டும் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை\"யென்ற கோபமாம். \"\"குறிவைத்து அடித்தால்தான் சரிப்பட்டுவருவார்கள்\" என்று சிலுப்பியதாகவும் சொன்னார்.\nஅவர்களதுவெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும்அவர்கள் சரிக் கட்டி விட்டார்கள்தான். கடந்த பொங்கல் விழா காலத்தில் லிமெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய்ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்துசவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலாமுப்பது \"லேப்-டாப்' கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும்,தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும்அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்…இன்னும் யார் யாருக்கு என்னென்ன \"சப்ளை அண்ட் சர்வீஸ்' நடந்ததென்பதும்நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும்.\n' என்று மதர்த்த கம்பனும், \"நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமே' என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், \"தேரா மன்னா செப்புவதுஉடையேன்' என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், \"நாம்ஆர்க்கும் குடி அல்லோம்' என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன்உலவித் திரிந்த இப்புனித பூமியில் இன அழித்தலுக்குத் துணை நின்று கூலிபெறும் கூட்டமொன்று வாழ்வது காண நெஞ்சு பொறுக்குதில்லை தான். அங்குதுடித்துச் சிதறிய தமிழ் உயிர்களின் மரணப் பழியில் இவர்களுக்கும்தூரத்துப் பங்கு உண்டுதான். துரோகி கள், இழிநிலையோர் ஆனாலும் அவர்கள்இந்நிலத்தவர்கள்- நம் தமிழகத்தவர்கள்.\nஆனால்கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீலங்கா தூதரகம் தனது எல்லைகளை நம் நிலத்தில்தங்கு தடையின்றி மீறி வருவது மட்டுமல்ல -\"இங்கு எதுவும் செய்யலாம், எவரும்கேட்கமாட்டார்கள்' என்ற ஆணவத் திமிரோடு தங்களை நடத்திக் கொண்டு வருகிறது.\nநாடுகளுக்கிடையேயானஉறவு ஒழுங்குகளின்படி அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக இருக்கலாம்.ஆனால் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை இன அழித்தல் செய்த ஒரு கொலைகாரக்கும்பலின் பிரதிநிதிகள். இன்னும் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து அணு அணுவாகக் கொன்றுவிடும் இரக்கமற்ற ஓர் கூட்டத்தின்ஊதுகுழல்கள். சாமிகளும், ஞானிகளும், ராமர்களும் அவர்களது பந்தியில்அமர்ந்து களிக்கட்டும். தமிழர் களது அழிவில் எப்போதும் களிப்பவர் கள்தான்அவர்கள். ஆனால் மானமுள்ள தமிழர்கள் நிறையபேர் இங்கு மிச்சம்இருக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.\nதி.மு.க.,அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., சிறுத்தைகள், ச.ம.க., புதிய தமிழகம் என எல்லா கட்சிகளினது தொண்டர்களுமே துன்புறும் ஈழத் தமிழனுக்காய் இதயத்தில் இரத்த��் சிந்தும்ஈரத்தமிழர் களாகவே இருக்கிறார்கள். கடந்த புதன் கிழமையன்றுவணக்கத்திற்குரிய மேயர் அவர்களை சந்திக்க மாநகராட்சி அலு வலகம்சென்றிருந்தேன். அமர்வு அரங்கில் கூடிநின்றோர் பலர் தி.மு.க.வின் கட்சிப்பொறுப்புகளில் இருப்பவர்கள். எல்லோரும் நக்கீரன் படிப்பதாகக் கூறினார்கள்.தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பாங்கு உண்மையிலேயே நெகிழ்ச்சி தந்தது.இப்போதைய போப்பாண்டவருக்கு முன்பிருந்த இரண்டாம் ஜான்பால் ஒரு முறைகுறிப்பிட்டார், \"\"மனித இதயங்கள் தரையில்லாத பாதாளங்கள் போல. எழுச் சிக்குமுறல்கள் எரிமலையாய் எப்போது வெடிக்குமென எவருக்கும் தெரியாது\" என்று.\nமதுரையில்கடந்த சனிக்கிழமை நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது. \"முட்கம்பிகளுக்குள்உயிர்வாடும் மூன்று லட்சம் தமிழர்களை விடுதலை செய்' என்று இயக்குநர்சீமான் முழங்கினார். இருபதாயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் உணர்வுப்பிழம்பாய் திரண்டிருந்தார்கள்.\nகரம்பற்றும் நக்கீரன் வாசகர்கள் எல்லோரும் கேட்பது இரண்டு விஷயங்கள். முதலாவதுதலைவரைப் பற்றியது. இரண்டாவது \"\"ஈழம் இனி சாத்தியமா\" என்ற கேள்வி. நான்சொல்வது -இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் நிச்சயம் ஈழம் மலரும்.ஆனால் அதற்கு சில விஷயங்கள் நடந்தாக வேண்டும். அதில் முதலாவது இந்தியாவின்வெளியுறவுக் கொள்கையும், பாதுகாப்புக் கொள்கையும் மாறவேண்டும். அதுநடந்துவிட்டதென்றால் உலக அளவில் ஈழத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கம் வேகம்பெறும். வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் தெளிவாக அறிந்திருந்தார். எனதுநேர்காண லின் நிறைவாக அவர் குறிப்பிட்டவை என்றும் மறக்க முடியாதவை:\"\"இந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசென்ப தும்,இந்தியாவைக் கடந்து இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்காதென்பதும் எமக்குத் தெரியும். இந்திய அமைதிப்படையின் வருகையும் தொடர்ந்தபல துன்பியல் நிகழ்வுகளும் எமது உறவுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதோடு, எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கும் சவாலாக நிற்கிறது.இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளப்பூர்வமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம்தொடர்ந்து முயற்சித்து வருகிறது\" என்றார்.\nஆம்,இந்தியாவின் நிலைப்பாடு முதலில் மாறவேண்டும். எப்படி மாறும் இதுவிஷயத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கருத்தில் இணைவதுஅதற்கான முதற்படி. குறைந்தபட்ச கோரிக்கை யாக 3 லட்சம் மக்களும் உடனடியாகவிடுவிக்கப்பட்டு தங்கள் வாழ் விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். நிலஉரிமை -கல்வி உரிமை -பண்பாட்டு, மொழி உரிமை -சட்ட -ஒழுங்கு உரிமைஆகியவற்றை உறுதி செய்யும் கூட்டாட்சி அரசியல் சட்ட ஏற்பாடுஆகியவற்றையேனும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துநடுவணரசுக்கு முன்வைக்கவேண்டும். இத்துணை பேரழிவு நடந்துவிட்ட பின்னரும்ஒருவரையொருவர் இழித்தும் பழித்தும் அரசியல் நடத்தாமல் இணைந்து கோரிக்கைவைத்தால் நடுவணரசு கேட்கும், கேட்டுத்தான் ஆகவேண்டும்.\nஇரண்டுவாரங்களுக்கு முன் ஞானி என்ற நாடகப் பேர்வழி வாரப்பத்திரிகையொன்றில்\"\"இந்தவார மர்மம்\" என தலைப்பிட்டு \"\"விடுதலைப்புலிகளுக்கும்பிரபாகரனுக்கும் தீவிர கொள்கை பிரச்சாரச் செயலாளராக செயல்படும் பாதிரிகெஜத்கஸ்பரும், புலி எதிர்ப்பை கொள்கை யாகக் கொண்ட மத்திய ஆளுங்கட்சியானகாங்கிரஸ் பிரமுகர் கார்த்திசிதம்பரமும் கஸ்பரின் தமிழ் மையத்தின்நிதிவசூல் நெடும் ஓட்டத்தில் இணைந்து செயல்படுவதன் மர்மம் என்ன\nமுற்போக்குமுகம் தரித்து மிக நீண்ட காலம் தமிழர்களை மோசடி செய்த இவருக்கு நான் பதில்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கார்த்தி சிதம்பரம் எனக்கு நண்பர் தான்,அவரது தந்தை எனது மதிப்பிற் குரியவர்தான்.\nஅக்கட்சியின்ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரும் என் மிகுந்தமதிப்பிற்குரியவர்கள்தான். ஒளிந்து மறைப்பதும் நுட்பமாக இயங்குவதும்மோசடிக்காரர்களின் வேலை. நாம் அதைச் செய்யவேண்டிய தில்லை. நமக்கு இன்றுதேவை எல்லோரது நட்பும், ஞானியைப்போன்ற சூத்திரதாரிகளின் கூடாநட்பைதவிர்த்து அத்தனைக் கட்சித் தலைவர்களும் ஈழத்தமிழருக்காய் இணையும் நாள்விரைவாக வர உழைப்பது நம் யாவரதும் கடமை.\nஈழம் மலர வேறென்ன விஷயங்கள் நடக்க வேண்டும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:10 AM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத��� தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_15.html", "date_download": "2018-06-18T01:41:57Z", "digest": "sha1:NECUAPUAWXQKLD6HE46TMGVCJC7ERHL2", "length": 11454, "nlines": 168, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்\nஇரோம் ஷர்மிளா....இந்த பெயரை கேள்வி பட்டு இருக்கிறீர்களா பொதுவாய் இவர் பெயர் செய்திகளில் அதுவும் தென்னகத்து தொலைகாட்சிகளில் அதிகம் காண்பிக்கபடாதது. கடந்த பத்து வருடங்களாக அவர் உண்ணாவிரதமிருகிறார்....இவரை \"அயன் ல���டி ஆப் மணிப்பூர்\" என்று செல்லமாக அழைப்பார்கள். எதற்க்காக இவர் இப்படி உண்ணாவிரதமிருகிறார் பொதுவாய் இவர் பெயர் செய்திகளில் அதுவும் தென்னகத்து தொலைகாட்சிகளில் அதிகம் காண்பிக்கபடாதது. கடந்த பத்து வருடங்களாக அவர் உண்ணாவிரதமிருகிறார்....இவரை \"அயன் லேடி ஆப் மணிப்பூர்\" என்று செல்லமாக அழைப்பார்கள். எதற்க்காக இவர் இப்படி உண்ணாவிரதமிருகிறார் என்ன வேண்டும் இவருக்கு ஏன் இந்த அரசாங்கம் இவரின் குரலுக்கு செவி சாய்க்க மறுக்கிறது \nஅப்படி என்ன நடந்தது மணிப்பூரில் நவம்பர் மாதம், 2000 வருடத்தில் இம்பால் வெளி என்னும் ஒரு கிராமத்தில், நமது ராணுவத்தால் சிலர் சுடப்பட்டு இறந்தனர், இதை கண்டித்து இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார், இன்றும் அது தொடர்கிறது. அவரது ஒரே கோரிக்கை.... Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) எனப்படும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதே. இந்த சட்டதினால்தான் இப்படிப்பட்ட கொலைகள் நடக்கின்றன என்பது இவரது வாதம்.\nதண்ணீர் கூட நாவில் படாத இவரை, அரசாங்கம் ஒரு ஆஸ்பத்திரியில் சிறை வைத்து மூக்கின் மூலமாக உணவை திரவம் மூலமாக கொடுப்பதால் இவர் இத்தனை வருடமாக உயிர் வாழ்கிறார். இவரின் கோரிக்கைகள் சீக்கிரமாக நிறைவேற்ற பட வேண்டும் என்பதே எனது பிராத்தனை....நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இரோம் ஷர்மிளா \nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\n தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போ���்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Chines%20youth", "date_download": "2018-06-18T01:48:42Z", "digest": "sha1:EQS7OU4PNLEAVFHKCT4QXWWXOFR5N5JV", "length": 3509, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Chines youth | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nபுதிய முறையில் காதலைச் சொன்ன சீன இளைஞர்\nகாதலைச் சொல்வதற்கு எத்தனையோ வழியிருக்க, சீன இளைஞர் ஒருவர் புதிய முறையில் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். அதற்...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்ப���யன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/01/08/thakkaali-kothsu/", "date_download": "2018-06-18T02:11:29Z", "digest": "sha1:O2FZYYL7PAKUSCQG5N6TRDEW7OB2TLEY", "length": 6144, "nlines": 79, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "தக்காளிக் கொத்சு | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 8, 2007\nPosted by Jayashree Govindarajan under கறி/கூட்டு, குழம்பு, சப்ஜி(சப்பாத்தி), சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு | குறிச்சொற்கள்: தக்காளி, பயத்தம் பருப்பு |\nதக்காளி – 4 (பெரியது)\nபயத்தம் பருப்பு – 1/2 கப் (வேகவைத்தது)\nவெங்காயம் – 1 (விரும்பினால்)\nபச்சை மிளகாய் – 3\nதேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகார்ன்ஃப்ளோர் – 1/2 டீஸ்பூன்\nதாளிக்க – கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை\nபயத்தம் பருப்பை லேசாக வேகவைத்துக் கொள்ளவும். முழுக்க மசிந்தாற் போல் இல்லாமல் இலை இலையாகத் தனியாகத் தெரிய வேண்டும்.\nஒரு தக்காளியை அரிந்து அத்துடன் ஒரு பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லித் தழை, தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து அத்துடன் மீதித் தக்காளிகளை பொடியாக அரிந்து சேர்க்கவும்.\nஉப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.\nஇறுதியில் வேகவைத்த பயத்தம் பருப்பு, தண்ணீர் சேர்த்து சற்று தளர இருக்குமாறு கொதிக்கவைத்து இறக்கவும்.\nகொத்சு, சேர்ந்தாற்போல் இருப்பதற்கு கடலைமாவிற்குப் பதில் கார்ன்ஃப்ளோர் 1/2 டீஸ்பூன் கரைத்துவிட்டால் சுவை மாறாமல் இருக்கும்.\nஇன்னும் சிறிது நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.\nஇட்லி, தோசை, சப்பாத்தி, ரவை உப்புமா, அரிசி உப்புமா…\nஒரு பதில் to “தக்காளிக் கொத்சு”\nசெவ்வாய், ஜனவரி 11, 2011 at 10:56 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், ��னவரி 8, 2007 at 7:46 பிப\nகறி/கூட்டு, குழம்பு, சப்ஜி(சப்பாத்தி), சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nகுறிச்சொற்கள்: தக்காளி, பயத்தம் பருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-18T02:12:22Z", "digest": "sha1:LEZXY52JGVBUKS7A6KOI63HKINKHLLAK", "length": 4415, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மத்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மத்தி1மத்தி2\n‘குறித்த புள்ளியிலிருந்து வட்டத்தின் மத்திக்குக் கோடு வரையவும்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மத்தி1மத்தி2\nநீண்ட கீழ்த் தாடையைக் கொண்ட, சுமார் அரை மீட்டர் நீளம்வரை வளரும், வெள்ளி நிறத்தில் இருக்கும் (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/todays-noon-verdict-in-the-case-of-the-puduchery-new-mlas/", "date_download": "2018-06-18T01:42:39Z", "digest": "sha1:B5VMO3XRM75PSK3LQKE24LKKHBKZX3M4", "length": 13897, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று நண்பகல் தீர்ப்பு - Today's noon Verdict in the case of the Puduchery new MLAs", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nபுதுவை எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்\nபுதுவை எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்\nமூவரின் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படாததால் அது செல்லாது.\nபுதுவை நியமன எம்.எல்.ஏ கள் நியமனத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணி உயர���நீதிமன்றம் தீர்ப்பு.\nயூனியன் பிரதேச அரசுகளின் சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததை அடுத்து, எந்தவித அறிவிப்புமின்றி மூவருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nமூவரின் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அது செல்லாது என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், வசதிகள் கோரிய முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும், நியமனம் செல்லாது என்றும் பேரவை தலைவர் முடிவெடுத்து பேரவை செயலாளர் அறிவிப்பாக வெளியிட்டார்.\nஇதனிடையே நியமன உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசும், தலைமை செயலாளரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆளுநரின் நியமனத்தை தடைவிதிக்கக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மி நாராயணன் (இந்திய தேசிய காங்கிரஸ்) தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார்\nஇதே போல் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரி தனலட்சுமி தொடர்ந்த பொது நல வழக்கு தொடர்ந்தார்.\nசட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில்,(கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி) பேரவைக்குள் அனுமதிக்க முடியாது என்ற அறிவிப்பை ரத்து செய்து பேரவைக்குள அனுமதிக்கக்கோரி நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.\nஇந்த மூன்று வழக்குகளும் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. வழக்கின் தீர்ப்பினை கடந்த ஆண்டு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nஇந்நிலையில் இந்த மூன்று வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்’’ என்று தீர்ப்பளித்தனர்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை நியமனம் ரத்து\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு, இனி 3-வது நீதிபதி விசாரணை\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு: டிடிவி தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனை\n18 எல்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு : எம்.எல்.ஏக்களின் விவரங்கள்\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு அனைத்து தரப்பு வாதங்கள்\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை…ஒரு கண்ணோட்டம்\nவேல்முருகன் ஜாமீன் மனு : பதிலளிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகடல் கடந்து வாழும் தமிழ் இலக்கியம்… மியான்மரில் அமைகிறது வள்ளுவர் கோட்டம்.\nகணவரின் தகாத உறவால் தற்கொலை செய்துக் கொண்ட பெண்: இறப்பதற்கு முன்பு பேசிய தொலைபேசி உரையாடலால் கணவர் கைது\nஜீவிதா இறுதியாக அவருக்கு நேர்ந்த கொடுமையை அவரிம் தம்பியிடம் பேசிய உரையாடல்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\nஆஸ்கார் விருது திருடியவரை, ஃபேஸ்புக் லைவ் உதவியால் பிடித்த காவல்துறையினர்.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ள���ர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t24140-82", "date_download": "2018-06-18T02:37:11Z", "digest": "sha1:K6PT6FEICM32EEGD4ZSVHTCIM7EQXN32", "length": 20914, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "82 ஆவது ஒஸ்கார் விருது விழா", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\n82 ஆவது ஒஸ்கார் விருது விழா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n82 ஆவது ஒஸ்கார் விருது விழா\nஉலக சினிமாவில் உயரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கண்கவர் கொண்டாட்டங்களுடன் நடந்தது. உலகின் அனைத்து சினிமா ரசிகர்களும் கலைஞர்களும் நிகழ்ச்சியை காண வந்திருந்தினர். ஒரு திருவிழாபோல் நடைபெற்ற நிகழ்ச்சியில் \" அவதார்' படத்திற்கும் தி ஹர்ட்லாக்கர்' படத்திற்கும் அதிக போட்டி நிலவியது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதன் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கருக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகள் கிடைத்துள்ளன.\nசிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக் ஸிங், சிறந்த ஒஜினல் ஸ்கிரீன்பிளே ஆகிய 6 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅவதார் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டிருந்தது.\nசிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கே கிடைத்தன.\nசிறந்த நடிகருக்கான விருது க்ரேஸ் ஹார்ட் படத்தின் நாயகன் ஜெப் பிட்ஜஸுக்குக் கிடைத்தது.\nசிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.\nசிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.\nசிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது\n2009ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விவரம்:\nசிறந்த நடிகர்: ஜெப் பிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்\nசிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்\nசிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்\nசிறந்த இயக்கம்: கேதன் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்\nசிறந்த துணை நடிகர்: கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோயஸ் பாஸ்டர்ட்ஸ்\nசிறந்த துணை நடிகை: மோ நிக்கி, படம்: பிஸியர்\nசிறந்த அனிமேஷன் படம்: அப்\nசிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்\nசிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்\nசிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்: ஜோ லெட்ட, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்\nசிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா\nசிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)\nசிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில் லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)\nசிறந்த எடிட்டிங்: பாப் ராவ்ஸ்கி கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்\nசிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, ��யக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா\nசிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ\nசிறந்த இசை:மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்\nசிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்\nசிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்\nசிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் ரே பெக்கட், படம்: தி ஹர் லாக்கர்\nசிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: மார்க் பால், படம்: தி ஹர்ட் லாக்கர்\nசிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் டிவி மேக்னஸ் ஸன்\nசிறந்தஅனிமேஷன் குறும்படம்: லோக ரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31277-topic", "date_download": "2018-06-18T02:42:08Z", "digest": "sha1:NUK3TPIDVWBNG4VAG43NX5AM54IIECHY", "length": 16188, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nநெடு நாட்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ்க்ககு வசூலில் சிங்கமாக விளங்கியிருக்கிறது சூர்யாவின் ‘சிங்கம்’.\nஅதுவும் சென்னையில் சிங்கம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இருந்த கூட்டம் படிப்படியாக குறைந்துபோனது. ஆனால் சென்னைக்கு வெளியே நிலைமை நேர் மாறாக இருக்கிறது.\nமதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற ஏரியாக்களில் இன்னும் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறதாம் ‘சிங்கம்’. இந்தப் படத்தின் இயக்குநர் ஹரி‘பி,சி சென்டர்’ இயக்குநர்தான். இவரது எல்லா படங்களுமே ‘பி,சி சென்டர்’களில் வசூலில் இமாலய சாதனை படைத்தவை தான், அதனால் ‘சிங்கம்’ வசூல் சாதனை படைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.\nRe: ரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nநல்ல தகவல். ஆனால் இன்னும் சிங்கம் கேரளா வில் வரலியே\nRe: ரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nRe: ரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nசென்னைல சிடி அதிகமா ஓடுதோ அதான் தியேட்டர்ல கூட்டம் இல்லையோ அதான் தியேட்டர்ல கூட்டம் இல்லையோ மூவி ஆன் லைன்ல படம் நல்லா சூப்பரா தெரியுதேப்பா சிங்கம்... சிடி வாங்கும் செலவு கூட இல்லை...\nRe: ரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nRe: ரெக்கார்ட் பிரேக் பண்ணும் ‘சிங்கம்’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26601/", "date_download": "2018-06-18T01:36:36Z", "digest": "sha1:IX656QDLGSP27WWE32D3YWCM4UKRKL4P", "length": 11176, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ் வட்ஸ் அப் குழுவில் இணைப்பு – GTN", "raw_content": "\nகேரளாவில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ் வட்ஸ் அப் குழுவில் இணைப்பு\nகேரளாவில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ் வட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் ஹரிஸ் மஸ்தான் என்ற கேரள இளைஞர் அவரது விருப்பமின்றி, உள்நோக்கத்துடன் ஐஎஸ்ஸின் வட்ஸ் அப் குழுவில் தான் இணைப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து Nடீமற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேற்படி விடயம் தெரிய வந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.\nகேரளாவின் திரிகரிபூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஷித் அப்துல்லா என்ற இளைஞரால் உருவாக்கப்பட்ட வட்ஸ் அப் குழுவில் கேரளாவைச் சேர்ந்த 211 இளைஞர்கள் இணைப்பட்டுள்ளனர் எனவும் அந்த குழுவில் இணைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் திரிகரிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராட ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய அக்குழுவில் வலியுறுத்தியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.\nTagsஇணைப்பு இந்திய தேசிய புலனாய்வு மையம் இளைஞர்கள் ஐஎஸ் வட்ஸ் அப் குழு கேரளா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழையால் 53 பேர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவற்றை மத ஆயுத குழுக்களாக CIA பட்டியலிட்டது..\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2020-ம் ஆண்டுக்குள் சென்னை- பெங்களூரு நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தொடர்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 புகையிரத நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கமராக்கள்\nமதுபானக்கடைகளை ஊருக்குள் திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1148614940", "date_download": "2018-06-18T02:10:29Z", "digest": "sha1:4U3NFSL5CYLC4NLOKGGG6MSG5QALRKBH", "length": 9404, "nlines": 204, "source_domain": "keetru.com", "title": "ஜூன்10", "raw_content": "\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nபிரிவு ஜூன்10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுடிஅரசு தொகுப்புப் பணிகள்: நடந்தது என்ன\nஅண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nதொடை தட்டுகிறார் ‘திருவாளர் 15 இலட்சம்’ எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nபெரியார் படைப்புகளுக்கு எந்த பதிப்புரிமையும் கிடையாது எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nதகர்ந்தது தடை; கிழிந்தது துரோகிகளின் முகத்திரை எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபெரியார் சொத்துக்கள்: வழக்கறிஞர் துரைசாமி எழுப்பும் கேள்வி எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nகழகம் வெளியிட்ட ‘ரிவோல்ட்’ எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nகொளத்தூர் மணிக்கு மிரட்டல் - ஆத்திரத்தின் உச்சியில் தி.க. வட்டாரம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nவிரக்தியடைந்த கும்பலின் வன்முறை - திருவாரூர் தங்கராசு வீட்டி��் தாக்குதல் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nகேரளாவுக்கு எச்சரிக்கை - தமிழகம் முழுதும் போராட்டம் - 50000 பேர் கைது எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஐந்து பொய் வழக்குகளிலிருந்து கொளத்தூர் மணி விடுதலை எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mani-vilas.blogspot.com/2007/04/", "date_download": "2018-06-18T02:18:44Z", "digest": "sha1:EVNW35C3DIR2SYRTJMYYSX54VH2HOZRI", "length": 16681, "nlines": 85, "source_domain": "mani-vilas.blogspot.com", "title": "மணி விலாஸ்: April 2007", "raw_content": "\nகனவுகளும்,நிகழ்வுகளுமான எனது வாழ்க்கை பதிவுகள் சுவடுகளாய் நான் மரித்த பிறகும்...\nஅழகுகளை பார்த்து, ரசித்து,உள்வாங்கி,அனுபவித்து அதனை அழகாய் எழுதியும் காண்பித்த பிரியா அழகாக இரண்டு நபர்களை (பொற்கொடியையும்,\nசத்யபிரியனையும்) எழுத சொல்லிட்டு கடைசியில் இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.அதான் என் மேல ஒரு அதீத நம்பிக்கையில் அசுரனும் அழகுதான் தலைப்பு வைச்சுட்டு நானும் அழகுனு(நீயே சொல்லிகிட்டாத்தான் உண்டுனு நீங்க சொல்றது எல்லாம் கேட்குது கேட்குது) சொல்லி இந்த உரையினை ஆரம்பிக்கிறேன்(இந்த கார்த்தி நம்பள அமைச்சரா அறிவித்ததில் இருந்து இப்படியே ஆயிடுச்சி. ஸ்ஸ்ஸ்ச்ச்ப்பா சோடா பிளீஸ்)\nஇந்த உலகத்தில் எல்லாமே அழகுதான்.உலகின் எல்லா பகுதிகளிலும்,எங்கேனும், எதோ ஒன்றாய் அழகு ஒளிந்தே உள்ளது. அது அஃறினையோ அல்லது உயர்தினையோ, இயற்கையோ அல்லது செயற்கையோ இல்லை வேறேதேனும் நிகழ்வுகளாகவோ இந்த பிரபஞ்சம் அழகாகத்தான் விரிகிறது.ஆனால் அதனை அனுபவிப்பதும்,அதன் அழகை உணர்வதும் ஒரு வகை கலை.அந்த உணர்வு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.ஆம், அதனால்தான் அசுரனும் என் கண்ணிற்கு அழகாய் தெரிகிறான்.\nசெடியில் பூத்த மொட்டுகள் அழகாம்..\nதிரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்\nசன நெரிசலில் கரைந்து போகிறேன்...\nஇப்படி அழகை தவற விடுபவர்களின் கண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களை என்ன செய்வது.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது அவர்கள் சொன்ன அழகினில் சில நானும் அனுபவித்ததுண்டு.இன்னும் சில இனிமேல் அனுபவிக்கும் போது அழகாய் தெரியும்.அவர்கள் விட்டுவிட்ட நான் பார்த்திட்ட,அனுபவித்த அழகினை இங்கு தொட நினைக்கின்றேன்.\nஎன் புலன்கள் உணர்ந்த பல அழகில் சில (ஆறு)\nதமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து. பார்க்க மட்டும் அல்ல சரியாய் பேசும்போதும்,\nஅதன் உச்சரிப்பை கேட்கும் போதும் \"ழ\" அழகுதான்.\"ழ\" என்ற ஒற்றெழுத்துவை மட்டும் இந்த வகைக்குள் அடக்க விரும்பவில்லை. \"ழ\" வை நான் பேச்சுத்தமிழோடு இணைத்தே பார்க்கிறேன்.கரகர குரலில் அழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுதல் அழகு. அது யாராக இருப்பினும்.(உ.ம்) கலைஞர்,வைகோ,பாரதிராஜா,வைரமுத்து,\nபட்டிமன்ற பெண் பேச்சாளர் பாரதி(சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் வரும் பெண் பேச்சாளர். பெயர் சரியா ஒருவர் காந்திமதி.இவர் இன்னொருவர்) வின் பேச்சுகள் அழகு. யாழ் தமிழும் ,பிழை இல்லா கேரள தமிழும் மிக அழகுதான்.\nசண்டை போட்டவன் சமாதானமாகிப் போவதும், சமாதானமாய் இருந்தவன் சண்டையிட்டுக் கொள்வதும், மாமன், மச்சான்,அத்தை,சித்தப்பு,பெரியப்பு, அண்ணன்,தங்ககைகள்,அக்கா,தம்பிகள்,முறைப் பெண் என உறவுகளே ஊராய் திரியும் கிராமத்தின் திருவிழா அழகு. அந்தத் திருவிழா நாட்களில் கவலை மறந்து,வேலை மறந்து களிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கும் கிராமத்து திருவிழா அழகு.ஊர் முழுவதும் குழாய் மைக்குகள், தெருவெங்கும் தோரணங்கள், பெருசுகளின் அரட்டைகள், பறையாட்டம்,கரகாட்டம்,நாடகம்,கறிச்சோறு,மதுநெடி,மாமன்களின் கேலிப் பேச்சு, தாவனி கட்டிய முறைப் பெண்ணின் மஞ்சள் தண்ணி, என கிராமத்து திருவிழா அழகோ அழகு.\nசூரிய ஒளி,நிலவின் ஒளி, மின்சார விளக்கின் ஒளி என எல்லா ஒளிகளும் வெளிச்சத்தினை கொடுத்தாலும்,பிரகாசத்தினை தந்தாலும் மிக அழகாய் தெரிவது தீப ஒளியே. என் தோழியின் மூலமாய் நான் உருவ வழிபாடுகளை விட்டு விலகி இருந்த காலங்களில் ஒளியின் மீது இன்னமும் காதல் பிறந்தது. சிலைகளற்ற இடத்தில் வெறும் விளக்கினை மற்றி ஏற்றி ,அதன் சுடர் பிரகாசம் மனதுக்குள் என்னவோ செய்யும் ஒன்று.கார்த்திகை மாதங்களில் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் விளக்கினை ஏற்றி வைக்கும்போது அது நின்று எரியும் அழகினை நானும் நின்று ரசித்திருக்கிறேன்.அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு. மாதா கோயிலின் மெழுவர்த்தி உருகி கரைந்திடுகையில் அதன் அழகு இன்னமும் கூடும்.\nதனக்கு பின்னால் தன் சமூகம் நலம் பெற வேண்டும்,தான் அனுபவித்த நச்சுக் காற்று மறைந்து தன் சந்ததியினர் நல்ல காற்று சுவாசிக்க வேண்டும் என்பதற்காக போராடும் எல்லா போராளிகளும் அழகானவர்கள்.தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.\nஅது என்னமோ தமிழனுக்கு ஒரு கர்வத்தினையும்,அழகினையும் தருவதில் இவைகளே முதலிடம் என்று சின்ன வயதிலிருந்தே ஒரு அழமான நம்பிக்கை.எனக்கு வேட்டி கட்ட சரியாக தெரியாவிட்டாலும் ஒவ்வோரு பண்டிகையின் போதும் நானும் விடா முயற்சியாய் வேட்டி அணிந்துகொள்வேன்.எஜமான்,நாட்டாமை(சியாம் நீங்களும் இப்படித்தான் முறுக்கு மீசை வச்சு,வெள்ளை வேட்டி எல்லாம் கட்டி இருப்பீங்களா),கிழக்கு சீமையிலே மாதிரியான படங்களை பலமுற நான் பார்த்ததுக்கு இந்த வேட்டி சட்டையும் மீசையும்தான் காரணம். அப்புறம் மீசை. என் அரும்பு மீசை வளரத்தொடங்கியதில் இருந்தே என்னில் அழகாய் நான் கானுவது என் மீசையினைத்தான். பாரதியின் மீசை, எனது அப்பாவின் மீசை என அழகாய் தெரியும் மீசைகள் ஏராளம்.அதே மாதிரி உல்லாசம் படத்தில் விக்ரமின் மீசைக்காகவே \"வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா \"பாடலை பலமுறை பார்த்துள்ளேன். காதல் மன்னன்,உயிரோடு உயிராக படக் காலத்தில் வரும் அஜித்தின் மீசை அழகானது.\nஅம்மாவின் புண்ணகையினில் மறையும் அவள் கண்ணத்து கோடு,\nசாய்வு நாற்காலியில் செய்திகளுடன் உறங்கும் அப்பா,\nஎதிர்பாரமல் சந்திக்கும் பள்ளிக் கால நண்பன்,\nசினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா,\nகாதில் கரையும் இனியே மெல்லிசை,\nஎன இவற்றில் ஏதேனும் ஒன்று\nபிரியா, எதோ எனக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு பட்ட ,அனுபவித்த, நம் நண்பர்கள் எழுதாத அழகினை எழுதியுள்ளேன். அதுவும் மிகவும் தாமதமாக.இதற்கு அப்பாலும் இதைப் பத்தி எழுத நம்ப நட்பில யாரும் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியாரவது இருந்தீங்க அப்படினா நான் டேக் பண்ணினதா நினைச்சு எழுதிடுங்க.\n'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானால��ம் நிகழலாம்\"னு நான் எங்கேயோ கேட்டது. அது அப்படியே எல்லாருக்கும் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...\nLabels: எனது வலை உலகம். வாசித்தல், கட்டுரை\nவிசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=0f2480de49a42a903f5bbbf18d7020ed", "date_download": "2018-06-18T01:48:28Z", "digest": "sha1:2CUN55XHASA4YUC2VXVYE6P2FEUNNQTR", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி க���றுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் ���ிரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உர���ய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_32.html", "date_download": "2018-06-18T02:11:18Z", "digest": "sha1:WCWQF364WXU6MVXEHFYGBJ7ZVIZDR35M", "length": 3340, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விளையாட்டு விழாவில் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் பங்கேற்பு", "raw_content": "\nவிளையாட்டு விழாவில் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் பங்கேற்பு\nதேசிய ரீதியில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் காத்தான்குடி மத்தி கல்வி வலயத்திலிருந்து பங்கேற்கும் ஒரே ஒரு பாடசாலையான ஜாமிஊழ்ழாபிரீன் வித்தியாலய மாணவர்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துக்களையும்- பாராட்டுக்களையும் தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியிலிருந்து 98 ஆரம்ப பாடசாலைகள் கலந்து கொள்ளும் இவ் விளையாட்டு நிகழ்வில் காத்தான்குடி மத்தி கல்வி வலயத்திலிருந்து காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் மாத்திரமே இரண்டாவது முறையாகவும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது.\nநேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலய மாணவர்களை பாடசாலை வளாகத்தில் சந்தித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviguru.com/News.php?id=1033", "date_download": "2018-06-18T01:36:23Z", "digest": "sha1:PVHO4CMHAMTUUCNEEK4QDZRUK3OXTJ7I", "length": 4889, "nlines": 85, "source_domain": "www.kalviguru.com", "title": "தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் விவரம் கோருகிறது - பள்ளிக் கல்வித் துறை", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nமேல்நிலை செய்முறை தேர்வு படிவங்கள்\nதொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் விவரம் கோருகிறது - பள்ளிக் கல்வித் துறை\nதொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் விவரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலல்கள���க்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nதிரு .எம் . முருகேசன்\nசிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடு\nமேனிலை முதலாமாண்டு மார்ச் 2018 க்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய\nதொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் விவரம் கோருகிறது - பள்ளிக் கல்வித் துறை\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\n10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு\n+2 சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/03/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-06-18T02:04:07Z", "digest": "sha1:RXMTO32SKGCHBOKLKX6UZ65MXVZZWYA3", "length": 9543, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "சிறுமி துஷ்பிரயோகம்! நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை…. | Netrigun", "raw_content": "\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை….\nயாழில். சிறுமி ஒருவரை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.\nஅத்துடன், குற்றவாளிக்கு உதவிய குற்ற சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையையும் நீதிபதி விதித்துள்ளார்.\nவடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.\nசம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணைகள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.\nஅதன் நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.\nமுதலா��து சந்தேநபருக்கு எதிராக கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டும், இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு சட்ட மா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்குக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது.\n“முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.\nதண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.\nஇரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார். அதற்கு அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.\nஅந்தத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.\nஅதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பை வழங்கினார்.\nஅதிவேகமாக எடையைக் குறைக்கும் டயட்\nபுதிய முடிகளை வளர வைக்கும் அதிசய இலை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்..\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்\nதமிழகத்தின் முதல்வர் கமல்ஹாசன்: நெகிழ்ச்சி பேச்சு\nஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/56733-bajirao-mastani-tamil-movie-review.html", "date_download": "2018-06-18T01:57:10Z", "digest": "sha1:RFYOX7MNQXNOFBM6AFBVJ54EIQTUFHLW", "length": 24259, "nlines": 369, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாஜிராவ் மஸ்தானி - படம் எப்படி? | Bajirao Mastani Tamil Movie Review", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபாஜிராவ�� மஸ்தானி - படம் எப்படி\nபதினெட்டாம் நூற்றாண்டில், மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வாக இருந்த பாஜிராவ்(ரன்வீர் சிங்) , மஸ்தானி (தீபிகா படுகோன் ) இருவருக்கும் இடையே நடந்த காதல் காவியம் தான் பாஜிராவ் மஸ்தானி.ராவ் என்கிற மராத்திய நாவலை மையமாக வைத்து, பாஜிராவ் மஸ்தானியை இசையமைத்து, இயக்கி இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. அரதப்பழைய கதையாக இருந்தாலும்; ஒளிப்பதிவு,இசை,கலையமைப்பு,வசனம் என எல்லா டிப்பார்ட்மெண்ட்டும் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். மராத்திய மன்னருக்கு கீழ் பணியாற்றிய பேஷ்வா பாஜிராவ், மராத்திய சாம்ராஜ்யத்தை போர்களை மேற்கொண்டு விரிவுபடுத்திக்கொண்டு இருந்தான். அவனிடம், தன் நாட்டிற்காக உதவி கேட்டு வருகிறாள் மஸ்தானி. மஸ்தானியின் வீரத்தில் பாஜிராவ் மயங்க, உதவி செய்ய சம்மதிக்கிறான். போரில் வென்றதும், பாஜிராவ் தன் கத்தியை மஸ்தானிக்கு பரிசாக தருகிறான்.மஸ்தானியின் தாய் இஸ்லாம் மதத்தை சார்ந்தவள்.\nபாஜிராவும், மஸ்தானியும் காதல் கொள்கிறார்கள். பாஜிராவின் மனைவியான , காஷிபாய் (பிரியங்கா சோப்ரா ), தாய் என எவரும் இதற்கு சம்மதிக்கவில்லை. வேற்று மத பெண்ணான மஸ்தானியை மாளிகைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.அந்தப்புரத்தில் ஆடும் பெண்களோடு மஸ்தானி தங்கவைக்கப்படுகிறாள். மஸ்தானிக்கென தனியாக மஸ்தானி மஹாலை கட்டுகிறான் பாஜிராவ். காஷிபாய்க்கும் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயம், மஸ்தானிக்கும் ஆண் குழந்தை பிறக்கிறது.மஸ்தானி தன் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைக்க, அடுத்த எதிர்ப்பு கிளம்புகிறது. கிருஷ்ணா என்கிற பெயரை சூட்டுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள்.\nதன் மகனுக்கு ஷாம்ஷெர் என பெயர் வைக்கிறான். தன் மனைவிக்கு இடம் அளிக்காத ஊரில் பேஷ்வாக இருக்க மனமின்றி பாஜிராவ் பொறுப்புகளை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான்.பாஜிராவ் போருக்கு செல்லும் சமயம், பாஜிராவின் மூத்த மகன் மஸ்தானியை சிறை பிடிக்கிறான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஓவியம் போல் இருக்கிறது.கண்ணாடியால் செய்யப்பட்ட மாளிகை கலையின் உச்சம்.முடிவு தெரிந்த ஒரு கதை மெதுவாக நகர்வதைத் தவிர படத்தில் வேறு ஒரு குறையும் இல்லை.படத்தின் பல காட்சிகளில் வேண்டுமென்றே காவி,பச்சை நிறங்களை குறித்த சொல்லாடல் வருகிறது.”எல்லா மதங்க��ும் அன்பை போதிக்கிறது;அன்பிற்கு மதம் கிடையாது.\nஅன்பே ஒரு மதம் தான் “ என படத்தில் பல வசனங்கள் தெறி ரகம். தொடர்ச்சியாக பல போர்களை வெல்லும் பாஜிராவ், உடல்நலக்குறைவால் நாடு திரும்பாமலே இறக்கிறான்;அதே சமயம் மஸ்தானியும் சிறைக்குள் இறக்கிறாள்.கடைசி போருக்கு செல்லும் முன் பாஜிராவ் மஸ்தானியிடம் , “சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் தோன்றும் ஒரு நாளில், சூழ்ந்து இருக்கும் சருகுகளை துடைத்து எறியும் அளவிற்கு காலம் தவறி மழை பெய்யும், அந்த நாளில் நாம் இணைவோம் “ என சொல்வான்.\nஅப்படிப்பட்ட ஒரு நாளில் தான் இருவரும் இறப்பார்கள். கடந்த வாரம் வெளியான பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு, பேஷ்வாக்கள் தரப்பிலும், இஸ்லாமியர்களும் தரப்பிலும் பல மாநிலங்களில் போராட்டம் நடந்தது.பாஜிராவ், மஸ்தானி இறப்பிற்குப் பின் ஆயிரம் முறை அவர்கள் இந்த மண்ணில் பிறந்து இருக்கலாம். இருந்தும், பாஜிராவ்களும், மஸ்தானிகளும் சேர்ந்து நிம்மதியாய் வாழ்வதற்கு உரிய அந்த நாள் இன்னமும் இங்கு வரவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா...\" - நித்யா பாலாஜி\n`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்\" - திலீப் சுப்பராயன்\nசரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா\n``மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நவீனும் கிருஷ்ணகுமாரியும் என்ன பண்ணாங்க ஆதாரம் காட்டவா\n``திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலை'' - 'மெட்டி ஒலி' உமா\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aruvi-actress-adithi-balan-first-movie/", "date_download": "2018-06-18T01:51:26Z", "digest": "sha1:K72OMVVOYE3IXPWDJ7EYCD7M45KIIVLP", "length": 8087, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அருவி நாயகி அதிதி பாலன் நடித்த முதல் படம் அஜித் படத்த���லயா ? எந்த படம் தெரியுமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அருவி நாயகி அதிதி பாலன் நடித்த முதல் படம் அஜித் படத்துலயா \nஅருவி நாயகி அதிதி பாலன் நடித்த முதல் படம் அஜித் படத்துலயா \nகடந்த வருட இறுதியில் வெளியான படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அதிதிபாலன். சோலோ ஹீரோயினாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. பலரும் அதிதிக்கு இதுதான் முதல்படம் என நினைத்திருப்பர்.\nஆனால், அருவி அவருக்கு முதல் படமல்ல. தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படம்தான் அதிதிக்கு முதல் படம் என்றால் நம்ப முடிகிறதா ஆம், என்னை அறிந்தால் படத்தில் நடித்திருப்பார் அதிதி.\nஎன்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவின் டான்ஸ் ஸ்கூலில் ஒரு ஸ்டுடன்டாக இருப்பார் அதிதி. மேலும் , ‘மலைவரப் போகுதே’ என்ற பாடலில் ஒரு சீனில் வந்ததிருப்பர் அதிதி. மேலும், த்ரிஷாவின் குழந்தைக் பிறந்தநாள் கொண்டாடும் சீனிலும் வந்ததிருப்பர். இதுதான் அவருக்கு முதல் படம்.\nஅதன் பின்னர்தான் அருண்பிரபு இயக்கத்தில் அருவி படத்தில் நடித்தார் அதிதி.\nPrevious articleஎப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி மாறிட்டாங்க \nNext articleநடிகை சீதாவின் அழகான மகள் யார் தெரியுமா \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கு��்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிரபல நிறுவனத்துக்கு கவர்ச்சி போஸ் குடுத்த பிரபல நடிகை \nஸ்ரீதேவி கணவரின் முதல் மனைவி யார், அவர் எப்படி இறந்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/05/10/pdf-word/", "date_download": "2018-06-18T01:51:48Z", "digest": "sha1:WJJ76337VMQTUZZ5J576PK7PYNHLG63H", "length": 14857, "nlines": 158, "source_domain": "winmani.wordpress.com", "title": "படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள். | வின்மணி - Winmani", "raw_content": "\nபடங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.\nமே 10, 2011 at 1:34 முப 6 பின்னூட்டங்கள்\nScan செய்யப்பட்ட டாக்குமெண்டுகள் , மற்றும் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை சில நிமிடங்களில் வேர்டு கோப்புகளாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஅதிகமான இமெயில் நண்பர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால் JPG படங்களில் இருக்கும் எழுத்துக்களை எப்படி வேர்டு கோப்பாக மாற்ற வேண்டும் , PDF கோப்புகளை வேர்டு கோப்புகளாக மாற்றுவது எப்படி , PDF கோப்புகளை வேர்டு கோப்புகளாக மாற்றுவது எப்படி இந்த கேள்விகளுக்கு பதிலாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nFreeOCR என்ற இந்த இலவச மென்பொருளை நம் கணினியில் தறவிரக்கி நிறுவிக்கொள்ளவும் அடுத்து நாம் வேர்டு கோப்பாக மாற்ற விரும்பும் PDF கோப்புகளையோ அல்லது JPG படங்களில் இருக்கும் எழுத்துக்களை வேர்டு கோப்பாக மாற்ற விரும்பினால் அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு OCR என்பதை சொடுக்கி எளிதாக வேர்டு கோப்பாக தட்டச்சு செய்த எழுத்துக்களாக மாற்றலாம். Save என்ற ஐகானை சொடுக்கி வேர்டு கோப்புகளாக நம் கணினியில் சேமிக்கலாம்.Scanner மூலம் நேரடியாக ஸ்கேன் செய்த புகைப்படங்களையும் உடனடியாக வேர்டு கோப்புகளாக மாற்றலாம். தமிழ் மொழி எழுத்துக்களை தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழிகளுக்கு மட்டுமே இப்போது துணைபுரிகிறது. ஆங்கில கோப்புகளை இனி தட்டச்சு செய்து வேர்டு கோப்பாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.\nமாறும் மனிதனின் மனது எப்போதும் எதற்காகவும் மாறாமல்\nஇருக்கிறதோ அப்போது அவன் கடவுள் நிலையை அடைகிறான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வேடந்தாங்கல் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n2.பெரியார் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n3.மானஸ் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n4.காசிரங்கா சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n5.கிர்காடுகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n6.சந்திரபிரபா சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n7.முதுமலை சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n8.ரங்கன்தட்டு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n9.பண்டிப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n10.தக்காங் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது \n1.தமிழ்நாடு, 2.கேரளா, 3. அசாம்,4.அசாம், 5.குஜராத்,\nபெயர் : பிருட்டே கால்டிகாசு,\nபிறந்த தேதி : மே 10, 1946\nமுதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண்\nஆய்வாளர். நவீன முதனியியல் துறையில்\nநன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான்\nபற்றிய ஆய்வில் முதன்னையானவர் ஆவார்.\nகால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில்\nஉள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்..\nநம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.\tவிக்கிலீக்ஸ் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள விக்கிநதி.\n6 பின்னூட்டங்கள் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை ���ளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-06-18T02:18:57Z", "digest": "sha1:SIDDSIJAOLY5LNH3647T52Y7GIHNYZ6F", "length": 13620, "nlines": 137, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: அதிரை ஊராட்சிமன்ற தேர்தல்", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\n\"ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் \"\nஎன்பது போல தற்போது நமதூரில் நடக்க இருக்கும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் சேர்மனுக்கு போட்டி போடும் நமது சமுதாய சகோதரர்கள் ,நம் உயிரினும் மேலான முஹம்மத் நபி ஸல் அவர்களின் பொன்னான வாக்கினை \"ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாக பிடித்து கொள்ளுங்கள்\" இத்தருணத்தில் நம் சமுதாய சகோதரர்கள் இன் நபி மொழியை பின்பற்றி நமக்குள் இருக்கும் கசப்பான உணர்வுகளை நாம் மறந்து நமதூரில் இருக்கும் அணைத்து ஜமாத்தார்களும் ஒன்று கூடி நம்முள் ஒருவரை தேர்ந்து எடுத்து சேர்மன் என்னும் பதவியை நமதாக்கிகொண்டு அணைத்து சமுதாய மக்களுக்கும் நல்லாட்சியை நடத்திட நீயாநானா என்ற வீண் வதத்தை களைந்து.வல்ல இறைவன் தந்துள்ள செல்வத்தை(இத் தேர்தலில் ) வீண் விரையம் செய்யாமல் நமதூரில் உள்ள எத்தனையோ ஏழை குமர்கள் திருமண வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் இருப்பவர்களை நாம் கண்டுபிடித்து திருமண உதவிகளை புரிந்தால் இன்ஷாஅல்லாஹ் மறுமையில் உயர்ந்த பதவிகளை நமக்கு வல்ல இறைவன் தந்தருலுவான்..................\nதொடர்புடையவை : உள்ளாட்சித் தேர்தல்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஅல் அமீன் பள்ளியின் வரவு செலவு கணக்கு\nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (30/12/2011) ஜூம்ஆ உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக ததஜ இன்று (30-09-20...\nஇன்று(29/9/2011) காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்புமன...\nசேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் ...\nசேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது...\nசகோதரர் வக்கீல் முனாஃப் சேர்மன் பதவிக்கு வேட்ப்பும...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்ப...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு...\nஉள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு...\nசம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்ற...\nஅதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யு...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் க...\nஅதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பி...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபு...\nஅதிரையில் தமுமுக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு சகோ. ஹாஜாகன...\nசங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்க...\nம ம க சேர்மன் வேட்பாளர் அறிவிப்பு\nசம்சுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தே...\nஅதிரையில் சிறப்பாக நடந்த INTJ வின் பொதுக்கூட்டம்\nஅதிரை ALM பள்ளியில் நடைப்பெற்ற இன்றைய ஜும்மாவில் ச...\nஅதிரை நகர திமுக வேட்பாளர்\nஅதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் பொதுக்கூட்டம்-நேரல...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களு...\nஅதிரை மேலத்தெரு முஹல்லாவில் சிறுவர்கள் மற்றும் பெண...\nஅதிரையில் நடந்த த.மு.மு.க.வின் ஆம்புலன்ஸ் அர்பணிப...\nகோர்ட்டில் வழக்கு இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் தேத...\nஅதிரையில் வளர்ச்சி பணிகள் அதிகளவில் செய்த முன்மாதி...\nசூடு பிடிக்கிறது அதிரை பேருராட்சி தேர்தல்\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ப...\nபாப்ரி மஸ்ஜித்தை இடித்தவர்கள் - ��ேரா. அப்துல்லாஹ்\nஅதிரை காலனி வழக்கு- 7 பேர் விடுதலை \nஉள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க தனித்து போட்டி: க...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. \nசெப்டம்பர் - 11 (2011) அதிரையின் நிகழ்வுகள்\nஇழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்களின் வரலாறு - உரு...\nசம்சுல் இஸ்லாம் சங்கக்கூட்டம்- ( காணொளி)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின்- தேர்தல் கலந்தாய்வு கூட...\nஅதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை - 11-09-2011 ...\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ...\nபாலஸ்தீன வரலாறு- மு குலாம் முகம்மது\nஅதிரையில் பாதாள சாக்கடை அமைக்க அளவை துவங்கியது\nசம்சுல் இஸ்லாம் சங்க பொது கூட்டம்\nஅதிரை மின் சாவு வாரியம்.....\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nசேமிப்பு பற்றி ஓர் அதிரடி அலசல் (அனைவருக்கும் ஏற்ற...\n\"தோழர்கள்\" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்\nசிறப்பாக நடந்து முடிந்த -எலும்பு கனிம சத்து கண்டறி...\nஅதிராம்பட்டிணம் அருகே புதிய பெண்கள் கலை அறிவியல் க...\nஅதிரை செக்கடிப்பள்ளியில் சம்சுதீன் காஸிமி அவர்கள் ...\nபுதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவ...\nஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு நோன்பு பயான்கள் ...\nஅதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை - செக்கடிப் பள்...\nஅதிரையில் நாளை 4.9.2011 மருத்துவ முகாம்\nதிருந்தவே திருந்தாத அதிரை பேரூர் நிர்வாகம்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-06-18T02:13:53Z", "digest": "sha1:TFZ2LZ67YMBQROALANTSLBF2G4MXQV47", "length": 15481, "nlines": 157, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: திராவிட பண்ணாடைகள்", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nநேற்று இரவு 12 மணிவரை விஜய்டிவியின் ஏர்டெல் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் நேரலையை காண நேர்ந்தது. 5 1/2 லட்சம் வாக்குகள், பிரமாண்ட நிகழ்ச்சி, ஒரு வாக்குகளை குறுஞ்செய்தி மூலம் பதிய 3 ரூபாய்கள் என நினைக்கிறேன். மொத்தம் 16,50,000.00 ரூபாய்கள். மக்கா உங்கள பாத்து சில கேள்விகள் கேக்கனும்.\n1) நம்ம திராவிட கலைகளுக்கு இந்த மாதிரி ஆதரவு கிடைக்குமா \n2) அவா வந்து நம்ம த��்பாட்டம் , மயிலாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம் எல்லாம் ஆடுவாளா \n3) இன்னைக்கு இசைன்னு பார்த்தோம்ன்னா, அது கர்நாடக சங்கீதம் தான் என்ற மாயை உள்ளதே நடனம் என்றால் அது பரதம் மட்டும் தான் என்ற மாயையும் உள்ளதே நடனம் என்றால் அது பரதம் மட்டும் தான் என்ற மாயையும் உள்ளதே இது ஏன் \n4)பரதமும் கர்நாடக சங்கீதமும் மட்டும் தான் இசையின் அடிப்படை என்றால் நம்ம திராவிட இசையை என்ன வென்று சொல்லுவது \nஅவாளை மட்டும் குறை சொல்லி ஒன்னும் ஆக போவதில்லை, நம்மில் பலர் திரவிடராய் இருப்பின் நமது குழந்தைகள் பரதமும், கர்நாடக சங்கீதமும் கற்றுக்கொள்வது சிறப்பு என கருதிக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மில் எத்தனை பேர் நம்முடைய திராவிட பாரம்பரியத்தையும் கலைகளையும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர போகிறோம். ஆகவே மக்கா சமுகத்தில கொஞ்சம் கொஞ்சமா மாறுதல உண்டாக்குவோம்.\nதென்னை மரத்தில் உள்ள பண்ணாடைகள் போலல்லாது தென்னை மரமாக திராவிடம் வளரட்டும்.\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\n14 Response to \"திராவிட பண்ணாடைகள்\"\nமன்னவன் வந்தானடி தோழி பாடலுக்கு பக்கவாத்தியம் வாசித்தவர் மிருதங்கத்துடன் மிக அருமையாக 'தகிடுதோம்' போட்டு கலக்கினார். சொர்ணலதா தவிர்த்து வேறு எந்த ஒரு பாடகரும் அவரைப் பாராட்டவில்லை.\n என்ன சொன்னாலும் இவங்கத் திருந்தப் போறதில்லைன்னு உனக்கு தெரியாதா\nஉனது வருத்தம் புரியுது மச்சி\nகர்நாடக சங்கீதமும், பரதமும் பல கலைகளில் ஒன்றே தவிர, அதுவே பிரதானம் கிடையாது தான். ஆனால் தொலைகாட்சிகாரன் என்ன செய்வான் பெருவாரியான மக்கள் எதை ரசிக்கிறார்களோ அதை தானே தருவான்\nதமிழக் அரசே சங்கமம்னு ஒரு நிகழ்ச்சி வருடா வருடம் நடத்தி நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்யுது. மறைந்து கொண்டிருக்கும் கலைகளுக்கு புத்துணர்வு கொடுக்குது.\nஇதையெல்லாம் விட்டு உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி,\nமக்கள் தொலைகாட்சியிலும், துர்தர்ஷனிலும் நமது நாட்டுபுரகலை நிகழ்ச்சிகள் காட்டப்படுது, அதையெல்லாம் பார்க்காம உன்னை யார் விஜய் டீவீ பார்க்க சொன்னது\nராசா நல்லவரே, மக்கள் தொலைக்காட்சியில் தினமும் நாட்டுப் புறகலைகள் காட்டறாங்களே.. எவ்ளோ நாள் இப்டி கொட்ட கொட்ட முழிச்சி பார்த்திங்க\nபார்ப்பனக் கலைகள் தான் ஓங்கி நிக்கிதுன்னு கவலைப் படறிங்களே.. தமிழ்நாட்ல திராவிடர்��ள் அதிகமா ஆரியர்கள் அதிகமா\nகுறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அவர்கள் தங்களுக்கானதாக கருதும் கலைகளை பாதுகாத்து வளர்க்கிறார்களே.. அவர்களை விட பல மடங்கு அதிகம் இருக்கும் நீங்கள் என்ன செய்திர்கள்\nகுறை உங்களிடத்தில் அய்யா.. அய்யருமாருங்க கிட்ட மட்டும் இல்ல.. இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி.. இதை இவர் 12 மணி வரைக்கும் பார்த்தாரம். இதுக்கு ஒரு பதிவாம். அதுல இவரு கருத்தாம்.. அடிங்க..\n//இதையெல்லாம் விட்டு உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி,\nமக்கள் தொலைகாட்சியிலும், துர்தர்ஷனிலும் நமது நாட்டுபுரகலை நிகழ்ச்சிகள் காட்டப்படுது, அதையெல்லாம் பார்க்காம உன்னை யார் விஜய் டீவீ பார்க்க சொன்னது\nஇது கேள்வி.. பதில் சொல்லுய்யா வெண்ண.. :)\nஇதையெல்லாம் விட்டு உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி,\nமக்கள் தொலைகாட்சியிலும், துர்தர்ஷனிலும் நமது நாட்டுபுரகலை நிகழ்ச்சிகள் காட்டப்படுது, அதையெல்லாம் பார்க்காம உன்னை யார் விஜய் டீவீ பார்க்க சொன்னது\nஅங்கே இருந்தது பார்பன நடுவர்களாக இருக்கலாம்\nஆனால் வெற்றி பெற்றவர்கள் பார்பனர்களா என்று எனக்கு தெரியாது\nபார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகும் போது கத்தி கூப்பாடு போட திராவிட சொம்பு தூக்கிகள் இருக்காங்க, நாம மொக்கைய மட்டும் போடுவோம் மச்சி\nஏம்பா...இந்த ஓட்டு அக்கறைய தேர்தல்ல காட்டுறாங்களா\nமக்கள் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளையும் யாராவது upload பண்ணுங்கப்பா. அறிவுமதி கூட மக்கள் தொலைக்காட்சியைப் பரிந்துரைத்திருக்கிறார். எனது துரதிருஷ்டம் கனடாவில் சன், விஜய், கலைஞர், ஜெயா நாலும்தான் வருது. இங்க இருக்கிற TVI & Tamil One கூட சன் & கலைஞர் நிகழ்ச்சிதான் காட்டுகிறார்கள். அதுவும் ஒரு சேனலுக்கு மாதம் 12-15 டாலர் கட்டியே தாவு தீர்ந்து போய்விடுகிறது... இதில தூர்தர்ஷனுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் எங்க போக\n//இன்னைக்கு இசைன்னு பார்த்தோம்ன்னா, அது கர்நாடக சங்கீதம் தான் என்ற மாயை உள்ளதே நடனம் என்றால் அது பரதம் மட்டும் தான் என்ற மாயையும் உள்ளதே நடனம் என்றால் அது பரதம் மட்டும் தான் என்ற மாயையும் உள்ளதே இது ஏன் \nவால்பையன் கேட்ட கேள்வியும் நல்லாவே இருக்கு...\n// நம்மில் எத்தனை பேர் நம்முடைய திராவிட பாரம்பரியத்தையும் கலைகளையும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர போகிறோம்.//\nஉன்னோட பையன் பேரு என்ன சசாங் கிரிஷ் இது தமிழ் பேரா.\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\n\"நைட்டி\" இந்தியாவின் பொது உடையாக அங்கீகரிப்பட்டது...\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி \nதமிழ் வெளியின் கூத்து காணீர் காணீர் \nநான் மேலே நீ கீழே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_155180/20180312174032.html", "date_download": "2018-06-18T02:15:39Z", "digest": "sha1:BXXRPGIQYI2YTJTDEEYHVY6UXJM3TJRJ", "length": 8371, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!", "raw_content": "துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை\nதிங்கள் 18, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதுண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை\nஉத்தரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி அரசு மருத்துவமனையில், ஒரு இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை அவருக்கு தலையணையாக வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு செய்தி பறந்தது.\nஉடனடியாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், சம்பவத்தின் போது பணியில் இருந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தும், 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்படுவதாவது: 28 வயதான ஞானஷ்யாம் என்ற இளைஞர் மிக மோசமான பேருந்து விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. அவரது உயிரைக் காப்பாற்ற காலை வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபோது, வெட்டி எடுத்த காலை தலையணையாக வைத்திருந்தனர்.\nஇதனைப் பார்த்த உறவினர்கள், ஊழியர்களிடம் பல முறை தலையணை தருமாறு கோரியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அருகில் உள்ள கடைக்குச் சென்று தலையணை வாங்கி வந்து வைத்துள்ளனர். முன்னதாக காலை தலையணையாக வைத்திருந்த புகைப்படத்தை பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது சர்ச்சை��ைக் கிளப்பியுள்ளது.\nமனசாட்சி இல்லாத செயல், மிகவும் கண்டிக்கத்தக்கது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நான்கு மாநில முதல்வர்கள் நலம் விசாரிப்பு\nபிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணங்கள் தோல்வி : சிவசேனா கடும் விமர்சனம்\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி: இந்தியா அதிரடி நடவடிக்கை\nசேவை வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வரும் விஜய் மல்லையாவின் விமானம்\nகௌரி லங்கேஷ் யார் என தெரியாது: மதத்தைக் காக்கவே கொன்றதாக கொலையாளி வாக்குமூலம்\nமகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, நீதிமன்றத்தில் மனைவியைக் கொன்ற கொடூரம்\nசிவலிங்கத்தின் மேல் சாய்ந்து உயிரிழந்த அர்ச்சகர்: ஆந்திராவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/wp-1516577017306-jpg/", "date_download": "2018-06-18T01:45:58Z", "digest": "sha1:Z3WO3TQBDXTFNK56DDXUO7AJL7MB2D3G", "length": 3590, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "wp-1516577017306..jpg – Kollywood News", "raw_content": "\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – ம��தல்வர் குமாரசாமி\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/rajini/page/5/", "date_download": "2018-06-18T02:18:33Z", "digest": "sha1:5PFDGNQRUXKAIWNQIGZO4AP34SXTPJ3U", "length": 18145, "nlines": 200, "source_domain": "newtamilcinema.in", "title": "rajini Archives - Page 5 of 12 - New Tamil Cinema", "raw_content": "\nதேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன\nஇது கபாலி பீவர் இல்ல… கபாலி காலரா\nகபாலி ஸ்பூப்… நாளிதழ் ஆசிரியரிடம் எகிறிய சென்சார் ஆப்பீசர்\n🚨• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. 🚨• கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத்…\n கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்ஸ்\nயார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம்…\nபிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா\nரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’…\nரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ் என்னய்யா இது சத்யராஜ் பாலிசி\n‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட…\nகபாலித் திருட்டுக்கு ஹைகோர்ட் குட்டு\nசில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒர�� வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி…\nகபாலி படத்தின் விநியோக உரிமை: கோவையை வளைத்த பெப்சி சிவா\nஇயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.…\n கபாலி திருடர்களுக்கு தாணு சுளுக்கு\nநகைக் கடையில் துளை போட்டு நைசாக எடுப்பதற்கு நிகரானது திருட்டு விசிடி. அடுத்தவர்களின் உழைப்பை, பணத்தை, சந்தோஷத்தை, லட்சியத்தை இப்படி சந்து வழியாக கையை நீட்டித் திருடும் திருடர்களை எப்படி தடுப்பது எதை கொண்டு அடிப்பது\nரஜினி விஜய் இனி ஒரே மேடை சாத்தியமா\nஅஜீத்தையும் விஜய்யையும் கூட எப்போதாவது ஒரே மேடையில் பார்த்துவிடலாம். ஆனால் ரஜினி விஜய்யை இனி ஒரே மேடையில் பார்க்க முடியுமா முடியாததை முடித்துக் காட்டுவதுதான் தாணுவின் திறமை. இந்த முறை அவர் இப்படியொரு திருவிழாவை நடத்தி விடுவது என்ற…\nரசிகர்களுக்காக கபாலியில் ஒரு இந்திப்பாடல்\nஎத்தனை கோடிகள் செலவு செய்யவும் தயாராக இருக்கும் ஒரு தயாரிப்பாளர். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஹீரோ. அறிமுக நிலை இயக்குனர்தான். ஆனால் ஸ்டஃப் அதிகம் என்று கொண்டாடப்படுகிறவர். இப்படி மூன்று முத்துக்கள் கிடைத்தும், கபாலி…\nகபாலிக்கே கட் மேல் கட்\nஎந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது…\n பளபள பிரசாத், கலகல கபாலி\n‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்... அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற…\nரத்தம் சுண்டிப்போனதா ரஜினி ரசிகர்களுக்கு\n‘உடல் மண்ணுக்கு, உடல் ரஜினிக்கு’ ஒ���ு காலத்தில் கூட்டமாக நின்று கூவிய ரசிகர்கள் ‘இப்போது எங்கே போனார்கள்’ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. முந்தாநாள் வரைக்கும் தோன்றாத இந்த ஐயம், இன்றிலிருந்து பட்டொளி வீசி பறக்கிறது என்றால், அதற்கு…\nஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு…\nவீரப்பன் முதலில் கடத்த நினைத்தது ரஜினியை\nஒட்டுமொத்த கர்நாடகாவையும் கலங்கடித்த அந்த சம்பவத்தை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டு காட்டுக்குள் வீரப்பனால் அலைகழிக்கப்பட்ட அந்த நாட்கள் மிக மிக பதற்றமான நாட்கள். பொதுவாகவே தமிழர்கள்…\nகோழியே வந்து குண்டான்ல உட்காருதே\nநெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில்…\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/12/blog-post_12.html", "date_download": "2018-06-18T02:12:22Z", "digest": "sha1:JZRXCS6JQHUOZSG6AEWZQSNENLJ7V3MQ", "length": 9618, "nlines": 148, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nநபிகள் நாயகம் உதய தினம்\nமக்களுக்கு நல்லது செய்யும் நற்சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள்\nஇல்லாதோருக்கு உதவிடும் இரக்கமுள்ள செல்வந்தர்கள்...\nவறுமை இருந்தும் குறுக்கு வழி செல்லாத நேர்மையான ஏழைகள்...\nஅடுத்தவர் பொருளை அபகரிக்கும் மோசடிக்காரர்கள்...\nநேர்மையற்றவர்கள்... நேர்மையற்றோருக்குத் துணை போகிறவர்கள்...\nதூய்மை கொள்...தொண்டு செய்... தூய்மை கொள்ளுங்கள்....\nகாலம் கற்றுத்தரும்... கடிகாரத்தைப்பார்...ஓடுவது மு...\nகாய்வது பயிறு... காந்துவது வயிறு...எலி தின்னும் இழ...\nJTO அடிப்படைப் பயிற்சி விலக்கு JTO தேர்வில் வெற்ற...\nஓய்வூதியமும் 7வது ஊதியக்குழு முடிவுகளும் ஓய்வூத...\nகாத்திருக்கின்றன காலணிகள் அரியணையில் இடம் காலி... ...\nஅதிகாரிகள் சங்கங்களும்.. அங்கீகாரச் சலுகைகளும்... ...\nஊதிய திருத்தக்குழு BSNL ஊழியர்களுக்கான ஊதிய திருத...\nஓய்வூதிய உத்திரவுகளும்...ஓயாத குழப்பங்களும்.. ...\nநெகிழ்ச்சி தந்த நினைவேந்தல் அருமைத்தோழர் அய்யர் அ...\nஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இதயத்தில் சுத்தமான...\nபண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம் காரைக்குடியில...\nநெருப்பைப் பொசுக்கிய பகலவன் டிசம்பர் -24தந்தை பெர...\n7வது ஊதியக்குழு ஓய்வூதிய முடிவுகள் அமுலாக்கம் 01/...\nவஞ்சமில்லா... அய்யரை நெஞ்சம் மறப்பதில்லை...டிசம்ப...\nவாழ்த்துக்கள்... வண்ணதாசன்... இந்த ஆண்டிற்கான சாகி...\nமோதி மிதித்து விடு... முகத்தில் உமிழ்ந்துவிடு நாட...\nவிழாக்கால முன்பணம் 2017ம் ஆண்டிற்கான விழாக்கால ம...\nசெய்திகள்NFTE மத்திய செயற்குழு 2017 பிப்ரவரி 13 ம...\nஅடிப்படைப்பயிற்சியும்... அனாவசிய செலவுகளும் JTO ...\nEPF வட்டி குறைப்பு ஏறத்தாழ 17 கோடி தொழிலாளர்கள் ...\nபாங்குடன் நடந்த பாரதி விழா... தமிழ்நாடு கலை இலக...\nபற்றுதலைக் காட்டிய பத்து தலைகள் டிசம்பர் - 15... B...\nடிசம்பர் -17 - ஓய்வூதியர்கள் தினம் 17/12/1982இந்...\nகளை கட்டிய கல்லுக்கட்டி...வணிகர்கள் சங்கச்செயலரும்...\nமுழு வேலை நிறுத்தம் பூட்டப்பட்ட BSNL பொது மேலாளர் ...\nகூறு போடும் கொள்கை தடுப்போம்.... காட்டில்... மேட்ட...\nடிசம்பர் -15திட்டமிட்டபடி போராட்டம் நாளை 15/12/20...\nபேச்சுவார்த்தை டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தையொட்ட...\nபோராட்ட விளக்கக் கூட்டங்கள் BSNL நிறுவனத்தின் செல...\nஹே... ராம்...அறிவு ஜீவிகளின் பத்திரிக்கையான இந்து ...\nநெஞ்சம் நிறைந்த NFTCL மாவட்ட மாநாடு காரைக்குடி ...\nவேலை நிறுத்தம் FNTO பங்கேற்பு BSNL நிறுவனத்தின் ...\nநபிகள் நாயகம் உதய தினம் இவர்கள் சொர்க்கத்திற்கு ...\nடிசம்பர் - 11 - பாரதி விழாNFTCL - மாவட்ட மாநாடு\nNFTCL - மாவட்ட மாநாடு தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள் 07/12/2016 அன்...\nமிலாடி நபி - விடுமுறை மாற்றம் 12/12/2016 அன்று அற...\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\nBSNLலில் அதிகாரிகள் சங்கத்தேர்தல் அமைதியாக நடந்து...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் இன்று 07/12/2016 நாடு ம...\nஇரங்கல் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அ...\nஆளுமைக்கு... அஞ்சலி...தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ...\nBSNL ஓய்வூதியத் திட்டம் பொதுத்துறைகளில் பணிபுரி...\nஇரும்புத்திரை இரும்புத்திரை சென்னை கிரீம்ஸ் சாலைய...\nமேலும் முன்னேறுவோம்... காரைக்குடி மாவட்டத்தில் ஊழி...\nவெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை... BSNL நிற...\nடிசம்பர் 11 - காரைக்குடியில் திருவிழா... மகாகவி ப...\nபயணம் சிறக்க வாழ்த்துக்கள் புனித மெக்கா நகருக்கு உ...\nஎங்கே தேடுவேன்... எங்கே தேடுவேன்\nஅஞ்சலி இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தோழர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/06/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-06-18T01:30:16Z", "digest": "sha1:4SFUJDVOBNFKNOE4Q73LUP76ISG5C4EV", "length": 4509, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "விவசாய அலுவலக கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா-வவுனியா -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவிவசாய அலுவலக கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா-வவுன��யா\nஆனி 06/2018 அன்று, வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அவர்களுக்கான புதிய அலுவலக கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில்……இன் நிகழ்வில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் G.T.லிங்கநாதன் மற்றும் தியாகராசா, வவுனியா நகரசபை தவிசாளர், அவர்களுடன் கூட்டுறவு, கால்நடை, நீர்பாசன மற்றும் விவசாய திணைக்கள மாவட்ட உயர் அதிகாரிகளுடன் கௌரவ அமைச்சர் கலந்துகொண்டிருந்தார்.\n« விழிநீர் அஞ்சலி டிரம்ப் – கிம் சந்திப்பு – முக்கிய ஆவணங்களில் கைச்சாத்து »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/students-vomit-dizzy-after-rubella-vaccination-117020700046_1.html", "date_download": "2018-06-18T01:58:32Z", "digest": "sha1:LJVDJI7T2M4KNTPIKW4PHVVWNO2EOHUW", "length": 11297, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய அரசாங்கம் வலியுறுத்திய தடுப்பூசி: மாணவர்கள் வாந்தி, மயக்கம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிறந்து 9 மாதம் ஆன குழந்தை முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவ, மாணவிகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிறந்து 9 மாதம் ஆன குழந்தை முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. பெங்களூரில் இந்த தடுப்பூசிக்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதமிழகத்தில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியான பின், சமூக வலைதளங்களில் இதற்கு எதிராக கருத்துகள் வைரலாக பரவியது. ஆனால் அரசு சார்பில் இந்த ரூபெல்லா தடுப்பூசி பற்றி பரவும் கருத்துகள் பொய்யானது. இந்த தடுப்பூசி பாதுக்காப்பானது என்று அமைச்சர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரும் கூறினர்.\nஇந்நிலையில் தற்போது இந்த ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபுதுச்சேயில் 33 மாணவர்கள், வேலூரில் 3 பேர் என ஆங்காங்கே இந்த ரூபெல்லா தடுப்பூசியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபணிவின் பணிவு நம் பன்னீர் அவர்களே போய் வாருங்கள்\nஇந்தியாவிற்கே தமிழக மாணவர்கள் எடுத்துக்காட்டு: மத்திய அமைச்சர் புகழாரம்\n’தினம் 10 திருக்குறள்களை ஒப்புவித்தால் ஜாமீன்’: நீதிபதி விநோத உத்தரவு\nலாரன்ஸ் பேட்டியால் விரக்தி அடைந்த மாணவர்கள்\nஅரசியலுக்கு வருவோம் - ராகவா லாரன்ஸ் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithai.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-06-18T02:07:00Z", "digest": "sha1:6XVDA3SOH4463DX3XRBJBV4IVYLKHZHX", "length": 9590, "nlines": 173, "source_domain": "tamilkavithai.blogspot.com", "title": "தமிழ்க்கவிதை: நாளையும் தொடரும் காதல் காவியம்", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் - History in Tamil\nநாளையும் தொடரும் காதல் காவியம்\nஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும்\nஉன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே\nஉன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே\nநான் தூங்க உன் இதயத்தில்\nஉன் தூக்கத்தை கெடுக்குமெனில் என் இதயத் துடிப்பையும் நிறுத்துவேன் என்றதுமே\nநான் பேசாமலே - என்னை\nநம் உறவுக்கும் - ஓர்\nஎனக்கு உன் உயிரையும் கொடுத்தவளே\nகைகளாளே எனை சிறை பிடித்தவளே\nஇப்படியே நிலவுக்கு போவோமா என்றவளே\nதலைவைத்து துயில் கொள்கிறது - என்றதுமே\nவெட்கியே என் வேர் அறுத்து\nஎன் நக இடுக்கிலிருக்கும் அழுக்குகூட\nஎனைவிட்டு போக மறுக்கிறது - என்றவளே\nஉனை விட்டுபிரிவார் - நானும்\nசத்தமாய் சிரித்து - என்\nஇப்போது என் அம்மா - இங்கே வந்தால்\nபுன்சிரிப்பால் என் நெஞ்சை புண்ணாக்கியவளே\nதிரும்ப திரும்ப கடிகாரத்தை பார்த்தவளே\nநாளையும் நீ காதலுடன் வந்து\nநம் காதல் - காவியத்தை\nகவிதை எல்லாம் நல்லாயிருக்கு. ஆனால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எண்டு சொல்லுறார் ஒரு குடும்பஸ்தர்.\nதொடரும் காதல் காவியம் காற்றோடு போகாமல் பார்த்துக்கொள்ளும்.\n:-)) அதுவும் சரிதான். ஆனாலும் காதல் ஓர் அதிஉணர்வலைதானே.\n//தொடரும் காதல் காவியம் காற்றோடு போகாமல் பார்த்துக்கொள்ளும்//\nஅட இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறிங்க.\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nஅதிசய அருவியைத்தேடிய சாஹசப்பயணம் வீடியோ - உலகில் உள்ள அற்புதஇயற்க்கை அதிசயங்களை தேடிய எமது பயணத்தின் முதலாவது வீடியோ பதிவு.இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளியுங...\nதொடர்பு எல்லைக்கு அப்பால் - *அலைபேசியில் தொடர்புகளைத் * *தொடும் போதெல்லாம் என்னை * *ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் * *செல்லும் அவள் எண் * *அந்த எட்டு எண்களில் * *ஒளிரும் **சிரித்த முக...\nநாளையும் தொடரும் காதல் காவியம்\nஇங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaviaruviramesh.com/2015/11/blog-post.html", "date_download": "2018-06-18T01:46:31Z", "digest": "sha1:SM5Q7G2KQ5O4WSGEA24JWW2OMUQACGBI", "length": 11072, "nlines": 209, "source_domain": "www.kaviaruviramesh.com", "title": "கவியருவி ம. ரமேஷ்: இலையுதிர் காலம் – முடிவு", "raw_content": "\nஇலையுதிர் காலம் – முடிவு\nநன்றி - ஹைக்கூ உலகம்\nபோட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவு:\nஆச்சரியக்குறி போல காட்சி தரும்/\n1. மாட்டுக்கொட்டகையில் கொசுக்கள் /\nசுற்றிச் சுற்றி வருகின்றன /\n3. வெள்ளை நிறப் பூக்கள் /\nநெல்வயல் முழுதும் பூத்திருந்தது /\nஇடுகையிட்டது கவியருவி ம. ரமேஷ் நேரம் 3:18:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கத்துடன்) (26)\n - காதல் தோல்வி கவிதைகள்\n( ‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’...\nகாவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அதிகரித்தன ஹெல்மட் திருட்டு\n•என் தலைவிதி உன் தலை வகிடுபோல் நேராக உன்னிடம் வந்து முடிகிறது • உன்னிடமிருந்து... எப்பொழுதாவது ஒரு கடிதம்... என்றாவது...\nஆணுக்குப் பெண் சமம் இல்லை\nகிளி பறந்���ுவிட்டால் ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு நாய் இறந்துவிட்டால் வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு பொருள் உடைந...\n• பெண்ணியம் பேசுகிறேன் அச்சம் மடம் நாணம் களையெடுங்கள் பயிர்ப்பு செழிக்கட்டும் • கள்ளத் தனம் கற்பென்றதும் பொங்கிவிடுகிறது ...\nஎன்னுடை ஹைக்கூ (பனித்துளியில் பனைமரம்) நூலுக்கு கவிஞர் இரா. இரவியின் விமர்சனம்\nநன்றி - கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு பனித் துளியில் பனைமரம் நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் \nடாஸ்மாக் வரிசையில் நின்று மதுவாங்கிய பெண்களை படம் பிடித்து இணையத்தில் வெளியிடுகிறீர்கள். உங்களைப்போல் முண்டியடித்து கலைந்துந...\nஇங்கு இடி மின்னல் தொலைவில் மழை ஊரைக் கடக்கும் ஆற்று வெள்ளம்\nதேன் எடுக்கும் பட்டாம்பூச்சியின் மேல் பறக்கிறது பசியுடன் வண்டு\nபுதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇலையுதிர் காலம் – முடிவு\n‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/38817-stalin-and-dmk-members-left-assembly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-18T01:36:29Z", "digest": "sha1:TKVXMZURYEYD6NQKNXDC6NWD7ZXSAYW5", "length": 10473, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டாலின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: தி.மு.க வெளிநடப்பு | Stalin and DMK members left assembly", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஸ்டெர்லைட் ஆலை கந்த அமில கிடங்கில் கசிவு - கலெக்டர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு\nமன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்டாலின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: தி.மு.க வெளிநடப்பு\nபசுமை வழிச்சாலை திட்டம் குறித்து ஸ்டாலின் பேசிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nசட்டபேரவையில் இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி \"பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன\" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர், \"இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் போராடி அனுமதி பெற்றுள்ளோம். இதனை நிச்சயம் செயல்படுத்துவோம் என்றார். அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், \"தூத்துக்குடி போல மேலும் ஒரு சம்பவம் நடக்க கூடாது. மக்களிடம் கருத்துக்கேட்டு பின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்\". என்றார்.\nஇந்நிலையில் தற்போது அவர் பேசிய 'தூத்துக்குடி போல\" என்பது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து தி.மு.க வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், \"மக்கள் தொடர்ந்து அனைத்திற்கும் போராட்டம் நடத்துகிற சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த பசுமை வழிச்சாலை விவகாரத்தில் தூத்துக்குடி போல மக்கள் பெரிய போராட்டம் நடத்தும் நிலை வந்து விட கூடாது என்று நான் கருத்து கூறினேன். இதனை நான் பகல் 11.30 மணியளவில் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது கூறினேன்.\nபின்னர் 1.30 மணியளவில் நான் பேசிய 'தூத்துக்குடி போல;' என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நான் அவரிடம் இது நியாயமா நான் பேசிய வார்த்தைகளில் தவறு இல்லை. அதனை நீக்க கூடாது என்று கேட்டேன். ஆனால் அவர் எங்கள் கோரிக்கையை எற்றுக்கொள்ளவில்லை. இதற்கு முன்னர் பல முறை முதல்வர் தூத்துக்குடி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நான் பேசியதை மட்டும் தற்போது நீக்கி உள்ளனர். எனவே முதல்வரின் பதிலுரையை தி.மு.க புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறது\" என்றார்.\nமேலும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், \"இது இந்த அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது\" என்றார்.\n11-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nமின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்\nஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடித்திருக்கும் 'தடாக்' டிரைலர் வெளியீடு\nவர்ணனையாளராகும் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர்\nகருத்துகளைப் படிக்க - பகிர\n18-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள���\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- ஆட்சியர் விளக்கம்\nபதவிகளை பறிக்கும் மு.க.ஸ்டாலின்... கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்\nராஜிவ் கொலையாளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nரஷிதை சமாளிக்க இரு சூழல் வீரர்களை களமிறக்கிய இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60924/news/60924.html", "date_download": "2018-06-18T01:47:13Z", "digest": "sha1:F24ZLKCWOIM7LPXKWFNJZU4UZX26AYJP", "length": 4821, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு : நிதர்சனம்", "raw_content": "\nவிக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு\nவட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.\nவட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபல்வேறு விடயங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n கடல் கன்னிகள் பற்றிய ஒரு தேடல்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25683", "date_download": "2018-06-18T02:06:25Z", "digest": "sha1:A4B4O4HF6D4PL562L3WMV27IQ2NBKXL2", "length": 10510, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரித்தானிய மகாராணியின் கோல் ஜனாதிபதியின் கையில் | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nபிரித்தானிய மகாராணியின் கோல் ஜனாதிபதியின் கையில்\nபிரித்தானிய மகாராணியின் கோல் ஜனாதிபதியின் கையில்\nஅவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ற்றில் நடைபெறவுள்ள 2018 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு எடுத்துவரப்படும் பிரித்தானிய மகாராணியின் செய்தி அடங்கிய விசேட கோல் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1930 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபத் மகாராணி விடுத்த செய்தியை கொண்ட கோல் விளையாட்டு போட்டி நடைபெறும் காலத்தில் அங்கத்துவ நாடுகளிகளில் காட்சிப்படுத்தப்படுவது சம்பிரதாயமாகும்.\nகோலை எடுத்து வந்த விசேட பிரதிநிதிகள் இன்று பிற்பகல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்து, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் முன்றலிலிருந்து அலங்கார பேரணியில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nகுறித்த பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உற்சாகமாக வரவேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சுசந்திக்கா ஜயசிங்க, ஸ்ரீயானி குலவங்ஸ, தமயந்தி தர்ஷா, டிலந்த மாலகமுவ உள்ளிட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nவிளையாட்டு விளையாட்டுத்துறை மைத்திரிபாலசிறிசேன அவுஸ்திரேலியா கோல்ட்கோஸ்ற் பொதுநலவாய நாடு பொதுநலவாய விளையாட்டுப் போட்டி\nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nமொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் ஞாயிறு மாலை நடைபெற்ற குழு எவ் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியை மெக்சிகோ அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது.\n2018-06-18 00:54:02 ஜேர்மனி கோல் மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nசமாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற குழு “ஈ” யிற்கான உலகக் கிண்ண காலபந்தாட்டப் போட்டியில் கோஸ்டாரிக்கா அணியை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் சேர்பியா வெற்றிகொண்டது.\n2018-06-17 20:58:05 சேர்பியா கோஸ்டாரிக்கா வெற்றி\nமெக்சிக்கோவை சந்திக்கும் நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி\nகூட்டுசம்மேளன கிண்ண அரை இறுதியில் வெற்றிகொண்ட மெக்சிகோவை நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி, லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண குழு எவ் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.\n2018-06-18 00:59:27 ஜேர்மனி மெக்சிகோ பிபா\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தின் நான்காம் நாளான இன்று பரபரப்பான மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.\n2018-06-17 19:11:03 பிரேஸில் சுவிட்சர்லாந்து பிபா\nபீபா போட்டிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.\n2018-06-17 18:52:23 ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/", "date_download": "2018-06-18T01:55:42Z", "digest": "sha1:SRS2KLASDLTCHYYMOLMJXCKFH3LVPVJM", "length": 9306, "nlines": 67, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "எழில்நிலா", "raw_content": "\nAdSense விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்\nஆட்சென்ஸ் விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்\nஆட்சென்ஸ் (Adsense) எனப்படுவது, கூகுள் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவை.\nவெற்றெழுத்து (text), படங்கள், காணொளிகள் மட்டுமல்லாமல் மற்ற ‘ஊடாடும் வடிவங்கள்’ (interactive media) வழியாகவும், இந்த விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.\nபிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்\nகாமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது.\nஅறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா முன் வைத்தாலே போதும். கூகுள் மொழியாகச் செயலி, நமக்கு வேண்டிய மொழிகளில் அந்த வரிகளை மொழிபெயர்த்துக் கொடுக்கும்.\nஅழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல் என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது. சனங்களின் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இனிமேல் நவம்பர் நாலாவது வியாழக்கிழமையில் மட்டுமே நன்றி கூறல் நாள் கொண்டாடப்படவேண்டும் என பிரகடனம் செய்தார்.\nதாயம்மாவின் தாகம் தண்ணீர்த் தாயகம்\nபொன்னகரில்தான் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்ப பீடம் எல்லாம் உள்ளன. அத்தனையும் புத்தம் புதிய கட்டிடங்கள். நவீன அமைப்பில் புதுப்பொலிவோடு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று பீடங்களுக்குமான நில அளவு எவ்வளவு தெரியுமா கொஞ்ச நஞ்சமல்ல 650 ஏக்கராகும். இந்தப் பெரிய நிலப்பரப்பில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால்…. கொஞ்ச நஞ்சமல்ல 650 ஏக்கராகும். இந்தப் பெரிய நிலப்பரப்பில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால்…. அதிலும் ஆக மூன்றே மூன்று பீடங்கள் மட்டும்தான் என்றால் எவ்வளவு பெரிய இடத்தில் சும்மா சுற்றிக் காடளக்கலாம். காற்றை அளையலாம். விரும்பிய பாட்டுக்கு எங்கும் திரியலாம். மாலை நே���த்தில் மயில்கள் வந்து உலாத்தும். சிலவேளைகளில் மான் கூட்டத்தையும் பார்க்கலாம்.\n20 வருடங்களை நிறைவு செய்யும் எழில்நிலா\nஜூலை 14, 2017 உடன் எழில்நிலா வலத்தளம் தனது 20வது வருடத்தைப்பூர்த்தி செய்துகொண்டுள்ளது.\n1997ஆம் ஆண்டில் இந்த எழில்நிலா தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட விதமும் அதனுடைய செயற்பாடுகளையும் இத்தளத்தில் இருக்கும் பல கட்டுரைகள் மூலமும் வாசகர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மூலமும் நீங்கள் தெரிந்துகொள்ளளாம். தமிழை முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கு இத்தளம் எவ்வகையான பங்களிப்பைச்செய்திருக்கின்றது என்பதற்கும் அக்கட்டுரைகளும் பின்னூட்டங்களும் சான்றாக உள்ளன.\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/responsive-css3-data-grids-40702", "date_download": "2018-06-18T02:06:57Z", "digest": "sha1:UDKQXWFYKIYYMKNZHBRZKV3U6WCZT6Z7", "length": 8103, "nlines": 98, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Responsive CSS3 Data Grids | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nசமீபத்திய பதிப்பு: 28.06.2012 - v1.0 இல். சேஞ்ச் சரிபார்க்கவும்\nபொறுப்பு CSS3 தரவு கட்டங்கள் வழக்கமான அட்டவணை தரவு முன்வைக்க பயன்படுத்தப்படுகின்றன. நிலையான அட்டவணை மீது நன்மைகள் துருத்தி பிரிவுகள் கீழ்வரிசை, தனிப்பட்ட வரிசைகள் முன்னிலைப்படுத்த மாநிலங்களில், அட்டவணை செல் மற்றும் தலைப்புகள் குறிப்புகளில் படல் திறன் ஒரு வடிவத்தில் விஸ்தரிக்கலாம் வரிசைகள் இருக்கும். கூடுதலாக அட்டவணை முழுமையாக பதிலளிக்க மற்றும் வரிசைகள் தரவை குழுக்கள் மூலம் பேசு அல்லது ஐபோன் போன்ற பல்வேறு மொபைல் சாதனங்கள் தீர்மானம் நன்கு மாற்றியமைக்கிறது. கூடுதல் துளி கீழே குழு எளிதாக தரவு ஒப்பீடு / மறைக்க தேர்வு பத்திகள் காட்ட அனுமதிக்கிறது.\nஅனைத்து எங்கள் பொருட்களை ஆதரவு எங்கள் மூலம் நடத்தப்படும் ஆதரவு கருத்துக்களம். நாம் GMT +1 இல் இருக்கிறோம் நாம் வார 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இலக்கு. சில நேரங்களில் காத்திருக்கும் நேரம் 48 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வார இறுதிகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் அனுப்பி ஆதரவு கோரிக்கைகளை அடுத்த திங்கள் அல்லது அடுத்த வணிக நாள் செயல்படுத்தப்படும்.\nஒரே நேரத்தில் பல வரிசைகளை விரிவாக்க திறன்,\nதிறன், ஒரு முறை ஒரே ஒரு வரிசையை விரிவாக்க\nதொடங்கப்படும்போது, இயல்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசைகளில் விரிவடையும் திறன்,\nஒற்றை அட்டவணை வரிசை முன்னிலைப்படுத்த திறன்,\n4 முன் வண்ண தோல்கள்,\nபயர்பாக்ஸ் 4 மற்றும் மேல் - முழு ஆதரவு\nஓபரா 11 மற்றும் மேல் - முழு ஆதரவு\nசபாரி 5 மற்றும் மேல் - முழு ஆதரவு\nகுரோம் - முழு ஆதரவு\nIE9 மற்றும் மேல் - முழு ஆதரவு\nIE8 - சரிவுகள், வட்டமான மூலைகளிலும், அனிமேஷன் இல்லை ஆதரவு\nஎன்ன மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nசிறந்த, இந்த நான் தேவை சரியாக என்ன சிறப்பு உருப்படியை வாழ்த்துக்கள் அதே.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n28 ஜூன் 12 உருவாக்கப்பட்டது\nIE8, IE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், கோப்புகள்\nஇணையவழி, அனைத்து பொருட்கள், துருத்தி, css3, தரவு, தரவு கட்டங்கள், தரவு அட்டவணை, விஸ்தரிக்கலாம், கட்டங்கள், திரவ அமைப்பு, விலை அட்டவணை, பதிலளிக்க, அட்டவணை, அட்டவணைகள், குறிப்புகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/diy-sunscreen-recipes-to-protect-your-skin-fro-harsh-sunlight-016742.html", "date_download": "2018-06-18T02:22:13Z", "digest": "sha1:7LUWSSW3RZXMN6HTUY2PHLFORPKLKJVR", "length": 15684, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "சன் ஸ்க்ரீன் லோஷன் எப்படி நீங்களே வீட்டிலேயே தயாரிக்கலாம் தெரியுமா? | DIY Sunscreen Recipes To Protect Your Skin From The Harsh Sunlight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சன் ஸ்க்ரீன் லோஷன் எப்படி நீங்களே வீட்டிலேயே தயாரிக்கலாம் தெரியுமா\nசன் ஸ்க்ரீன் லோஷன் எப்படி நீங்களே வீட்டிலேயே ��யாரிக்கலாம் தெரியுமா\nவீட்டிற்கு வெளியே செல்லவேண்டுமெனில் சன்ஸ்கிரீன் என்பதை தவறாமல் நாம் சருமத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சன்ஸ்கிரீன்கள் செயற்கை வேதிப்பொருட்களையும், கனிமங்களையும் உள்ளடக்கியதென்று உங்களுக்கு தெரியுமா\nமேலும் இவை பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இவை அவொபென்சென், பி ஏ பி ஏ (PABA), மற்றும் பென்ஸோபெனோன் ஆகிய வேதிப்பொருட்களை கொண்டுள்ளது.\nஇந்த வேதிப்பொருட்கள் உங்கள் உடலின் ட என் ஏ விற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. டி என் ஏ வை பாதிக்கும் மரபணு மாற்றக்காரணிகளாக (mutagens) அறியப்படுகிறது.\nஇத்தகு காரணங்களால் வீட்டில் இயற்கையான முறையில் தயாரிக்கும் சன்ஸ்கிரீன்களே சிறந்தவர்களாக கருதப்படுகிறது, மேலும் இவை பக்கவிளைவுகள் ஏதுமின்றி சிறப்பானதாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது.\nவெயிலில் அதிகம் சுற்றி சருமம் ரொம்ப எரியுதா\nமேலும் நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் பொருட்களில் உள்ள நச்சுப்பொருட்கள் அல்லது நாளமில்லா சுரப்பிகள் போன்ற வேதிப்பொருட்கள் தோல் புற்றுநோய்க்கு ஆளாக்கும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் உங்கள் சருமத்தின் கதிரியக்க உற்பத்தியை தடுக்கிறது.\nஅதனால் கடையில் வாங்கும் சன்ஸ்கிரீன்களை உபயோகிப்பதை தவிர்த்து விட்டு வீட்டிலேயே தயாரிக்கும் முறையை பின்பற்றுங்கள். இந்த கட்டுரையில் சிறந்த முறையில் வீட்டிலேயே தயாரிக்க கூடிய சன்ஸ்கிரீன்களை பட்டியலிட்டிருக்கிறோம். படித்து பார்த்து அவற்றை தயாரிக்கும் முறையை அறிந்து உங்கள் வீட்டிலேயே சிறந்த சன்ஸ்கிரீன் தயாரிப்புகளை செய்து உபயோகியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஷியா பட்டர் - 1/2 கப்\nஜிங்க் ஆச்ஸைட் - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - 1 கப்\nமற்றும் ½ கப் வடிகட்டிய தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.\nமேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு ஜாரில் ஒன்றாக கலந்து கொள்ளவும், அதை நன்கு கலக்கியவுடன், குளிர்பதமான இடத்தில் வைக்கவும். இது மிகச்சிறந்த சன்ஸ்கிரீன் தயாரிப்பாக விளங்கும்.\nஷியா (Shea) பட்டர் :\nஷியா (Shea) வெண்ணெய் சூரியக்கதிர்களை தடுக்கும் வல்லமை கொண்டது. இது சிறந்த மாய்ஸ்ட்ரைஸராக இருப்பதோடு அற்புதமான சன்ஸ்கிரீனாகவும் இருக்கும்.\nஉங்கள் உடல் முழுவதும் இதை பூசுவதால் சூரியனின் கேடுவிளைவிக்கும் புற ஊதாக்கதிர்களின் விளைவுகள் இருக்காது. நீங்களே வீட்டில் தயாரிக்கக்கூடிய சன்ஸ்கிரீன்களில் சிறப்பான ஒன்றாக திகழும் இதை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.\nஇது மிக விரைவாக செய்யக்கூடிய சன்ஸ்கிரீன். சிட்ரஸ் எண்ணெய் உள்ளடக்கமில்லாத இயற்கையான பாடி லோஷன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இந்த லோஷனை இரண்டு கரண்டி ஜின்க் ஆக்ஸைடோடு கலக்கவும். இது உங்கள் சருமத்தை கேடுவிளைவிக்கும் சூரிய புறஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.\nதேயிலை மிகச்சிறந்த சூரியக்கதிர் தடுப்பானாக இருக்கிறது. இரண்டு கரண்டி தேயிலையை எடுத்து, அரை கப் தண்ணீரில் ஓரிரவு முழுவதும் ஊறவைக்கவும்.\nமறுநாள் காலையில் தேயிலை தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரித்துக்கொள்ளவும். இந்த தண்ணீர் சிறந்த புறஊதாக்கதிர்களை தடுக்கும் காவலாக இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.\nமிகச்சிறந்த வீட்டில் தயாரிக்க கூடிய சன்ஸ்கிரீன் தயாரிப்புகளில் நீங்கள் எளிதில் செய்யக்கூடியது.\nகோதுமை எண்ணெய் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, மிகச்சிறந்த சன்ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது. இது இயற்கையாகவே எஸ்.பி.எப் (SPF) அளவு 20 வரை இருக்கிறது. மேலும் இது சூரியக்கதிர்களிடம் இருந்து காக்கும் லோஷனாகவும் விளங்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன்ல ஏன் மஞ்சள் கலந்து சாப்பிடணும்னு தெரியுமா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nவெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் ���ில ஃபேஸ் பேக்குகள்\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…\nRead more about: beauty tips skin care அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு\nAug 16, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது\nதிருநங்கையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா... முடியுமென நிரூபித்துக் காட்டிய முதல் திருந\nகர்பிணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருக்கும் குழந்தை திருட்டு....\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/fact-about-the-changes-occurred-our-planet-earth-017154.html", "date_download": "2018-06-18T02:22:10Z", "digest": "sha1:TGINS266LQZCO72IZHBCU4GVP2XEHEMZ", "length": 12320, "nlines": 132, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகை பற்றி பலரும் அறியாத 8 வியப்பூட்டும் உண்மைகள்! | Fact About The Changes Occurred in Our Planet Earth! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உலகை பற்றி பலரும் அறியாத 8 வியப்பூட்டும் உண்மைகள்\nஉலகை பற்றி பலரும் அறியாத 8 வியப்பூட்டும் உண்மைகள்\nஎரிமலை வெடித்த சில நொடிகளில் ஆயிரம் பேர் மரணிக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.. எரிமலை குழம்பு மட்டும் தான் அதற்கான காரணமாக இருக்க வேண்டும் என்பதில்லை. அமேசான் மழைக்காடுகளில் இன்னும் ஆராயப்படாத, மனிதனின் காலடி படாத பகுதிகள் இன்னமும் இருக்கின்றன.\nஉலகிலேயே மிக வேகமாக அழிய போகும் இனமான நாம், இந்த உலகை பற்றி அறிந்துக் கொள்ளாத ஏராளமான உண்மைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவன...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், கனடாவில் இருக்கும் புவியீர்ப்பு சக்தி குறைவானது என அறியப்படுகிறது. இந்த வித்தியாசமான நிகழ்வை 1960ல் தான் கண்டுபிடித்தனர்.\nபூமியின் அடியில் ஒரு நெருப்பு நீர் பாறை இருக்கிறது. அதை அடர் குழம்பு (மாக்மா - Magma) என கூறுவார். எரிமலை வெடிக்கும் அது தான் எரிமலை குழம்பாக வெளிவருகிறது.\n1986ல் கேமரூனில் நடந்த ஒரு எரிமலை வெடிப்பின் போது, அதிலிருந்து வெளியான CO2 புகையால் ஓரிரு நிமிடத்தில் 1746 பேர் பலியாகினர்.\nஅமேசான் மழைக்காடு உலகிலே பெரியவர், அடர்த்தியானவை. அதில் பெரும் பகுதிகள் இன்னும் அச்சத்தின் காரணமாக ஆராயப்படாமல் இருக்கின்றன. அமேசான் மழைக்காடு 25 இலட்சத்திற்கும் மேலான பல வகை உயிரினங்கள், பூச்சி வகைகளுக்கு தாய் மடியாகும்.\n2008ல் நார்வே அமேசான் மழைக்காடுகளை காக்க நூறு கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தது.\nஉலகில் மிகவும் குளிரான பகுதி அண்டார்டிகாவில் இருக்கும் ஹை ரிட்ஜ் எனும் பகுதியாகும். இப்பகுதியின் வெட்பநிலை 133 டிகிரி ஃபாரன்ஹீட் , அதாவது -93.2 டிகிரி செல்சியஸ்.\nஉலகில் இருக்கும் பழமையான பொருளாக காணப்படுவது, ஆஸ்திரேலியாவின் இருக்கும் ஆறாயிரம் டன் எடை கொண்ட புற்கள் ஆகும். இவரி ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானவை என அறியப்படுகிறது.\nசுனாமி வரப்போகிறது என்பதை நாம் அறிய ஒரு வழி இருக்கிறது. சுனாமி வருவதற்கு முன், அந்த கடற்கரையில் திடீரென நீர் சில மீட்டர்கள் உள்வாங்கும். இதை வைத்து அங்கே சுனாமி வரப் போகிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன்ல ஏன் மஞ்சள் கலந்து சாப்பிடணும்னு தெரியுமா\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \nபெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண்ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க\nஇரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா\nஇதெல்லாம் நீங்க ரஷ்யாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு\nநீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது\nகுண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nகர்பிணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருக்கும் குழந்தை திருட்டு....\nஏன் கிருஷ்ணர் தலையில மயிலிறகு வெச்சிருக்காருன்னு தெரியுமா\nமனிதன் இறப்பதற்கு முன் அவனுடைய கண்ணுக்கு முன்னால் என்னவெல்லாம் தெரியும்\nகருக்கலைப்பு செய்ய பண்டைய காலங்களில் கடைபிடித்து அதிர்ச்சியளிக்கும் முறைகள்\nRead more about: insync pulse facts உலக நடப்புகள் சுவாரஸ்யங்கள் உண்மைகள்\nSep 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது... இப்படி டெஸ்ட் பண்ணுங்க...\nவிந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்\nகுண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/muslim-baby-names/baby-boy-waail", "date_download": "2018-06-18T02:13:52Z", "digest": "sha1:PAOC7JOFRTMP7TYBAWWCE4BO4KDDVYA3", "length": 9298, "nlines": 319, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Waa'il Baby Boy. Baby names list - Muslim Baby Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் கு���ந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t5111-topic", "date_download": "2018-06-18T02:29:51Z", "digest": "sha1:PZ2ZIQ344J6WR3XFVLZD776SQNWFQOWX", "length": 13675, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகை சினேகாவில் தொடங்கியது அசினிக்கும் மாறுகிறது", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nநடிகை சினேகாவில் தொடங்கியது அசினிக்கும் மாறுகிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகை சினேகாவில் தொடங்கியது அசினிக்கும் மாறுகிறது\nRe: நடிகை சினேகாவில் தொடங்கியது அசினிக்கும் மாறுகிறது\nRe: நடிகை சினேகாவில் தொடங்கியது அசினிக்கும் மாறுகிறது\nRe: நடிகை சினேகாவில் தொடங்கியது அசினிக்கும் மாறுகிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/busfarehike-across-tamilnadu-protest-for-students/", "date_download": "2018-06-18T01:40:33Z", "digest": "sha1:OFIIM6V5WVIWXHXPEMJ4HC5M7QIKQW7V", "length": 12204, "nlines": 97, "source_domain": "kollywood7.com", "title": "பஸ் கட்டண உயர்வை கண்ட���த்து தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர்கள் போராட்டம் – Kollywood News", "raw_content": "\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர்கள் போராட்டம்\nதமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டண உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமாணவர்களுக்கு பஸ் பாஸ் நீடிக்கும் எனவும் அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.\nஆனாலும் மாணவர்கள் கட்டண உயர்வை குறைக்காமல் திரும்ப மாட்டோம் என கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n* ஈரோட்டில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம், போக்குவரத்து பாதிப்பு\n*பேருந்து கட்டணம் தொடர்பான மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரிக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.\n* புதுக்கோட்டை மன்னர் அரசு கலை கல்லூரிக்கும் வரும் ஞாயிறு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n* திண்டுக்கல்: எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்\n* சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n* புதுக்கோட்டை: இச்சடியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; மறியலால் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n* கோவை: பேருந்து கட்டண உயர்வை கண்டித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n* காரைக்குடி பள்ளத்தூர் சீதாலெட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகள், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2- வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n* சிவகங்கை: காரைக்குடி அமராவதி புதூர் தனியார் பொறியியல் கல்லூரி் மாணவர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, காரைக்குடி – தேவக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.\n* உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மதுரை சவுராஸ்ட்ரா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n* கும்பகோணம் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000 பேர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n* புதுச்சேரி: பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பேருந்து நிலைய வாயில் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கைது\n* நாகை: தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகை பாரதிதாசன் பல்கலைகழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n* நெல்லை: சங்கரன் கோவிலில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபள்ளி மாணவியை மயக்கி உல்லாசம் அனுபவித்த மதபோதகர்\nகுக்கர் சின்னம்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி கைது காரணம் என்ன\nநெட்வொர்க்கிற்கு இடையேயான போட்டியில் ஏர்டெல் அறிவித்த அதிரடி ஆஃபர்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – ��ுதல்வர் குமாரசாமி\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/09/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-18T01:49:52Z", "digest": "sha1:DTRETBRPD5UQ4ZYPXQPYKZUIATG75HMZ", "length": 7929, "nlines": 52, "source_domain": "plotenews.com", "title": "வடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல்\nடிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக அவரைச் சந்தித்த தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.\nவெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய்-யங்இ ‘வரும் மே மாதவாக்கில் டிரம்ப் வடகொரிய அதிபரை நேரில் சந்திப்பார்’ என்று தெரிவித்தார்.\nவட கொரிய கோட்டையில் சவால் விட்டு நுழைந்த குஜராத் இளைஞர்\n கடந்த வாரம் பியாங்யாங்கில் கிம் ஜாங்-உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரிய குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.\n‘வடகொரியா அதிபர் உடனான சந்திப்பு குறித்து நாங்கள் டிரம்ப் இடம் விவரித்தோம். கிம் அணு ஆயுத நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதையும் தெரிவித்தோம் என்று சங் தெரிவித்தார்.\nசங் உய்-யங் இந்த வாரம் வடகொரியா அதிபரை சந்தித்த குழுவில் இருந்தார்\n‘இனிமேல் வடகொரியா அணு ஆயுத சோதனை எதிலும் ஈடுபடாது என்று எங்களிடம் கிம் உறுதியளித்தார் என்று கூறிய சங் ‘நிரந்தர அணு ஆயுத நீக்கம் செய்வதற்காக வரும் மே மாதம் கிம் ஜாங்-உன் உடன் நேரடிச் சந்திப்பு நடத்தவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார் என்று கூறினார்.\nபிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொண்டபின் இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ளது.\nஎனினும் வடகொரியாவின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\n« முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=78575", "date_download": "2018-06-18T01:47:19Z", "digest": "sha1:H24E7LH7IMXHDC3NGMBDT5RUAXNOI7XR", "length": 2539, "nlines": 17, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருது\nஇந்திய வம்சாளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளதாக அமெரிக்காவின் மார்கோனி சொசைட்டி அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் ரேடியோவை கண்டுபிடித்த விஞ்ஞானியான மார்கோனியின் நினைவாக ஆண்டுதோறும் பல ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரைச் சேர்ந்த அனந்த தீர்த்த சுரேஷ் என்பவர் கூகுள் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக நியூயார்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பால் பரன் இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாடர்ன் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இந்திய வம்சாவளியான தாமஸ் காய்லத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் அருண் நேந்திரவல்லி என்பவருக்கு டிஜிட்டல் வீடியோ டெக்னாலஜி துறையில் மார்கோனி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2010/10/animated-favicon_05.html", "date_download": "2018-06-18T01:45:43Z", "digest": "sha1:5MHYZPYXWKTDVJX6GEAVNJA2VRFYGRF2", "length": 13457, "nlines": 141, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "உங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர ~ வந்தேமாதரம்", "raw_content": "\nஉங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர\nபிளாக் வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு விரும்பிய படத்தை FAVICON களாக அவர்களின் பிளாக்குகளில் வைத்து உள்ளனர். (அப்படி எந்த படத்தையும் வைக்காதவர்களுக்கு பிளாக்கரின்\nநிலையான படமான B என்ற படம் மட்டுமே தெரியும் அது பார்ப்பதற்கு அழகற்று இருக்கும்.) ஆனால் நாம் ஏதேனும் படத்தை மட்டுமே வைக்கமுடியும். நம் தளத்தின் பெயரை படமாக மாற்றி வைத்தாலும் ஓரிரண்டு எழுத்துக்களை மட்டுமே சேர்க்க முடியும். முழு பெயரையும் வைக்க முடியாது. எப்படி நம் தளத்தில் ANIMATED SCROLING TEXT பெவிகானாக மாற்றுவது என்று பார்ப்போம்.\nகீழே உள்ள படத்தை பாருங்கள் நான் பெவிகானாக மாற்றிய படம் கீழே கொடுத்துள்ளேன் பார்க்கவும்.\nஇது போல் நமக்கு தேவையான படத்தையும், நம் தளத்தின் பெயரையும் கொடுத்து இதுபோல உருவாக்கி நம் பிளாக்கில் fevicon ஆக மாற்றி கொள்ளலாம்.\nஇதற்கு இந்த லிங்கில் Favicon Generator இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nமுதலில் உங்கள் படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.\nஅடுத்துள்ள கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் எழுத்துக்களை கொடுக்கவும்.\nமுடிவில் Generate Favicon என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.\nஇதில் நான் வட்டமிட்ட இடத்தில் உள்ள animated favicon.gif என்ற பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு Photobucket, flickr போன்ற Image host தளங்களுக்கு சென்று உங்கள் படத்திற்கான URL பெற்று கொள்ளவும்.\nஉங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\nDesign- Edit Html பகுதிக்கு சென்று இந்த வரியை கண்டு பிடிக்கவும்.\nகண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும்.\nஉதவிக்கு கீழே உள்ள படத்தை ப���ர்த்துகொள்ளவும்.\nஇது போல் சரியான இடத்தில் கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.\nஅவ்வளவு தான் உங்கள் Animated Scrollin Text Favicon உங்கள் பிளாக்கில் சேர்ந்து விட்டது.\nடிஸ்கி : இந்த Animated Scrollin Text Favicon குறிப்பிட்ட பிரவுசர்களில் Firefox, IE ஆகிய பிரவுசர்களில் மட்டும் உகந்ததாக உள்ளது. மற்ற பிரவுசர்களில் சரியாக அனிமேசன் வரவில்லை வெறும் படம் மட்டுமே வருகிறது.\nஇது என்ன புதுவிதமான உடற்பயிற்சியோ\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.\nசைவகொத்துப்பரோட்டா October 5, 2010 at 1:24 PM\nநல்ல பதிவு சசி ....வாழ்த்துகள்\nலொள்ளு குட்டீஸ் ,பதிவும் சூப்பர்.\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஉங்கள் கணினியை சுத்தமாக்க CCleaner - Latest versio...\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ...\nஜிமெயிலில் புதிய வசதி - Auto Advance\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nஉங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்\nYoutube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை ...\nகூகுளின் இன்ஸ்டன்ட் வசதியை செயல்படுத்த அல்லது நீக்...\nகணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க\nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nகூகுளில் புதுவசதி - Google Music India\nஐ போனில் உங்கள் பிளாக் எப்படி தெரிகிறது என பார்க்க...\nஇணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க...\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஒரே நிமிடத்தில் உங்கள் Contact Form உருவாக்க\nபிளாக்கர் பயன்பாட்டின் எல்லைகள் அறிவோம்\nஜிமெயிலை உங்கள் விருப்பம் போல் அழகாக்கலாம்\nஉங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை...\nஉங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா, இல்லையா\nPDF பைல்களை தே��ைக்கு ஏற்ப திருப்பி கொள்ள\nஉங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வ...\nகுரோமில் உள்ளது போல் பயர்பாக்ஸிலும் Auto Fill Form...\nபுதியவர்களுக்காக: விருப்பமில்லாத தளங்களில் உள்ள F...\nதரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத...\nஉங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலா...\nபிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனைகளை நேரடியாக கூற...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nபிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க- ...\nபிளாக்கில் பதிவின் தலைப்பை வெவ்வேறு நிறங்களில் கொண...\nஅனைவருக்கும் பயனுள்ள கூகுளின் Url Shortener சேவை\nஉங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க\nஉங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர\nநம் பிளாக்கின் அனைத்து Followers-க்கும் ஒரே நேரத்த...\nஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviguru.com/News.php?id=1035", "date_download": "2018-06-18T01:36:04Z", "digest": "sha1:5KKTA4LFG3CZ77AYZL7XUCNRTB5R6AQE", "length": 4748, "nlines": 84, "source_domain": "www.kalviguru.com", "title": "மேனிலை முதலாமாண்டு மார்ச் 2018 க்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nமேல்நிலை செய்முறை தேர்வு படிவங்கள்\nமேனிலை முதலாமாண்டு மார்ச் 2018 க்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய\nமார்ச் 2018ல் நடைபெற்ற மேனிலை முதலாமாண்டு மாணாக்கர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே தங்களக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nசிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடு\nமேனிலை முதலாமாண்டு மார்ச் 2018 க்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய\nதொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் விவரம் கோருகிறது - பள்ளிக் கல்வித் துறை\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\n10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு\n+2 சிறப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு\nWhatsApp & TeleGram ல் உங்க���் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27862", "date_download": "2018-06-18T02:03:59Z", "digest": "sha1:XGB6JTJLU7BEZDSY4DSJJJWZACHFTIPP", "length": 10877, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் : காரணம் இதுவா | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nவிமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் : காரணம் இதுவா\nவிமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் : காரணம் இதுவா\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் , ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டித் தொடர்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇரு அணிகளுக்குமிடையில் தற்போது 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது. இன்று போட்டியின் 4 ஆவது நாளாகும்.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9 பேரடங்கிய இலங்கைக் குழுவினர், இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றிருந்தனர்.\nஇலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nவிளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்குசெல்ல முற்பட்டுள்ளதாகவும் இதனால் இ���ர்கள் அனைவரும் விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறித்த 9 வீரர்களையும் மீள அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, அனுமதியின்றி மேலும் பல ஒருநாள் கிரிக்கட் வீரர்கள் இந்தியா சென்றுள்ளமை குறித்து தெரியவந்துள்ள நிலையிலேயே, விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களை மீள அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் கட்டுநாயக்க விமானநிலையம் கிரிக்கெட் இந்தியா தயாசிறி ஜயசேகர\nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nமொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் ஞாயிறு மாலை நடைபெற்ற குழு எவ் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியை மெக்சிகோ அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது.\n2018-06-18 00:54:02 ஜேர்மனி கோல் மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nசமாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற குழு “ஈ” யிற்கான உலகக் கிண்ண காலபந்தாட்டப் போட்டியில் கோஸ்டாரிக்கா அணியை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் சேர்பியா வெற்றிகொண்டது.\n2018-06-17 20:58:05 சேர்பியா கோஸ்டாரிக்கா வெற்றி\nமெக்சிக்கோவை சந்திக்கும் நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி\nகூட்டுசம்மேளன கிண்ண அரை இறுதியில் வெற்றிகொண்ட மெக்சிகோவை நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி, லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண குழு எவ் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.\n2018-06-18 00:59:27 ஜேர்மனி மெக்சிகோ பிபா\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தின் நான்காம் நாளான இன்று பரபரப்பான மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.\n2018-06-17 19:11:03 பிரேஸில் சுவிட்சர்லாந்து பிபா\nபீபா போட்டிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.\n2018-06-17 18:52:23 ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொட���த்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-06-18T02:04:53Z", "digest": "sha1:HMVSANHBINTNDSFZUNDB2U6EREOJIDZO", "length": 4739, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பால் தெளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பால் தெளி\nபால் தெளி -க்காக தமிழ்\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பால் தெளி1பால் தெளி2\nஇறந்துபோனவரை எரித்த அல்லது புதைத்த இடத்தில் அடுத்த நாளில் அல்லது அதற்கடுத்த நாளில் பால் தெளித்துச் சடங்குசெய்தல்.\nபால் தெளி -க்காக தமிழ்\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பால் தெளி1பால் தெளி2\nஇறந்துபோனவரை எரித்த அல்லது புதைத்த இடத்தில் அடுத்த நாளில் அல்லது அதற்கடுத்த நாளில் பால் தெளித்துச் செய்யும் சடங்கு.\n‘பால் தெளியை நாளன்றைக்குத்தான் செய்ய வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/", "date_download": "2018-06-18T01:51:09Z", "digest": "sha1:K3VKDQPQSQUCEQWVAAVHK4IOODENSASI", "length": 20104, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன் - Issue date - 24 June 2018", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதனியார் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது அவசியத்திலும் அவசியம்\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nஉச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்... வேலைவாய்ப்பு குறையுமா\nசீனாவின் ‘ஒன் பெல்ட் - ஒன் ரோடு’ திட்டத்தை இந்தியா எதிர்ப்பது ஏன்\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nதங்கம் விலை இன்னும் உயருமா\nஇன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய சப்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஏ.டி.எம்-ல் வந்த கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாதா\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nநாணயம் விகடன் - 24 Jun, 2018\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநம்மில் பலரும் பல நோக்கங்களுக்காக முதலீட்டை மேற்கொள்கிறோம். சிலருக்கு சொந்த வீடு கட்டத் தேவையான பணத்தைச் சேர்ப்பது முக்கிய இலக்காக இருக்கும். இன்னும் சிலருக்கு 50 அல்லது 100 பவுன் நகை சேர்க்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும்...\nதங்கம் விலை இன்னும் உயருமா\nதங்கம் விலை மீண்டும் உயரும் என்கிற பேச்சு கிளம்பி யிருக்கிறது. தற்போது ரூ.24,952-ஆக இருக்கும் 24 காரட் தங்கம்...\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nஇந்த நிறுவனத்தில், மத்திய அரசின் பங்கு மூலதனம் 100% உள்ளது. இதில் 12 சதவிகிதப் பங்குகளை அதாவது...\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\n‘வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ என்கிற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி...\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது தொடர்பான முடிவெடுக்க சிலருக்கு வாரக் கணக்கிலோ...\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nபெண்கள் தங்கள் பணியில் முன்னேற்றம் காணத் தடையாய் இருக்கும் 12 பிரச்னைகள் என்னென்ன, அவற��றைத் தகர்த்தெறிவது எப்படி...\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nமாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வந்த கையோடு, நம்மில் பலர் பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்...\nஇந்த வாரம் காணப்பட்ட கலவையான சென்டிமென்ட்களே தொடர்ந்து நான்காவது வாரமாக சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைய உதவின. கடந்த வாரம் நாம் குறிப்பிட்டபடி, நிஃப்டி 10850 புள்ளிகளுக்கு மேலே செல்ல மீண்டும் தவறியதால், சந்தையின் போக்கு லேசான உயர்வுடனே இருந்தது...\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\nகடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால், அந்தக் கடன் நம் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிம்மதியைப் பறித்துவிடுமா என்பதைக் கடன் வாங்கும்முன் யோசித்தால், கடன் வலையில் சிக்காமல் தப்பித்துவிட முடியும்...\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nஐ.ஏ.எஸ் பணியிடங்கள் கார்ப்பரேட்டுக்கு குத்தகை\nநம் தேசத்துக்கான கொள்கைகளை வகுக்கக் கூடிய மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவியில், பழுத்த அனுபவம்வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது, 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வழக்கம்.\nஇதையும் மேலே இருக்கவன் பார்த்துக்குவானா\n‘தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிய��ன் சொத்து விவரங்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அவரது பதவிக்கு மட்டுமல்ல, வேறு சில அமைச்சர்களின் பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அலறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2018/01/aibsnlpwa-district-branch-monthly.html", "date_download": "2018-06-18T02:23:15Z", "digest": "sha1:3INYVCTMVAVEMNPNEH7AFQXOYF5N2WAX", "length": 10550, "nlines": 103, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE", "raw_content": "\nபுதுச்சேரியில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம்\nஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 13-01-2018 அன்று நடந்தது. திரு.M.V.ராமகிருஷ்ணன் தலைவர் தலைமை தாங்கினார். 62 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.\nஇம்மாதத்தில் குடும்ப ஓய்வூதியர்கள் திருமதி.K.ஜெயலக்ஷ்மி, B..அமரஜோதி, A..சகாயமேரி, K..இளமதி, R.கனகவள்ளி ஓய்வுபெற்ற திரு.R..மோகன்ராஜ், TM,, திரு.C..மோகன்,SDE, திரு.D..வெங்கடேசன், TM ஆகிய 8 பேர்கள் நமது சங்கத்தில் ஆயுள்சந்தா உறுப்பினராக இணைந்தனர். அவர்களுக்கு கைத்தறித்துண்டு அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். இவரையும் சேர்த்து தற்போது ஆயுள்சந்தா உறுப்பினர் சேர்ப்பு 228 ஆனது. ஆண்டுசந்தா உறுப்பினர் இல்லை. ஆயுள்சந்தா உறுப்பினர்கள் 220-ஐ தாண்டி 228 ஆக உயர்ந்திருக்கிறோம் என்றும் புதுச்சேரியில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதன்மைச் சங்கமாக நமது சங்கம் உள்ளது என செயலர் அறிவித்தவுடன் அவை கைதட்டி பாராட்டியது.\nகூட்டத்தில் சென்ற கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் போன 5 தோழர்களுக்கு ஒரு கிப்ட்பேக் தந்தும் சால்வை அணிவித்தும் கெளரவப் படுத்தப்பட்டனர். அக்டோபர் முதல் டிசம்பர்-2017 வரையிலான மாவட்டச் சங்க செயல்பாட்டறிக்கையினை செயலர் வாசித்தார், அவை ஒப்புதல் தந்தது. நிரந்தர ஊழியரான திரு.குட்டிகுமரன் விபத்தில் உயிரிழந்ததால் அவருடைய மனைவிக்கு நிதிதிரட்டி அளிக்க நமது சங்க சார்பாக ரூ.25,000 அளிக்கப்பட்டது. அகில இந்திய மாநாட்டிற்கு ரூ.50-ஐ ஒவ்வொரு உறுப்பினரும் தரவேண்டும் என செயலர் கோரியவுடன் சிலர் உடனே வழங்கினர். பிறகு தருவதாக சிலர் கூறினார்கள். மாநில் செயற்குழுவை புதுச்சேரியில் நடத்திட ஒரு ஆயத்தக் கூட்டத்தை செயற்குழு மூலம் விவாதித்து முடிவெடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\nமெடிக்கல் அலவன்சு கிடைக்காதவர்கள் பற்றி பெயர்கள் பெறப்பட்டது. ஆயுள்சந்தா செலுத்திய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.\nஉறுப்பினரின் பிறந்த தேதியன்று காலையில் அவர்களுக்கு சங்க சார்பாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் முறையை கடைப்பிடித்து டிசம்பர் மாதத்தில் 08 தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் திரு. N பட்டாபி, S..சதாசிவம், மாநில உதவி பொருளாளர், ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவுச் செய்தனர். பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.\nஇன்று உள்ளத்தில் பொங்கும் ஆனந்தம், மகிழ்ச்சி , குத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/09/blog-post_29.html", "date_download": "2018-06-18T02:14:37Z", "digest": "sha1:MILNGTMRU7TTBJ443TG4POW2QJE7E22O", "length": 7541, "nlines": 128, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nசெப்டம்பர் மாத வைப்பு நிதி விரைவில் பட்டுவாடா\nசெய்யப்படும் என மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஎனவே வைப்புநிதி விண்ணப்பித்தவர்கள் அதனை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 02/10/2016க்கு மேல்\nவிண்ணப்பிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து\nஅக்டோபர் மாத பட்டுவாடா செய்யப்படும்.\n01/10/2016 முதல் IDA 5.5 சதம் உயர்ந்துள்ளது. இத்த...\nஒப்பந்த ஊழியர் VDAவிலைவாசிப்படி உயர்வு 01/10/2016 ...\nஇசையரசி நூற்றாண்டு விழா காரைக்குடி கம்பன் கழகம் வ...\nவீடு வரை உறவு...சென்னைக் கூட்டுறவு சங்க நிலத்தில் ...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் இன்று 30/09/2016 காரைக்...\nவைப்பு நிதி பட்டுவாடா செப்டம்பர் மாத வைப்பு நிதி ...\nஇருந்தால் இருந்தோம்... எழுந்தால்.. டெல்லியில் நடைப...\nஇன்குலாப்... ஜிந்தாபாத்...1928.. நவம்பர்.. தோழர் ப...\nநியாயம் வெல்லும் பரமக்குடி... தமிழகத்தில் சாதி மோ...\nகாரைக்குடித் துணை நிர்வாகமே..விதிகளை வீதியில் தள்ள...\nவீழ்ந்து விட்டோம்... விழாக்களில்... இந்த மாதம் வைப...\nஇரங்கல் திருமதி.மாலதி சுப்பராயன் NFTE மாநிலப்பொருள...\nகாரைக்குடியில் TMTCLU கலைப்பு மஸ்தூராகப் பணி பு...\nகண்ணிருந்தும்... BSNL அகன்ற அலைவரிசை இணைப்புக்கள...\nசைவம் இன்று 22/09/2016 தமிழகம் முழுவதும் நடைபெறவிர...\nசெய்திகள் 01/04/2002க்கு முன்பாக கிராமப்புற பகுதி...\nமலர்ந்த நினைவுகள் 68 போராட்ட வீரர் அண்ணாமலை அவர்கள...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு நமது சங்கங்களின் தொடர் ...\n68.. போராட்டமல்ல... போர்க்களம்... 68... நினைவலைகள்...\nமகாகவி பாரதி விழா தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம...\nநீரும்... நெருப்பும்... நீரைக் கேட்டால்...நெருப்பை...\nகுலசாமி... அறிவென்னும் அகந்தை கொண்டவன்... வெள்ளை ச...\nJTO காலியிடங்கள் 24/09/2016 அன்று நடைபெறவுள்ள JTO...\nஒழிந்தது...ஓய்வூதியச்சுமை... BSNL ஊழியர்களின் ஓய்வ...\nவரலாற்றின் பொன்னெழுத்துக்கள் செப்டம்பர் 19,1968 ...\nதமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம் தமிழகத்தில் ...\nநிலுவைப் பிடித்த விலக்கு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...\nகெடுப்பார் இல்லானுங் கெடும்..தோழர்.பட்டாபி அவர்களு...\n 1968... 1968...மத்திய அரசு ஊழியர் ...\n2015-16 JTO இலாக்காத்தேர்வு 2015-16ம் ஆண்டிற்கான ...\nஊக்கத்தொகை புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை பு...\nதுதியோசையும்... துன்ப ஓசையும்... வேலூர் மாநில மாந...\nவஞ்சிக்கப்பட்ட வ.உ.சி., 26/10/1936 - தூத்துக்குடி...\nபிள்ளையார் சுழி... 05/09/2016 அன்று போனஸ் குழுக்க...\nரோஜாவின் அரும்பு புனிதரான அன்னை தெரேசா ரோஜாவின் அ...\nபோ... செப்டம்பர்...செப்டம்பர் மாதம்...பல நாடுகளில்...\nபொறுத்தது போதும்... கருத்த கரங்களே.. உழைக்கும் கரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2017/05/blog-post_24.html", "date_download": "2018-06-18T02:16:49Z", "digest": "sha1:6KIKC67Z6KAWORTEEH2KI6EA5YWZOYBQ", "length": 8481, "nlines": 141, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nமறுஅறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 09/07/2017\nதேர்வுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதேர்வு நடைபெறும் நாள் : 20/08/2017\nவிண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 15/06/2017\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 15/07/2017\nபத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்…\n2016ம் ஆண்டிற்கான ஆளெடுப்பாக நடத்தப்படும்..\nதேர்வு அந்தந்த மாநிலத்தலைநகரில்.. நடைபெறும்…\nதேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.\nநமது துறையில் பெரும்பான்மையான GR’D தோழர்கள்\nபத்தாம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள்தான்.\nஎனவே தற்போதைய தேர்வு அறிவிப்பால்\nஅடிமட்ட ஊழியர்களுக்கு யாதொரு பலனுமில்லை.\nஒரு கட்டமாக ஒரு சிறப்புத்தேர்வு நடத்தினால் மட்டுமே\nஉத்தியோகத்தில் ஏக்க நிலையிலும் உள்ள\nஅடிமட்ட RM/GR’D ஊழியர்கள் பலன் பெறுவர்...\nபணிநிறைவு வாழ்த்துக்கள் இன்று 31/05/2017 காரைக்குட...\nசெயற்கைக்கோள் தொலைபேச�� சேவை இந்தியாவில் இராணுவம் ம...\nகவன ஈர்ப்பு நாள் BSNL ஊழியர்களுக்குஉடனடியாகஊதியமாற...\nபணிவிழா சிறக்கட்டும்…இன்று27/05/2017 புதுகை நகரில்...\nபோய் வா நதியலையே…கவிஞர் நா.காமராசன் பூவெடுத்துமாலை...\nBSNL அருங்காட்சியகம்சென்னை RTTC அருங்காட்சியகம் ச...\n3வது ஊதிய திருத்தம்THIRD WAGE REVISION பொதுத்துறை ...\nNFTCL... தர்ணாதமிழகத்தலைநகர்… சென்னையில்… சேப்பாக்...\nபணி நிறைவு விழாதோழர்.ஆசைத்தம்பி புதுக்கோட்டை NFTE ...\nஉணர்வுமிகு ஒப்பந்தஊழியர் ஆர்ப்பாட்டம் NFTCL நெல்லை...\nNFTCL ஆர்ப்பாட்டம் நெல்லை மாநில செயற்குழுமுடிவின்ப...\nகாரைக்குடி நிர்வாகத்துடன் சந்திப்பு 18/05/2017 அன்...\nதோழர்.ஜெகன் பிறந்தநாள் விழா தோழர்.ஜெகன் அவர்களின்ப...\nNFTCL கிளை துவக்கம் இராமேஸ்வரத்தில்... 17/05/2017 ...\nஅவர்தான் ஜெகன்.. 1990… தோழர் ஜெகன்…கடைமட்டத்தோழியர...\nஉலகத்தொலைத்தொடர்பு நாள் ஹலோ… ஹலோ… சுகமா\nஅஞ்சலிதோழர்.V.K .பரமசிவம் இடதுசாரி சிந்தனையாளரும்…...\nஇளமை... நேர்மை... தலைமையாகட்டும்... மே– 17தோழர்.ஜ...\nNFTCL திருச்சி மாவட்டச்செயற்குழு NFTCL திருச்சிமா...\nமே 20 – NFTCL ஆர்ப்பாட்டம் ஒப்பந்தஊழியர்கள் பிரச்...\nNFTCL மாவட்டச்செயற்குழு தேசியத் தொலைத்தொடர்பு ஒப்ப...\nJCM தேசியக்குழுக்கூட்டம் உறுப்பினர் சரிபார்ப்புத்த...\nமே – 20 NFTCLஆர்ப்பாட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்கள்பி...\nமாவட்டச்செய்திமடல்CENVAT CREDIT விருது காரைக்குடி...\nNFTE இளைஞர் எழுச்சி தினம்… மே – 17 அன்புத்தலைவர் ஜ...\nமகிழ்ச்சி நிறைமார்க்ஸ் விழா... செயலாற்றல் மிக்கது....\nவளரட்டும் ரகுவம்சம்... 06/05/2017தோழர்.கடலூர் ரகு ...\nமாமேதை மார்க்ஸ் 200வது பிறந்த நாள் மனித குலத்தின்ம...\nNFTCL செயற்குழு முடிவுகள் NFTCL நெல்லை மாநிலச்செய...\nமார்க்ஸ்... 200 மனிதகுலத்தின் மாபெரும் சிந்தனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/30/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:35:30Z", "digest": "sha1:DCLZGVIXHBFYMAACJMVWVQXD77E4JELH", "length": 5821, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "சுண்டிக்குளம் சந்தியில் வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) த���ைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுண்டிக்குளம் சந்தியில் வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-\nஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமுச்சக்கரவண்டி, டிப்பர் ரக வாகனம் மற்றும் ஜீப் வண்டி ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட ஜீப் வண்டி, டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் முன்னாள் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.\nஇந்த விபத்தில் யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஜோன் செல்வகுமார் எனும் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n« மன்னாரில் மனித எலும்புகள் தொடர்ந்து மீட்பு- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=14ee637faca9431c0cdb93db25520232", "date_download": "2018-06-18T02:22:59Z", "digest": "sha1:XVCDV6KGI33B2F5MZDMSRE5IIVZ5MJHT", "length": 30544, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிக��ுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனிய��ன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்ப��் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=d646641d9ae057a86a0870fdac652bcb", "date_download": "2018-06-18T02:16:39Z", "digest": "sha1:GZUZUGYXO5QTRDBPZZAKLYUI42GRO4QN", "length": 30460, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்���ியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள�� ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2012/07/blog-post_06.html", "date_download": "2018-06-18T02:14:00Z", "digest": "sha1:MALYEUSOJM7BJGI2HC6EAZKVUCC2ZWWU", "length": 13775, "nlines": 111, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: நான் ஈ -- சினிமா விமர்சனம்", "raw_content": "\nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nதெலுங்கில் ராஜமௌலி முக்கியமான ஒரு இயக்குனர்.அவர் இயக்கியதில் பெரும்பாலும் வெற்றி படங்கள்.அவரது மாவீரன் (தெலுங்கு மகதீரா) எனக்கு பிடித்தது.இந்த நான் ஈ படத்தின் trailer சில மாதங்களுக்கு முன் முதல் முறை பார்த்த போதே நிச்சயம் இந்த படத்தை தியேட்டர் போய் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.ஆனால் பட ரிலீஸ் தள்ளி தள்ளி போய் ஒரு வழியாக இன்று வெளியானது.\nகதை trailer பார்த்தபோதே பலரை போல் எனக்கும் புரிந்து விட்டது.படம் பார்த்த போது நூறு சதவிகிதம் அதே கதை தான்.தன்னை கொன்றவனை ,தன் காதலியை அடைய நினைக்கும் வில்லனை நாயகன் ஈ உருவில் வந்து பழி வாங்குகிறான்.கதை எளிது தான்.ஆனால் காட்சிகள் அதற்கான ஐடியா லீட் ,கிராபிக்ஸ் எல்லாம் சேர்ந்து படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.இயக்குனரே கூட இந்த கதை போதும் காட்சிகளில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி விட்டதை போல் உள்ளது.படம் தொடங்கி நாயகனை காட்டியதுமே எப்போது இவன் இறந்து ஈயாவன் என்று ஆவல் வந்து விடுகிறது.\nஹீரோ நாண�� .(படத்திற்கும் ,இவர் பேருக்கும் என்ன ஒரு பொருத்தம்).பழைய பிரசாந்தையும் இன்னும் சில நடிகர்களையும் நினைவு படுத்துகிறார்.படத்தில் மொத்தமே ஒரு அறை மணி நேரமே உயிருடன் இருக்கிறார்.ஓவராக முக பாவங்கள் காட்டுகிறார்.ஹீரோயின் சமந்தா .அழகான முகம்.ஒன்று சிரிக்கிறார்.அல்லது முகத்தை சோகமாக வைத்துகொள்கிறார்.படத்தின் இன்னொரு பலம் வில்லன் கிச்சா சுதீப்.மனுஷன் பின்னி எடுத்துள்ளார்.படம் முழுக்க இவர் ராஜ்ஜியம் தான்.கூடவே ஆதித்யா.நிறைய தெலுங்கு முகங்கள்.படத்தை இரு மொழிகளில் எடுத்ததாக சொன்னாலும் முழுக்க தெலுங்கு வாயசைப்பு தெரிகிறது.பட்ஜெட் பிரச்சனை இல்லை.இரு மொழிகளிலும் எடுத்திருக்கலாம்.இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.முக்கால் வாசி படம் போன பிறகு ஒரு காட்சியில் சந்தானம் வருகிறார்.பிறகு படம் முடிந்து எழுத்துக்கள் ஓடும் போது சில காமெடி காட்சிகள் வருகிறது(நிறைய பேர் கவனிக்காமல் போய் விட்டார்கள்).படத்தின் வியாபாரத்திற்காக சந்தனத்தை போட்டிருப்பார்களோ என்னவோ\nஈ வில்லனை ஏர்போர்ட் செல்ல விடாமல் டிராபிக் ஜாம் ஏற்படுத்துவது,விபத்து ஏற்படுத்துவது,பணம் உள்ள லாக்கரை தீ மூட்டுவது,ஈ மருந்தை வில்லனையே குடிக்க வைப்பது , மந்திரவாதியை சமாளிப்பது,இறுதியில் வில்லனை கொள்வது என படம் முழுக்க ஐடியாக்கள் படத்தை நகர்த்தி செல்கின்றது...ஈடா ஈடா பாடல் சூப்பர்.மற்ற பாடல்கள் தெலுங்கு வாடை.குறை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா என்று யோசித்தால் அவ்வளவுதான்.மேலும் சில அறிந்த தமிழ் முகங்களை பயன்படுத்தி தமிழில் காட்சிகளை எடுத்திருந்தால் ஒரு படி மேலே இருந்திருக்கும். இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனருக்கு சபாஷ்.\nடிஸ்கி : படத்தை தியேட்டரில் பல காட்சிகளில் கை தட்டி விசில் அடித்து ரசிக்கிறார்கள்.அதனால் படம் தப்பித்து கொள்ளும் என்று நினைக்கிறன் .ஆனாலும் அடுத்த வாரம் பில்லா வருவதால் நிறைய அரங்குகளை ஆக்கிரமித்துகொள்ளும்.படத்தை ஜூனில் ரிலீஸ் செய்திருந்தால் ஒரு வேலை இன்னும் ஓடி இருக்கலாம்.தெலுங்கில் ஹிட் அடிக்கிறதா பார்போம்.\nதெரிஞ்ச கதையை சுவாரிசியமா எடுக்கிறது தான் பெரிய கஷ்டமே...அதை ராஜமௌலி ரொம்பவே நல்லா பண்ணி இருக்காருன்னு நினைக்கிறன்..\nஇங்கேயும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் தான் வந்து இருக்கு...\nகறை படுரதால நல்ல ��ிஷயம் நடந்தா கறை நல்லது தானே\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nஇன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை\nதமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3\nமணிரத்னம் ரசிகரே இது ஞாயமா \nபில்லா 2 தோல்வி ஏன் \nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2\nஇந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா \nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1\nசமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6955.html", "date_download": "2018-06-18T02:10:22Z", "digest": "sha1:2IG4JOC356YNCEHPE5N3NO6YSCW7BRVZ", "length": 5054, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இன்று ஓர் இறைவசனம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஓர் இறைவசனம் \\ இன்று ஓர் இறைவசனம்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஅல்லாஹ்வின் அன்பில் ஆண��ம், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஉரை : வேலூர் C.V.இம்ரான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 04-10-2017\nCategory: இன்று ஓர் இறைவசனம், சொர்க்கம் நரகம், பொதுவானவை, முக்கியமானது, வேலூர் CV.இம்ரான்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nபாலியல் தொல்லை நீங்க என்ன தீர்வு\nபுகை பிடிக்க தடைபோட்ட காங்கிரஸ்: ஆட்சியாளர்களின் மதி கெட்ட சட்டங்கள் ஓர் பார்வை(\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – மும்பை\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_4217.html", "date_download": "2018-06-18T01:32:44Z", "digest": "sha1:O5NFJHH2QDRBK4IPMTD45AEIXXN4V4O4", "length": 18135, "nlines": 237, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nகத்தார் தலைநகர் தோஹாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி 2006இல் நடந்தபோது அதை நினைவில் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆஸ்பயர் டவர் எனப்படும் இன்றைய டார்ச் ஹோட்டல். இதன் வடிவம் என்பது ஒலிம்பிக் டார்ச் போன்று உள்ளதும் இதன் பெயர் காரணத்திற்கு காரணம். இது காலிபா சர்வதேச ஸ்டேடியம் பக்கத்தில் இருக்கிறது. நான் வழக்கம்போல அந்த ஊரின் மிக பெரிய கட்டிடம் என்று தேடியபோது இதை காட்டினார்கள். முதலில் இதை புரிந்து கொள்ள கஷ்டபட்டாலும் முடிவில் உள்ளே சென்று பார்த்தபோது அதிசயமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது \nஇந்த டவரின் உள்ளே ஒரு விளையாட்டு முயுசியம், நான்கு தளத்தில் அபார்ட்மெண்ட், மூன்று தளத்தில் சுழலும் ஹோட்டல், இரண்டு தளத்தில் வேடிக்கை பார்க்கும் இடம் என்று உள்ளது, இதில் வேடிக்கை பார்க்கும் இடம் 781 அடி உயரத்தில் இருக்கிறது. இவ்வளவு உயரமான கட்டிடத்தில் இவ்வளவுதான் தளங்களா என்று கேட்பவர்களுக்கு மட்டும் கீழே இருக்கும் காணொளி ���து கட்டிடம் போல தெரிந்தாலும் ஒரு தூண் போன்ற அமைப்புக்கு நடு நடுவே தளங்கள் அமைத்திருக்கின்றனர், மற்றதெல்லாம் வெற்றிடம்தான். அதை சுற்றி வலை போல அழகுக்கு அமைத்து அதில் லைட் கொடுத்துள்ளனர், இதனால் இரவினில் வானவில்லை போல பல நிறங்களை காணலாம் \nஇதன் உச்சியில் டார்ச் போன்ற அமைப்பு உள்ளது, இதனால் இதன் முழு உயரம் 980 அடியாகும். ஆசிய விளையாட்டு போட்டி நடந்தபோது உச்சியில் அந்த ஜோதி எரிவது பல மைல்களுக்கு தெரியுமாம், இன்று உச்சியில் லைட் கொண்டு அது எரிவது போல செட் செய்து உள்ளனர். இதன் உச்சியில் சென்று நீங்கள் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் மணல் மணல்தான் \nஇந்த படம் பார்த்தால் உங்களுக்கே அதன் உச்சியில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்பது புரியும்.\nஒரு பாலைவன நாட்டில், அதுவும் மரங்கள் என்பது அரிதான ஒன்று, வெறும் பெட்ரோல் மட்டுமே கிடைக்கிறது என்கிறபோது அங்கு பார்த்த உயரமான கட்டிடங்கள் எல்லாம் ஏன் எல்லா வளமும் இருக்கும் நமது நாட்டில் இல்லை என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லா நாடுகளுக்கும் சென்று இந்த உயரம் தொடுவோம் பதிவு எழுதும்போது, இந்தியாவில் இப்படி சென்று வந்து ஒரு பதிவு எழுத முடியவில்லையே \nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2013 at 7:19 AM\n நான் முயற்சித்தும் முடியவில்லை... சரி பார்க்கவும்...)\nமிக்க நன்றி தனபாலன் சார் தமிழ் மணத்தில் இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை.....தங்களை விரைவில் தொடர்ப்பு கொள்கிறேன்.\n உங்களது கவிதைகள் வாசிக்கும்போது கிடைத்த மகிழ்ச்சி, இந்த டவர் பார்த்தபோது கிடைத்தது \nஜி+ மற்றும் முக நூலில் இணைத்துள்ளேன்\nஉடனடியாக பார்க்கிறேன்.....உங்களை g+ மற்றும் முகநூலில் இணைத்துக்கொள்வது எனக்குதான் பெருமை சார் \nகடுமையான சட்டத்தின் காரணமா எல்லாரும் எல்லா விதத்திலயும் தனி மனித ஒழுக்கத்தோடு வாழறாங்க... ஆனா, இங்க அப்படி இல்ல..., அதான் காரணம்..,\n இங்கு சட்டத்தை மீறுபவர்கள்தான் ஜாஸ்தி \nசின்னாளப் பட்டி சுங்குடிச் சேலை, நாமக்கல் கோழிமுட்டை யில் இருந்து தென்னாப்பிரிக்கா தங்கச் சுரங்கம் கத்தார் ஹோட்டல் வரை எல்லா இடங்களுக்கும் நேரடியாக சென்று பார்க்கும் அனுபவம்........ எல்லோருக்கும் கிடைக்காது, நீங்கள் லக்கி சார். எல்லா கட்டுரைகளும் அருமை. தொடருங்கள்\nதங்களது மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி சார் உண்மைதான் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்...... உங்களை போன்ற நண்பர்களை கொடுத்ததையும் சேர்த்து. நான் எழுதும் பதிவுகள் உங்களை கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி \nநன்றி தக்குடு...... அப்படியா தெரியாதே. அடுத்த முறை வரும்போது சொல்கிறேன், கண்டிப்பாக மீட் பண்ணலாம்.\nஉலகம் சுற்றும் வாலிபனய்யா நீர்....\nவாலிபன் என்று நீங்கள் சொன்ன கோவை குசும்பை மிகவும் ரசித்தேன் சதீஷ் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீ���் சென்...\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/45161/", "date_download": "2018-06-18T02:08:00Z", "digest": "sha1:NB22UQLZGFZSCG7Q4UUH5GYE4HCCJW2E", "length": 11506, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "கடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைகடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்\nகடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nஇதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்த செய்தி ஆங்கில நாளேடான தி ஹிந்து, மற்றும் தமிழ் நாளேடுகளான தினகரன் தினமலர், தினமணி,தமிழ் முரசு , மாலை முரசு, உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.\nதிருவல்லிக்கேணி ரூபாய் 1,66,090 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் மற்றும் சேலைகள் விநியோகம்\nசிங்காரத்தோப்பில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/famous-actress-who-gave-her-the-sexy-pose-for-the-famous-magazine-inside-the-photo/", "date_download": "2018-06-18T01:51:52Z", "digest": "sha1:OCQP5ONKMPCIVW2WFLXCQP27QEDP3RZW", "length": 7812, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபல பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிரபல பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை \nபிரபல பத்திரிக்கைக்���ு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை \nதற்போது சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை.பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியுடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றன.\nஅந்த வரிசையில் சமீபத்தில் கார்த்திக் நடித்த தீரன் படத்தின் கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங் பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.\nபடங்களை காட்டிலும் சமூக உடங்களில் கவரசியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தமிழில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் பிரபல மேக்சிம் நாளிதழுக்கு படு கவர்ச்சியாக போஸ்களை அல்லி வீசியுள்ளார்.\nPrevious articleநான் இனி நடிக்க மாட்டேன் என் மனைவிக்கு பிடிக்கவில்லை \nNext articleபல வருடங்களாக புதைந்த படையப்பா ரகசியம் கே.எஸ் ரவிக்குமார் கூறிய உண்மை \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் படத்தில் எதற்காக அந்த காட்சிகள் நீக்கப்பட்டன – வருத்தத்துடன் எடிட்டர்...\nமுதல் முறையாக தன் குட்டி தேவதையின் போட்டோவை வெளியிட்ட நிவின் பாலி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118603-whether-the-policeman-was-granted-leave-explains-deputy-commissioner.html", "date_download": "2018-06-18T01:35:56Z", "digest": "sha1:XW6HJAZUYU5TJH24LBOYH3SU2OIFGWMK", "length": 24644, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "'காவலர் பாரதிக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதா?'- நீண்ட விளக்கம் அளித்த துணை கமிஷனர் | Whether the policeman was granted leave?, explains Deputy Commissioner", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'காவலர் பாரதிக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதா'- நீண்ட விளக்கம் அளித்த துணை கமிஷனர்\n'போலீஸ் வேலை எனக்குப் பிடிக்கவில்லை' என்று முகநூல் வீடியோவில் பேசிய காவலர் பாரதியின் குமுறலுக்கு, போலீஸ் உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\n \"என் பெயர் பாரதி. சொந்த ஊர் மதுரை. இப்போது நான், சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறேன். சில நாள்களுக்கு முன், என் மகனுக்கு காலில் அடிபட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது. விடுப்பு கேட்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன், மறுத்தார். பின்னர் உதவி கமிஷனர், துணை கமிஷனர் என்று ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்தேன், அனைவருமே மறுத்தனர். விடுப்பு கிடைக்கவில்லை. நானே 10 நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் மகனைப் பார்த்துவிட்டு, பணிக்கு வந்தேன். 'உனக்கு இங்கு வேலை இல்லை' என்று சொல்லிவிட்டார்கள். மற்ற காவலர்கள் போல சுட்டுக்கொண்டு சாகாமல், ஊருக்குப் போய் விவசாயம் செய்தோ அல்லது கடை வைத்தோ நான் பிழைத்துக் கொள்கிறேன்\" இவ்வாறு காவலர் பாரதி, அந்த வீடியோவில் பேசியிருந்தார். போலீஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை உண்டு பண்ணியது. பெரிய அளவிலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மவுண்ட் போலீஸ் துணை கமிஷனர் எம்.எஸ்.முத்துசாமி, இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்... சம்பவ இடத்திலேயே பலியான 3 மாத கர்ப்பிணிப் பெண்\nஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்... 3 மாத கர்ப்பிணிப் பெண் பலி.. 3 months pregnant woman has been killed by police in helmet check up\n\"பாரதி என்பவர், இரண்டாம் நிலைக் காவலராக சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்தார். இவர், ஒரு வீடியோவை முகநூலில் பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோவில், தன் குழந்தை���்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பு கேட்டதாகவும், பலமுறை கேட்டும் விடுப்பு மறுக்கப்பட்டதால், போலீஸ் வேலையை விட்டுவிட்டு கடை வைத்து பிழைத்துக்கொள்வதே மேல் என்று சொல்வதாகவும் ஒரு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளார். காவலர் பாரதி 28.12.2017 அன்று, ஆய்வாளரிடம் தற்செயல் விடுப்பு கோரியுள்ளார். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட 12 நாள்கள் தற்செயல் விடுப்பையும் 7 நாள்கள் அனுமதி விடுப்பையும் அவர் ஏற்கெனவே எடுத்துவிட்ட காரணத்தால், மேற்கொண்டு அவருக்கு தற்செயல் விடுப்பு வழங்க வாய்ப்பில்லை. எனினும், தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக விடுப்புக் கேட்டதால், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், காவலர் பாரதிக்கு 28.12.2017 அன்று மருத்துவ விடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளார்.\nமருத்துவ விடுப்பில் சென்ற பாரதி, மருத்துவ விடுப்பை முடித்தும் காவல்நிலையத்துக்கு பணிக்கு வராமல் இருந்துள்ளார். 21 நாள்களுக்கு மேல் தொடர்ந்து பணிக்கு (அறிக்கை செய்யாமல்) வராமல் இருந்ததால், காவல்துறை நடைமுறை ஆணை 95(1) -ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் ந.க.எண்.விடுப்பு (தெ)/90/1136/2018, தெ.ம.ஆணை எண்.52/2018, நாள் 22.01.2018 விட்டோடியாக அறிவிக்கப்பட்டார். அந்த ஆணையை அவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் அலுவலக தொடர்புக்காக குறிப்பிட்டிருந்த காஞ்சிபுரம் வீட்டு முகவரி தவறு எனத் தெரியவந்தது. மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்பே தனது வாடகை வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றதாகவும், கிராம நிர்வாக அலுவலர் 20.02.2018 அன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தற்போது அவர் எங்கு வசித்துவருகிறார் என்கிற விவரம் தெரியவில்லை. காவலர் பாரதி, 28.12.2017 அன்று விடுமுறை கேட்டபோது, அவருக்கு உரித்தான தற்செயல் விடுப்பு இல்லாத சூழ்நிலையிலும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ விடுப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, காவலர் பாரதி தனது முகநூலில் கூறியுள்ளவை உண்மைக்குப் புறம்பானவை\" என்று விளக்கமளித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங���க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியி���ிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\nஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை - வழிகாட்டும் இருளர் வாழ்க்கைமுறை\n`33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடுக் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்' - திருநாவுகரசர் மகளிர் தின வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-18T01:51:47Z", "digest": "sha1:TNIX2NS7ASF2JL424LVW4NBP7ONS5BGO", "length": 30182, "nlines": 119, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: November 2010", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nவியாழன், 25 நவம்பர், 2010\n(தென்றல் குழுமத்தின் நண்பர் கந்தசாமி நாகராஜனின் மகளுக்கு நான் எழுதிய மாமனின் தாலாட்டு...)\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 4:19:00 0 பின்னூட்டங்கள் Links:\nசெவ்வாய், 23 நவம்பர், 2010\nஇலக்கியவியாதி (அ) மொக்கை இலக்கியம்\nஏதாவது எழுதியாக வேண்டுமென்ற உத்வேகத்தில் அமரும்போது இரவு 11 மணி. நள்ளிரவு தான் பெரிய பெரிய வெற்றியாளர்கள் பணி செய்ய சிறந்ததாம். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் பெரிய அளவில் பெயர் பெற்றவர்கள் இரவில் தான் தமது பணியை செவ்வனே செய்யமுடியும் என்ற கருத்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் வருங்கால சாகித்ய அகாதெமி எழுத்தாளனும்..மரியாதை... மரியாதை.. எழுத்தாளரும் அதே எண்ணம் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.\nஎன்ன எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. எழுத்து என்பது பிரசவம் போன்றதாம். எங்கேயோ படித்திருக்கிறேன். எழுத ஆரம்பிக்கும் போது அடிவயிற்றில் ஒரு இறுக்கம் உருவாகி ஓய்வு அறை (பாத்ரூம்னு சொல்லலாம் தான்.. ஆனால் சாகித்ய அகாதமி அளவுக்கு நீங்கள் இன்னும் பழகவில்லை என நினைக்கிறேன்) செல்ல எண்ணம் உருவாகும். ஒரு பதிவு எழுதும் முன் ஓய்வு அறை போய் வந்தாலும் இப்போதெல்லாம் அடிக்கடி இந்த வயிறு இறுக்கம் தீர்ந்து போவதில்லை. கலைத்தாகம் இருப்பதால் மலச்சிக்கல் போல் எழுத்துச்சிக்கல் உருவாகி இருக்கலாம் என்ற எண்ணம்.\nஎன்ன ���ழுத ஆரம்பித்தேன் என்றே மறந்துவிட்டேன். உங்களிடம் பேசிக்கொண்டிருத்தலில் இருத்தலின் இல்லாமை காலவெளியின் நீட்சியாக போய்க்கொண்டே இருக்கிறது. உலகமும் ஒரு நாள் அழியுமாமே காலம் என்பதே காலை, மாலை என சூரியனைக்கொண்டு கணக்கிடப்படுவதால் இன்னும் சுமார் 10000 ஆண்டுகளில் சூரியன் இல்லாது போகும் நாட்களில் காலமும் இல்லாது போகுமல்லவா காலம் என்பதே காலை, மாலை என சூரியனைக்கொண்டு கணக்கிடப்படுவதால் இன்னும் சுமார் 10000 ஆண்டுகளில் சூரியன் இல்லாது போகும் நாட்களில் காலமும் இல்லாது போகுமல்லவா இந்த சிந்தனையை காபிரைட் வாங்கி வைக்க வேண்டும். யார் யாரோ கதைகளை சுட்டு படம் எடுக்கிறார்களாம். எனக்கு இந்த திரைப்படங்கள் என்றாலே ஒவ்வாமை இருக்கிறது. அறுபது வயது ஆண் இருபது வயது பெண்ணுடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏன் இருபது வயதில் ஆண்களே இல்லையா இந்த சிந்தனையை காபிரைட் வாங்கி வைக்க வேண்டும். யார் யாரோ கதைகளை சுட்டு படம் எடுக்கிறார்களாம். எனக்கு இந்த திரைப்படங்கள் என்றாலே ஒவ்வாமை இருக்கிறது. அறுபது வயது ஆண் இருபது வயது பெண்ணுடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏன் இருபது வயதில் ஆண்களே இல்லையா அல்லது இருபது வயது பெண்களுக்கு இருபது வயது ஆண்களைப் பிடிப்பதில்லையா அல்லது இருபது வயது பெண்களுக்கு இருபது வயது ஆண்களைப் பிடிப்பதில்லையா உளவியல் ரீதியாக தன்னை விட வயது அதிகமானவர்கள் மீதே ஈர்ப்பு இருக்கும் என்று ஏதோ ஒரு கட்டுரையில் படித்தேன். அது ஆங்கிலத்தில் இருந்ததால் நான் தவறாகக் கூட புரிந்திருக்கலாம். நமது இலக்கு சாகித்ய அகாதமி. ஆங்கிலம் அல்ல.\nஎன்ன எழுத வருகிறேன் என்றே தெரியவில்லை. நேற்று அம்மா என்னை கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த பூசாரி கடந்தகால எச்சங்களின் மிச்சங்களாக கடாமீசை வைத்திருந்தார். தற்போதைய பரிணாம வளர்ச்சியினால் இனி வரும் தலைமுறைக்கு தேவையில்லா இடங்களில் மயிர் முளைக்கப் போவதில்லை. ஆனால் நான் ஏதும் சொன்னால் அவர் ஏதாவது சொல்வார். ஆனால் அந்த மீசை அழகு. அவர் ஏதோ ஜெபித்த படி..ஜெபித்த என்றால் கிறிஸ்துவ பிரார்த்தனையோ இதையும் ஆராய்ந்து எழுத வேண்டும்.. நமக்கெதுக்கு வம்பு..சபித்த படி வேப்பிலையால் என்னை அடித்தார். அம்மா என்னவோ சொன்னார்... கவிதை எழுதியே செத்துப்போன கவிஞன் ஒருவனின் ஆவி பிடித்திருப்பதாக. கவிதை எழுதுகிறேன் என்பவனை எல்லாம் சாருவிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஆசிப் மீரானிடமாவது.\n ஆ... ம்ம்ம்.. என்னை பூசாரி நாலு சாத்தி சாத்தி திருநீறு இட்டார். அம்மா அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தார். உண்மையில் பணம் தான் பேயாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் எப்படி மாற்றிவிடுகிறது. மூன்றாம் தெரு மல்லிகா இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது தான் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். எதற்கு என்று எனக்கென்ன தெரியும். மூன்றாம் தெரு மல்லிகா இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது தான் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். எதற்கு என்று எனக்கென்ன தெரியும் நான் பேசிக்கொண்டிருந்தது பணம் பற்றி. அனேகமாக அந்தப் பணம் தான் எனக்கு பேய் என்று இந்த பூசாரியை சொல்ல வைத்திருக்கிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. குவாட்டரும், தண்ணி பாக்கெட்டுமே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. மிச்ச பாக்கியையும் தருவதில்லை டாஸ்மாக் ஆட்கள். படித்த ஆட்களை அரசு வேலையில் இருத்தியதால், இப்போதெல்லாம் சரக்கு கலப்படம் மிக லாவகமாக நடக்கிறது. நாம் சொன்னால் நீயும் குடிப்பியா நான் பேசிக்கொண்டிருந்தது பணம் பற்றி. அனேகமாக அந்தப் பணம் தான் எனக்கு பேய் என்று இந்த பூசாரியை சொல்ல வைத்திருக்கிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. குவாட்டரும், தண்ணி பாக்கெட்டுமே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. மிச்ச பாக்கியையும் தருவதில்லை டாஸ்மாக் ஆட்கள். படித்த ஆட்களை அரசு வேலையில் இருத்தியதால், இப்போதெல்லாம் சரக்கு கலப்படம் மிக லாவகமாக நடக்கிறது. நாம் சொன்னால் நீயும் குடிப்பியா என்கிறார்கள். ஒரு குவாட்டர் அடித்தாலே வாந்தி எடுக்கும் எதிர்வீட்டு சண்முகம் இப்போதெல்லாம் இரண்டு குவாட்டருக்கும் போதை இல்லை என்கிறான். அனேகமாக அவனுக்குப் பழகி இருக்கலாம். அல்லது நான் சொன்னதுபோல் கலப்படமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்\n அப்படி பூசாரி என்னைச் சாத்து சாத்தென்று சாத்தியதால் இப்போது நன்றாக உறங்குவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தால் வெளியே ஒரு ஆயாவிடம். அனேகமாக பால்கார ஆயாவாக இருக்கும். இரவு 11 மணிக்கு எந்த ஆயா வருவாள் அனேகமாக அம்மாவும் என்னைப்போல் கதைசொல்லியாகிவிட்டாளா அனேகமாக அம்மாவும் என்னைப்போல் கதைசொல்லியாகிவிட்டாளா வெளியே போய் பார���க்கலாம் தான்.. ஆனால் நான் உங்களுடன் பேசுவது நின்றுவிடுமே வெளியே போய் பார்க்கலாம் தான்.. ஆனால் நான் உங்களுடன் பேசுவது நின்றுவிடுமே ம்.. அம்மா சத்தம் நின்றுவிட்டது.\nநாளைக்கு அழுவாள் அம்மா... என்ன செய்ய எனக்குத்தான் இலக்கியத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்ற ஆசை உண்டே..\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் முற்பகல் 9:49:00 10 பின்னூட்டங்கள் Links:\nதிங்கள், 22 நவம்பர், 2010\nபெருநாள் என்றால் என்ன என்பது தெளிவாக எப்போது புரிய ஆரம்பித்தது என்ற எண்ணத்தில் பின்னோக்கி பயணிக்கிறேன். பெருநாள் என்பதை மற்றும் ஒரு நாளாக எப்போதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nகொல்லைப்புறத்து வீட்டிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக கொண்டு வரும் வட்டிலப்பம் என்ற இனிப்புடன் அந்த நாள் ஆரம்பமாகும். முட்டை அதிகம் இருக்கும் பதார்த்தம் அது. எல்லா நாட்களிலும் பல் விளக்கினால் தான் தேனீர் என்னும் எழுதப்படாத சட்டம் அன்று மட்டும் தளர்த்தப்படும்.\nவீட்டில் நானும் தம்பிகளும் அதிகாலை எழுந்து, வட்டிலப்பத்தை கொஞ்சம் தின்று விட்டு, டாய்லெட் பக்கத்தில் க்யூவில் நிற்க வேண்டும். வீட்டிலிருந்த ஒற்றை டாய்லெட்டிற்கு வாளி நிறைய தண்ணீர் கொண்டு போக வேண்டும். இருந்த ஒற்றை வாளியை முன்னமே டாய்லெட் போயிருப்பவர் வைத்திருப்பதால் அவர் டாய்லெட்டிலிருந்து வந்தவுடன் வாளியை பிடுங்கிக்கொண்டு, ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வருவதற்குள் யாராவது உள்ளே போயிருப்பார்கள். வாளியை வெளியில் வைத்து விட்டு தேமே என்று நிற்க வேண்டும். உள்ளே இருப்பவர் தான் தண்ணீர் கொண்டு போகவில்லையே... கொஞ்ச நேரத்தில் உள்ளிருந்து சத்தம் வரும்... யாராவது தண்ணி கொடுங்களேன்னு... வேண்டா வெறுப்பாக கதவுக்கு பக்கத்தில் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு நாம் விலகிச் சென்றுவிடுவோம். அவன் வெளியே வந்ததும் தண்ணீர் கொண்டு வாடா என்றால் உனக்குத் தானே வேண்டும்.. நீ எடுத்துக்கோ என்று சொல்லி விட்டு ஓடி விடுவான். இதற்காகவே இப்போது கட்டிய புது வீட்டில் ஆறு அறைகளுக்கும் அட்டாச்டு பாத்ரூம் வைத்து கட்டினேன். :)\nஅந்த களேபரத்திற்கு பிறகு, பைப் தொட்டியில் ஏற்கனவே பைப்பை திறந்து வைத்திருந்ததால் நிரம்பிய தண்ணீரை ஒருவர் அள்ளித் தர ப்ளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவேண்டும். இரு ப்ளாஸ்டிக் தொட்டி நிரம்பினால் அதற்குள் அந��த நபர் குளித்திருக்க வேண்டும். ஒரு ப்ளாஸ்டிக் தொட்டி இரண்டு குடம் கொள்ளும். சுமார் 20 லிட்டர். அந்த வகையில் மூத்தவன் கடைசியாக குளிக்க வேண்டும். எல்லாரும் குளிக்கும் வரை காத்திருந்து தண்ணீர் அள்ளிக் கொடுத்து..\nஇப்படிக் குளித்துவிட்டு வந்து, பாயில் அவரவர்க்கான உடைகள் ஜட்டி முதல் எல்லாமும் புதியதாய் இருக்கும். அதை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஓட வேண்டும். இல்லையென்றால் அத்தா திரும்பி வரும்போது அடி விழும்.\nதொழுகை முடித்தவுடன் அத்தாவுடன் சேர்ந்து பேசிக்கொண்டே நடந்து வருவோம். தன்னுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள் எல்லாமும் அத்தா நம்மிடம் பகிரும் நேரம் அது தான். எப்போதுமே ஒரு கடுப்புடன், கண்டிப்புடன் இருக்கும் அத்தா, காலைத் தொழுகை முடிந்து கொஞ்சம் சகஜமாக பேசும் அந்த நேரங்கள் தான் நாங்கள் பள்ளிக்கு நோட்டு, புத்தகம், பரீட்சை காசு கேட்கும் நேரம். :) எங்களுடைய தேவைகளும் அதற்கு மேல் இருந்ததில்லை.\nவிபரம் தெரியாத காலத்தில் அத்தா மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வேனாம். அப்போது அத்தா சொல்வாராம்.. இப்படி நெஞ்சுல நீ குதிச்சு வெளையாண்டா அத்தா அப்புன்னு செத்துடுவேன்டா என்பாராம். எனக்கு கோட் சூட் வாங்கிட்டு செத்துப்போத்தா என்பேனாம். இப்போதும் சொல்லிச் சிரிப்பார்.. என் திருமணத்துக்கு கோட் சூட் எடுத்துத் தரேன் என்ற அவர் போனில் சொன்னபோது இதெல்லாம் ஞாபகம் வந்து அழுதேன். அப்படி எதும் நடக்கக் கூடாது என்பதற்காக அவரை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு நானே வாங்கினேன்.\nவீட்டிற்கு வந்து அன்றைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும் போது கமகமக்கும் புதினா சட்னியுடன் ஆவிபரக்க இட்லி ரெடியாக இருக்கும். அதில் ஒரு ஏழு எட்டு தின்றால் கொஞ்சம் இனிப்பு அம்மா செய்து வைத்திருப்பார்கள். அதையும் கலந்து அடித்துவிட்டு ரெடியாகும்போது, அத்தா பெருநாள் காசு கொடுப்பார்கள். கைக்கு 10 ரூபாய் தருவார்கள். எந்தச் செலவும் இல்லை என்றாலும் அதை வாங்கிக்கொள்வோம். அப்படியே பெருநாள் சிறப்புத் தொழுகைக்கு ஓட வேண்டும்.\nதொழுகை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆரத்தி கரைத்து வைத்திருப்பார் அம்மா... ஆரத்தியெல்லாம் எடுக்கக் கூடாது என்று அத்தா சொன்னாலும், அம்மாவின் அரசியல் புரிய வெகு நாளானது. ஆரத்தி எடுத்தால் அதில் காசு போட வேண்டுமாம். நான் அந்த 10 ர���பாயை அப்படியே போட்டு விடுவேன். தம்பிகள் 1 ரூபாய், 2 ரூபாய் வைத்திருப்பதை போடுவார்கள். அத்தா ஆரத்திக்கு 100 ரூபாய் போடுவார். மற்ற நாட்களில் அத்தாவிடமிருந்து பைசா பெயராது என்பதால் இந்த திட்டம்.. :)\nஅப்படியே கறி ஏதாவது ரெடி செய்ய வேண்டுமென்றால், வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து, தம்பியை ஒரு பக்கம் பிடிக்கச் சொல்லி அறுத்து, அப்படியே தோலை உரித்து, சுத்தம் செய்து அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். கோழி கொஞ்சம் சீக்காக இருந்தால் தொலைந்தேன். பேன் போன்ற வெள்ளை பூச்சிகள் அந்தக் கோழியின் இறகிலிருந்து நம்மேல் விழுந்துவிடும். அப்புறம் அரிக்கும். அதனால் கவனமாக கையாள வேண்டும். அதே நேரத்தில் அத்தா ஆட்டுக்கறி வாங்கி வந்திருப்பார். அப்படியே எல்லாவற்றையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வெங்காயம், வெள்ளைப் பூண்டு உரித்துக் கொடுத்து, இஞ்சி அரைத்துக் கொடுப்பேன். இப்போது போல மிக்ஸி இல்லாமல் அம்மியில் அரைக்க வேண்டும்.\nஒரு முறை அம்மிக் குழவியை அம்மியுடன் அழுத்தித் தேய்த்து அப்படியே ரிவர்ஸில் வரும்போது குழவி தன்னால ரொட்டேட் ஆக வேண்டும். இல்லையென்றால் குழவியில் ஒரு இடத்தில் மட்டும் நன்றாக அரைந்திருக்கும். மற்ற இடம் அரைந்திருக்காது. அந்த லாவகம் தெரியாவிடில் எதையும் அரைப்பது மிகக் கடினம். அப்படியே குழவியை நிற்க வைத்து ஒரு கையால் சுற்றிக் கொண்டே, அரைத்த இஞ்சியை வழித்தெடுத்து சேர்க்க வேண்டும். பிறகு அதை ஓரம் வைத்து மிச்சம் மீதம் அம்மியில் சேர்ந்திருக்கும் இஞ்சியை வழிக்க வேண்டும்.\nஅதை அம்மாவிடம் கொடுக்கும்போது கண்களால் சொல்லும் தேங்க்ஸ் இப்போது 5000 ரூபாய் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. அந்த நாள் மதிய உணவு முடிந்ததும் அப்படியே நானும் தம்பிகளும் மண்டிக்குளத்தில் நடக்கும் சைக்கிள் ரேஸ் காண செல்வோம். மண்டிக்குளம் என்றால் ரொம்ப தூரமெல்லாம் இல்லை... ரொம்ப பக்கம் தான். அந்த ரேஸ் சமயத்தில் தம்பிகள் ஐஸ் சாப்பிடுவார்கள்.. குச்சி ஐஸ் சாப்பிட ஆசைப்பட்டாலும் பால் ஐஸ் தான் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பது அத்தா ஆணை. 25 பைசா சேமியா ஐஸை விட 50 பைசா பால் ஐஸ் எப்போதும் சுவையாய் இருந்ததில்லை என அத்தாவிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பது\nஇப்படி ருசியான பெருநாளை அனுபவித்து வீட்டிற்கு வந்து நிம்மத��யாக படுக்கும்போது ஏதோ ஒன்றை சாதித்ததாக மனம் சந்தோசப்படும். இரவு நிம்மதியான உறக்கம் வரும். அத்தோடு பெருநாள் முடிந்து போகும்.\nஅந்த நாள்கள் இப்போதும் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன...\nஇப்போதும் பெருநாள்கள் வந்து போகின்றன மற்றுமொரு நாளாக..\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 12:01:00 13 பின்னூட்டங்கள் Links:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலக்கியவியாதி (அ) மொக்கை இலக்கியம்\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_150117/20171207200907.html", "date_download": "2018-06-18T02:11:39Z", "digest": "sha1:CFPBRQEXAQL33WFPF6DUGNI322XPJDJ5", "length": 6997, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோட்டம்", "raw_content": "மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோட்டம்\nதிங்கள் 18, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோட்டம்\nமும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடியுள்ளார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழக மக்களை உலுக்கிய சிறுமி ஹாசினி படுகொலை சம்பவத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து ஜாமீனில் எடுத்தனர்.\nஇந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.இன்று இரவுமும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடியுள்ளார். தாயைக் கொன்றதாக மும்பை பாந்த்ரா பகுதியில் நேற்று தனிப்படையினரால் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.தஷ்வந்த் தப்பியோடியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நாயை தூக்கில் போடுங்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகர���கமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நான்கு மாநில முதல்வர்கள் நலம் விசாரிப்பு\nபிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணங்கள் தோல்வி : சிவசேனா கடும் விமர்சனம்\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி: இந்தியா அதிரடி நடவடிக்கை\nசேவை வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வரும் விஜய் மல்லையாவின் விமானம்\nகௌரி லங்கேஷ் யார் என தெரியாது: மதத்தைக் காக்கவே கொன்றதாக கொலையாளி வாக்குமூலம்\nமகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, நீதிமன்றத்தில் மனைவியைக் கொன்ற கொடூரம்\nசிவலிங்கத்தின் மேல் சாய்ந்து உயிரிழந்த அர்ச்சகர்: ஆந்திராவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-06-18T01:57:23Z", "digest": "sha1:C4QKDSPPBQNOWDGNMTVEBAW7PE7IWW7I", "length": 6379, "nlines": 188, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: குயில் தன் நிலை கூறல்...", "raw_content": "\nவியாழன், 30 ஜனவரி, 2014\nகுயில் தன் நிலை கூறல்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதவு - சிறுகதை தொகுப்பு\nமயான காண்டம் - வாசிப்பு\nதேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு\nகனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்\nகுயில் தன் நிலை கூறல்...\nஇறந்த கால நாட்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?tag=ncrm-launches-xii-fujio-cup-quiz-2017-launches-xii-fujio-cup-quiz-2017", "date_download": "2018-06-18T02:02:22Z", "digest": "sha1:ZD233V2XRJE4VYNHYOGYDUZM24YYTRXS", "length": 4365, "nlines": 85, "source_domain": "www.b4umedia.in", "title": "NCRM launches XII Fujio Cup Quiz 2017 launches XII Fujio Cup Quiz 2017 – B4 U Media", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கம் செய்தி 16.06.2018\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்.\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது,\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nசென்னை ���ீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலக புகை இலை ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_604.html", "date_download": "2018-06-18T01:55:04Z", "digest": "sha1:RNNTDNYMRIZFJNU2TQHSVORVYV5LE7Y3", "length": 12324, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிங்களின் இந்த நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தியாகங்களும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன", "raw_content": "\nமுஸ்லிங்களின் இந்த நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தியாகங்களும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன\nமுஸ்லிங்கள் இந்த நாட்டிற்காய் செய்த அர்ப்பணிப்புக்களுக்காய் இன்று அவர்களுக்கு கிடைக்கும் பரிசு இனவாதத் தாக்குதல்களே என்பது வருத்தமளிப்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nஇந்த நாட்டின் பொருளாதாரத் துறை மாத்திரமன்றி அரசியல் மற்றும் அவசர நிலைமைகளிலும் மனிதாபிமான ரீதியில் செயற்பட்டு ஏனைய சமூகங்களுக்குடனான உறவையும் மனிதாபிமானத்தையும் முஸ்லிங்கள் இந்த நாட்டிற்கே வௌிக்காட்டி நின்றுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஆனால் இன்று முஸ்லிம் சமூகம் நாட்டிற்கு செய்த எல்லாவற்றையும் மறந்து நாம் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டை இனவாதிகள் உருவாக்க முயல்வதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதல்வர்,\nசிறுபான்மை சமூகங்கள் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலானவர்கள் அல்ல என்பதை முதலில் பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்,\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரு சமூகங்களுக்குமிடையில் பல இருண்ட சரித்திரங்கள் இருந்த போதிலும் பெரும்பான்மையின் நம்பிக்கையை வென்றெடுப்படுதற்கு சிறுபான்மை சமூகம் பல்வேறு தியாகங்களை செய்துள்ளது,\nஆனால் எமது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி தமிழ் முஸ்லிம் சமூங்கள் மீது அடக்குமுறை அரசியலை நியாயப்படுத்தும் விதமாக கடந்த கால ஆட்சியாளர்கள் இன்று இனவாதிகளை வைத்து தமது திட்டத்தை அரங்கேற்றி வருகின்றார்கள்,\nஇதன் மூலம் மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்தி இந்த நாட்டைக் காப்பாற்றிய தனிநிகரற்ற வீரனாய் தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் எனவுத் இதன் மூலம் தனியொருவனாய் மீண்டும் அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்ற நோக்கத்திலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,\nஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மிகத் தௌிவாக எடுத்துரைத்துள்ளோம்,நாம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளிலும் அறிக்கை விடுபவராக இருக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து சமயோசிதமான முறையில் சாணக்கியமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்கின்றது,\nஇதன் பின்னால் வெறும் அரசியல் காரணங்கள் மாத்திரமன்றி முஸ்லிங்களின் பொருளாதாரம்,நிலையான இருப்பு போன்றவற்றை சீர்குலைக்கும் நீண்ட காலத் திட்டமும் அடங்கியுள்ளது என்பதை முஸ்லிங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இதில் சில சர்வதேச சக்திகளின் தலையீடுகளும் இருக்கின்றன என்பதை நாம் அறியமலில்லை.\nஎனவே எதிர்வரும் வியாழக்கிழமை பிரதமரை நான் சந்திக்கவுள்ளேன. இதன் போது தற்போது நாடளாவிய ரீதியில் முஸ்லிங்களின் சொத்துக்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை குறித்தும் தற்போது கிழக்கில் மெல்ல மெல்ல இனவாத செயற்பாடுகளை தலைதூக்க முயல்வதையும் மிகத்தௌிவாக நாம் பிரதமரிடம் எடுத்துரைத்து அதற்கு உரிய தீர்வொன்றை பெற்றுக் கொள்ள முயலவுள்ளோம்.\nஇந்த சந்தர்ப்பத்தில் சிலர் இந்த முஸ்லிங்கள் மீதான தாக்குதல்களின் ஆரம்ப கால காரணகார்த்தாக்களான கடந்த கடந்த கால ஆட்சியாளர்களை நியாயப்படுத்தலுக்கான முயற்சிகளில் தற்போது களம் இறங்கியுள்ளார்கள்.\nகடந்த கால ஆட்சியில் எமது வர்த்தகர்களின் கடைகள்,முஸ்லிங்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணி சுவீகரிப்புக்கள்,பகிரங்கமான தூற்றுதல்கள்,அளுத்கம மற்றும் பல பகுதிகளில் முஸ்லிங்கள் மீதான தாக்குதல்கள் இவற்றையெல்லாம் இந்த நாட்டின் முஸ்லிங்கள் மறந்து விடவில்லை,\nஅன்று அந்த ஆட்சியாளர்கள் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எட��த்திருந்தால் எமது நிலைமை இன்று இந்தளவு பாரதூரமாக அமைந்திருக்காது என்பதை நாமறிவோம்.\nஇது தான் சந்தரப்பம் எனக் கருதி கடந்த ஆட்சியாளர்களை சுத்தப்படுத்தும் சுயலாப அரசியல் தொழில் செய்வதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்,\nஇவ்வாறான அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் அடையாளங்கண்டு அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு கூறி நாம் நல்லாட்சியை தூய்மைப்படுத்த முனையவில்லை,அரசாங்கம் இனவாதிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,அதற்கான தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்,\nகடந்த கால ஆட்சியைப் போலன்றி இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி பல தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமும் சூழ்நிலையும் உள்ளது.\nஎனவே நாம் உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்பதுடன் பாதுகாப்புத் தரப்பும் நீதித்துறையும் தமது செயற்பாடுகளை பாரபட்சம் பாராது பொதுமக்களின் நலனை முன்வைத்து செயற்பட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/", "date_download": "2018-06-18T01:26:00Z", "digest": "sha1:K2ZWHA6NAOUQU2QFIEME3PIDALJUYOJC", "length": 16557, "nlines": 194, "source_domain": "www.teccuk.com", "title": "TECCUK | TECCUK", "raw_content": "\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nபிரித்தானியாவில் சிறப்பாக நடந்து முடிந்த கேணல் கோபித் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\n தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை (10.01.1974)\nதாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nபிரான்சில் புலம்பெயர் மாணவி தொடர் சாதனை\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nபிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\n14.10.2017 அன்று நடைபெற்ற தமிழீழப் பெண்களின் எழுச்சி நிகழ்வும்,இரண்டாம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் நினைவு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடை பெற்றது .மூத்த பெண்மணிகளுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்க��்பட்டதோடு,பெண்களை தலமைத்துவமாக கொண்ட சமூகசேவையாளர்...\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nசெஞ்சோலையில் உதிர்ந்த மலர்களின் நினைவில்..\nவல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக்...\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு\nஈழ விடுதலைக்காக களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் ஆகியோரையும், ஸ்ரீலங்கா இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவுகூறும் முகமாக மாதந்தோறும் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்...\nபிரித்தானியாவில் இங்கு thameens தேதி நடைபெற்ற\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nஅனுராதபுரம் வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகள் மறவர்களின் நினைவு நாள்\nதமிழிழப் பெண்கள் எழுச்சி நாள்\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nதாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nபத்து ஆண்டுகளுக்கு முன்னர், 2007இல் தீபச்செல்வன் எழுதிய கவிதை இது. கட்டுநாயக்க விமானப் படைத்தளம்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் சிங்கள விமானங்களை விடுதலைப் புலிகள் தாக்கி வீழ்த்திய நிகழ்வுகளை...\nசெஞ்சோலையில் உதிர்ந்த மலர்களின் நினைவில்..\nவல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக்...\n8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…\nயுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள்...\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nபிரித்தானியாவில் சிறப்பாக நடந்து முடிந்த கேணல் கோபித் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\n தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை (10.01.1974)\nகருப்பு யூலை – திட்டமிட்ட இனப்படுகொலை\nபிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு\nசெஞ்சோலையில் உதிர்ந்த மலர்களின் நினைவில்..\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22396/", "date_download": "2018-06-18T01:39:31Z", "digest": "sha1:XMNMWBOYZFY32OTHYC6A7AN6DX2XOFU6", "length": 10673, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.க அமைச்சுப் பதவிகளில் தலையீடு செய்யப் போவதில்லை என ஜனாதிபதி உறுதி – GTN", "raw_content": "\nஐ.தே.க அமைச்சுப் பதவிகளில் தலையீடு செய்யப் போவதில்லை என ஜனாதிபதி உறுதி\nஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் தலையீடு செய்யப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவி மாற்றங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தீர்மானிக்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கு விஜயம் செய்ய முன்னதாக இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கை வகிதத்தில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஅமைச்சுப் பதவிகள் ஐ.தே.க தலையீடு மாற்றங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nஊடக அளிக்கை முறைமை விடுப்பும் விண்ணாணமும் பேசவும் கூடாது – பத்தியாளர்கள் மக்களை புறந்தள்ளி எழுதவும் முடியாது:-\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு அறிவுறுத்தல்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகிய��ற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/35860/", "date_download": "2018-06-18T01:39:43Z", "digest": "sha1:6AEGBMOSSA4GNCPS5RFL6UCTM46B2BGW", "length": 10657, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை – மைக் பென்ஸ் – GTN", "raw_content": "\n2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை – மைக் பென்ஸ்\nஎதிர்வரும் 2020ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை என தணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ர��ம்ப் இரண்டாம் தவணைக்காக போட்டியிட மாட்டார் எனவும், எனவே மைக் பென்ஸை தேர்தலில் போட்டியிடச் செய்ய குடியரசு கட்சியின் சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், நிர்வாகத்தில் பிளவினை ஏற்படுத்த இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறான பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டாலும் அனைத்து தரப்பினரும் ஓர் குழுவாக இணைந்து நாட்டுக்கு சேவையாற்றுவதில் முனைப்பு காட்டுவதாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலிபான்களுடனான தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nநடுக்கடலில் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம் :\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்பு\nபாகிஸ்தானின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா சாதகமான பதில் அளிக்கவில்லை – அமைச்சர் குவாஜா முகமது ஆசிப்:-\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண ��பையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-18T02:10:07Z", "digest": "sha1:TF2CWQTRCZOMWOILMHH3JXBOG2TD47BP", "length": 4065, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொள்வினைகொடுப்பினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொள்வினைகொடுப்பினை யின் அர்த்தம்\nபெண் கொடுத்து அல்லது பெண் எடுத்துச் செய்துகொள்ளும் சம்பந்தம்.\n‘அந்த ஊரில் நாங்கள் கொள்வினைகொடுப்பினை வைத்துக்கொள்வதில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-06-18T02:10:23Z", "digest": "sha1:GKCLGQBK2JXJUWBFW7IS4ZLJXIBB5L5Y", "length": 3695, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொண்டான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொண்டான் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%28%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2018-06-18T01:44:29Z", "digest": "sha1:XHALDCBWWYKFHLBZPZ6PIXP7Q7VYBH2I", "length": 20728, "nlines": 149, "source_domain": "www.wikiplanet.click", "title": "இனம் (உயிரியல்)", "raw_content": "\n\"இனம்\" redirects here. For other uses, see இனம் (பக்கவழி நெறிப்படுத்துதல்).\nஉயிரியலில், இனம் ( ஒலிப்பு) என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிரிகளின் தொகுதி என வரையறுக்கப்படுகின்றது[1]. பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது என்றாலும் நுண்ணுயிரினம், வலய உயிரினம் போன்றவற்றைக் கருதும்போது இது அவ்வளவு தெளிவாக அமைவதில்லை. எனவே, டிஎன்ஏ அல்லது மரபன் ஒப்புமை, புறத்தோற்ற ஒப்புமை, சூழல் வாழிட ஒப்புமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக இனம் என்பதற்கு வரையறை தருவது உண்டு.[2]. அதாவது, மரபன் வேறுபாடுகளும் இனங்களுக்குள் காணப்படும் சூழல் வாழிடம் சார்ந்த இயல்பு வேறுபாடுகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும், அவற்றைப் பல்வேறு இனங்களாகவும் துணையினங்களாகவும் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன.\nஉயிரினங்களுக்கு வழங்கிவரும் பொதுப் பெயர்கள் சில வேளைகளில் இனங்களுக்கான அறிவியல் பெயராகவும் வழங்கப்படுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கமான உறவுடைய இனங்கள் சேர்ந்து பேரினம் என்னும் பகுப்பு உண்டாகின்றது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு இருசொற் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெயரின் முதற்சொல் பேரினத்தையும், மற்றது இனத்தையும் குறிக்கின்றன.\nஅரிசுடாட்டில் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இனங்கள் நிலையானவைகளாகக் கருதப்பட்டன. மாபெரும் உயிர்ச்சங்கிலி எனும் அமைப்பில் இவை படிநிலையில் வைத்து ஒழுங்குபடுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில், நாளடைவில் போதுமான கால இடைவெளியில் இனம் படிமலரலாம் என உயிரியலாளர்கள் உணரத் தொடங்கினர். சார்லசு டார்வின் 1859 இல் வெளியிட்ட The Origin of Species (உயிரினத் தோற்றம் எனும் நூலில் அவர் இயற்கைத்தேர்வால் எப்படி உயிரினம் படிமலர வாய்ப்புள்ளது என விளக்கினார். இனங்களுக்கிடையில் மரபன்கள் கிடைநிலையாக பரிமாறப்படுவதுண்டு; பல்வேறு காரணங்களால் இனம் அழிந்தொழிதலும் உண்டு.\nஅரிசுடாட்டில் தன் உயிரியல் நூலில் பரவை, மீன் போன்ற வகையைக் குறிக்க, γένος (génos) எனும் சொல்லையும் அவ்வகையில் அமைந்த குறிப்பிட்ட வடிவத்தைக் குறிக்க, அதாவது பறவைகளில் அமைந்த ஓந்தி, கழுகு, காக்கை, சிட்டுக்குருவி போன்றவற்றைக் குறிக்க, εἶδος (eidos) எனும் சொல்லையும் பயன்படுத்தினார்). இந்தச் சொற்கள் இலத்தீனில் \"genus\" எனவும் \"species\", எனவும் மொழிபெயர்க்கப்பட்டன. என்றாலும், இவை அப்போது இலின்னேய வகைபாட்டுப் பொறுளில் வழங்கப்படவில்லை; இன்று பறவைகள் வகுப்பு வகைபாட்டில் அமைகின்றன. ஓந்திகள் குடும்ப வகைபாட்டில் அமைகின்றன. காக்கைகள் பேரின வகைபாட்டில் அடங்குகின்றன. வகை என்பது இயல்புக் கூறுகளால் பிரித்துணரப்படுகிறது; எடுத்துகாட்டக பறவை இறகுகளும் அலகும் சிறகுகளும்வல்லோடுடைய முட்டையும் வெங்குருதியும் பெற்றுள்ளது. வடிவம் அனைத்து உறுப்பு உயிரிகளும் பகிரும், மரபுபேறாக அவற்றின் இளவுயிரிகளும் தம் பெற்றோரிடம் இருந்து பெறும் பொதுவடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரிசுடாட்டில் அனைத்து வடிவங்களும் வகைகளும் தெளிவானவை என்றும் மாறாதவை என்றும் கருதினார். இவரது அணுகுமுறை மறுமலர்ச்சிக் காலம் வரை தாக்கம் செலுத்தியது.[3]\nஜான் ரே இனமும் இனப்பெருக்கமும் மெய்யே எனவும் அவை உருமாறுவதில்லை எனவும் நம்பினார்.\nதொடக்கநிலைப் புத்தியற்கால நோக்கீட்டாளர்கள் உயிரிகளின் அணிதிரள்வு அல்லது ஒருங்கியைபு குறித்த அமைப்புகளை உருவாக்க முனைந்தபோது, நிலைத்திணை அல்லது விலங்கின ஒவ்வொரு வகையையும் குறிப்பிட்ட சூழலில் வைக்கத் தொடங்கினர். இதுபோன்ற பல பழைய பகுப்புத் த��ட்டங்கள் இன்று கற்பனையானதாகக் கருதப்படுகிறது: இத்திட்டங்கள் நிற ஒப்புமை சார்ந்தோ (மஞ்சள்பூ பூக்கும் நிலைத்திணைகள்), நடத்தை சார்ந்தோ (பாம்பு, தேள், கடி எறும்புகள் போல கடிக்கும் விலங்குகள்) அமைந்தன. ஆங்கிலேய இயற்கையியலாளராகிய ஜான் இரே (1686) பின்வருமாறு \"இனம்\" பற்றிய உயிரியல் வரையறையை முதன்முதலில் தந்தார்:\nவிதையில் இருந்து தம்மை நிலையாக கடத்தும் தெளிவான இயல்கூறுகளை விட மேலும் உறுதியான வரன்முறை இனத்தைச் சுட்ட கிடைக்க இயலாது. இனங்களிலோ, அதன் தனியன்களிலோ எந்தவகை வேறுபாடுகள் தோன்றினாலும், அவை அதே தாவரத்தின் ஒரே விதையில் இருந்து வந்தவை என்றால், இந்த வேறுபாடுகள் தற்செயலானவையே தவிர, அவை இனத்தைப் பிரித்தறிய பொருட்படுத்த முடியாது;... இதேபோல, விலங்குகளும் குறிப்பிட்டவகையில் வேறுபட்டு தம் இனத்தை நிலையாகப் பேணுகின்றன; ஓரினம் மற்றோர் இனத்தின் விதையில் இருந்து எப்போதுமே தோன்றுவதில்லை.[4]\nகார்ல் இலின்னேயசு இனங்களைச் சுட்டும் இருபெயரீட்டு முறையை உருவாக்கினார்.\nசுவீடிய அறிவியலாளராகிய கார்ல் இலின்னேயசு 18 ஆம் நூற்றாண்டில் அவை பகிரும் புறநிலைக் கூறுபாடுகளை வைத்து, வேற்றுமைகளை வைத்தல்ல, உயிரிகளை வகைப்படுத்தினார்.[5]இயற்கையின் உறவுகளை உணர்த்தவல்ல நோக்கீட்டுப் பான்மைகளைச் சார்ந்த படிநிலை அமைப்புள்ள வகைப்பாட்டு எண்ணக்கருவை நிறுவினார்.[6][7] அவரது காலத்திலும் இனங்களுக்கு இடையே அமைப்பியலான தொடர்பு ஏதும் இல்லை என அவை எவ்வளவு ஒற்றுமையுடன் தோற்றத்தில் அமைந்தபோதும் பரவலாக நம்பப்பட்டது. இந்தக் கண்ணோட்டம் ஐரோப்பியச் சமய அறிஞர்களிடமும் சமயக் கல்வியிலும் நிலவியது . இவர்கள் இனங்கள்அரிசுடாட்டில் படிநிலைப்படி கடவுளால் உருவாக்கப்பட்டவை என நம்பினர். இது இருத்தலின் மாபெரும் இயற்கைச்சங்கிலி எனப்பட்டது. ஆனாலும் இந்தச் சங்கிலி, நிலையானதா இல்லையா எனக் குறிப்பிடப்படா விட்டாலும்,,ஏணியில் படிப்படியாக ஏற இயன்றது.[8]\nஇயற்கையியல் அறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இனங்கள் கால அடைவில் தம் வடிவத்தை மாற்றிகொள்ளலாம் என்பதையும் புவியின் வரலாறு அத்தகைய மாற்றங்கள் நிகழ போதுமானகலவெளியைக் கொண்டுள்ளது என்பதையும் உணரலாயினர். ழீன் பாப்திசுத்தே இலம்மார்க், தனது 1809 ஆண்டைய Zoological Philosophy (விலங்கியல் மெய்யியல்) எனும் நூலில் இன��்களின் உருமாற்றம் குறித்து விவரிக்கிறார். இதன் வழியாக இனங்கள் கால அடைவில் மாறக்கூடியன என, அரிசுடாட்டிலியச் சிந்தனைக்கு மாறாக, முன்மொழிந்தார்.[9]\nசார்லசு டார்வினும் ஆல்பிரெடு இரசல் வாலசும் 1859 இல் படிமலர்ச்சி பற்றியும் புதிய உயிரினத் தோற்றம் பற்றியும் உறுதியான ஆய்வை வழங்கினர். டார்வின் தனியன்கள் அல்ல, உயிரித்திரள்களே இயற்கையாகத் தனியன்களில் தோன்றும் வேறுபாடுகளால் இயற்கைத் தேர்வு வழி படிமலர்கின்றன என வாதிட்டார்.[10] இது இனம் பற்றிய புதிய வரையறையின் தேவையை முன்கொணர்ந்தது. இனங்கள் என்பவை அவற்றின் இயல்தோற்ற அடிப்படையைச் சார்ந்தவை. இந்த எண்ணக்கரு ஊடாடும் தனியன்களின் குழுக்களை முறையாகப் பெயரிடப் பயன்படுகிறது என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். அவர் கூறுகிறார், \" இனங்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன்\" \"ஒன்றுக்கொன்று நெருக்கமான ஒத்திருக்கும் தனியன்களின் கணத்துக்கு தற்போக்கில் தரும் ஏந்தான பெயர்களாக;... இது சாரத்தில் குறைந்த வேறுபாடும் மேலும் நெகிழ்வும் மிக்க அலைவுறும் வடிவங்களைச் சுட்டும் வகைமை எனும் சொல்லில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. வெறும் தனியன்களின் வேறுபாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொடர்ந்து மாறும் வடிவங்களைச் சுட்டும் இந்த வகைமை எனும் சொல்லும் கூட தற்போக்கில் ஏந்தாகத் தரப்படும் சொல்லே எனலாம்.\"[11]\nபுலி, வேங்கை, சிறுத்தை, puma என பல பொதுவழக்குப் பெயர்கள் மலைவாழ் புலி வகைக்களுக்கு வழங்கினாலும். இதன் அறிவியல் பெயர் பூமா கொன்கலர் (Puma concolor) எனப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-18T01:54:22Z", "digest": "sha1:VB2GJIJFUXLPP7GXC6VEJLWDSE7LYJHW", "length": 10481, "nlines": 66, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: November 2011", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nசனி, 26 நவம்பர், 2011\nமயக்கம் என்ன - செல்வராகவன்\nஅயலக வாழ்வுக்கு வாழ்க்கைப்பட்ட பிறகு எப்போதும் திரைப்படங்களை திரையரங்குகளில் காண விருப்பம் இருந்ததில்லை. முதன் முறையாக இந்தத் திரைப்படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.\nதிரைப்படங்களை ஒரு நேரங்கடத்தியாக மட்டுமே கொண்டதாக நமது சமூகம் இருந்ததில்லை. திரைப்படங்களை வாழ்வின் அங்கமாக எடுத்துக்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டோம். அவ்வப்போது சில திரைப்படங்கள் யதார்த்த வாழ்வியலை நமக்கு காட்டினாலும், அது நமக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மாய யதார்த்தங்களையும், மனவெழுச்சிகளையுமே மூலதனமாகக் கொண்ட இவ்வூடகத்தில் மயக்கமென்ன போன்ற முயற்சிகளை நான் வரவேற்கிறேன். மனவெழுச்சியுடனே இப்பதிவை நான் எழுதுவதாகவே கருதுகிறேன். சோ வாட், இதில் தவறிருப்பதாக எனக்கு எதுவும் தோன்றவில்லை.... நாம் அப்படித்தான் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம் நாய்க்குட்டிகளைப் போல...\nமயக்கம் என்ன திரைப்படம் வாழ்க்கையை, இளைஞர்களின் உணர்வை சொல்லி இருப்பதாகவே தோன்றுகிறது. எல்லோரும் வாழ்வில் ஒருமுறையேனும் ஏமாற்றப்பட்டிருப்போம். முக்கியமான ஒரு பொழுதில் நாம் இழந்தது நம்மை ஆழமாகப் பாதித்திருக்கும். அந்த பாதிப்பினால் வாழ்வினைத் தொலைத்தவர்களை நான் நன்கறிவேன். அந்த இழப்பினை விட்டு வெளியேறி மீண்டும் வாழ்வில் சாதித்தவர்கள் சொற்பம் இருக்கக்கூடும்.\nபரபரவென திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளை மட்டுமே நான் திரைக்கதைகளுக்கான அங்கீகாரமாகக் கொண்டிருக்கிறேன். இந்தத்திரைப்படத்தில் திரைக்கதை அத்தனை வேகமாக இருக்கவில்லை. அதனை திரைக்கதையின் தவறாகத்தான் நினைக்கிறேன்.\nமயக்கம் என்ன திரைப்படத்தின் ஆரம்பக்காட்சிகளில் மற்றுமொரு செல்வராகவன் படத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றும் வித்தியாசமாய் தோன்றவில்லை.\nதமிழக இளம் இயக்குனர்களில் ராஜேஷும் செல்வராகவனும் டாஸ்மாக்கிலேயே தவம் கிடந்திருக்கக் கூடும். காட்சிகளில் அதிகம் அவை புலப்படுகின்றன.\nதிரைப்படத்தின் முதல் பாதியை தனுஷும், இரண்டாம் பாதியை ரிச்சாவும் தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். அருமையான நடிப்பால் நம்மை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.\nஒரே ஒரு காட்சி மூலம் என்னை மீண்டும் இந்தப் படம் நோக்கி ஈர்த்திருக்கிறார்கள். கணவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவனுடனே வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் நம்மை ஆட்டுவிக்கிறார் ரிச்சா. ரத்தத்தைகழுவிக் கொண்டிருக்கும் காட்சியில் ஏனோ நம்மை மிகவும் இம்சிக்கிறார் ரிச்சா.\nஆங்காங்கே முத்திரை பதிக்கிறார் செல்வராகவன். எல்லீஸ் சாலையில் பேருந்து நிறுத்தக் காதல் காட்சியில் சுற்றிலும் இருக்கும் பொருள்கள் காணாமல் போய் இருவர் மட்டுமே ஒரு ஃப்ரேமுக்குள் வந்த பிறகு இயல்பாக பொருந்திப்போகும் முத்தமும், தன்னை உணரச் செய்யும் தொலைபேசி அழைப்பும்... கவிதை..\nநண்பன் அறைந்ததும் “அதான் சரி... ஓகே” என்று சொல்வதைப் போலான முகபாவம் தனுஷ் & செல்வா காம்பினேஷன்.. வாவ்...\nரிச்சாவை காதலியாக, மனைவியாக மற்றும் தாயாக மாற்றும் மேக்கப் கலைஞனுக்கும் ஆடை அலங்கார நிபுணருக்கும் வாழ்த்துகள். இறுதிக்காட்சியில் ஹலோ சொல்லும்போது முகத்தில் இருக்கும் பூரிப்பு முதற்கொண்டு கவனித்து செய்திருக்கிறார் செல்வா.\nகிராமத்துக் காட்சிகளின் பசுமையும், காதலின் அழகும், அள்ளிப்பருகச் செய்யும் இயற்கையின் பூரிப்பும், இளமையின் தேடல்களையும் உலாவ விட்டிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள்.\nஇசை - ஜிவி ப்ரகாஷ். எங்கிருந்து எடுத்தாண்டார் இந்த இசையை என்றே முதல் முறை நினைக்கச் செய்யும் ட்யூன்கள். ஆனால் இன்ஸ்ட்ருமெண்ட்சில் மாற்றங்களையும் ஜாலங்களையும் செய்து, ஆங்காங்கே அமைதிகாத்து கலக்கி இருக்கிறார்.\nசைந்தவி & நரேஷ் ஐயர் குரலில் பாடும் பாடல் என்னை இழுத்துக்கொண்டு கடந்த காலங்களை நோக்கிப் பயணிக்கச் செய்கிறது.\nமயக்கம் என்ன - செல்வராகவனின் அவசரக்கோலம். ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது.\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 10:53:00 4 பின்னூட்டங்கள் Links:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமயக்கம் என்ன - செல்வராகவன்\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2015/03/blog-post_19.html", "date_download": "2018-06-18T02:01:45Z", "digest": "sha1:22YZNFIRV4HNZAPK2EDYKIER63E2KF4F", "length": 29117, "nlines": 88, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: நான் ஏன் பிறந்தேன்?", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு க��ம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\n இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விகள் அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் வந்துபோகும். மரணபயம் அல்லது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அடிப்படையாக இருப்பதையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனையோட்டம் மனிதகுலத்தின் ஆரம்பநாட்களில் இருந்தே இருந்துவருவதையும் இந்தப்பக்கங்களில் அவ்வப்போது பேசி வந்திருக்கிறோம். முந்தைய பதிவில் சத்தியவான் -சாவித்திரி கதையை வைத்து ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி என்ற மகாகாவியத்தை எழுதியதையும் பார்த்திருக்கிறோம்.\nமேலே மதுரை மீனாக்ஷி கோவில் தெற்கு கோபுரம் எதிரே இருக்கும் சொக்கப்ப நாயக்கன் கோவில் தெருவில் இருந்த உறவினர் வீட்டில்தான் பால ரமணனுக்கு மரண அனுபவமும் அதைத் தொடர்ந்து நான் யார் என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்த தேடலில் திருவண்ணாமலைக்குப் புறப்படுகிற நிகழ்வுமாக ......\nவீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் ஸ்ரீ ரமணர் எழுதி வைத்து விட்டுப்போன கடிதம் இன்றைக்கு ஸ்ரீ ரமண மந்திரமாக இருக்கும் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது நான் என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது இந்தக் கடிதத்தின் முடிவில் இது என்று ஆகிப்போன முதிர்ச்சி,பக்குவத்தை பகவான் ஸ்ரீ ரமணரின் சரிதத்தில் பார்க்க முடியும்.\nமேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்பக்கங்கள் உதவியாக இருக்கும்\nரமணருடைய பாதையை, 'மலைப் பாதை' என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மலைப்பாதை,எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும், எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும், வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே\n\"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், \"உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்க��� கிடைக்கும் அல்லவா\n\"ஆமாம், உனக்குக் கிடைக்கும்\" என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.\nஇந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. இந்தப் புண்ணிய புருஷர்கள், ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில், நான் பிறக்கவில்லை. நேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லை. எழுதியவர் எத்தனைபாக்கியம் செய்திருமுடக்கி க்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது.கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போது, சங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன். இப்படி மனம் கசிந்து எழுதியது இங்கே\nஇப்போது இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா\nகடந்த இரண்டு வருடங்களாகவே உடல் உபாதைகள் என்னை முடக்கி வைத்திருப்பதோடு மரணத்தை வலிந்து வரவேற்கிற மனநிலையைத்தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை என்னதான் அசட்டை செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாலும் முற்றிலும் தவிர்க்க முடியவில்லை.\nதன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது\nமுன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது\nஎன்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை\nபரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே\nவாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.\n“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே” என்று கபீரன்பன் இந்தப் பக்கங்களில்அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார்.\nபொதுவாக என்னுடைய பி���ந்தநாளை நினைவில் வைத்துக் கொள்வதோ கொண்டாடுவதோ வழக்கமே இல்லை என்றாலும் இன்றுடன் 61 வயது நிறைந்து நாளை பிறந்தநாள் (20 மார்ச்) என்று நினைவு வரும்போது நான் ஏன் பிறந்தேன், எதற்காகப் பிறந்தேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எதற்கும் விடை காணமுடியாமல், கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவற விட்டுவிட்டேனோ என்ற தவிப்பு மட்டும் உருக்கிக் கொண்டிருக்கிறது.\nஅண்டினபேரை நழுவவிடாதவன் அச்சுதன் என்னை மட்டும் விடுவானோ\nஅவன் கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கையோடு ......\nLabels: அவளே எல்லாம், இது கடவுள் வரும் நேரம், ஒளி பொருந்திய பாதை, சாவித்ரி\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nநாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nநாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை\nகாலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரு���் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்��ியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t60883-topic", "date_download": "2018-06-18T02:25:25Z", "digest": "sha1:MJ6G7FHVLBEVTKH3WFVYBMOVJPMMGD5P", "length": 31154, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.-திரு.இரா.அருள்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்க��� சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nகூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.-திரு.இரா.அருள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nகூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.-திரு.இரா.அருள்\nகூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.\nகூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் இந்தியா முழுவதும் உள்ள அரவாணிகளின் சாமி எனவும், அங்கு நடைபெரும் சித்திரை மாதத்திருவிழாதான் அரவாணிகளின் மிக முக்கிய திருவிழா எனவும் எல்லோராலும் பேசப்படுகிறது. இந்திய ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் கூத்தாண்டவரை அலிகளின் குலதெய்வம் ஆக்கிவிட்டனர். ஆனால், அது உண்மை அல்ல.\n\"மகாபாரதப் போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் போரில் வெற்றிபெற 32 லட்சணங்களும் முழுமையாகக் கொண்ட ஆண்மகன் ஒருவன் பலியிடப்பட வேண்டும். இதற்காக தெரிவு செய்யப்பட்டவன் தான் அரவான். ஆனால் அவனுக்குத் திருமணமாகாத குறை இருக்கிறது. இதனைப் போக்கினால்தான் அவன் முழு ஆண்மகன் ஆவான். அடுத்த நாள் சாகப் பொகிறவனுக்கு யார் பெண் தருவார்கள். எனவே கண்ணனே பெண்ணாக உருமாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறான்\" என்று போகிறது கதை. இதில் உள்ள ஆண் பெண்ணாக மாறும் கதையை வைத்து கூத்தாண்டவரை அரவான் எனவும் அலிகளின் தெய்வம் எனவும் ஆக்கிவிட்டனர்.\nகூத்தாண்டவர் - ஒரு விளக்கம்.\nதலையை அறுத்து பலிகொடுப்பது என்பது பழங்காலத்தில் ஒரு வீரச்செயலாக கருதப்பட்டது. அவ்வாறு தலையை அறுத்துக் கொள்பவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆயினர். இந்த நாட்டார் கதைகள் மகாபாரதக��� கதையிலும் இணைக்கப்பட்டது. இந்தியா முழுவதுமே பல்வேறு இடங்களில் அரவான் பலிகொடுக்கப்பட்ட கதை பல பெயர்களில் இருக்கிறது.\nஇந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் கதைகளில் அரவான் இரண்டு வரங்கள் கேட்டதாக வருகிறது. \"முதல் வரம் - பலிகொடுக்கப்பட்ட பின்பும் பாரதப் போரை பார்க்க வேண்டும், இரண்டாவது வரம் - கடைசி நாள் போரில் போரிட வேண்டும்\" ஆகியன தான் அந்த வரங்கள். ஆனால், தமிழ்நாட்டின் அரவான் மூன்றாவதாக \"ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்\" என்று கேட்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த திருமணக் கதை மகாபாரதத்தில் இல்லாதக் கதையாகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மை பாரதக் கதையான 'வில்லிபுத்தூரார் பாரதத்தில்' இந்த திருமணக் கதை இல்லை.\nதமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி) .\nநரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டரும் வன்னியர்தான். அவர்தான் பாதாமியில் இருந்து விநாயகர் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தவர் (வாதாபி கணபதி).\nசிறுதொண்டர் கொண்டுவந்த வாதாபி கணபதி - நன்னிலத்திற்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் உள்ளது\nவன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.\nவாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.\nவாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் \"என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்\" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.\nவன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.\nபோரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.\nஇப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.\nஇப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை ஆகிவிட்டது.\nகூத்தாண்டவர் - வன்னியர்களின் சாமி\nகூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.\nஅனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.\nவன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. ப��ரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.\nபாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் உருவாயின. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nவன்னிய புராணத்தின் கதை பாரதக்கதையில் கலந்து கூத்தாண்டவர் அரவானாக ஆக்கப்பட்டுள்ளார். 1885 ஆம் ஆண்டில் வெளியான எட்கர் தர்ஸ்டனின் \"தென்னிந்திய குலங்களும் குடிகளும்\" என்கிற நூல் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை ஒரு வன்னியர் விழாவாகவே குறிப்பிடுகிறது. அதில் எந்த இடத்திலும் அரவாணிகள் குறித்த குறிப்பு இல்லை.\nமொத்தத்தில் கூவாகம் கூத்தாண்டவர் அரவாணிகள் சாமியும் அல்ல, அது அரவாணிகள் விழாவும் அல்ல. வன்னியர் மரபான நாட்டார் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே கூத்தாண்டவர் ஆகும். குறிப்பாக, போருக்காகவும் நாட்டைக் காக்கவும் மக்களைத் திரட்டி அவர்களுக்கு வீரத்தையும் தியாகத்தையும் கற்பித்த ஒரு வரலாற்று நிகழ்வின் எச்சம் அதுவாகும்.\n1. நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - சு. சண்முகசுந்தரம் 2009,\n2. தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் - துளசி. இராமசாமி 1997,\n3. தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 1885,\n4. வன்னிய புராணம், சைவ.கி.வீரப்பிள்ளை 1938,\nRe: கூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.-திரு.இரா.அருள்\nகோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது\nஎங்க ஊரு நோம்பிதன்னுக்க இது .\nஇது குறிப்பிட்ட சாதி நோம்பி யெல்லாம் இல்லீங்க இது .\nஎல்லா சாதி சேந்து பானுறது டனுங்க இந்த நொம்பி\nசிங்காநல்லூர் ல இப்படி தானுங்க,\nஇங்க மட்டும் இல்ல கோயம்புத்தூர் நிராய பகுதிகல இந்த பண்டிகை நடக்குதுங்க .\nசிங்காநல்லூர் ல பெரிய பண்டிகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaimedai.blogspot.com/2011/02/blog-post_9108.html", "date_download": "2018-06-18T02:00:33Z", "digest": "sha1:NSMRSZFG3OJN7D5Z7ZJLGJRYLDMSSQ3Q", "length": 10196, "nlines": 125, "source_domain": "isaimedai.blogspot.com", "title": "இசை மேடை: கண்ணன் ஒரு கைக்குழந்தை", "raw_content": "\nபாடியவர்: ஜேசுதாஸ், பி. சுசீலா\nகொண்டு வரும் என் மனதை\nஉன் மடியில் நான் உறங்க\nகேட்கும் வரம் கிடைக்கும் வரை\nஆசை வரும் ஒரு கோடி\nLabels: இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், பி. சுசீலா\nதாங்கள் விரும்பும் (தமிழ்)பாடல்கள், அல்லது தங்களுக்கு தேவைப்படும் பாடல்களை நீங்கள் தெரியப்படுத்தினால் அவை உங்கள் பெயருடன் பதிவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுடைய விருப்பத்தை இங்கே சென்று தெரியப்படுத்தவும்\nஎங்களுடைய கண்ணியம் வலைப் பக்கத்திற்கு சென்று படைப்புகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nபாடல் : கண்ணுக்குள் நூறு நிலவா படம் : வேதம் புதிது பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா இசை : தேவேந்திரன் பாடலாசிரியர்கள் : வைரமுத்...\nநினைத்தேன் வந்தாய் நூறு வயது\nதிரைப்படம் : காவல்காரன் பாடல் : நினைத்தேன் வந்தாய் பாடகர்கள் : P.சுசீலா, TM. சௌந்தரராஜன் இசை : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் :...\nகண்ணனே நீ வர காத்திருந்தேன்\nபடம் : தென்றலே என்னை தொடு குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன் இசை : இளையராஜா கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் கண்விழித...\nஅமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே\nதிரைப்படம் - கோயில் புறா இசை - இளையராஜா வரிகள்- புலமைப் பித்தன் பாடியவர்கள் - பி.சுசீலா, உமா ரமணன் அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...\nபடம்: எங்க ஊரு பாட்டுக்காரன் இசை: இளையராஜா பாடியவர்: மனோ, சித்ரா பச்சரிசி மாவிடிச்சி மாவிடிச்சி மாவிடிச்சி சக்கரையில் பாவு வச்சி ...\nஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nபடம் : அரங்கேற்ற வேளை பாடல் : ஆகாய வெண்ணிலாவே பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ...\nகல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா\nபடம் : மௌனம் சம்மதம் இசை : இளையராஜா பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா...\nதிரைப்படம்: பத்ரகாளி (1976) இசை: இளையராஜா பாடியவர்: ஜேசுதாஸ், பி. சுசீலா இயற்றியவர்: வாலி கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூன...\nகண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக\nபாடல் : கண்ணாலே காதல் கவிதை திரைப்படம் : ஆத்மா பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ், S.ஜானகி இசை : இளையராஜா பாடலாசிரியர் : வாலி...\nமழை வருது மழை வருது குடை கொண்டு வா\nபடம் : ராஜா கைய வச்சா பாடல் : மழை வருது இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ் மழை வருது மழை வருது ...\nஎம். எஸ். விஸ்வநாதன் (1)\nஎம். ஜி. ஆர் (1)\nஎஸ். பி. பாலசுப்பிரமணியன் (1)\nடி. எம். சௌந்தர்ராஜன் (1)\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nஅமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே\nநினைத்தேன் வந்தாய் நூறு வயது\nகண்ணனே நீ வர காத்திருந்தேன்\nஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nகண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக\nகல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா\nமழை வருது மழை வருது குடை கொண்டு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_06_14_archive.html", "date_download": "2018-06-18T02:12:25Z", "digest": "sha1:5OJB4C73DKM3RMG2ZUJTZGDITDZDEJ4G", "length": 122484, "nlines": 1716, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "06/14/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதந்தை செல்வா,தலைவர் பிரபாகரனின் ஈழப்போராட்டம் தோல்...\nதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மனிதன்......கடவுள் அ...\nஎன்ன சொல்ல வருகிறது புதி(ர்)னம்\nதமிழீழ விடுதலை புலிகள் சரணடையும் எண்ணத்தை கனவில் க...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசு���ின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதந்தை செல்வா,தலைவர் பிரபாகரனின் ஈழப்போராட்டம் தோல்வி\nதேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற \"புதினம்\" இணையத்தளம்\nசெம்மலை, வழுதி, தயாமோகன், பத்மனாதன் அண்ணார்… என இன்னும்சில பெயர்கள் ஈழவிடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்���ிலிருந்து அறிக்கை விடுகிறார்.தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். பன்னாட்டு பேச்சாளர் பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை உலகத்தமிழர்கள் உருவாக்க வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும் விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக தமிழ்வின், புதினம் ஆகியஇணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களது அறிக்கைகளில் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரது பொறுப்புக்களிலிருந்து பார்க்கும் போது மூன்றாம் நிலை, நான்காம் நிலை பொறுப்பாளர்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது.இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் உரிமையை இயக்கம் ஒருபோதும் வழங்கியிருக்காது. இவர்களது அறிக்கைகள் வேக வேகமாக வெளியாகும் இக்காலக்கட்டத்தில் 'புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னல் இன்னும் உறுதியாக இருக்கிறது' என்று சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா தெரிவித்திருப்பதை இணைத்துப்பார்த்தால் அந்த வலைப்பின்னலை நோக்கி அரசின் சதிவலை விரிவதையும் புலிகளின் முதல் நிலை, இரண்டாம் நிலை தலைமையை தமக்குசாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை தலைமையை சிறீலங்கா அரசு வலைவீசி வருகிறது என்ற ஐயப்பாடு எழுகிறது.\nஇந்த ஐயப்பாட்டிற்கு காரணமாக அமைவது மேற்சொன்ன அறிக்கைகளை தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுவோர் தமது அறிக்கைகளில் இரண்டு மூன்று விடையங்களை அழுத்தி சொல்வதுதான். முதலாவதாக தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று அடித்துக்கூறுகின்றனர் இந்த அறிக்கையாளர்கள். கருணாநிதியே பிராபகரன் இறந்து விட்டார் என்ற செய்தி உறுதிபடுத்தப்படவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறி விட்டார். அது தவிர இந்திய அரசின் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும் உறுதியாக இது குறித்து எதனையும் கூறவில்லை. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் இறப்புச்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சிறீலங்கா அரசு தலைவர் இறப்பு பற்றிய தனது பொய்பரப்புரையை நிறுத்திவிட்டு விடுதலைப���புலிகளின் பெயரிலேயே அப்பொய்பரப்புரையை அவிழ்த்து விடும் என்று சாதாரண அறிவுபடைத்த எவரும் சிந்திக்கத்தக்கதே. போருக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் செலவு செய்யும் சிறீலங்கா அரசு, புலிப்பதாகையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு புறம்போக்குக் கூட்டத்தை உருவாக்கசில நூறு கோடிகளை செலவு செய்யாதா என்ன\nபிராபகரன் இறப்பு விடையத்தில் அறிக்கையாளர்கள் புளுகுகின்றனர் என்பது ஒருகுறிப்பிட்ட செய்தியால் உறுதியாகிறது. 'முன்னாலே போனவர்களின் பின்னாலேபோனவரின் வழியில்' என்ற கட்டுரையை தமிழ்வின்னிலும், புதினத்திலும் வெளியிட்ட தி.வழுதி தலைவர் இறக்கும் போது சையனைட் குப்பியை அணிந்திருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறீலங்கா அரசுகாட்டிய உடலில் சையனைட் குப்பி எதுவும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஜூன் 12, 2009 அன்று வெளியான 'தினத்தந்தி' செய்தித்தாளில் பிராபகரன் இறக்கையில் சையனைட் குப்பி அணிந்திருக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்த செய்தி வெளியாகியுள்ளது. இறப்புச்செய்தி உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அரசின் கூற்றுக்கும் அறிக்கையாளர்களுக்கும் உள்ள முரண்பாடு தெரியவில்லையா இந்த முரண்பாடே தலைவர் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது விளங்கவில்லையா இந்த முரண்பாடே தலைவர் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது விளங்கவில்லையா ஆகவே அறிக்கையாளர்களின் முதல்வேலை என்னவென்பது இங்கே தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு பிரமையை உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும் ஆகவே அறிக்கையாளர்களின் முதல்வேலை என்னவென்பது இங்கே தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு பிரமையை உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும் பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று ஒரு புறம்போக்குத் தலைமை வெளிப்பட முடியும் பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று ஒரு புறம்போக்குத் தலைமை வெளிப்பட முடியும் அதனால் தம் அறிக்கைகளில் இவர்கள் மிகக்கவனமாக பிரபாகரனின் புகழ்பாடி பாடியே அவரைபுதைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.\nதங்கள் அறிக்கைகள் தோறும் பிரபாகரனின் சாதனைகளை, ஈகையை, வீரத்தை அறிக்கையாளர்கள் மெச்சிப்புகழ்ந்தாலும் தமிழ்வின்னிலும், புதினத்திலும் தி.வழுதி எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பை பாருங்கள்: \"முன்னாலே போனவர்களின்பின்னாலே போனவரின் வழியில்\" என்ன ஒரு கேவலமான சொற்றொடர் என்ன ஒரு கேவலமான சொற்றொடர் முன்னாலேபோனவர்களின் பின்னாலே போனவராம் தலைவர். அவரது வீரத்தை புகழ்வது போல புகழ்பவர்கள் தங்களையறியாமல் அவர் கோழை என்று சொல்லவரும் தங்கள் விருப்பத்தை தலைப்பிலேயே தெரிவித்து விடுகின்றனர்.\nபிராபகரன் இறந்து விட்டதாக அறிக்கையாளர்கள் நிரூபிக்க முயலவில்லை.\nஅவரோடு சேர்ந்து பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாகவும், தலைவரின் குடும்ப்பத்தினரும் களபலியாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். கோதபய ராஜபக்சேவைத்தவிர வேறெந்த சக்த்தியும் இவ்வாறு கூற வில்லை. இந்த அறிக்கையாளர்களும் ஏன் அதுபோல கூறுகின்றனர் அவர்களது ஆழ்மன விருப்பம்அடுத்து வரும் அவர்களது வர்ணனையில் வெளிப்படுகிறது.\nவிடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச்சாரும்.\nவிடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ்,சூசை, பொட்டு, கே.பி…. என இன்னும் சிலரைச் சாரும்.\nவிடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த்தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும்சாரும்.ஆனால் – சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும்,நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக – மனம்தளராமல் – விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.\nமேற்கண்ட வர்ணனையில் கே.பி என்றழைக்கப்படுபவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள், அல்லது இறந்து விட்டதாக அறிக்கையாளர்களால் சொல்லப்படுகிறது. ஆக அந்த கே.பி.தானே தேருக்கு இப்போது சொந்தக்காரர் தலைவரின் சாவுச்செய்தி உலகிற்கே புதிராக இருக்கிறது. ஆனால் இயக்கத்தை கைப்பற்றுவதற்காக தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் குழிதோண்டி புதைத்து விட்டு, வாரிசுரிமைப்பட்டா வேண்டுகின்றனர் அறிக்கையாளர்கள். தங்களுடைய வாரிசுரிமைக்கு விடுதலைப்புலிகள் சின்னத்தை பயன்படுத்திக்கொள்ளமுடியுமா என்று சிந்தித்தவர்கள் உண்மையான புலிச்சின்னத்தை பயன்படுத்தினா���் பின்னாளில் சிக்கல் வரலாம் என்று யூகித்து இரண்டு வித போலியான சின்னங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி பொ.செம்மலை என்பவர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சின்னத்தில் புலிமுகம் இடப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டக்கள் ஏதுமில்லை. சின்னத்தின் கீழ் ஏதோ மொழியில் சில சொற்கள் தெளிவின்றி இடம்பெற்றுள்ளன. ஜூன் 110ம் தேதி தயா மோகன் என்பவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இடம்பெற்றுள்ள சின்னத்தில் புலிமுகம் வலப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. சின்னத்தின் கீழ் 'தமிழ் ஈழம்; என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏதோ சில சொற்கள் தெரிகின்றன. வாசுரிமை கோருபவர்கள் சின்னத்தில்மாறாட்டம் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் உண்மையான தலைமை வெளிப்பட்டாலும் தாங்கள் 'தமிழீழ விடுதலைப்புலிகள்'என்ற ஓர் அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக காட்டிகொள்வதற்காகவே.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தலைமைக்கு வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் அழுத்திச் சொல்லவரும் இரண்டாவது விடையம் காயம்பட்டுள்ள கணக்கற்ற பேரையும் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்ச்சக்கணக்கான மக்களையும் விடுவித்திட பன்னாட்டரங்கு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே. சரியான கோரிக்கை. 'போரை நிறுத்து; புலிகளை அங்கீகரி; ஈழத்தை ஏற்படுத்து\"என்று முழங்கி களம் கண்ட புலம்பெயர் உறவுகள், இனி \"போரில்சிக்குண்டவர்களை விடுவி; ஈழத்தை விடுவி\" என முழங்கி களம் காண வேண்டும். இடையில் ஓர் வெற்றிடம் உள்ளது. \"விடுதலைப்புலிகளை அங்கீகரி\" என்ற இடம் வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள முயலும் வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டம் என்பது இனி ஈழத்திலும் தொடர வேண்டும் என்றும் தொடக்க முதலே உரைத்து வருகின்றனர். அமைதி வழி என்பது தந்தை செல்வா காலத்தில் பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. ஆயுத வழி தலைவர் பிராபகரனால் 37ஆண்டுகளாக பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. இரண்டுமே தோல்வியடைந்தது என்று எடுத்துக்கொண்டாலும் கூட ஒன்றிலிருந்து புதிய ஒன்று விளையுமே தவிர பழைய ஒன்றிற்கு எதுவும் திரும்பி போவதில்லை. வரலாறு திரும்புவதில்லை. தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளைப்போல ஈழத்திலும் தாங்கள் தலையெடுக்கலாம் என்ற நப்பாசை உடையோர் வரலாறு திரும்பும் எனக்கூறலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் பெற முயல்பவர்கள் – எதிரியின் வலையில் வீழ்ந்து விலைபோகாதிருக்க விரும்புபவர்கள் புதிய வழிமுறைகளைத்தான் நாடுவார்கள். புலித்தலைமை தங்கள் துப்பாக்கிகளை மௌனித்து வைக்கப்போவதாக அறிவித்தபின் வேறெந்த முடிவுகளையும் எடுக்க வில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பன்னாட்டு போக்கிற்கேற்ப பரீட்ச்சித்துப்பார்க்க வேண்டிய புதியவழிமுறைகளை அவர்கள் இப்போது பரிசீலித்துக்கொண்டிருப்பார்கள்.\nஇதனையடியாகக்கொண்டு தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான ஆலோசனைத் திட்டத்தினைக் கூறலாம். புலம்பெயர் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்கிறது அவ்வாலோசனைத்திட்டம். இன்று திபேத்தியர்களுக்கா கதலாய்லாமா தலைமையில் புலம்பெயர் அரசு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் புலம்பெயர் இந்திய அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் புலம்பெயர் ஈழ அரசு ஒன்று அமைக்கப்பட்டால் அது பொம்மை அரசாக இருக்காமல் தற்போது ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கும் ஈழப்போரின் வடிவங்களையும், போக்குகளையும் அதுதீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம் விடுதலைப்புலிகளின் தலமைப்பாத்திரத்தையும், ஈழத்தை எதார்த்தத்தில் அடைவதற்கான சாத்தியக்கூறுகளையும் உருவாக்க வேண்டும். அந்நிலையில் போராட்ட வழி என்பது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி பழையன புகுதலாக இருக்கக்கூடாது. அமைதி வழியா ஆயுதப்போராட்ட வழியா என்பதை தீர்மானிக்கப்போவது ஏற்கனவே வழிநடத்திய தலைமையின் கீழ் புறப்படப்போகும் புதிய தலைமுறைதான். தலைமையை பிளக்க முயலும் எதிரிகளின் ஊதுகுழல்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய புலம்பெயர் தலைமுறை ஈழக்காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும் புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்டசக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அமைதி வழியும் சேரும், எதிரி முகாம்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வழியும் சேரும். இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது வரலாறு திரும்பும் என்ற திரிபு வாதத்தையேமுன்னிறுத்தும். புதினம், தமிழ்வின் அறிக்கையாளர்கள் அமைதிவழி ஒன்றுதான் இலக்கை அடைய இனி ஒரே வழி என்பது அவர்கள் கருணாவின் வழியை, கருணாநிதியின் வழியை, டக்ளஸ் தேவானந்தாவின் வழியை, சித்தார்த்தன், ஆனந்த சங்கரியின்வழியை தேர்ந்தெடுப்பதையே காட்டுகிறது.\nஇங்கு சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் புதினம், தமிழ்வின் அறிக்கையாளர் குழுவினர் அடுத்து வரும் காலக்கட்டத்தினை 3-வது ஈழப்போர் என வர்ணிப்பது பற்றியது. போர் என்பது சிங்கள இனவாதிகள், மற்றும் தமிழ் இன விடுதலைப் பாதையாளர்கள் ஆகியோர் இடையே நடந்த ஆயுதப் போரைக்குறிக்கும். அரசியல் போராட்ட இயக்கம்என்பது தந்தை செல்வா காலம் தொடங்கி இன்று வரை முடிந்து இனியும்வரப்போகும் காலத்தை உள்ளடக்கியது. அவ்வகையில் தந்தை செல்வாவின் காலம்தமிழர் உரிமை விடுதலை போராட்டத்தின் முதற்பகுதி எனலாம். அந்த முதற்பகுதிவட்டுக்கோட்டை தீர்மானத்தோடு நிறைவு பெறுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம்தனி ஈழ நாட்டை உலகிற்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலம்ஆயுதப்போரின் காலம். அது நான்கு கட்டங்களாக நடந்து இன்று ஒருதிருப்புமுனையைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழர் உரிமை விடுதலைக்கான இந்த இரண்டாவது போராட்டக்காலம் விடுதலைப்புலிகளின் கை மேலோங்கியிருந்தகாலம். இக்காலத்தில்தான் நான்கு ஈழப்போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தமிழர் உரிமையை மீட்பதற்கான எதிர்வரும் மூன்றாவது விடுதலைப்போராட்டக்காலத்தில் ஆயுதபோர் இடம்பெற்றால் அது ஐந்தாவது ஈழபோராக அமையும். தந்தை செல்வா காலம் தொடங்கி எதிர்வரும் காலக்கட்டம் வரை அமைதி வழி அரசியலும், ஆயுதபோராட்டமும் மாறி மாறி வந்துள்ளதைக் காண்கிறோம். 'அரசும்புரட்சியும்' நூலில் அரசியல் மேதை லெனின் கூறுகிறார்: \"அரசியல் என்பது ஆயுதங்களின் உதவியின்றி அமைதி வழியில் நடைபெறும் போர். போர் என்வது ஆயுதங்களின் உதவியுடன் நடைபெறும் அரசியல்\". முதலில் அமைதி வழியில் அரசியில் நடத்தும் இரு தரப்பாரும் ஒரு புள்ளியை நெருங்குகையில் இனிமேற்கொண்டும் அமைதி வழியில் தங்கள் அரசியலை தொடர முடியாது என்ற நெருக்கடியை உணரும்போது ஆயுதங்களின் உதவியோடு தங்கள் அரசியலை தொடருகின்றனர். போர் நடத்த முற்படுகின்றனர். அதுதான் ஈழவிடுதலைப்போராட்டத்தில் நடைபெற்றது. வட்டுக்கொட்டை தீர்மானத்திற்கு பின்பு சிறீலங்கா இனவாதிகளும் சரி தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களும் சரி இனி மேற்கொண்டும் தங்கள் அரசியலை அமைதி வழியில் தொடர முடியாது என்பதைஉணர்ந்தனர். ஆயுதந்தரித்தனர். இன்றைய நிலைமையில் சிங்கள இனவாதிகளுக்கும்தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு யாது இந்தக் கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ, செம்மலையோ, தயா மோகனோ அல்லது இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க முடியாது. அமைதி வழி என்பது ஒருதரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக் கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதி வழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற தந்தைசெல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும்குரலாக வரலாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார் இந்தக் கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ, செம்மலையோ, தயா மோகனோ அல்லது இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க முடியாது. அமைதி வழி என்பது ஒருதரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக் கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதி வழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற தந்தைசெல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும்குரலாக வரலாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார் ���திரிஆயுதங்களோடு நிற்கவும், அமைதி வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று கூறுவது எதிரியிடம் சரணடையுங்கள் என்று கூறுவதன்றி வேறென்ன\nஆகவே, தமிழ்வின், புதினம் குழுவினர் விடுதலைப்புலிகளின் தலைமையைக் கைப்பற்றும் நோக்குடனும், சரணாகதி மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போன்றதொரு வகையாக மாறமுடியும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிகொள்ளவும் முதலாவதாக தேசியத்தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்றனர். இதற்காக தேசியத்தலைவருக்கும்அவரது குடும்பத்தினருக்கும் இறுதி வணக்கம் செலுத்தத் தூண்டுகின்றனர். இரண்டாவதாக இனிவரும் காலம் ஈழப்போரின் 3-ம் காலம் என்று கூறுவதன் மூலம் தந்தை செல்வா காலத்திற்கும் விடுதலைப்புலிகளின் காலத்திற்கும் இடையேயான அரசியல் தேவைகளின் வேறுபாட்டை மறைத்து வரலாற்று திரிபுவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஈழப்போர் என்று வகைப்படுத்தப் படுவதும் தந்தைசெல்வாவின் கால நிகழ்வுகளும் ஒன்றுதான் என்று நிறுவி வரலாறு திரும்பும்என நம்பச்செய்து பழைய அமைதி வழிப்பாதைதான் இனி ஒற்றை வழிப்பாதை எனக்காட்டுகின்றனர். அமைதி வழி அரசியலையும், ஆயுதப்போரையும் தீர்மானிக்கப்போவது புதிய தலைமுறையும், களமாடும் புலிகளும் அவர்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளும்தான் என்பதை மறைக்கின்றனர். மூன்றாவதாக ஆயுதங்களுடன் நிற்கும் எதிரியிடம் அமைதிவழியில் சரணடையச்சொல்வதன் மூலம்எதிர்வரும் காலக்கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கான புதியவாய்ப்புக்களை மறுதலிக்கின்றனர். சரணாகதி வழியில் போன டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் எந்த போராட்டத்தை தொடர்ந்தனர் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.\nஇந்த புதினம், தமிழ்வின் குழுவினருக்கு உடைந்து நொறுங்கிய ஈழத்தமிழர்களும், ஊமைகளாக கிடக்கும் தமிழ்நாட்டின் போராட்ட சக்த்திகளும் சேர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக சளைக்காமல் போராடிய மாவீரன் பிரபாகரனின் வழியில் சொல்ல வேண்டிய பதில் இதுதான்: \"வரலாறு திரும்புவதில்லை; நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாம என்பதை தீர்மானிக்கபோவது எதிரிதான்\nஅது வரையிலும் செங்கொடிக்கு எதிரானவர்கள் செங்கொடியையே தூக்கிகொண்டு வருவது போல புலிக்கொடிக்கு எதிரானவர்கள் புலிக்கொடியையே தூக்கிகொண்டு வருவார்கள் என்பதை தமிழர்கள் மறக்காமல் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:59 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மனிதன்......கடவுள் அல்ல......\nகடவுள் அல்ல... பிரபாகரன் மனிதன்\nஅது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு\nநம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக்\nகட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று\nசத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்\nதானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக\nகட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத\nவேலை.அவர் மிகச் சிறந்த விடுதலை\nஉணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த்\nதேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும்.\nஅவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க\nஉள்ள விஷம் அல்லது விஷயம் தொடர்பாக மட்டுமே\nஇலங்கை அரசு காட்டிய அந்தப் படங்களில்\nஇருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே\nஎம்மில் சிலர் இப்போதும் நம்புகிறோம் என்ற வாக்கிய அமைப்பு, எழுதியவரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.\nஅந்த உடல் அவருடையதுதான் என்றே எம்மில்\nபலரும் நம்புகிறோம் என்று நேரடியாக எழுதாமல், எதிர்மறையாய் எழுதி சேம்சைடு கோல் போடுகிற\nஊருக்கும் உலகுக்கும் இலங்கை அரசு காட்டிய அந்த\nஉடல்தான், பிரபாகரன் சாகவில்லை என்பதற்கு\nசந்தேகத்துக்கு இடமில்லாத சான்றாக இன்றுவரை\nஉடலைக் காட்டி உலகெங்கிலுமுள்ள தமிழர்\nஇதயங்களைச் சம்மட்டியால் அடித்து நொறுக்கி\nவேறுவேலை பார்த்திருக்கும். அதை விட்டுவிட்டு,\nபிரபாகரனைப் போன்ற இன்னொரு உருவத்தைக்\n54 வயது பிரபாகரனுக்கு பதில் ஒரு 35, 36 வயது\nபிரபாகரன் உருவம் காட்டப்பட்டதால்தான் உலகே சந்தேகப்பட்டது. பிரபாகரனா இது, 54 வயது பிரபாகரனா இது\nஎன்று கண்ணைக் கசக்கிக் கொண்டு டி.வி.யைப்\nபார்த்தது. கட்டுரையாளருக்கு இப்படியொரு சந்தேகம் எழவேயில்லையா\nமற்றெல்லோரையும் காட்டிலும் 420 மடங்கு\nமரியாதை வைத்திருக்கும் அவர், இப்படியொரு\nநிலையில் அவரது உடலைப் பார்க்கவேமாட்டேன்\nஉருவத்தைத் தானே நீ காட்டியிருக்கவேண்டும், வயதுகுறைந்த ஓர் உருவத்தை ஏன் காட்டினாய்\nஎன்று கேட்டு கோத்தபாயவுக்கு குற���ந்தபட்சம் ஒரு மெயிலாவது அனுப்பியிருக்கலாம் கட்டுரையாளர்.\nஉயிரிழந்ததும் இளமை திரும்பிவிட பிரபாகரன்\nஅவரைக் கருதியதாக உருக்கத்துடன் குறிப்பிடும் கட்டுரையாளரின் உணர்வை மதித்தே இந்தக்\nகேள்வியைக் கேட்கிறேன்.... இவர் இப்படி உருகுவதால்,\nஅவர் அப்படி ஆகிவிடப் போகிறாரா\nஒரு மனிதன், மாமனிதன். ரத்தமும் சதையுமாய்\nநம்மிடையே வாழும் 54 வயது மனிதன். தெளிவாக\nஅறிவுக்குத் தெரிகின்ற ஒரு விஷயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ளமுடியாத விருப்புவெறுப்பியல் தாக்கத்தில் தவிக்காதீர்கள்.\nஆம்புலன்ஸில் தப்ப முயன்றபோது சுட்டதாக\nமுதலில் அறிவிக்கப்பட்டது. 600 மீட்டர் பரப்புக்குள்ளிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயல்வதென்பது ஒரு\nகேலிக்கூத்து. இப்படியெல்லாம் காமெடி செய்ய முள்ளிவாய்க்காலில் என்ன கிரேஸி மோகன் நாடகமா நடந்துகொண்டிருந்தது என்ற கேள்வி எழுந்ததும்,\nபிரபாகரனின் உருவம் என்று ஒரு உருவத்தைக் காட்டிப்பார்த்தார்கள். அது 54 வயது பிரபாகரனும் இல்லை, நெற்றிக்குமேல் தலையும் இல்லை. இந்த நாடகமும் தோல்வியடைந்தபின், யார்யாரையோ தேடிப்பிடித்து, மெய்யாலுமே செத்துட்டார் என்று கற்பூரம் ஏற்றிச்\nஉள்ளே வரிசையில் நின்று சோற்றுக்காக எம்\nஇனம் தட்டேந்தும் நிலையில், வெளியே, வேலிக்கு\nஓணான் சாட்சி என்பதைப் போல் கோத்தபாயவுக்காக\nசாட்சி சொல்லவும் கியூவில் நிற்கின்றன எம்\nசொந்தங்களில் சில. நாம் நம்ப மறுத்தாலும் அவர்\nஇனி திரும்பிவரப் போவதில்லை என்று மூக்கைச் சீந்துகின்றன. இவர் நம்புவதிலும் நம்ப மறுப்பதிலுமா\nஅந்த மனிதனின் உயிர் இருக்கிறது அவர் ஒருபோதும் திரும்பிவரக்கூடாது என்ற தன்னுடைய ஆசையை\nஅல்லது நம்பிக்கையை ஆண்மையோடு அறிவித்துத்\nபோர்த் திறனுக்காக மட்டுமின்றி நிர்வாகத்\nஉன்னதத் தலைமை. நெற்றிக்குமேல் தலையே\nஇல்லாமல் காட்டப்பட்ட ஒரு உருவத்தில்,\nபுழுதி கிளப்பும் கட்டுரையாளர், அந்தத் தலைமைபற்றி\nஒரு புகார்ப்பட்டியலையும் சமர்ப்பிக்கிறார். அதுகூட\nஅவரது குற்றச்சாட்டுகள் இல்லையாம், பிரபாகரன்\nதன்னைத் தானே நொந்துகொள்கிறாராம். அப்படிப் போகிறது கதை.\nஅவரது மனதில் ஓடியிருக்கும் என்று\nகட்டுரையாளர். அதில் கூறப்பட்டிருக்கும் சில\nகுற்றச்சாட்டுகள், \"தமிழினத்தைத் தவிர வேறெதைக்\nகுறித்தும் கவலைப்படாத\" ஆனந்த சங்க��ி\nபட்டவைதான் என்றாலும், இரண்டில் மட்டும் கூடுதல்\nவிஷமம் தொனிக்கிறது. ஒன்று, அன்டன் சொன்னதை\nபிரபா கேட்கவில்லை என்கிறது. இன்னொன்று,\nபிரபாவை தமிழ்ச்செல்வன் ஏமாற்றிவிட்டார் என்கிறது.\nவல்லரசு சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து இயங்கவேண்டும் என்று பாலா அண்ணை திரும்பத்\nதிரும்பச் சொல்லிய ஆலோசனைகளை கிரகித்\nதிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று\nஅன்டன் மீண்டும் மீண்டும் சொல்லியும் பிரபா கேட்கவில்லை என்று பழிசுமத்துவதுடன் நின்றுவிடுவதா\nஒரே கல்லில் இரண்டு கருத்தகொளும்பன்\nநிலைக்கு வந்துவிட்டோமே என்று பிரபா\nநொந்துபோனதாக நூல் விடுகிறார். தலையில்\nபூசியிருந்ததாகச் சொன்ன கருப்புமையை அந்த\nமாவீரனின் முகத்திலும் பூசி திருப்தியடைகிறார்.\nபாலாவும் பிரபாவும் ஒருவரையொருவர் முழுமையாகப்\nபுரிந்து வைத்திருந்தவர்கள். காசி ஆனந்தன் சொன்னதைப்\nபோல், பாலா பிரபாகரனுக்குத் தாயாகவும் இருந்தார், மகனாகவும் இருந்தார். அவர் சொன்னதை இவர் கேட்க\nவில்லை என்று, பாலா இல்லையென்ற தைரியத்தில்\nயாரும் பேசக்கூடாது. பாலா இல்லைதான். ஆனால்,\nதமிழ்ச்செல்வன் மீதான குற்றச்சாட்டு, இறந்தும்\nவாழும் அந்த மாவீரனின் புகழுடம்பைப் பேனாக்\nகத்தியால் கிழிக்கும் முயற்சி. வெளிநாட்டுப்\nமாறிவரும் உலகின் போக்குபற்றி சரியான\nதகவல்களைத் தராமல் தன்னை தவறாக வழிநடத்திவிட்டதாக பிரபாகரன் நினைத்\nதிருப்பாரோ என்கிறார் கட்டுரையாளர். பிரபாகரனை தமிழ்ச்செல்வன் ஏமாற்றியிருக்கிறார் என்பதுடன்\nநின்றுவிடாது, பிரபாகரன் ஏமாந்துவிட்டார் என்றும் அறிவுப்பூர்வமாக அறிவிப்பதுதான் எழுதியவரின் நோக்கம்.\nபோர்க்களத்தில் வேரூன்றி, சமாதான தளத்தில்\nகாலூன்றியவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். அதனாலேயே\nஅமைப்பு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது.\nஇது கட்டுரையாளருக்குப் பிடிக்கவில்லை, தமிழ்ச்\nசெல்வனை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஏற்படுத்தும் விதத்தில் எழுதுகிற, பேசுகிற, செயல்படுகிற நபர்களை தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது\nஎஸ்.பி. நேரிலேயே கண்டித்திருப்பது பழைய செய்தி. கட்டுரையாளரின் இப்போதைய வார்த்தைகளைப்\nபார்க்கும்போது, இதேமாதிரி குழப்பம் ஏற்படுத்தும்\nவிதத்தில் ஏற்கெனவே இவர் எழுதியி��ுப்பாரோ என்ற\nதனது தவறுகள் பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்திருப்பதாக\nஇறக்கும் தருவாயில் பிரபாகரன் நம்பியிருப்பாரோ\nஎன்ற வார்த்தைகள் பிரபாகரன் மீது கட்டுரையாளர்\nவைத்துள்ள உண்மையான மதிப்பீடு என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது. இதை மறைக்கவே, மானாவாரியாக சகதிவாரிப் பூசிவிட்டு, எங்களாலும் முடியும் என்று\nஅவர்தான் எங்களை நம்பவைத்தார் என்றெல்லாம்\nபிரபாகரனின் உன்னதத் தலைமையில் ராணுவ\nஅளவிலும் நிர்வாக அளவிலும் மிகச் சிறந்த\nகட்டமைப்பைக் கொண்ட வலுவான அரசமைப்பாக\nதலைநிமிர்ந்த தமிழ் ஈழம், ஒன்று இரண்டல்ல....\nநான்கைந்து வல்லரசுகளின் துணையோடுதான் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக நாம் வருந்துகிறோம். கட்டுரையாளரோ 30 வருடமாக பிரபாகரன்\nகட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு\nமுன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி\nபூசப்பட்ட உதட்டிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கும்,\nஅவரது அடிமனத்தில் அடர்ந்துகிடக்கும் அழுக்குக்கும் தொடர்பில்லாததை இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.\nபிரபாகரன் திரும்ப வருவார் என்ற பொய்யான\nநம்பிக்கையை ஊட்டுவது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெழும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் என்று கோபத்தோடு புழுதிவாரித்\nதூற்றும் கட்டுரையாளரைக் கேட்கிறேன்.... அன்புள்ள\nஐயாவே... பிரபாகரனைக் கடவுளாகவே மதிக்கும்\nஐயாவே... இரண்டகம் செய்வது யார்\nபிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஜோடிக்கப்பார்க்கும் இலங்கையின் கூற்றை வழிமொழிவதும்இ இருக்கிறார்\nஎன்ற நம்பிக்கையை நிராகரிப்பதும் உங்களது தனிப்பட்ட\nவிருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. பிரபாகரனின் தலைமைத்துவம் பற்றியும்இ அரசியல் நடவடிக்கைகள்\nகுறித்தும் கூட நீங்கள் விமர்சிக்கலாம். உங்களுக்கு\nஅதற்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ, உரிமை\nஇருக்கிறது. ஆனால், அவரது இழப்பைத் தாங்கும்\nமனோதிடம் எமக்கு இல்லை என்று அழுது\nபுலம்பியபடியே அவர்மீது சேறு பூசக்கூடாது.\nஅதைஇ அந்த மனிதனை உண்மையாகவே நேசிக்கும்\nஅந்த மாமனிதன் இறந்துவிட்டான் என்று ஒரு போலி\nஉடலைக் காட்டித்தான் பிரச்சாரம் செய்தது இலங்கை. அதனால்தான், பிரபாகரன் இறக்கவில்லை என்று\nஉறுதியாக நம்புகிறோம். அவன் திரும்பிவரும்\nஉங���களுக்கோ, இலங்கை அரசு உண்மையைத் தவிர வேறெதையும் பேசாது என்ற நம்பிக்கை. அதனால்,\nஅந்த மாதலைவனுக்கு இறுதிவணக்க மரியாதையைச் செய்யவிடாமல் தடுப்பது நியாயப்படுத்த முடியாத\nதவறு என்கிறீர்கள். உயிரோடு இருக்கிற ஒரு மகத்தான மனிதனுக்கு இறுதி வணக்கம் செய்யச்சொல்லி\nவற்புறுத்துவது மட்டும், நியாயப்படுத்திவிடக் கூடிய தவறா\nகாற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:46 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், தமிழீழம், பிரபாகரன், புதினம், புலிகள்\nஎன்ன சொல்ல வருகிறது புதி(ர்)னம்\nகடந்த சில வாரங்களாகவே புதிராக இருந்து வந்த புதினம் இணையதளம் தனது அசல் வண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. \"முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியிலே ஈழப்போர்-3\" எனும் தலைப்பில் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி ஒரு கட்டுரையை இல்லை இல்லை முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.\nமுள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் முடங்கி கிடக்கிறார்கள்...... ஆயிரக்கணக்கானவர்கள் அங்ககீனமாக்கப்பட்டுள்ளனர்....... பட்டியலில் இருந்தே 13,000 பேரை காணவில்லை....... உணவின்றி, மருந்தின்றி நாளும் மக்கள் மடிந்த வண்ணம் உள்ளனர்....... உயிர்கள் ஏதாவது அங்கு எஞ்சி நிற்குமோ என ஏங்கித் தவிக்கிறது உலகத் தமிழினம்.\nஇவ்வேளையில் பிரபாகரன் குறித்து அகழ்வாராய்ச்சியில் இறங்கியுள்ளது புதினம். கொத்தபாயா, பொன்சேகா, உதய நாணயகரா, ஒக்கலகாமா போன்ற தமிழர் பிணம் தின்னும் கழுகுகள் பிரபாகரன் இல்லையென்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்கள் ஆனால் புதினமோ பிரபாகரன் இல்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் கடைசி நேரத்தில் எத்தகைய சிந்தனைகள் அவர் மனதில் ஓடியிருக்கும் என கற்பனை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கற்பனைக் கட்டுரையின் ஒரு பகுதி இப்படி இருக்கிறது.\nகடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழு���்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா... அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா... அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா..அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா..அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா\nசாவை கண்டு அஞ்சி ஓடும் கோழைகள் மட்டுமே சாவு தன்னை தீண்டும் முன்பு இப்படியெல்லாம் சிந்திப்பார்கள். வீரன் அதுவும் மாவீரன் ஒருபோதும் கட்டுரையாளன் வழுதியை போல் எண்ணியிருக்கமாட்டான்.\nசரி என்னதான் சொல்லவருகிறீர்கள் வழுதி. பிரபாகரன் பாலா(பாலசிங்கம்) சொன்னதை கேட்கவில்லை என்கிறீர்களா. பிரபாகரன் பாலா(பாலசிங்கம்) சொன்னதை கேட்கவில்லை என்கிறீர்களா இல்லை தமிழ்ச்செல்வன் பிரபாகரனை தவறாக வழிநடத்திவிட்டார் என்கிறீர்களா இல்லை தமிழ்ச்செல்வன் பிரபாகரனை தவறாக வழிநடத்திவிட்டார் என்கிறீர்களா ராணுவபலத்தை மட்டுமே நம்பியதால் பிரபாகரன் வீழ்ந்தார் என்கிறீர்களா ராணுவபலத்தை மட்டுமே நம்பியதால் பிரபாகரன் வீழ்ந்தார் என்கிறீர்களா\nஇது ஏற்கெனவே எங்கேயோ கேட்ட குரல்களாக இருக்கிறதே\nபுலிகளின் ராணுவ கட்டமைப்பே உடைந்து நொறுங்கிவிட்டது என வழுதியின் மூலமாகக் கூறும் புதினமே.......\nஇதையே தான் ராஜபக்சே சொல்கிறான்,\nதமிழனாய் பிறந்துவிட்டு இப்படி எழுத கூசவில்லையா\nகூலிக்கு எழுதினால் மட்டுமே கூச்ச நாச்சம் இல்லாமல் எழுத முடியும் நீங்கள் எப்படி……\nஅடுத்ததாக அவரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்று நேரடி வருணனை வேறு வழுதியின் வாயிலாக செய்திருக்கிறது புதினம்.\n\"உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அண���யச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.\nஅந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்து விட்டது.\nசிங்களனும்.......,இந்திய ஊடகங்களும்....... ஒரு சில ஓடுகாலி தமிழர்களும் இதையே தான் சொன்னார்கள்.\nநீங்கள் மயிர் பிளக்க நடத்திய இந்த \"ஆராய்ச்சியில்\" சொல்லவரும் செய்தி \"பிரபாகரன் பல்வேறு தவறுகளைச் செய்தார்....... அதன் விளைவாக அவரது சாவை அவரே தேடிக் கொண்டுவிட்டார்\" என்பது தானே.\nபூமிப்பந்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி தமிழர்கள் பிரபாகரன் இருக்கிறார் என ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக உணர்கிறார்கள். நம்புகிறார்கள், இந்த நம்பிக்கையை தகர்க்கின்ற உரிமை அல்லது நாங்கள் நம்பவே கூடாது என சொல்கின்ற உரிமை உங்களுக்கு மட்டுமல்ல எவனுக்குமில்லை.\nஅவர் இருப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களுக்கு செய்யும் இரண்டகம்....... துரோகம்....... என கூறுகிறார் கட்டுரையாளர். இந்த மாயத் தோற்றம்....... மாஸ்க் தோற்றம் எல்லாம் செய்தாக வேண்டிய நிர்பந்தம் சிங்களப் பேரினவாதிகளுக்கு இருக்கலாமே ஒழிய மக்கள் விடுதலையை நேசிக்கும் எவருக்கும் இல்லை. எதைச் சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் மூடர்களும் அல்ல. ஆனால்....... நீங்கள் இப்போது செய்திருப்பதோ கருணாவை விஞ்சிய துரோகம்.\n\"அவர் விட்ட தலைமைத்துவ இடைவெளியை பொருத்தமான வகையில் நிவர்த்தி செய்து\" என்ற வரியில் நீங்கள் யார் என்பதையும் உங்கள் உள்ளமும்,எண்ணமும் என்ன என்பதை அடையாளம் காட்டிவிட்டீர்கள்,\n அல்லது புதினம் முன்னிறுத்த போகும் இன்னொருவரா\nஆக இந்த கட்டுரை பிரபாகரன் இருப்பையோ ,அல்லது இறப்பையோ உறுதி செய்வதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல.\nதமிழீழ விடுதலை புலிகள் மீதும், தேசிய தலைமை மீதும் காலம் காலமாக சிங்களவர்கள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளை வழிமொழிவதற்காக எழுதப்பட்ட கட்டுரை.\nஇனி அடுத்தடுத்து வரப்போகும் பொய்களுக்காக.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:17 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழீழ விடுதலை புலிகள் சரணடையும் எண்ணத்தை கனவில் கூட எண்ணாதவர்கள்\nதமிழீழ விடுதலை புலிகள் சரணடையும் எண்ணத்தை கனவில் கூட எண்ணாதவர்கள்\n2006 நவம்பர் மாதம் புலிகளால் கைது செய்யப்பட்ட 7 இலங்கைக் கடற்படையினரில் சமிந்த குமார ஹெவாஜ் என்பவரும் ஒருவர். வன்னியில் இறுதிக்கட்ட சண்டைவரை இந்த 7 பேருக்கும் ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்த புலிகள், கடந்த மே 17 இல் அவர்களை விடுவித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர் பி.பி.சி இன் சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ளார்.\nபோர்க்கைதிகள் அனைவரும் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போதும், இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களால் அவை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததாகக் கூறும் சமிந்த குமார, இறுதி நேரத்தில் துப்பாக்கி ரவைகள் சில தமது பதுங்கு குழிக்குள் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.\nபுலிகளால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் அனைவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் பதிவு செய்திருந்ததாகவும், புலிகள் அவர்களை ஒருவித சித்திரவதைக்கும் உள்ளாக்காமல் மரியாதையுடன் கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள சமிந்த குமார தாம் இருந்த பதுங்கு குழிகளைச் சுற்றி புலிகளின் பல முகாம்கள் இருந்ததாகவும் கூறினார்.\nபோர்க்கைதிகள் எவரும் குடியிருப்புகளின் மீது ஷெல் வீழ்ந்ததைக் காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்ற அவர், பொதுமக்கள் குடியிருப்புகள் என்று தாம் அறிந்திருந்த பகுதிகளை அண்டி பல ஷெல்கள் வீழ்ந்ததை தம்மால் உறுதிப்படுத்த முடிந்ததாக மேலும் பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறினார். எனவே தான் பொதுமக்கள் வன்னியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் சமிந்த குமார.\nஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகள், பின்னர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். \"இடம் மாறும்போது புலிகளின் வாகனங்களில் எங்களைக் கொண்டு சென்ற புலிகள், பின்னர் ராணுவத்தினரின் தாக்குதல் அதிகரித்ததன் பின்னர் எங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடையிலேயே கூட்டிச் சென்றார்கள்\" என்று புலிகள் தம்மீது வைத்திருந்த அக்கறை பற்றி பெருமையாகக் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது ஷெல் விழுந்து அவர்கள் பட்ட பல இன்னல்களைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறிய இவர் இறுதி நேரச் சண்டையின்போது நடந்த சில முக்கிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் எவருமே ராணுவத்தினரிடம் சரணட���யும் நோக்கில் இருக்கவில்லை. புலிகளுக்கு இறுதி நேரச் சண்டைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் சில போதாமல் போன கட்டத்தில் கூட அவர்கள் இவ்வாறு சரணடையும் முடிவுக்கு வராமல் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் ஓசை தானாகவே அடங்கும் வரை ராணுவத்தினரை எதிர்த்துப் போராடி வீரமரணமடையவே விரும்பி இருந்தனர் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சமிந்த குமார.\nசயனைட் குப்பியை தமது மாலையாக அணிந்திருந்த புலிகளே சரணடைந்து விட்டார்கள் என்று மார்தட்டிய சிங்களப் படையினருக்கும், எமது மக்களின் சந்தேகத்துக்கும் இவரது பேட்டி சரியான பதிலளிக்கும் என நாம் நம்புகிறோம். கண்முன்னே இறந்து கொண்டிருந்த மக்களையும் அவர்கள் பட்ட அவலங்களையும் கண்டு சகிக்க முடியாத சில அரசியல் பிரிவினர்கள் சரணடைய முற்பட்டது கூட, புலிகள் அகிம்சை வழி தீர்வுக்குக்கூட தயார் என்று காண்பிக்கவும் மக்களைக் காக்க வேண்டிய தமது கடமையைச் செவ்வனே செய்வதற்குமே ஆகும்.\nஆனால் சண்டையில் ஈடுபட்ட தளபதிகளோ, போராளிகளோ ராணுவத்திடம் போய் மண்டியிட்டு சரணடையும் எண்ணத்தைக் கனவில் கூடக் கொண்டிருக்கவில்லை என்று அறியும்போது தமிழர்களாகிய நாம் என்றுமே கோழைகள் அல்ல…. எங்கள் நிலத்தைக் கைப்பற்றும் எமது தொடர் போராட்டங்கள் என்றுமே தொடரும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:54 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/158525--50-.html", "date_download": "2018-06-18T01:33:47Z", "digest": "sha1:EUYOM7MHF7PXLA4RWT4VFVENQCPDDCCW", "length": 13770, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "நேபாள விமான விபத்தில் 50 பேர் பலி", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பத��கும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nநேபாள விமான விபத்தில் 50 பேர் பலி\nசெவ்வாய், 13 மார்ச் 2018 16:29\nகாத்மாண்டு, மார்ச் 13 நேபாளத் தலைநகர் காத்மாண்டு வில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் திங்கள் கிழமை தரையிறங்கிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் 50 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன.\nவங்கதேசத்தில் இருந்து இயக்கப்பட்ட அந்த விமானத்தில் 71 பேர் பயணித்தனர். விபத்துக் குள்ளானவுடன் விமானம் முழு வதும் தீப்பிடித்து எரிந்தததால், அதில் இருந்தவர்கள் வெளியே தப்பிச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தக் கோர விபத்து நேர்ந்திருக்கலாம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக் கின்றன. விமானியின் கவனக் குறைவு கூட அதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படு கிறது. இதையடுத்து, இதுதொடர் பான விரிவான விசாரணைக்கு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘பாம்பர்டையர் க்யூ 400’ ரக பயணிகள் விமானம் ஒன்று வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து காத்மாண்டு நோக்கி திங்கள்கிழம��� புறப்பட்டது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பயணிகளும், ஊழி யர்கள் 4 பேரும் இருந்தனர். அவர்களில் 33 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. அவர் களுடன் சீனா மற்றும் மாலத் தீவுகளைச் சேர்ந்த 2 பயணிகளும் விமானத்தில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த விமானமானது பிற் பகல் 2.20 மணிக்கு காத் மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. திரிபுவன் விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் அதனைத் தரையிறக்க அனுமதி யளிக்கப் பட்டிருந்ததாகத் தெரி கிறது. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள ஓடுபாதையில் அந்த விமானம் இறங்கியது. அப்போது திடீரென கட்டுப் பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் அமைந் துள்ள கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. அதிவேக மாக அந்த விமானம் சென்றதால் அதன் முன்பகுதி முழுவதும் தரையில் மோதி சேதமடைந்தது. அதன் தொடர்ச்சி யாக விமானத் தில் தீப்பிடித்தது. இதன் காரண மாக அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாகக் காட்சி யளித்தது.\nதகவலறிந்த விமான நிலைய ஊழியர்களும், விபத்து மேலாண் மைக் குழுவினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர், விமானத் தில் சிக்கியிருந்தவர்களை மீட் கும் பணிகளை அவர்கள் மேற் கொண்டனர்.\nமுதல்கட்டமாக 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விமானத்துக்குள் இருந்து 31 சடலங்கள் மீட்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் விமா னத்துக்குள் சிக்கியிருப்பதாகவும், அவற்றை மீட்கும் நடவடிக் கைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள தாகவும் நேபாளப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.\nஇதுகுறித்து, அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் சஞ்சீவ் கவுதம் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:\nஅனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக வேறு இடத்தில் சம் பந்தப்பட்ட விமானம் தரையிறங் கியது. அப்போது அது கட்டுப் பாட்டை இழந்து ஓடு பாதையில் இருந்து விலகியது. அதன் தொடர்ச்சியாகவே விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் குறைந்தது 50 பேராவது இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத் துக்குக் காரணம் என்ன என்பதை இதுவரை தெளிவாகக் கண்டறிய இயலவில்லை. மீட் புப் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தைத் தொ டர்ந்து திரிபுவன் விமான நிலை யத்துக்குள் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன என்றார் அவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=112449", "date_download": "2018-06-18T01:59:12Z", "digest": "sha1:UGBPQH53232G2QMC652MGXIT25CUUEWS", "length": 5276, "nlines": 98, "source_domain": "www.b4umedia.in", "title": "Velammal principal bestowed with Best Educationist award- News Release & Image – B4 U Media", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கம் செய்தி 16.06.2018\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்.\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது,\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலக புகை இலை ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/18601-exclusive-interview-with-ar-rahman-indian-composer-06-09-17.html", "date_download": "2018-06-18T02:12:26Z", "digest": "sha1:EXOQPHVAMU6N4N3RYXUGLI6WM3OEXMQ6", "length": 4705, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சிறப்பு நேர்காணல் | 06/09/17 | EXCLUSIVE INTERVIEW With AR Rahman (Indian composer) | 06/09/17", "raw_content": "\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது\nவேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன\nஇன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nவிழுப்புரம்: உளுந்தூர்பேட்���ை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சிறப்பு நேர்காணல் | 06/09/17\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சிறப்பு நேர்காணல் | 06/09/17\nஇன்று இவர் - மணிவண்ணன் - 15/06/2018\nஇன்று இவர் - சேகுவேரா - 14/06/2018\nஇன்று இவர் - டொனால்டு டிரம்ப் - 13/06/2018\nஇன்று இவர் - கிம் - ட்ரம்ப் - 12/06/2018\nஇன்று இவர் - லாலு பிரசாத் - 11/06/2018\nஇன்று இவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -08/06/2018\nம.பி.யில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா..: பகுஜன் சமாஜ் மறுப்பு\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19337/", "date_download": "2018-06-18T01:32:50Z", "digest": "sha1:THDOR2O3Z4KTW6VBOC7SD4ZCZZCBLNTE", "length": 11624, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nபடைவீரர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த ஜனாதிபதி உலகின் முக்கிய நாடுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரின் இழந்து போயிருந்த பயிற்சி வாய்ப்புக்களை மீண்டும் பெ��்றுக் கொடுக்க முடிந்திருப்பதாக குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் அவை அதிகரிக்கப்படுமென்றும் இலங்கை கடற்படையினருக்கு உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்க கடற்படை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nTagsகடற்படை சலுகைகள் சின்னம் படைவீரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nகர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு\nஇணைப்பு 2 – களுத்துறை சிறைச்சாலை பேரூந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம��பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25376/", "date_download": "2018-06-18T01:42:22Z", "digest": "sha1:XC6YY2DLLWSOSSVLPXGVLS2XSQ6MCCKH", "length": 10303, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நீர்ப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – அனுர பிரியதர்சன யாபா – GTN", "raw_content": "\nநீர்ப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – அனுர பிரியதர்சன யாபா\nநீர்ப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நீர்த் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்கள் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநீரைப் பேணிப் பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsகவனம் நீர்ப் பற்றாக்குறை நீர்ப் பாதுகாப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nநாளை முதல் காலநிலையில் மாற்றம்\nநிதி அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்தி வைப்பு\nசந்திரிக்கா SLFP மற்றும் சுமந்திரனூடாக TNA ஆகியவற்றை UNPயிடம் அடகுவைத்துள்ளார் – June 18, 2018\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் June 17, 2018\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் சம்பியனானார் June 17, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து – செர்பியா – மெக்சிகோ அணிகள் வெற்றி June 17, 2018\nஇணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம் June 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/08/21/paruppu-thuvaiyal/", "date_download": "2018-06-18T02:02:08Z", "digest": "sha1:DJEVTVOJNPOKLKRPJCUINHYGW5RNSYNB", "length": 7192, "nlines": 97, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பருப்புத் துவையல் | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nஎண்ணை – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 1 (விரும்பினால்)\nதேங்காய் – 1 டீஸ்பூன்(மட்டும்)\nஉப்பு – தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியில் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து நிதானமான தீயில் பச்சை வாசனை போக, கருகிவிடாமல் நன்கு கிளறிவிட்டுக் கொண்டே, சிவக்க வறுக்கவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு, தேங்காய் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மிகவும் நைசாக அரைக்கவும்.\nசூடாக, தளரக் கலந்த வத்தக் குழம்பு, மிளகுக் குழம்பு அல்லது எந்தக் காரக் குழம்பு சாதத்திற்கு ஏற்றது. மிளகு ரசம் சாதத்துடனும் அருமையாகச் சேரும்.\n6 பதில்கள் to “பருப்புத் துவையல்”\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 11:18 முப\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 9:29 பிப\nமிளகுக் குழம்பே புளிப்பும் காரமுமாத் தான் இருக்கும். அப்புறம் இதுவும் காரமா இருந்தா என்ன செய்றது இப்படி மாத்தி சேர்க்கறதுக்குப் பேருதான் மேட்ச் ஃபிக்சிங். சாப்பிட்டுப் பாருங்க, தெரியும்.\nபுதன், ஓகஸ்ட் 22, 2007 at 3:24 முப\nநல்ல காய்ச்சல் அடிக்கும் பொழுது கஞ்சியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடச் சிறந்த சைட் டிஷ். பருப்புந் துவையலைச் சாப்பிடவே மீண்டும் காய்ச்சல் வராதா என்று இருக்கும் :))\nவெள்ளி, ஓகஸ்ட் 24, 2007 at 1:42 முப\nசிறிய வயதில் விளக்கெண்ணய் குடித்து, ஜீரா ரசம்/ பருப்பு தொகையல் சாப்பிட்டது நினிவுகு வந்தது.\nதிங்கள், ஓகஸ்ட் 27, 2007 at 12:17 பிப\nராஜன், கஞ்சியோட தர பருப்புத் துவையல்ல ஒரு காய்ஞ்ச மிளகாய் எல்லாம் போட்டிருப்பாங்க இல்ல ஆனா எனக்கென்னவோ காய்ச்சல் அடிச்சா எதுவுமே பிடிக்காது. எல்லாத்தையும் அந்த கம்பவுண்டர் தர மிக்சர் சொதப்பிடும். அதனால ருசியாத் தெரியலை.\nthiyagarajan, ஆமாம் அது கொடுமை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 11:06 முப\nசமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-18T02:15:36Z", "digest": "sha1:L6BBZC3KFLFT2QY2LCEUNAD656FHBH7M", "length": 8106, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூச்சுக் கட்டுப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூளையின் முகுளத்தில் ஒரு மூச்சுக் கட்டுப்பாட்டு (Control of respiration) மையம் உள்ளது. இதில் தனித்தனியே உள்மூச்சு, வெளிமூச்சு மையங்கள் உள்ளன. இம்மையங்களின் நரம்பு உயிரணு (செல்) நரம்பணு இழைகள் (ஆக்ஃசான்கள், axons) பிரினிக் நரம்புகள் (Phrenic nerves) வழியாக உதரவிதானத்திற்குச் செல்கின்றன. இந்நரம்பிழைகள் உள், வெளி எலும்பிடைத் தசைகளுக்கு அடுத்தடுத்துத் தூண்டுதல்களைக் கடத்துகின்றன. மூச்சுச் சிற்றறைகளின் சுவற்றில் இவற்றிற்கு உணர்வுப் பகுதிகள் உண்டு. இவை மூச்சுச் சிற்றறைச் சுவரின் மீள் விசையை உணரக்கூடியவை. மூச்சுச் சிற்றறைகளின் சுவர்கள் உள்மூச்ச்சில் நன்கு விரிவடையும். அதனை உணர்ந்த உணர்பகுதிகள் முகுளத்திலுள்ள வெளிச்சுவாசப் பகுதிக்கு வேகஸ் நரம்பின் வழியே தூண்டுதல்களை அனுப்புகின்றன. இதனால் உடள்மூச்சு நிறுத்தப்படும். இவ்வகைத் தொடர் நிகழ்ச்சிக்கு ஃகெரிங் புரூயர் செயல் (Herring Breuer reflex) என்று பெயர்.\nமேலும், முகுளத்தில் ஒரு மூச்சொழுங்குப் பகுதி உண்டு. இப்பகுதி மூளையின் மூச்சு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இவ்வகையில் சீரான ஒத்திசைப்பு இயக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்மூச்சின் போது மூச்சு மையத்தின் உள்மூச்சுக் கட்டுப்பாட்டுப் பகுதியானது மூச்சொழுங்குப்(Pneumotaxic) பகுதிக்கு உணர்வுகளை அனுப்பும். இதன் தொடர்ச்சியாகத் தூண்டப்பட்ட மூச்சொழுங்குப் பகுதி உணர்வுகளைச் மூச்சு மையத்தின் வெளிச்சுவாசக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும். வெளிச்சுவாச மையம் இயங்கத் துவங்கும். இதனால் உள்மூச்சு மையத்தின் பணி தானாகவே தடைப்படும். இவ்வகையில் மூச்சின் சீரியக்கம் மூளையின் மையங்களால் இயக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-announced-interview-assistant-engineers-000918.html", "date_download": "2018-06-18T02:11:36Z", "digest": "sha1:DPB4X4XFDFTWPQOXE7ASVMPK4OU7UGNI", "length": 6687, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "உதவிப் பொறியாளர் பணிக்கு நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு! | TNPSC announced interview for Assistant Engineers - Tamil Careerindia", "raw_content": "\n» உதவிப் பொறியாளர் பணிக்கு நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\nஉதவிப் பொறியாளர் பணிக்கு நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\nசென்னை: உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஉதவிப் பொறியாளர் (சிவில்) பிரிவில் 213 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பரில் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது.. இதில் தேர்வு பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.\nஇதேபோல கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பிரிவில் 24 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை\nநபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\nRead more about: jobs, tnpsc, interview, வேலை, டிஎன்பிஎஸ்சி, நேர்முகத் தேர்வு\nரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா.. ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்\nவங்கிகளில் 10,190 பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க ஜூலை 2 கடைசி\nரெஸ்யூமில் மறந்துகூட இதெல்லாம் பண்ணாதீங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & ���ல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6989760b6b/pine-needle-leaves-rice-bran-is-illuminated-by-500-villages-", "date_download": "2018-06-18T01:58:21Z", "digest": "sha1:N7LRSMHRJEWKZY5WKVLGJ3UXDWOJKTYG", "length": 26564, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "பைன் ஊசி இலைகள், அரசி தவிடு மூலம் ஒளிரும் 500 கிராமங்கள்!", "raw_content": "\nபைன் ஊசி இலைகள், அரசி தவிடு மூலம் ஒளிரும் 500 கிராமங்கள்\nஇமாலயப் பகுதிக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் ஜன்னலைத் திறந்தாலே அழகு மிளிர அணிவகுத்து பொன்னாக மின்னிய பைன் மரங்களை ரசித்து மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில், பைன் மரங்களால் நிகழும் பேராபத்துகள் குறித்து அவர்களுக்குத் தெரிய வருகிறது. ரசித்து மகிழ்ந்த நெஞ்சம் பயத்தில் பதைபதைக்கிறது. ஆம், பைன் ஊசி இலைகள் மூலம் ஏற்படும் தீப்பொறி பரவுவதால் காட்டுத் தீ உண்டாகி, பலரின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது என்பதே அந்த அச்சுறுத்தல்.\nபிஹார் மாநிலத்தின் கிழக்குப் பகுதி. முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் படித்த இளைஞனுக்கு நியூயார்க்கில் அதிக சம்பளத்தில் நல்ல விருப்பத்துக்குரிய வேலை என்பது எவ்வளவு பேரானந்த கனவு. ஒரு எலக்ட்ரானிக் எஞ்சினீயர் என்ற முறையில், டைம்ஸ் சதுக்கத்தின் ஒளிரும் விளக்குகள் கூட அந்த மாணவனுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால், இந்தியா திரும்பும் அந்த இளைஞர், தன் கிராமப் பகுதியில் மின்சாரமே இல்லாமல் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போகிறார்.\nஒரே விதமான நோக்கத்தையும், இரண்டு விதமான சூழல்களைப் பின்னணியாகக் கொண்ட இவ்விருவரும் தத்தமது பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டு, புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுத்துச் செயல்படத் தொடங்கினர்.\nஇமாலயம் - தித்திப்பு முடிவுடன் ஒரு திகில் கதை\nஓஷோ கம்யூனில் வசித்து வந்த ரஜ்னிஷ் ஜெயினும் அவரது மனைவியும் ஒரு கட்டத்தில், அர்த்தமுள்ள வாழ்க்கைக்காக 1996-ல் திரும்பினர். இமாலயத்தில் தங்கிய அவர்கள், தங்கள் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குறை வருவாய் கொண்ட கிராம மக்களின் நிலையை முழுமையாக அறியத் தொடங்கினர். உத்தராகண்டில் உள்ள 85 சதவீத கிராமப் பகுதிகளில் 2005-ல் இருந்து மாநில அரசால் மின்வசதி ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது. ஆனால், மோசம���ன மின்கடத்தி கட்டமைப்பு காரணமாக மலைப்பகுதிகளில் மின்சார வசதியே ஏற்படுத்தவில்லை. மின்வசதியின்றி மலைப் பகுதி ஏழை மக்கள் தவித்து வந்தனர்.\n21-ம் நூற்றாண்டில் ஆதிமனிதர்கள் போல அடிப்படை வசதிகள் முழுமையாக இன்றி வாழ்ந்து வந்த மக்களைக் கண்ட இவர்கள், அவானி (AVANI) என்ற அமைப்பை உருவாக்கினர். அந்த மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே அமைப்பின் நோக்கம். முதற்கட்டமாக, 25 கிராமங்களில் சூரிய மின்சக்தியுடன் மின்சார வசதியை ஏற்படுத்தினர். \"சோலார் விஷயத்தில் அரசு அதிக பணத்தைக் கொட்டி, உரிய பலனை எட்டாமல் போவது வீண். எனவே, கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று தீர்மானித்தோம். மக்களை தனிப்பட்ட முறையிலும், நிதி சார்ந்தும் ஈடுபடுத்திட வேண்டும் என்று விரும்பினோம்.\"\nபைன் மரங்களால் சூழப்பட்ட நடு காட்டில் வசித்த அவர்கள், கீழே விழுகின்ற பைன் ஊசி இலைகளால் தீப்பொறி ஏற்பட்டு காட்டுத் தீயாகப் பரவி உயிரிழப்புகளுக்கும், உடமை இழப்புகளுக்கும் காரணமாகிறது என்பதை கவனித்தனர். \"தண்ணீர், தீவனம், விறகுகள், இலைகள்... இவை எல்லாம் அழிந்துவிடுதல். இப்படித்தான் காலம் காலமாக அந்த கிராம மக்கள் பார்க்கின்றனர். பைன் ஊசி இலைகளை அழிப்பதைக் காட்டிலும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த யோசித்தோம். வளிமயமாக்கலைப் பயன்படுத்தி, இந்த பைன் ஊசி இலைகளைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டோம். இது முன்னோடிப் புத்தாக்கம்; இதை யாருமே நம்ப முன்வரவில்லை.\"\nமுதலில் 9 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வெள்ளோட்ட முயற்சி வெற்றி பெற்றது. மின் உற்பத்திக்குத் தேவையான 1.5 கிலோவாட் மின்சாரம் போக மீதமுள்ள 7.5 கிலோவாட் மின்சாரமும் பயன்பாட்டுக்கு கிடைத்தது. விரைவில் பச்சைக் கொடியுடன் 120 கிலோ வாட் வர்த்தக உற்பத்திக்கான வெள்ளோட்ட முயற்சியிலும் வெற்றி பெற்றனர்.\nஇந்த மின்சாரத்தின் பலன்கள் பல மடங்குகள் கொண்டவை. \"நாங்கள் கார்பன் வெளியீட்டு பெரும்பாலும் மட்டுப்படுத்தினோம். தூய்மையான எரிபொருள் என்பதுதான் எங்கள் முதல் நோக்கம். இரண்டாவது, சரியான நேரத்தில் பைன் ஊசி இலைகளைத் திரட்டி, காட்டுத் தீயைத் தடுத்தாக வேண்டும். மூன்றாவதாக, அதிக செலவும் சூழல் கேடும் கொண்ட மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.\"\nஇவர்களது முயற்சியின் மூலம் 7,500 விவசாயிகளைக் கொண்ட பகுதி பலனடைந்தது மட்டுமின்றி, காட்டுத்தீ அச்சுறுத்தலும் வெகுவாக குறைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தைக் காட்டிலும் இந்த மின் உற்பத்தித் திட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 வரை சம்பாதிக்கிறார்கள்.\nஇன்னொரு முக்கியத் திருப்பம் என்னவெனில், உயிரியில் இருந்து வெளியேறும் சக்கையானது மரக்கரி என்பதும் சிறப்பு. \"அதை முறைப்படி சேகரித்து, வீடுகளில் சமையல் செய்வதற்கு வழங்கினோம். விறகுகளுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்த இல்லத்தரசிகளின் வீட்டுப் படிகளிலேயே எரிபொருள் கிடைத்தது.\"\nஆக்யூமெனின் முதலீட்டு நிதி மூலம் 20 மின் உற்பத்தி ஆலைகளை அவானி நிறுவியது. அவானி வாயுமயமாக்கல் ஆலை ஒவ்வொன்றிலும் 120 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, ஏறத்தாழ 3,000 மக்களுக்கு வழங்கப்படுகிறது.\nபிஹாரைச் சேர்ந்த எலக்ட்ரிகல் எஞ்சினீயர் மனோஜ் சின்ஹாவுக்கு நியூயார்க்கில் வேலை, வசிப்பிடம் எல்லாமே. ஆனால், தன் சொந்த கிராமத்தில் மின்சார வசதியே இல்லை என்பதை நினைத்து தூக்கமின்றி தவித்தார்.\n\"நம் நாட்டில் மின் உற்பத்தி என்பது போதுமானதாக இல்லை. நம்மிடம் கூடுதல் மின்சாரமும் இல்லை. சுமார் 1,25,000 கிராமங்களைச் சேர்ந்த 40 கோடி மக்களுக்கு மின் வசதி இல்லை. அதாவது, நம் நாட்டின் ஒரு பெரும் பகுதி மக்களுக்கு நாம் சேவையாற்றவில்லை. இவர்களில் 20 சதவீத மக்கள் பிஹாரில் வசிக்கின்றனர். மின் வழங்கல் முறையும் சரியல்ல. ஒட்டுமொத்தமாக, பிஹாரில் 85 சதவீத மக்களுக்கு அரசு மின் வசதி வழங்குகிறது. மின் விநியோக முறையும் முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏதோ இலவசமாகவே வழங்குவதைப் போல் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிலுவைத் தொகையை செலுத்தவில்லை எனில், மின் வசதி பிடுங்கப்படும் என்பதே நிதர்சனம். இந்தப் போக்கு சரியல்ல\" என்று விவரிக்கிறார் மனோஜ்.\nஇந்தப் பிரச்சனைகளுக்குத் தன்னால் ஆன தீர்வு குறித்து யோசிக்கத் தொடங்கினார் மனோஜ். தன் முழு நேரப் பணி குறித்து சிந்தித்தார். இவரது நண்பரும், இணை நிறுவனருமான ஞானேஷ் பாண்டே தான் சி.இ.ஓ.வாக பணியாற்ற நிறுவனம் ஒன்றில் இருந்து விலகினார். அப்போதுதான் தன் இறுதி முடிவை உறுதி செய்தார் மனோஜ்.\n\"அது முக்கிய காலகட்டம். அங்கேயே இருந்து மில்லியன்களுடன் தங்கிடுவது எளிது. ஆனால், நான் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். என் வாழ்க்கை முடியும் தருவாயில், மன அமைதி கிடைத்திட இந்தப் பாதைதான் சரியான தெரிவு என்பது தெளிவு\" என்று பெரும்பாலானோர் பயணிக்கத் தயங்கம் பாதையைத் தேர்ந்தெடுத்தார் மனோஜ்.\nமூன்று இணை நிறுவனர்களில் ஒருவரான ரத்னேஷ் யாதவ், வாயுமயமாக்கல் முறையில் உரிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி மின் உற்பத்தி செய்வது குறித்து முனைப்புடன் செயல்பட்டு வந்தார். இந்த முறையில் முன்னர் பலர் பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொண்டு சரியான வெற்றியைப் பெற்றிடாத நிலையிலும், அதில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய ஈடுபாடு காட்டிவந்தார்.\n\"சூரிய மின் திட்டம் தொடங்கலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அது அப்போது மிகப் பெரிய செலவு பிடிக்கும் ஒன்று. எனவே, உள்ளூர் வள ஆதாரங்களைப் பயன்படுத்தி, உயிரி முறையை நாடலாம் எனத் தீர்மானித்தோம். உள்ளூர் மக்களே நடத்தக் கூடிய எளிய ஆலையில் உற்பத்தி நடக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். ஏனெனில், அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமங்கள் என்பதால், நகரில் இருந்து உயர்நிலைப் பொறியாளர்களையெல்லாம் நியமிப்பது சாத்தியமில்லை\" என்றார் மனோஜ்.\nபிஹாரில் எந்தப் பகுதியில் மின்வசதி இல்லையோ, அங்கே மின் உற்பத்தி செய்வதற்கு கிடைத்த உயிரி என்பது அரிசி ஆலைகளில் கிடைக்கும் தவிடு தான். ஆனால், இவர்களது முன்முயற்சிகள் எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைத் தந்தது. 25 கிலோவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட 84 சிறிய ஆலைகளை அமைத்தனர். தினமும் ஆறு மணி நேரம் வீதம் ஆண்டுக்கு 340 நாட்கள் இயங்கின. ஒவ்வொரு ஆலையும் அதைச் சுற்றியுள்ள 400 வீடுகளுக்கு மின்வசதி கிடைக்க வழிவகுத்தது. ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சிகளால் 2,00,000-க்கும் மேற்பட்டோர் பலன் அடையும் வகையில் 300 கிராமங்களில் மின்னொளி வீசின.\nகார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தியதற்காக, இவர்களுக்கு UNFCCC-யிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழும் கிடைத்தது. ஆம், 42,000 லிட்டர்கள் மண்ணெண்ணெய் மற்றும் 18,000 லிட்டர்கள் டீசல் பயன்பாடுகளின் மூலம் வெளியேறக் கூடிய 215 டன்கள் கார்பனை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டனர். இதன் மூலம், அந்தக் கிராமப் பகுதிகளில் சுகாதாரமான சுற்றுச்சூழலும் நிலவியது.\n\"மினி - கிரிட் (சிறிய ரக மின் விநியோக அமைப்பு) துறை பற்றி மக்கள் கேள்விப்படாத காலகட்டத்தில் நாங்கள் ஆரம்பித்தோம். அரசு செல்ல முடியாத குக்கிராமங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தந்தோம். எங்களது அக்கறையை மனதில் கொண்டு, மக்கள் மாதம் தவறாது மின் கட்டணத்தைச் செலுத்திவிடுகிறார்கள். இப்போது அவர்களுக்கு காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை 95 சதவீத மின்சாரத்தைப் பெறுகின்றனர்.\"\nஇப்போது, இவர்கள் செலவினம் சற்றே குறைந்துள்ளதால் சூரிய ஒளி மின் திட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த இரு மின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் தூய்மையான மின்சாரத்தை ஊரகப் பகுதிகளில் 24 மணி நேரமும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். சூரிய மின்சக்தியை பகலுக்கும், தவிடு மின்சக்தியை இரவுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஇதில் குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சமும் உள்ளது. இவர்கள் கழிவின் கழிவையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துகின்றனர். ஆலையில் இருந்து கிடைக்கும் கழிவில் இருந்து ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வோர் ஆலையிலும் 50 பெண்கள் வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தயாராகும் ஊதுபத்திகள், 'கங்கா அகர்பத்தீஸ்' என்ற பெயரில் பிஹார் நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.\n\"பெண்கள் மூலம் ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும்போது, அந்தக் குடும்பம் மட்டுமின்றி சமூகமே மேம்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணால் பணம் சம்பாதிக்க முடிந்தால், அந்தக் குடும்பத்தின் வாங்கும் சக்தி அதிகரித்து, வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும்\" என்றார் மனோஜ்.\n- ஆக்கம்: பிஞ்சல் ஷா | தமிழில்: கீட்சவன்\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2013/01/42.html", "date_download": "2018-06-18T01:55:47Z", "digest": "sha1:3TVVAZXPOEBCRR23USOKWAQYOCCYC5AW", "length": 56243, "nlines": 407, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: துக��ளக் 43-வது ஆண்டுவிழா", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஇந்த ஆண்டும் இந்தச் சந்திப்புக்கு செல்ல உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றெல்லாம் கூற மாட்டேன், என் வீட்டம்மா மற்றும் என் மகள் அனுமதிக்கவில்லை, அதே சமயம் நானும் அவ்வளவு பிடிவாதமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 14-ஆம் தேதி இரவு கத்தாரிலிருந்து நண்பர் கிருஷ்ணன் தொடர்பு கொண்டு, மீட்டிங்கிற்கான வீடியோ இணைப்பு தேவையா எனக் கேட்க, நானும் ஆமாம் எனக்கூற, அவரும் அதை அன்புடன் தந்ததில், இப்போதுதான் பார்த்து முடித்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஸ்வெட்டர், குல்லா சகிதம் சோ வருகை தர கரகோஷம். தனக்கு உடல்நிலை சரியில்லை என பில்ட் அப் கொடுத்ததாக கூறிக்கொண்டு அனுதாப ஓட் பெற்று விட்டதாகவும். ஆனால் ஆக்சுவலாக உடல்நிலை அவ்வளவு மோசம் இல்லை எனவும் கூறி கலகலப்பூட்டினார். தன்னை உட்கார்ந்து பேசுமாறு ஆலோசனை தரப்பட்டதாகவும் கூறினார். ஆனால் நின்ற வண்ணம்தான் பேசினார்.\nமுதலில் பொங்கல் வாழ்த்து, பிறகு துக்ளக் குழுவினரின் அறிமுகம், அட்டெண்டர்களை கூட அறிமுகம் செய்வித்தார் வழக்கம்போல. அதுதான் சோ.\nபிறகு பார்வையாளர்கள் பேச அழைக்கப்பட்டனர்.\nகுஜராத்தில் மோதி ஜெயிப்பதை துக்ளக் சரியாகவே ப்ரெடிக்ட் செய்தது, மோதி தான் செய்த சேவையின் பலத்தில் மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறார், மற்ற முதல்வர்கள் ஏன் அவ்வாறு ஜெயிக்கக்கூடாது\nஒழுங்கீனங்கள் அதிகரித்து விட்டன, அதற்கு தண்டனைகள் அதிகம் இல்லாததே காரணம்.\nசோ அவர்கள் தண்டனை வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டார், கூடவே மோதி நல்ல முதலமைச்சர் என்பதையும்.\nபாக்ஸ்தான் இவ்வளவு வாலாட்டியும் மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது இஸ்ரேல் மாதிரி பாய வேண்டாமா\nசோ: மத்திய அரசு மட்டுமல்ல பத்திரிகைகளும் பாக்கிஸ்தான் விஷயத்தை அடக்கி வாசிக்கின்றன. இஸ்ரேல் செய்வது மாதிரி செய்ய வேண்டும். அமெரிக்காவிடம் நட்பு வலுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இவ்வளவு பணியக்கூடாது.\nஅரசு மதுக்கடைகளில் லாபம் பார்க்கிறது. அந்த வருமானத்தில் சலுகைகள் தருவது, குழந்தையின் ரத்தத்தை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவது போன்றது.\nஇப்போது சோ: பூரண மதுவிலக்கு பிராக்டிகல் இல்லை. வருமானத்தைச் சரியாக செலவு செய்வதில்தான் கவனம் வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு இருந்தாலும் அங்கும் கள்ளச் சாராயம் உண்டு.\nதீமை என்றால் காப்பி, டீ கூட தீமைதான். அதிகமாக உணவு உண்பதே தீமைதான்.\nஅப்துல் ரஹ்மானின் இன்னொரு கேள்வி சோ ஏன் ஆன்மீகம் சம்பந்தமாக அதிகம் எழுதக்கூடாது என்பதே. அதற்கான பலம் தன்னிடம் இல்லை எனக்கூறி, காலட்சேபம் செய்பவர்கள் பலரது பெயர்களை கூறினார், அந்த அளவுக்கு தனக்குத் தகுதி இல்லை எனவும் கூறினார்.\nவிவசாயிகள் வேறு தொழில் செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் கூறுவதை கண்டிக்க வேண்டும். அவரிடமும் அம்மாவிடமும் சொல்லி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என சோ அவர்களை கேட்டுக் கொண்டார்.\n“எங்கம்மா மேலேதான் இருக்காங்க” என ஜோக் அடித்தார் சோ. மன்மோகன் பர்றி பேசும்போது விவசாயிகள் அத்தொழிலை விட்டால் என்ன செய்வது வேறு வேலை இல்லையே எல்லோரும் இவர் மாதிரி பிரதம மந்திரி ஆக முடியாது அல்லவா எனக் கிண்டலடித்தார்.\nவாசகர் சொன்னதை துக்ளக்கில் பாக்ஸ் மேட்டராக போடுவதாகவும் சொன்னார்.\n5. மாலதி சுந்தர், வேளச்சேரி:\nபெண்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம் பற்றி குறிப்பிட்டு, பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மீடியாக்கள் சரியாக வலியுறுத்துவதில்லை எனக் குறைபட்டுக் கொண்டார்.\nசோ: அப்படிச் சொன்னால் பழங்காலம்னு சொல்லிடுவாங்க. ஆனால் பழங்காலத்தில் பெண்களுக்கு மரியாதை தரப்பட்டது. மனுஸ்மிருதியும் அதை வலியுறுத்துகிறது.\nஇம்மாதிரி குற்றங்களுக்கு தண்டனை அதிகம் தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். நல்ல வேளையாக சிதம்பரம் ஹோம் மினிஸ்டர் இல்லை என சந்தோஷப்பட்டுக் கொண்டார், இல்லாவிட்டால் வடேராவுக்கு சப்பை கட்டு கட்டியது போல இங்கும் பேசியிருக்கக் கூடும் என கேலியாகக் கூறினார்.\nமற்றப்படி புள்ளிவிவரங்களை பார்த்தால் இந்திய இளைஞர்கள் இவ்விஷயத்தில் அவ்வளவு மோசமில்லை..\nஅச்சமயம் அக்பருதீன் ஒவைசி என்பவர் 15 நிமிடங்களுக்குள் இந்துக்கள் அத்தனை பேரையும் கொல்ல முடியும் என பேசியது பற்றி சோவுக்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேள்வி வந்தது.\nஅது அயோக்கியத்தனம், தண்டிக்கப்பட வேண்டியது என்றர��. ஆனால் மீடியா அதை அடக்கி வாசிக்கிறது. இதையே ராமகோபாலன் கூறியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என பட்டியலிட்டு காட்டினார். இப்போது உண்மை கூற வேண்டுமானால் இம்மாதிரி அடக்கி வாசித்து மத்திய அரசு இசுலாமியரைத்தான் கேவலப்ப்டுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமியர் அக்பருதீன் ஒவைசி கூறியதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\nஓவைசி சொன்னது என்ன என கேட்பவர்கள் நண்பர் அருண் அம்பி போட்டிருக்கும் இடுகையை பார்க்க வேண்டுகிறேன்.\nஸ்டாலினை கருணாநிதி வாரிசாக அறிவித்தார், துக்ளக்குக்கு வாரிசை சோ அவர்கள் எப்போது அறிவிப்பார்\nதேமுதிகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஆகிவிட்ட பிறகு அதிமுக இதை எப்படி ஈடுகட்டும்\nசோ அவர்கள் அதற்கு பதிலளிக்கையில்: கருணாநிதி அப்போது கூறியதையே எப்போதும் கூற மாட்டார், தானும் கருணாநிதியும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி, வாரிசு எல்லாம் கூறமாட்டோமாக்கும்.\nமற்றப்படி தேமுதிக பற்றி கவலைப்படும் வேலை இப்போது திமுகாவுக்குத்தான்.\nஅரசின் அலட்சியத்தால் விபத்துக்ள் ஏற்படும்போது நஷ்ட ஈடு கேட்டால் கிடைக்குமா\nசோ: அதை நிரூபணம் செய்தால் கண்டிப்பாக கிடைக்கும்.\nபிரதமர் பதவி மியூசிகல் சேர் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. இதை சரி செய்ய வேண்டாமா மோதிதான் பிரதமராக வரவேண்டும் என்பதை சோ எடுத்துக் கூற வேண்டும்.\nபாஜகவும் தமிழகத்தில் வளர்கிறது. அதையும் குறிப்பிட வேண்டும்.\nசோ: மோதி பிரதமர் ஆக வேண்டும்தானே , ஆக்கி விடுகிறேன். ஆனால் அவரை பாஜகாவிலேயே பலர் எதிர்க்கின்றனர். ஒரு தலைவருக்கு அத்தாரிட்டி ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளைப் பார்க்கலாம்.\nஆனால் பாஜகாவில் மோதியை தேர்ந்தெடுக்க பயப்படும் காரணமே அவருடைய ஆளுமைதான். அவரை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்க முடியாது என்பதாலேயே அவரை முன்னிறுத்த பலர் தயங்குகின்ற்னர்.\nதிமுக் சங்கரமடம் இல்லை என அழகிரி கூறினாரே எனக் கேட்க, அவ்வாறு கூறியது கருணநிதிதான் என சோ அவர்கள் கூறினார்.\nஉண்மைதான், சங்கர மடத்தில் திமுக ரேஞ்சுக்கு குடும்ப உறுப்பினர்களை வாரிசாகக் கொண்டு வரமுடியாதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் என சிரிக்காமல் கூறினார்.\nவால்மார்ட் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.\nஅதில் தவறு இலை என்றும், இந்த வி���யத்தில் தான் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொ கூறினார் (”I disagree with Gurumurthi with all pleasure”\n11. எஸ். கிருஷ்ணமூர்த்தி, சித்தூர்:\nஇலங்கை பற்றி தொடர் கட்டுரை எழுத வேண்டும், ரஜனிகாந்த் தேசீய நதிகள் இணைப்பு பற்றி பாடுபட வேண்டும் ஆகிய விஷயங்களை இவர் தொட்டார்.\nசோ: ராஜீவ், ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை குலைத்தன் மூலம் புலிகளும், அவரது தமிழக ஆதரவாளர்களும் தீங்குதான் விளைவித்தனர். அது பற்றி வேணது ஏற்கனவேயே எழுதி விட்டாயிற்று.\nவைகோ மூன்று விஷயங்களை நல்லபடி செய்கிறார். ராமதாஸ் ஜாதி பற்றி பேசுவதையும் 75% மக்கள் மனத்தளவில் ஒப்புக் கொண்டாலும், வெளிப்படையாக ஆதரவு தர மாட்டேன் என்கிறார்கள். சோ ஏன் ஆதரவு த்ரக்கூடாது\nசொ: வைக்கோ செய்வது எனக்குத் தெரிந்து நடைபயணம்தான், நல்ல உடற்பயிற்சி சர்க்கரை வியாதிக்கு நல்லது. என்னிடம் ஒருவர் தான் செய்யும் உடற்பயிற்சி பற்றி பெருமை அடித்துக் கொண்டதாகவும், அவரிடம் ஒன்று உடலை வளர்க்கலாம், இல்லாவிட்டால் மூலியை வள்ர்க்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசி அவரையும் என் வழிக்கு கொண்டு வந்தேன்.\nராமதாஸ் தலித்துகளை குறிவைத்து தாக்குவதை கண்டிக்கிறேன். ஆண்டாண்டு காலமாக தலித்துகள் கொடுமை செய்யப்பட்டதை மறுக்கவியலாது.\nதிமுக ஆட்சியில் இருந்த குறைகள் அதிமுக ஆட்சியில் மறையவில்லை.\nஅதை சோ அவர்கள் மறுத்தார். புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும் போலீஸ் ஸ்ட்ரேஷனில் கட்சி ஆட்கள் நுழைவதில்லை, கட்டைப் பஞ்சாயத்து குறைந்து விட்டது, ரொடியிசம் இல்லை. குற்றங்களும் குறையும் என நம்புகிறேன்.\nமோடியை உயர்த்த நிதிஷ்குமாரை மட்டம் தட்டுகிறார் சோ. குஜராத்துக்கு டீமை அனுப்புவதுபோல பீஹாருக்கும் அனுப்பலாமே.\nஜெ அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை.\nசோ தனது பதிலில் ஜெ கல்விக்கு முக்கியத்துவம் தருவதை உதாரணங்களுடன் விளக்கினார். பீஹாருக்கு டீம் அனுப்புவது நல்ல யோசனை என்றும் அவ்வாறே செய்யலாம். நிதிஷ் குமாரை வேண்டுமென்று மட்டம் த்ட்டவிலை.\n15. கோபால கிருஷ்ணன், ஈரோடு:\nமோடிக்கு தனி மெஜாரிடி இருபதால் குஜராத்தில் செயல்பட முடிகிறது, ஆனால் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் என ஆன பிறகு, கூட்டணி நிர்ப்பந்தங்களை அவரால் சமாளிக்க இயலுமா\nசோ அவர்கள் இங்கு ஒரு தவறு செய்துள்ளார், இன்றைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏ���் தரவில்லை\nசோ: இவர் ஒருவர்தான் பொங்கல் தினம் புத்தாண்டாக இருந்தது என்பதை ஞாபகம் வைத்துள்ளார்.\nமோதி இப்போதே குஜராத்தில் தனது கட்சியிலேயே ப்ல தரப்பு மக்களை சமாளித்து கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறார். கண்டிப்பாக மத்தியிலும் அவரால் சமாளிக்க இயலும், எங்குமே கூட்டணிதான்.\nஜெ அவர்களை நான் எல்லா விஷயங்களிலும் ஆதரிக்கவில்லை. தான் அவருடன் கருத்து மாறுபடுவதையும் பல உதாரணங்களுடன் விளக்கினார். அதே சமயம் ஜெ செய்த நல்ல விஷயங்களையும் பட்டியலிட்டார். தான் பேசுவது நமது எம்ஜிஆர் பத்திரிகை ரேஞ்சுக்கு இருப்பதாக சிலர் கூறுவதை குறிப்பிட்ட அவர் அப்படியாவது அப்பத்திரிகைக்கு வரும் விளம்பரங்கள் போல தமது பத்திரிகைக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என விசனப்பட்டார். பிறகு தான் ஜெய்லலிதாவை ஆதரிப்பதன் காரணமே திமுக மீண்டும் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.\nமுதல் மந்திரியை சுலபமாக பார்க்க முடியவில்லை என சிலர் கூறுவதற்கு, ஏன் அவர் எல்லோரையும் பார்க்க வேண்டும் அவர் என்ன கருணாநிதியா அவர் முதல் மந்திரியாக இருந்தபோது வேறு வேலை இல்லாமல் இருந்தது போல\nஜெ பல தரப்பினரை பார்த்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுகிறார். காற்றுவழி மற்றும் நீர்வழி மின்சாரம் தட்டுப்பாட்டிற்கு இயற்கைதான் காரணம். வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் தருவிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் பவர் தருவோம், தமிழகத்துக்கு இல்லை என்ற ரேஞ்சில் மத்திய அரசு நடந்து கொள்கிறது.\nபோர்க்கால அடிப்படையில் ஜெ செயல் புரிஇறார், சீக்கிரமே நிலைமை சீர் அடையும் என நம்புகிறேன். எது எப்படியாயினும் திமுக மீண்டும் பத்விக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். அதற்காகவே தான் அதிமுக அரசை அனுசரித்து போகிறேன்.\nஇப்போது நடக்கவிருப்பது பாராளுமன்ற தேர்தல், அங்கு அதிமுக நல்ல பலத்துடன் வெற்றிபெறுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். இத்தேர்தலில் காங்கிரஸின் ஊழல் ஆட்சி எக்ஸ்போஸ் செய்யப்பட வேண்டும்.\nஅத்தருணத்தில் ப. சிதம்பரம் அவர்களது உளறல்களையும் அவர் கண்டித்தார். கருணாநிதியுடன் பழகும் தோஷத்தால் இவரும் அவர் மாதிரியே பேசுகிறார்.\nகுஜராத்தில் தாங்கள்தான் ஜெ��ிச்சோம் என ப.சிதம்பரம் கூறுவதையும் சோ கிண்டலடித்தார். பிரதமரோ எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டால் தனது வேலை முடிந்தது என நினைக்கிறார். ஒரு காலத்தில் நல்ல பெயருடன் அறியப்பட்ட அவர் இப்போது ஐயோ பாவம் ரேஞ்சுக்கு வந்து விட்டார்.\nபாஜகாவில் பலரும் தன்னைத்தாமே தலைவர் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வதில்தான் சிக்கலே இருக்கிறது. அத்வானி அவர்கள் முன்மொழிந்து மோதி பிரதமராக ஆவன செய்ய வேண்டும்.\nமாநில அளவில் திமுக என்ன செய்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். தமிழகத்தில் விளக்கு எரிந்தால் தன் வீட்டில் இருள் வரும் என கருணாநிதி நினைக்கிறார்.\nஜெ மத்திய அரசுடன் சமாதானமாக போக வேண்டும் என்று கூறுபவர்களிடம் ஒரு ஒத்துழைப்பையும் தர மறுப்பவர்களிடம் எவ்வாறு சமாதானமாக போக இயலும் என கேட்டார். அவர் தைரியமாக சண்டைபோட வேண்டிய இடங்களில் போடுவதால்தான் அவர் அரசு நிலைத்து நிற்கிறது.\nஇப்போ டெசோ பற்றி சோ பேச ஆரம்பிக்க ஆடியன்சில் ஒரே சிரிப்பு. கருணாநிதி எவ்வாறு அது பற்றி மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதை சோ அபிநயித்துக் காட்டினார்.\nவெளிநாடுகளில் சட்டத்துக்கு இருக்கும் மரியாதை இங்கு இல்லாததன் காரணமே தண்டனைகள் குறைவாக இருப்பதுதான்.\nகாங்கிரஸில் ஊழல் பேர்வழிகள் அதிகம் பாஜகாவில் நேர்மையாளர்கள் அதிகம் மோதி பிரத்மராக வாய்ப்புகள் அதிகம்.\nகடைசியில் பாஜகா அதிமுக கூட்டணி வருமா என ஆடியன்சிலிருந்து கேள்விவர, “என்னை ஏன் கேட்கிறீர்கள், அவங்களைக் கேளுங்க என ஆடியன்சையே சுட்டிக்காட்டினார் (அங்கு பாஜக காரர்கள் இருந்திருப்பார்கள் என நான், டோண்டு, நினைக்கிறேன், :)))\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக நல்ல பலம் பெற வேண்டும், காங்கிரஸ் தோற்க வேண்டும், திமுக மீண்டும் வரக்கூடாது என மறுபடியும் கூறி சோ அவர்கள் தனது உரையை முடித்துக் கொண்டார்\nநேரில் பார்த்ததை எழுதாமல் இம்மாதிரி வீடியோவை பார்த்து எழுதியதை அழுகினி ஆட்டம் ஆடியது போல உணர்கிறேன். இருந்தாலும் என்ன செய்வது வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.\nஇது எல்லாவறையும் நீங்கள் டைப் செய்தீர்களா மிக்க நன்றி. படிப்தற்கு உதவியாக இருந்தது.\nசோ இது போல ஒரு அதிமுக ஜால்ராவாக இருபது அவருக்கு உண்மையிலேயே அசிங்கம் தான். பத்திரிக்கை துறையிலிருந்து ரெடைரே ஆக வேண்டிய நேரம் வந்து விட்டது ���தற்கும் மேலும் இது போன்ற அதிமுக சோம்பு அடிக்கும் வேலையை அவர் செய்தால் இத்தனை வருடம் சேர்த்து வய்த்த அவர் மரியாதையை அவரே கெடுத்து கொண்டிருகீறார்.\n//ஒரு காலத்தில் நல்ல பெயருடன் அறியப்பட்ட அவர் இப்போது ஐயோ பாவம் ரேஞ்சுக்கு வந்ததையும் அவர் குறிப்பிட்டார்// இதுவே தான் சோவுக்கும் வர போகிறது போல எனக்கு தெரிகிறது.\nமோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.\nஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.\nஇதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.\nமேலும் செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம் தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லை. அதை நாம் மறக்கக் கூடாது.\n சோ நல்லதையே செய்தாலும் மீண்டும் நமக்கு நல்லது நடக்க மாட்டேங்கிறது. முன்பு திமுக ஆட்சி அமைக்க உதவி செய்து பின்னர் அதிமுக ஆட்சி அமைக்க உதவி செய்து என்று ஒரு மேக்கராக இருந்தாலும் தமிழகத்திற்கோ மக்களுக்கோ அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்\nஎன்ன செய்வது, நமது மக்கள் இலவசங்களுக்கு மயங்கும் வரை அதுதான் நடக்கும்.\nசோவின் துக்ளக் ஆண்டுவிழா பேச்சின் தொகுப்பை விழாவுக்குப் போகவில்லையென்றபோதும் இணையத்தில் பதிக்க வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்தையும் சிரமத்தையும் பாராட்டுகிறேன். ஆனால் ரொம்பவும் bad reporting. வரிக்கு வரி சோ கூறினார் சோ அவர்கள் தெரிவித்தார் என்றார் சோ அவர்கள் என்பதுபோல மொத்தம் 33 இடங்களில் ஏதோ ஜெபம் பண்ணுவது போல சோ நாமாவளி பாடியிருக்கிறீர்கள்.\n'டோண்டு ராகவனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்று மயிலாப்பூரைச் சேர்ந்த ராமசாமி கேட்டதற்கு \"இணைய எழுத்தாளர்களிலேயே எனக்கு டோண்டு ராகவன் ஒருவரைத்தான் பிடிக்கும்\" என்றார் திரு சோ. என்பதுபோல் நீட்டாக எழுதியிருக்கலாமே. நல்லவேளை, பத்திரிகை துறைக்கு வந்திருந்தீர்கள் என்றால் உங்களைத் திருப்பி அனுப்பியிருப்பார்கள்.\nஅதனால்தான் பத்திரிகைத் துறைக்கு போகவில்லை.\nஅழுகுணி ஆட்டம் ஆடுவது , டோண்டுவின் மரபணுவில் இல்லை என்பது உலகறிந்���து \nகருப்பு , மஞ்சள் என்பதெல்லாம் நிலையிலாதது \nபொறுமையாக இவற்றைத் தட்டெழுதி வெளியிட்ட உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். சோ சற்றே அதிமுக பக்கம் சாய்ந்திருப்பது உலகறிந்த விஷயம். ஆனால் 2011க்குப் பிறகு கொஞ்சம் அதிகமாகச் சாய்ந்திருப்பது போலவே படுகிறது.\nபாஜக தமிழகத்தில் 1998-2004ல் நன்றாக வளர்ந்திருக்கலாம். காங்கிரசு கூட்டணிக்குக் குங்குமம் சுமக்கும் கழுதையாகவே இருந்து தேய்ந்து கட்டெறும்பாகிக் கோட்டை விட்டது போல பாஜக தன் ஆட்சிக் காலத்தை திமுகவுக்கு கோபம் வராமல் நடத்திவிட்டுத் தற்போது நான் வளர்கிறேனே மம்மி என்கிறது. பாஜக வளர்வது நாட்டுக்கு நல்லது என்ற போதும் தற்போது challenges அதிகம்.\nநேரில் பார்த்ததை எழுதாமல் இம்மாதிரி வீடியோவை பார்த்து எழுதியதை அழுகினி ஆட்டம் ஆடியது போல உணர்கிறேன். இருந்தாலும் என்ன செய்வது வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.///\nசோ அதிமுக பக்கம் சாய்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம் குடும்ப கொள்ளைக்கூட்டம் மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதால்தான். மக்கள் அதை மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅதையேதான் நானும் இப்பதிவின் அடிநாதமாக வைத்தேன்.\nஒண்ணுமே உருப்படாது என்று சொல்லிவிட்டுப் போக ஐந்து நிமிடங்க கூட தேவைப்படாது. ஆனால் அவ்வாறு செய்ய சோ பொறுப்பர்றவர் இல்லையே.\nபக்தி,அறிவு,அப்பால் - அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா அன்புளள ஜெ.. ஓஷோவை முழுமையான வழிகாட்டியாக நினைப்பவர்கள் முழுமையான இருளையே அடைவார்கள் என்ற உங்கள் கருத்து எத்தனைபேர...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்து��ொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.01.2013\nஎப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடி...\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013\nஒன்று இரண்டு என வரிசைப்படுத்தப்பட்ட பத்துக் கட்டளை...\nஎல்லோருக்கும் 2013-க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_155240/20180313180540.html", "date_download": "2018-06-18T02:17:06Z", "digest": "sha1:COKVGUQNKXCIEHRCIAWQ6IA47TNRQF7P", "length": 7862, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "தீ விபத்தில் இறந்த குமரி வாலிபர் நாஞ்சில் சம்பத் உறவினர்", "raw_content": "தீ விபத்தில் இறந்த குமரி வாலிபர் நாஞ்சில் சம்பத் உறவினர்\nதிங்கள் 18, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதீ விபத்தில் இறந்த குமரி வாலிபர் நாஞ்சில் சம்பத் உறவினர்\nகுரங்கணி காட்டுத்தீயில் பலியான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்தின் உறவினர் என தெரிய வந்துள்ளது.\nதேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேறும் பயிற்சி பெற சென்றவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 10 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் விபின்(வயது34). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.\nஇவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் உண்ணாமலைகடை. கோவையைச் சேர்ந்த என்ஜினீயர் திவ்யா(30) என்பவருக்கும் விபினுக்கும் காதல் ஏற்பட்டு அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தனது மனைவி திவ்யாவுடன் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்கு சென்ற போது காட்டுத்தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் விபின் பரிதாபமாக உயிர் இழந்தார்.\nதிவ்யா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தீ விபத்தில் பலியான விபின், டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் உறவினர் ஆவார். அவருக்கு நாஞ்சில் சம்பத் சித்தப்பா முறையாகும். இந்த நிலையில் நேற்று இரவு விபின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று பிற்பகல் விபின் உடல்தகனம் நடைபெற்றது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை\nதொழில்அதிபரை கட்டி போட்டு சொகுசுகார் கடத்தல் : நான்கு பேர் கைது,குமரியில் பரபரப்பு\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரியில் மழையால் செங்கல்கள் விலை உயர்வு\nகருங்கல் அருகே 2 மோட்டார்பைக்குகள் மோதல் : பங்குதந்தை உள்ளிட்ட மூன்றுபேர் காயம்\nகுலசேகரம் அருகே தீயில்கருகி மூதாட்டி சாவு\nஈத்தாமொழி அருகே எஸ்ஐ., மகளை கொல்லமுயற்சி : வீட்டில் இல்லாததால் தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/10/jto-1-1122016-jto-07112016.html", "date_download": "2018-06-18T02:14:15Z", "digest": "sha1:56JNWOIMCEMV4N22GN2RQZBUGSHXA6TC", "length": 8824, "nlines": 130, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\n11/12/2016 அன்று நடைபெறவுள்ள JTO இலாக்காத்தேர்விற்கு\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 31/10/2016லிருந்து 07/11/2016 என நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய நினைத்தால் 08/11/2016லிருந்து 10/11/2016 வரை செய்து கொள்ளலாம்.\n24/09/2016 அன்று நடந்த JTO இலாக்காத்தேர்விற்கான\nதேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் வாரியான காலியிடங்கள்\nகணக்கீடு வந்து சேராததால் தாமதம் என்று கூறப்படுகிறது.\nகாலியிடங்களை அறிவித்த பின்புதான் தேர்வுகளே நடைபெறும்.\nஇது நிர்வாகத்தின் முடமான சாக்குப்போக்கு நிலையாகும்.\nஇதனிடையே நடந்து முடிந்த தேர்வில் தவறுதலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததை நமது சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு தவறுகளை அலசி ஆராய்ந்து இரண்டு கேள்விகள் தவறு எனவும் தேர்வெழுதியவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளதாக தெரிகிறது. தவறான கேள்விகளைத் தீர்மானித்த நிபுணர் குழுவின் முடிவும் தங்களுக்குத் தவறாகப்படுவதாக\nநமது தோழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஒப்பந்த ஊழியரும்... உரிமை மீட்பும்... இந்தாண்டு ஏற...\nஊதிய மாற்றக்குழு 3வது ஊதிய மாற்றக்குழுவை உடனடியாக...\nJTO இலாக்காத்தேர்வு செய்திகள் 11/12/2016 அன்று நட...\nவாழ்க... வளமுடன்... 31/10/2016 -பணி நிறைவு பெறும் ...\nஅனைத்து சங்க ஆர்ப்பாட்டம் 27/10/2016 அன்று காரைக...\nசெல் கோபுரங்களை... செல்ல விடமாட்டோம் BSNL நிறுவன...\nஏற்பும்...மறுப்பும்... 13 அம்சக்கோரிக்கைகளை வலியுற...\nகாலியாகும் காரைக்குடி நிலப்பரப்பில் விரிந்து பரந்...\nகோரிக்கை முழக்கப் போராட்டம் BSNL ஊழியர்களின் 11 அம...\nவாய்ப்பூட்டு ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக CORPORA...\nபோனஸ் பட்டுவாடா... போனஸ் விரும்பாத... வேண்டாத... ...\nஒப்பந்த ஊழியர் போனஸ் காரைக்குடி மாவட்டத்தில் காவல...\nபோனஸ் பட்டுவாடாப் பணிகளை இன்று 20/10/2016 ERPயில...\nஅனைத்து சங்க ஆர்ப்பாட்டம் நாடு முழுவதுமுள்ள 65000...\nகவன ஈர்ப்பு நாள் காட்சிகள் NFTE தொழிலாளர் கூட்டம...\nஅதிகாரிகள் சங்கத்தேர்தல் BSNL நிறுவனத்தில் உள்ள அ...\nகவன ஈர்ப்பு நாள் 2015-16 போனஸ்... 3வது ஊதிய மாற்ற...\nஇரங்கல் இரண்டு 16/10/2016 அன்று திருப்பத்தூர் தொல...\nஎளியவர்களின் எழுச்சி மிகு போராட்டம் சென்னையில் நடை...\nமாசில்லா...வீணை அறிவு... அடக்கம்...அன்பு...அதுவே அ...\nNFTCL ஒப்பந்த ஊழியர் போராட்டம் NFTCLதேசிய ஒப்பந்...\nபோனஸ் பட்டுவாடா 2014-15ம் ஆண்டிற்கான போனஸ் தொகைய...\nNFTCL அமைப்பு விழா..NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்...\nTM இலாக்காத்தேர்வு TELECOM TECHNICIAN என்ற TM ப...\n BSNL ஊழியர்கள் போனஸ் எ...\nதொட்டு விடும் ��ூரம்தான் 2014-15ம் ஆண்டிற்கு...BSN...\nஅடிமை நோய் அகற்றிய மருத்துவன் 1952 ஜனவரி... மருத்...\nசாறைப் பிழி... தூர ஏறி... சென்னை முதன்மைப் பொதுமே...\nJAO தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு உடனடியாக...\nமாவட்டச்செயற்குழுக் கூட்டம் தோழர்களே... மாவட்டத்த...\nஒப்பந்த ஊழியர் சங்க சிறப்புக்கூட்டம் தோழர்களே.......\nமணமுறிவு DIVORCE பெற்று பெற்றோர்களை நம்பி வாழும்...\nBSNL நேரடி நியமன ஊழியர் ஓய்வூதியத் திட்டம் BSNL ந...\nஒப்பந்த ஊழியர் போனஸ் ஒப்பந்த ஊழியர்களுக்கான போனசை...\nஅக்டோபர் - 2 - அமர தினம்அக்டோபர் -2 அமர தினம்... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1551.html", "date_download": "2018-06-18T02:02:40Z", "digest": "sha1:LRJHGUSYZQGNVN6SD2RZNC44G4MDNGYL", "length": 5732, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சங்பரிவாரக் கும்பலுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கு எச்சரிக்கை! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ சங்பரிவாரக் கும்பலுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கு எச்சரிக்கை\nசங்பரிவாரக் கும்பலுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஉமா சங்கரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nசங்பரிவாரக் கும்பலுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கு எச்சரிக்கை\nஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கு எச்சரிக்கை\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nமக்கள் தொகை பெருக்கமே நாட்டின் வளர்ச்சிக்கு வழி:- சிந்திப்பார்களா அறிவுஜீவிகள்\n) மூட நம்பிக்கை ஒழிவது எப்போது\n – விவாதம் – 1\nஉணவு வீணாவதை தடுக்க இஸ்லாம் கூறும் தீர்வு\nஏகத்துவத்தின் எழுச்சியும், இணைவைப்பின் வீழ்ச்சியும்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_403.html", "date_download": "2018-06-18T02:06:34Z", "digest": "sha1:IKJYP3JGBLSLB4YYF6NRAD32S4N7KNYV", "length": 10713, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் அமைச்சர் றிஷாதின் அக்கறை", "raw_content": "\nவடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் அமைச்சர் றிஷாதின் அக்கறை\nஅமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர் முட்டுக்கட்டையாகவே உள்ளனர்.\nஇதனையும் தாண்டி அவர்களை மீள் குடியேற்ற பாராளுமன்றத்தில் வைத்தே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாக 06.06.2017ம் திகதி குற்றம் சாட்டி தனது பேச்சை அமைத்திருந்தார். அவரது குறித்த தின பேச்சானது வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு, வடக்கு மக்களுக்கு அமைச்சர் என்ன செய்கிறார் என்ற வினாவுக்கு விடையாக அமைகிறது.\n“இங்கிருக்கின்ற அண்ணன் சம்பந்தன்,சுமந்திரன் அவர்களிடத்திலே நான் அன்பாக வேண்டிக்கொள்வது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்களின் பின் மீள் குடியேறச் சென்ற போது உங்கள் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகாவும் ஒரு சிலர் மறைமுகமாகவும் தடுக்கின்றனர். முல்லைதீவிலே காணியை பெற்றுக்கொடுக்க தடை செய்கின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் அம் மக்களை மீள் குடியேற்ற ஒரு மீள் குடியேற்ற செயலனியை அமைத்து அவற்றுக்கு பணத்தை ஒதுக்கிய போது உங்கள் கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களோடு பாராளுமன்ற உறுப்பினரும் சேர்ந்து முடியாத என முடிவு எடுத்ததாக அறிய முடிந்தது. இது தொடர்பில் நான் உங்களிடம் ஒரு கடிதமும் தந்தேன்.\nஅது குறித்து மிகவும் திறந்த மனோதோடு உள்ளேன். அவர்கள் அனைவரையும் மீள் குடியேற்ற உங்களுக்குள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற பலம் வடக்கு மாகாண சபையை ஆளுகின்ற பலம் ஆகியவற்றை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் செய்த மகா தவறுக்கு பரி காரம் தேடுங்கள்.”\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருக்கின்றனர் என்ற விடயத்தை பகிரங்கமாக கூறுவதன் மூலம் அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலத்த அவமானத்தை தோற்றுவிப்பதோடு அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் ம���்களிடையே இன்னும் அதிகமான எதிர்ப்பை சம்பாதிக்கச் செய்யும். இப்படி காரசாரமான பேச்சை அமைக்கும் போது இதற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் முஸ்லிம்கள் பக்கத்தில் இருக்கின்ற நியாயத்தையும் நாட்டுக்கு பறை சாற்றும்.\nஅத்தோடு இவ்விடயத்தில் இவர்களின் முட்டுக்கட்டைகளை அறிந்து அமைச்சர் றிஷாத் அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதற்கு அவ்வர்கள் பதில் வழங்காத போது அவர்களை நோக்கி பாராளுமன்றத்திலே கேள்வி எழுப்புகிறார். முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு யாரையும் எதிர்க்க தான் தயார் என்ற மனோ நிலையில் இருப்பதை எடுத்துக் காட்டுவதொடு அவர்களை மீள் குடியேற்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி நகர்வதையும் எடுத்து காட்டுகிறது.\nஅமைச்சர் ஹக்கீம் இப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பினரை கண்டித்த ஒரு பேச்சை யாராலும் காட்ட முடியுமா அதற்கு மாற்றமாக அமைச்சர் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு அழகிய உறைவை பேணியே வருகிறார். இதனை நான் ஆதரங்களோடு நிறுவ வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். இந்த உறவை பயன்படுத்தி இவ்வாறு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களின் தடைகளை தகர்த்து எறியலாமே அதற்கு மாற்றமாக அமைச்சர் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு அழகிய உறைவை பேணியே வருகிறார். இதனை நான் ஆதரங்களோடு நிறுவ வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். இந்த உறவை பயன்படுத்தி இவ்வாறு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களின் தடைகளை தகர்த்து எறியலாமே அமைச்சர் ஹக்கீம் அரசின் உயர் மட்டத்தோடும் அதிக தொடர்பில் தான் உள்ளார்.\nஇருந்தும் அவர் அதன் மூலம் சாதித்ததென்ன என்ற வினாவுக்கான விடையே இதிலும் கிடைக்கின்றது. குறித்த நபர்களுடன் முரண்படும் விடயங்களில் அமைதியாக இருப்பதன் காரணமாகத் தான் இவர்களுக்கு இடையிலான உறைவு நீடிக்கின்றது என்று கூறினாலும் தவறில்லை. அமைச்சர் றிஷாதும் அமைச்சர் ஹக்கீமைப் போன்ற வழி முறைகளை கையாண்டு யாருடனும் எச் சந்தர்ப்பத்திலும் முரண்படாது சென்றால் அவரது தற்போதைய உயரத்தை காட்டிலும் உச்சத்தை தொட்டிருப்பார்.\nஇலங்கை முஸ்லிம் மக்கள் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அமைச்சர் ஹக்கீமை எமது முஸ்லிம்��ள் ஆதரிக்கும் வரை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. அத்தோடு எமது முஸ்லிம் சமூகத்துக்காக தனது உயிரை துச்சமாக மதித்து போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாதின் கைகளை பலப்படுத்துவதே இப்போதைக்கு சிறந்ததாகும். இது போன்று நான்கு பேச்சுக்களை அமைத்தால் எதிரிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி விடுவார்கள்.\nஅல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_33.html", "date_download": "2018-06-18T01:36:12Z", "digest": "sha1:3GDDPXASRVKYSGLF36ZPECQ2CZTN3FUQ", "length": 7208, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆனைபடி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்", "raw_content": "\nதொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆனைபடி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்\nதொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆனைபடி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆச��ரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-armurugadoss-ajithkumar-21-04-1737269.htm", "date_download": "2018-06-18T01:37:25Z", "digest": "sha1:JMHJTM6PO4ZIWDBHGR6TVLGHIJJK7KOK", "length": 7243, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர் - ARMurugadoss AjithKumar - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்\nஅஜித்-முருகதாஸ் இவர்கள் கூட்டணியில் அடுத்தப்படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முருகதாஸ் தீனா படத்தின் மூலம் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.\nசமீபத்தில் தேசியவிருது குறித்து சர்ச்சையான கருத்துக்களை முருகதாஸ் கூறினார், முருகதாஸ் ரட்சகன் படத்தில் ப்ரவீன்காந்திடம் உதவி இயக்குனரக இருந்தவர்.\nஇந்நிலையில் ப்ரவீன்காந்த் ‘நான் இயக்கவேண்டிய அஜித் கால்ஷிட்டை சூழ்ச்சி செய்து தான் முருகதாஸ் தீனா படம் இயக்கினார்.\nமேலும், அதில் வரும் தல என்கின்ற வார்த்தை என்னுடைய உதவி இயக்குனருக்கு சொந்தம், அதை எந்த இடத்திலும் முருகதாஸ் கூறியது இல்லை.\nஇதுமட்டுமின்றி ரமணா, கஜினி, கத்தி இதெல்லாம் யார் கதை என்பது எல்லோருக்கும் தெரியும், உங்களுக்கு தேசியவிருது பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லை, உடனடியாக ப்ரியதர்ஷனிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்று கூறியுள்ளார்.\nப்ரவீன்காந்த் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n▪ தனிமையை விரும்பும் திரிஷா\n▪ தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n▪ பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n▪ தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n▪ இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n▪ வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n▪ ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n▪ விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n▪ பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T02:10:24Z", "digest": "sha1:FMCUUCK6JHK7WAGRBZNOXI5TU3RFVFEP", "length": 7827, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மண்டி மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மண்டி மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமண்டி மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக���கங்களைப் பார்.\nஇமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கனா ரனாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணாலி, இமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Kullu Manali Circuit ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்ரா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்லா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹமிர்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகின்னௌர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்லு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugamp7/testing ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிர்மௌர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோலன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவன் (விஷ்ணு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்சொக் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தரக்சிதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்ராம் தாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொஹீந்தர் சிங் சௌதிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/%E0%AE%9E?gender=215&name-category=All&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2018-06-18T02:10:15Z", "digest": "sha1:5UX2WDSZ4KIOXJDLDRJAPWF7JVAPXD43", "length": 9556, "nlines": 244, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2016/", "date_download": "2018-06-18T01:45:21Z", "digest": "sha1:Z3SLYN6U5N5YXJNIZG3SF2IP4Q4M7FTQ", "length": 39705, "nlines": 684, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "பாரதீச்சுடர்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n2016 இலி��ுந்து இடுகைகளைக் காட்டுகிறது\nசிதறி விழும் சில்லுகள் நாலு\nநமக்கும் வந்து விழுமென்ற நம்பிக்கையில்\nஇரண்டு கண்களுமிழந்த மூன்று குழந்தைகள் கதறிக் கொண்டிருக்கின்றன முதற் குழந்தையின் தந்தை\nதன் கண்ணொன்றைக் கழற்றி வைத்து\nஇதனை என் பிள்ளைக்கு இப்போதே பொருத்துங்கள் என்று கதறுகிறான் தன்னால்\nதன் தந்தை கண்ணிழக்க நேரிடுகிறதே என்று கதறுகிறது குழந்தையும் தந்தையில்லாத\nஇரண்டாம் குழந்தையும் கதறுகிறது தனக்கும்\nஇப்படிக் கண்ணைக் கழற்றிக் கொடுக்க\nவிதியை நொந்து ஒன்றும் பேசாமல்\nஊமைக் கொட்டானாய் நிற்கும் தன் தந்தை\nஎன்னதான் எண்ணிக் கொண்டிருக்கிறானோ என்று\nபுரிந்து கொள்ள முடியாத மூன்றாம் குழந்தையும் கதறுகிறது இதற்குத் தந்தையில்லாமலே இருந்திருக்கலாமே என்று தலையிலடித்துக் கொண்டு\nஎப்படியிருக்குமென்று படித்துப் பார்க்க வேண்டும்\nநீ வசம்மாக மாட்டிக் கொள்ளும் போதெல்லாம்\nஏதோவொன்றை உளறித் தப்பிக் கொள்கிறாய்\nஅதிகம் எண்ணவே வேண்டியதில்லை என்று\nமூச்சுத் திணறிச் சாகப் போவது\nஉன் உளறல்களை நம்பிக் கொள்வதாய்\nநம்ப வைத்து நகர்ந்து விடுகிறேன்\nபிடி தளர்த்திப் பின் வாங்கியிருக்கிறாய்...\nகாதலித்துப் பார் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கற்பாய்\nகேள்வி கேட்காமல் வழிபடப் பழகுவாய்\nவேலை மறந்து விளம்பரம் செய்வாய்\nவழக்காடுவதில் வல்லவனாவாய் நடிப்பு உரைகள் மேல் பிடிப்பு வந்திடும்\nஉலக அரசியலில் பண்டிதம் பெறுவாய்\nபொய்யையும் புரட்டையும் புகழப் பழகிடுவாய்\nஎல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதிலளிக்கும் வித்தை கற்பாய்\nஆகா ஓகோவென்று அடிக்கடிக் குதிப்பாய்\nவெறுத்துப் பேசி விலக்கி விடுவாய் சென்ற ஆண்டின் நியாயம்\nஇந்த ஆண்டு நியாயமாகும் காதலித்துப் பார்\nதலைவன் ஒருவனைக் காதலித்துப் பார்\nசுற்றியிருந்த எல்லோரும் நிராகரித்த பின்னும் கூட என்னால் ஒரு சிலரை அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்ததில்லை. அப்படியான ஒருவர் சிதம்பரம் முதலில். அவருடைய அரசியலை மிகச் சிறிய வயதில் இருந்து கவனித்து வருகிறேன். அவரைப் போன்ற தலைவர் கிடைக்கத் தமிழர்கள் தம் தகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. வயிற்றுப் பிழைப்புக்காக அரசியலில் இருக்கும் ஆள் அல்ல அவர் என்று எண்ணினேன். மூப்பனாரின் மறைவுக்குப் பின் - தன்னை ஒ���ு தேசியத் தலைவர் போல வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் தன் தொகுதி மக்களே தன்னை மண்ணைக் கவ்வ வைத்த பின் அவரின் அரசியல் வெகுவாக மாறியது. மண்ணுக்கேற்ற அரசியலைப் பழக முயன்றார். அதற்கும் கூட மக்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கினேன். ஆனால் பின்னாளில் அவரும் ஒரு பெரும் கொள்ளைக்காரனைப் போல் - கூட்டம் சேர்ப்பவனைப் போல் அரசியல் செய்யத் தொடங்கி, முழு நம்பிக்கையையும் இழந்து விட்டார்.அப்படியான இன்னொருவர் வைகோ. இவரையும் மிகச் சிறிய வயதிலிருந்து கவனித்து வருகிறேன். அப்போதிருந்தே அவரைக் கொண்டாடியவர்களும் உண்டு; முழுமையாக வெறுத்தவர்களும் உண்டு. இரண்டுமே தவறான காரணங்களுக்காக. எல்லோருமே …\nஇருக்கின்றன என்பதால்ஒரு வட்டத்துக்குள் வந்து\nபுரிய முடியாது போய்விடும் என்பதால்நாளை நானும்\nஇருக்க விடுவதே தவறு என்று கூட\nநியாயம் பேசத் தொடங்கி விடுவேன் என்பதால்வட்டங்களுக்கு வெளியிலேயே\nஉன் பிறந்த நாளுக்கும் அன்பளித்து\nதன் பிறந்த நாளுக்கும் அன்பளிக்கும்\nஏமாளியா உன் காதல் இணை\nஉன் காதல் வென்று விடும்தன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்டு\nஉன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்கும்\nகோமாளியா உன் வாழ்க்கைத் துணை\nஉன் திருமணம் வென்று விடும்\nகெடுவான் கேடு நினைப்பான் என்பதன் பொருள் என்னமுதலில் கெடுவான், அப்புறம் பிறருக்குக் கேடு நினைப்பான் என்பதாமுதலில் கெடுவான், அப்புறம் பிறருக்குக் கேடு நினைப்பான் என்பதாஅல்லது, இப்போது பிறருக்குக் கேடு நினைப்பவன் நாளை கெட்டு அழியப் போகிறவன்தான் என்பதாஅல்லது, இப்போது பிறருக்குக் கேடு நினைப்பவன் நாளை கெட்டு அழியப் போகிறவன்தான் என்பதாஅல்லது, கெட்டுச் சீரழியப் போகிறவனால் பிறருக்குக் கேடுதான் நினைக்க முடியும், அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்க்காதீர்கள் என்பதாஅல்லது, கெட்டுச் சீரழியப் போகிறவனால் பிறருக்குக் கேடுதான் நினைக்க முடியும், அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்க்காதீர்கள் என்பதாஅல்லது, கேடு நினைப்பவனைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதீர்கள், அவனே அழிந்து நாசமாப் போவான் என்பதாஅல்லது, கேடு நினைப்பவனைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதீர்கள், அவனே அழிந்து நாசமாப் போவான் என்பதாஎல்லாத்துக்குமே எடுத்துக்காட்டு இருந்தால் இப்படித்தான். குழம்பித் தொலைய வேண்டும்எல்லாத��துக்குமே எடுத்துக்காட்டு இருந்தால் இப்படித்தான். குழம்பித் தொலைய வேண்டும்\nகாண மட்டுமா செய்கின்றன கண்கள்\nஒருவன் வந்தான்அவனுக்குச் சோறு கிடைத்தது\nஉடலுக்கு வெளியே அரித்தால் தோல்நோய்\nமண்டைக்கு உள்ளே அரித்தால் மனநோய்\nஎர்னஸ்டோ சே குவேரா - ஐ. லாவ்ரெட்ஸ்கி\nகிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக்கொண்டு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ஐ. லாவ்ரெட்ஸ்கியின் ‘எர்னஸ்டோ சே குவேரா’ ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. சந்திரகாந்தன் என்பவரின் தமிழ் மொழிபெயர்ப்பு. இடையில் இரண்டு-மூன்று முறை படிக்கத் தொடங்கிப் பாதியிலும் விட நேர்ந்தது. அப்படிப் பாதியில் விட நேர்ந்ததற்கு முக்கியக் காரணம், நடையில் இருக்கும் மொழிபெயர்ப்பின் தாக்கம். இம்முறையும் அது படிப்பதற்குப் பெரும் இடையூறாகவே இருந்தது. அது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் வேறு. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அன்றைய காலத்தில், எந்தக் காலத்திலும் நிதி வசதி அதிகம் இல்லாத இடதுசாரிகளின் வெளியீட்டில் வரும் ஒரு நூலில் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பின்னர் வெளிவந்த அடுத்தடுத்த பதிப்புகளில் இவை களையப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவோம்.\nசே குவேரா மீதான ஈர்ப்பின் காரணமாக அனைத்தையும் மீறி இம்முறை நூலை முடித்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக வாசித்து முடித்தேன். நூலெங்கும் வாசகனைத் தக்க வைத்துக்கொள்ளும் நடை இல்லாததை அடிக்கடி உணர முடிந்தது. இந்தப் பிரச்சனை கண்டிப்பாக ஆங்கில…\nகவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தைவண்டியேறும் வேளை\nமகளுக்குப் பாதுகாப்புக் கூட்டியிருப்பதாக எண்ணி\nவழியனுப்பி வைக்க உதவியதுவழியனுப்பி விட்டுத் திரும்புகையில்தான்\nபுதிதாக ஏதோ உரைத்ததுஅன்னியர்களோடு பயணித்த நாட்களைவிட\nஎனக்கு எளிதாகிடுகிறதுபெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு\nபெரும்பெருங் குற்றங்கள் புரிபவன் நான்சிறிய இடத்தில் இருந்துகொண்டு\nஎன் ஊழியர்களே போதும் எனும்போது\nகேட்காமல் வந்தது என்பதாலோ என்னவோ\nசரி நோக்கி நகர்கையில் எல்லாம்\nசரியைவிட்டு விலகி நிற்பவர்கள் என்று\nஇடம் மாறித்தான் விடுகிறதுமுன்பை விட\nமீன் தராதே தூண்டில் கொடு என்றான் முதல் ஞானி\nதூண்டிலும் கொடாதே பிடிக்க மட்டும் கற்றுக்கொடு என்றான் அ���ுத்த ஞானி\nஎவருக்கும் இழப்பில்லாமல் கற்று மட்டும் கொடுக்க முயன்றபோது...\nஇலவசக்கல்வி உன்னைத்தான் இளக்காரமாக்கும் பட்டுக் கற்றலினும் சிறந்த பாடமில்லை ஒதுங்கிக் கொள் என்றான் இன்னொரு ஞானி\nபோங்கடா ஞானிகளா நானும் பட்டே கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மீன்களை வாரிப் பங்கு போடத் தொடங்கிவிட்டேன்\nதமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்குக் கிடைத்த இடம் அவருக்குக் கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களைவிட அதிகம் பேரால் போற்றப்பட்டவர். சுஜாதாவை ஏன் அவருடைய வாசகர்கள் போற்றும் அளவுக்கு இலக்கியவாதிகள் போற்றுவதில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுவது, அவர் ஜெயகாந்தனைப் போல சமூகத்தின் மீது அக்கறையும் கோபமும் கொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை அதிகம் எழுதாமல், சிக்கலான சமூக-அரசியல் பிரச்சனைகளுக்குள் தலையைக் கொடுக்காமல், தன் தனிப்பட்ட மனநிறைவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்நடுத்தர வர்க்க - ஓரளவு படித்த மக்களுக்காகவும் அவர்களுடைய வாழ்க்கையையே அதிகம் எழுதியவர் என்பதாக இருக்கலாம் என்பது (இது போக நம் சிற்றறிவுக்குப் புலப்படாத பல்வேறு மற்ற காரணங்களும் இருக்கக் கூடும்). ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ படித்தபோது அதுவே மேலும் உறுதிப்பட்டது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஈர்க்கும்.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஎர்னஸ்டோ சே குவேரா - ஐ. லாவ்ரெட்ஸ்கி\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodtalkies.com/ta/tag_search/Hindi", "date_download": "2018-06-18T02:09:05Z", "digest": "sha1:EBVITLED2FXVKDLLOXKAKD5P6QRSGKTF", "length": 4045, "nlines": 82, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Hindi - Kollywood Talkies", "raw_content": "\nகீர்த்தி சனோன்: தங்கை பட வாய்ப்பு தேடுகிறார்...\nபாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் 2014 ஆண்டு நடிக்க வந்து விரல் விட்டு எண்ணும் அளவிற்கு ஹிந்தி� ...\nராதிகா ஆப்தே பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகரை அறைந்துள்ளாரா\nநடிகை ராதிகா ஆப்தே தமிழ் படங்களில் குடும்ப பாங்காக சேலை கட்டி நடித்து, இந்தி, ஆங்கி��� படங் ...\nஷங்கர் :2.0 டீசர் வெளியீடு....\nரஜினி நடிக்கும் \"2.0\"படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்த� ...\nஜான்வி ஹிந்தியில் தாயின் இடத்தை பிடிப்பாரா\nஸ்ரீ தேவியின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகள் ஜான்வி மீது திரையுலகைச் சேர்ந்த அனைவரத ...\nநடிகை ஜோதிகா \"நாச்சியார்\" படத்தை தொடர்ந்து \"செக்க சிவந்த வானம்\" படத்தில் நடித்து வ� ...\nநடிகை தமன்னா ஆன்மீகத்தில் உள்ளது\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போ ...\nசன்னி லியோன் வெளியிட்ட ஆபாச புகைப்படம்...\nபாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலு ...\nஹிந்தியில் டப் செய்யும் அஜித்தின் மெகாஹிட் படங்கள்\nஅஜித் ஹிந்தியில் முதன்முதலாக​ ஷாரூக்கான் நடித்த அசோகா என்ற சரித்திர படத்தில் ஒரு கதாபாத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_150111/20171207190631.html", "date_download": "2018-06-18T02:11:01Z", "digest": "sha1:VE7ARGKN45OMIT26DDYVOFX4TNUWZTVY", "length": 7300, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுவில் குளறுபடி செய்துள்ளனர் : ஜெ.தீபா புகார்", "raw_content": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுவில் குளறுபடி செய்துள்ளனர் : ஜெ.தீபா புகார்\nதிங்கள் 18, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுவில் குளறுபடி செய்துள்ளனர் : ஜெ.தீபா புகார்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் ஜெ. தீபா புகார் கொடுத்துள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டி வேட்புமனுதாக்கல் செய்தார். வேட்புமனுவில் உள்ள 26 ஐ என்ற பிரிவை தீபா முழுமையாக பூர்த்தி செய்யவில்லை . வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றிய விவரங்களும், சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டிய 26 வது பிரிவைப் பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தீபா பேசினார்.\nஇந்த சந்திப்பின் போது தமது வேட்புமனுவை நிராகரித்தது குறித்து லக்கானியிடம் தீபா புகார் மனு அளித்துள்ளார். தமது வேட்புமனுவை யாரோ மாற்றிவிட்டதாகவும் தான் வேட்புமனுவில் எதையும் பூர்த்தி செய்யாமல் விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக் கசிவு : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவா அரசு குழு திடீர் ஆய்வு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி\nசுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் : வருவாய் அலுவலர் மரியாதை\nசேலம் பசுமை வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு : நடிகர் மன்சூர்அலிகான் கைது\nலாரி மீது வேன் மோதி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு - ராமேஸ்வரம் சென்று திரும்பியபோது பரிதாபம்\nகருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nகபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-18T01:43:50Z", "digest": "sha1:XVOLNCXAGU67F3LHIJJGKLPVDVLTYSCZ", "length": 3280, "nlines": 39, "source_domain": "plotenews.com", "title": "விடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரச���ங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\n(படத்தில் மேல் அழுத்தினால் பெரிதாகப் பார்க்கலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2012/07/stuck.html", "date_download": "2018-06-18T02:17:48Z", "digest": "sha1:DILSMFBADJARV4FNNT3346RQSAI4VGQJ", "length": 14086, "nlines": 108, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: STUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்", "raw_content": "\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nஇது உண்மை சம்பவம் என்று தொடங்குகிறது.நள்ளிரவு நேரம் ,சாலை வெறிச்சோடி கிடக்கிறது,வேகமாக வரும் கார் ,பாதையை கடக்கும் ஒருவனை இடித்து தள்ளி செல்கிறது.அடிபட்டவன் சாகாமல் பிழைத்துக்கொண்டு தன்னை இடித்தவனை கொள்ள முயற்சிப்பதாக நிறைய படங்கள் ( i know wnat you did last summer, hit and run உட்பட நிறைய) பார்த்திருக்கிறோம்.அதில் இருந்து இந்த படம் எப்படி வேறுபடுகிறது\nகதை ஒரு வெள்ளி கிழமை பிற்பகல் தொடங்குகிறது.நடு வயதில் இருக்கும் வேலையை இழந்த நம் ஹீரோ டாம்,அறை வாடகை குடுக்க முடியாமல் அங்கிருந்து துரத்த படுகிறான்.வேலை வாய்ப்பு அலுவலகமும் அலை கழிக்க தங்க இடம் இன்றி ,ஒரு பூங்காவில் தஞ்சமடைகிறான்.இரவு இரண்டு மணி அளவில் போலீஸ் துரத்தி விடுகிறது.பூங்காவை விட்டு வெளியே வந்த டாம் மெல்ல சாலையில் நடந்து செல்கிறான்.\nஒரு முதியோர் இல்லத்தில் வேலை பார்க்கும் பிராண்டி தன் பதவி உயர்வுக்கு காத்திருக்கிறாள்.அதே வெள்ளி கிழமை இரவு தன் காதலனோடு ஒரு பாரில் நள்ளிரவு வரை குடித்துவிட்டு ஆட்டம் போட்டுவிட்டு கூடவே போதை மாத்திரையும் சாப்பிட்டு தள்ளாடியபடி தன் காரை எடுக்கிறாள்.நேரம் அதே இரண்டு மணி.தன் காதலனுடன் செல்போன் பேசியபடி வரும் பிராண்டி சாலையை கடக்கும் நம் டாமை மோதிவிடுகிறாள்.காலில் மோதப்பட்ட டாம் ,முன் புறம் கண்ணாடி உடைந்து ,அவன் உடல் கார் மீதே கிடக்க ,மோதிய பயத்தில��� போதை தெளிந்த பிராண்டி அப்படியே அவன் உடலோடு தன் வீட்டு ஷெட்டில் நிறுத்துகிறாள்.மெதுவாக கண்முழிக்கும் டாம் உதவிக்கு அழைக்க இவள் பயந்து ஓடிவிடுகிறாள்.சிறிது நேரத்தில் காதலியோடு உல்லாசமாக இருக்கலாம் என்று பிராண்டி வீட்டிற்க்கு வரும் காதலனிடம் தான் ஒருவனை மோதிவிட்டதாக சொல்லும் பிராண்டி அவன் உடல் தன் கார் பான்நெட் மீது உள்ளதை சொல்லவில்லை.தன் சந்தோஷத்திற்கு இது இடைஞ்சல் என்று நினைக்கும் காதலன்,தான் இது போல் நிறைய விபத்துக்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் ,யாரும் பார்க்காததால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி அவளுக்கு மீண்டும் ஒரு போதை மாத்திரை தந்து இருவரும் உல்லாசமாய் இருக்கிறார்கள்.மறுநாள் காலை தன் பணிக்கு செல்லும் பிராண்டி தன் செல்போன் காரில் இருப்பதை உணர்ந்து விரைகிறாள்.அதற்குள் போனை எடுக்கும் டாம் உதவிக்கு முயற்சிக்க battery தீர்ந்து விடுகிறது.அங்கே வரும் ப்ரண்டியிடம் டாம் தன்னால் அவளுக்கு பிரச்சனை இருக்காது என்றும் ,சரியாக பார்க்காமல் ரோட்டை கடந்தது தன் தவறு என்று போலீசில் சொல்லிவிடுவதாகவும் சொல்லி கெஞ்சுகிறான்.உயிருக்கு போராடி உதவி கேட்க்கும் டாமிடம் போலீஸ் ,கேஸ் ,கோர்ட் இதெல்லாம் பயந்து தான் உதவ முடியாது என்றும் அவனை விரைவில் இறந்து விடசொல்கிறாள்.மேலும் தன் காதலன் உதவியுடன் டாமை கொன்று உடலை இரவில் அப்புறபடுத்த முயலுகிறாள்.இறுதியில் என்ன ஆனது என்பதை ரொம்பவும் ஜோராக காட்டியிருக்கிறார்கள் .நடிப்பும் குறை சொல்ல முடியாத ஒன்று.ஆரம்பம் முதலே அருமை.வள வள காட்சிகள் இல்லை.மொத படமே 85 நிமிடங்கள் தான்.\n*texas நகரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவமான இதில் அந்த பெண் 50 வருடம் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.\n* 2007 வந்த இந்த படத்தை விடுவார்களா நம்ம ஆட்கள் .இந்த படத்தை இரண்டு வருடத்தில் Accident on hill road என்ற பேரில் ஹிந்தியில் சுட்டுவிட்டார்கள்.\n* வயது வந்தவர்களுக்கான காட்சிகள் இருப்பதால் கவனம் .\n* த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.\nLabels: த்ரில்லர் சினிமா, ஹாலிவுட் சினிமா\nபடத்தை பத்தி இப்ப தான் கேள்விபடுறேன்...\nரொம்ப நல்ல plot....எனக்கு பிடித்திருக்கு....கண்டிப்பா பார்கிறேன்...\nரொம்ப த்ரில்ஆன படம். பாருங்கள்.நன்றி ராஜ்\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒர��� வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nஇன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை\nதமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3\nமணிரத்னம் ரசிகரே இது ஞாயமா \nபில்லா 2 தோல்வி ஏன் \nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2\nஇந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா \nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1\nசமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6555.html", "date_download": "2018-06-18T02:05:10Z", "digest": "sha1:4GOR34DB4AKSZRDMHOQMJLODK75OSL4D", "length": 5280, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஏகத்துவம் \\ எங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nத��ருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஉரை : அஃப்ஸானா ஆலிமா : இடம் : பொதுக்குட்டம்-திருச்சி மாவட்டம் : நாள் : 06.11.2016\nCategory: ஏகத்துவம், சமுதாய அரசியல் பிரச்சனைகள், பெண்கள், பொதுக் கூட்டங்கள்\nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nதேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் சரிவு\nசூனிய சவாலால் கிறுக்கு பிடித்து அலையும் சூனியக்காரர்கள்\nலாஇலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்\nநபிகாளார் பிரார்த்தனை தரும் படிப்பினை – 1\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/716-3.html", "date_download": "2018-06-18T01:50:31Z", "digest": "sha1:MP5XC3G65L3EZSXOB33XJYMYQAT43YE2", "length": 2380, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "716 இராணுவத்தினருடன் சீனாவின் 3 கப்பல்கள் இலங்கைக்கு", "raw_content": "\n716 இராணுவத்தினருடன் சீனாவின் 3 கப்பல்கள் இலங்கைக்கு\nஇலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் 3 சீன கப்பல்கள் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.\nஇதில் 5 வைத்தியக்குழுக்கள் மற்றும் 10 சிறிய படகுகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் ‘சேன் சூன்,ஜின் சோவ் மற்றும் சாவ் ஹோ’ஆகிய கப்பல்களே இலங்கை வந்துள்ளதாகவும், இதில் 204 அதிகாரிகள் மற்றும் 716 இராணுவத்திரும் வருகைத் தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த சீன கப்பலின் அதிகாரிகளை வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நேற்று மாலை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/album/health/wellness/5-health-benefits-of-vegetables.html", "date_download": "2018-06-18T01:47:40Z", "digest": "sha1:AFGJSRX23CAQZLCZNMTV27WRDKDIBYDR", "length": 2870, "nlines": 67, "source_domain": "www.newstm.in", "title": "Album - காய்கறியில் இவ்வளவு பயன்களா? | Health Benefits of Vegetables", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஸ்டெர்லைட் ஆலை கந்த அமில க��டங்கில் கசிவு - கலெக்டர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு\nமன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-18T01:32:44Z", "digest": "sha1:FUT3OKXM64VS56SCRHY3QD56QHRSQOLP", "length": 7519, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராயன் ரோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 476) திசம்பர் 14, 1977: எ பாக்கித்தான்\nகடைசித் தேர்வு பிப்ரவரி 13, 1981: எ மேற்கிந்தியத் தீவுகள்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 44) திசம்பர் 23, 1977: எ பாக்கித்தான்\nகடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 30, 1977: எ பாக்கித்தான்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 9 2 270 258\nதுடுப்பாட்ட சராசரி 25.57 49.50 33.25 27.70\nஅதிக ஓட்டங்கள் 70 54 205 137*\nபந்து வீச்சுகள் – – 445 204\nஇலக்குகள் – – 8 7\nபந்துவீச்சு சராசரி – – 36.12 3/25\nசுற்றில் 5 இலக்குகள் – – 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – 0 n/a\nசிறந்த பந்துவீச்சு –/– –/– 3/9 3/25\nபிடிகள்/ஸ்டம்புகள் 4/– 1/– 124/– 65/–\nஆகஸ்ட் 21, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபிராயன் ரோஸ் (Brian Rose, பிறப்பு: சூன் 4 1950), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 258 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். iவர் 1977 - 1981 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1483209000000&toggleopen=MONTHLY-1504204200000", "date_download": "2018-06-18T02:04:52Z", "digest": "sha1:LOTN3JATFJ4FBSZGAKWTMCDRUBTCIQZP", "length": 19390, "nlines": 229, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog title", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: நகைச்சுவை | author: அறிவுமதி\nஎனக்கு குடிக்கற பழக்கம் கெடையாது . ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி .....தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள். எப்படி வீட்டுக்கு வந்தேன் , எப்படி என் படுக்கையில் படுத்து தூங்கினேன் எதுவுமே ஞாபகம் இல்லை.\nகாலையில் எழுந்ததும் என் படுக்கையின் அருகில் பிளாஸ்க்ல சூடான காபி மற்றும் ஒரு தலைவலி மாத்திரை . பக்கத்துல ஒரு சின்ன பேப்பர் ....\n\" நான் பக்கத்து சூப்பர் மார்க்கெட்டிற்கு போயிருக்கேன் . டேபிள் மேல டிபன் ஹாட் பாக்சில் சூடா இருக்கு - பசிச்சா சாப்பிடுங்...க - ஐ லவ் யூ \" என்று என் மனைவி எழுதி வைத்திருந்தாள் .\nஎன் மகன் டேபிள்ல உக்காந்து சாப்டுகிட்டு இருந்தான் .\n\" ராத்திரி என்ன நடந்துது \"\n\"அப்பா நீங்க ஓவரா குடிச்சுட்டு வந்து வீடு பூரா வாந்தி எடுத்தீங்க . அம்மா தான் எல்லாத்தயும் கழுவி விட்டு உங்களை படுக்க வெச்சாங்க\"\n\" சரி அப்புறம் எப்படி கார்த்தால என்னை திட்டாம இவ்ளோ உபசாரம் - சூடா காபி , மாத்திரை , டிபன் , எப்படி \n\"ஓ அதுவா அப்பா . உங்கள தூங்க வைக்கறதுக்கு முன்னாடி அம்மா உங்க பான்ட்டை கழட்ட முயற்சி பண்ணாங்க . அப்போ நீங்க \" என்னை விட்டுரு எனக்கு கல்யாணமாயிடிச்சு ன்னு கத்தினீ ங்க \" அதுதான் விஷயம் \"\nவார்த்தையை விட படத்தின் வலிமை அதிகம்\nஉன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை.. உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்……தால் கடவுளே தேவையில்லை…\nLabels: இயற்கை, விவசாயம் | author: அறிவுமதி\nவிதைப்பந்திற்கு வளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள் ஆகியவை சேர்ந்த கலவைதான். இந்த கலவையில மண் 5 பங்கும், மாட்டுச் சாணம் 3 பங்கும், சிறுதானிய விதையானது ஒரு பங்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇக்கலவையில் சேர்க்கப்படும் மண் வயல்களில் இருக்கும் மேல்மண்னே போதும், ஆடு மற்றும் மாடுகளின் சாணத்தையே எருவாக பயன்படுத்தலாம். சிறுதானிய விதையாக கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nமூன்றையும் நன்றாக கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் துளை செய்து நம்மிடம் உள்ள விதைகளை வைத்து மீண்டும் உருண்டையாக செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார்.\nஈரப்பதத்துடன் நேரடியாக வெயிலில் காய வைத்தால் விதைப்பந்தில் விரிசல் ஏற்பட்டு விடும். மண், எரு போன்றவை கலந்து விதைப்பந்து செய்வதால் எலி, எறும்பு, பறவைகள் மற்றும் பூச்சிகளால் உள்ளே இருக்கும் விதைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.\nவிதைகள் முளைப்பதற்கு தேவையான சத்தானது நாம் கலந்து இருக்கும் எருவில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால் விதைகள் முளைப்பது எளிதாகும். தரிசு நிலங்களில் வீசிய விதைப்பந்து, ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். நாம் வீசிய விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் விதைப்பந்து தட்டையாக உருகி விதைகள் முளைப்பதற்கு துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும்.\nகாடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். நாம் சுற்றுலா போன்ற வெளி இடங்களுக்கு செல்லும்போது தரிசு நிலங்களில் விதைப்பந்தை வீசினால் போதும் விதைப்பந்துகள் வளர்ந்து காடுகளாகிவிடும். விதைப்பந்து வீசிய இடத்தில் இதற்கு என்று நாம் எவ்வித பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. விதைப்பந்து செய்வது ஒன்றும் கடினமான செயல் அல்ல. ஒரு முறை கற்றுக் கொடுத்தால் குழந்தைகளே செய்து விடுவார்கள்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (18) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (4) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (15) தெரிந்துகொள்வோம் (2) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (44) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (23) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/19/", "date_download": "2018-06-18T01:42:28Z", "digest": "sha1:LXA4J7LYTKQG6AKUXX5NZNHNUYIHYSCR", "length": 4898, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "2018 May 19 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஉமாமகேஸ்வரன் பவுண்டேசன் தொடர்பாக புளொட்டின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்-\nகடந்த 13.05.2018 வவுனியாவில் இடம்பெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் செயற்குழு கூட்டத்தில் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உமாமகேஸ்வரன் பவுண்டேசன் சம்பந்தமாக ஆராயப்பட்டது. இதன்போது திரு. லிங்கநாதன் அவர்கள் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் தொடர்பாக விளக்குகையில்,\nகடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாகவே உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கான பூர்வாங்க வேலைகளை தானாக ஆரம்பித்துவிட்டதாகவும், அண்மையில்தான் அதற்கான பதிவு கிடைத்திருப்பதாகவும், தானும் வேறு சிலருமாக சேர்ந்துதான் இதனை ஆரம்பித்து பதிவு செய்துள்ளதாகவும் கூறியதோடு, அதனை பதிவு செய்த பின்புதான் தலைவருக்கோ, செயலாளருக்கோ அதுபற்றி அறிவித்ததாகவும், Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2779&sid=842d1d9a59d5d81e435eb3734342a235", "date_download": "2018-06-18T02:00:36Z", "digest": "sha1:7DV3BJUERAGZ6WSX4EVOEJFDGKDC6JS7", "length": 29165, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெருந்தன்மை... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருண���நிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhealth.com/healthtipsintamil/2018/03/11/medicinal-benefits-guava/", "date_download": "2018-06-18T01:40:11Z", "digest": "sha1:OUIJMETQLXILUAO7U47TFZAU5V4NN5HW", "length": 18190, "nlines": 257, "source_domain": "tamilhealth.com", "title": "medicinal benefits guava,all tamil latest health tips,today healt news tamil", "raw_content": "\nபெண்களின் உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்\nமாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nகோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் பிரசவத்திற்கு பின்னர் பெல்ட் அணிவது தவறா\nஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா\nபச்சிளம் குழந்தைகளை குப்புற படுக்க விடலாமா\nசிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா\nகுழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்\nபயணத்தின்போது எப்போதும் இவற்றை எடுத்துச் செல்வாராம் நடிகை தமன்னா… நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க…\nநித்யா மேனனின் சுருட்டை முடியில் சிக்கு விழாமல் இருக்க இந்த மாஸ்க் தான் போடுகிறாராம்\nசோர்ந்த முகம் பொலிவாக மஞ்சள் பேஸ் மாஸ்கள்\nஉங்கள் சருமத்தை மென்மையாக்கும் முல்தானிமெட்டி\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nகருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய நண்டுக் கறி மற்றும் நண்டு சூப்\nதோல் நீக்கிய சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்\nஉங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடிங்க\nஎடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்\nஇப்படி செஞ்சா ஈஸியா உடல் எடையைக் குறைக்கலாம்\nதொப்பையை அதிரடியாகக் குறைக்கும் சாக்லெட் க்ரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nAllஉடற் பயிற்சிகள்சித்த மருத்துவம்நவீன மருத்துவம்பாட்டி வைத்தியம்\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஎடுப்பான மார்பகத்தை பெற சிறப்பான உடற்பயிற்சிகள்\nபெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் சிறுநீரகக் கற்கள் ஏற்பட இதுதான் காரணமாம்\nமது அருந்திவிட்டு, இதை குடித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு\nநீரிழிவை கட்டுக்குள் வைக்க இப்படியும் ஒரு எளிய வழி இருக்கா\nஇன்று உலக சிறுநீரக தினம்\nஉங்கள் முகம் 2 நிமிடத்தில் பளிச் என்று மாற வேண்டுமா\nபெர்ஃபியூம் வாங்க முதல் இதை தெரிந்து கொள்ளுங்கள்\nமுகச்சுருக்கத்தை போக்கும் இலகுவான வழிகள்\nமுட்டைகோஸை வைத்து இப்படி செய்ங்க… அப்புறம் இது கண்டிப்பா நடக்கும்\nமரணத்தை தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்\nநெருப்புக் காய்ச்சலா கவனம் எடுங்க\nமார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்\nஇடுப்பு சதையை குறைக்க ஒரு குச்சி போதும்\nகைகளில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் பயிற்சி\nஉங்கள் உடம்பில் போதுமான அளவு நீர் உள்ளதா\nHome உணவு உணவுப் பழக்கவழக்கங்கள் ஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nகொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.\nகொய்யாப் பழத்தில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 ஆகியவை இருப்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணலாம். மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.\nவயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சீறு நீரகக் கோளாறு உள்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொய்யாவுக்கு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.\nஇலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.\nஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா\nஉங்கள் கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா\nPrevious articleபெண்களின் உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்\nNext articleஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும்...\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nஉடலுறவுக்கு முன் இதெல்லாம் கண்டிப்பாக செய்யவே கூடாது\nஉடலுறவுக்குப் பின் கொஞ்சம் தயிர் சாப்பிடுங்க\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithai.blogspot.com/2006/03/blog-post.html?showComment=1141774260000", "date_download": "2018-06-18T02:09:34Z", "digest": "sha1:YLBQCKBKFUD2UQOYJXZMFNKFYAPUVZOW", "length": 12642, "nlines": 182, "source_domain": "tamilkavithai.blogspot.com", "title": "தமிழ்க்கவிதை: ஈழத்தமிழன் காதல்கொண்டால்..", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் - History in Tamil\nஎன்நெஞ்சில் ஆயிரம் \"ஆட்லறி\" வெடிக்கிறதே\nஅதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்\nநீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட\n\"கிபிர்\"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்\n\"கறுப்பு யூலை\" தான் ஞாபகம்\nநான் தரும் காதல் கடிதங்களை கண்டு\nநீ என்ன இந்திய காடையர் படையா\nஇல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா\nஉன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி\nஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி\nஆனால் நானும் ஈழத்தமிழன் போல்\nசளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு\nமூதேவி என திட்டியதற்கு கூட கோபமா\nஎன் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே\nநீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.\nஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,\nஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.\nகிபிர் - ஒரு வகை போர் விமானம்\nகறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.\nதேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்\nதந்தை என பொருள் படும்.\nஏதோ போகும்போதுதான் நல்லாயிருக்கிறதாம்.(உண்மையை சொல்லிறார்.)\nஅடடடா எப்படித்தான் இப்படி எல்லாம் கவிதை எழுதிறிங்களோ\nஅதுதானே லோகா காதல் கவிதையில இது ஒரு போரா இருக்கு. :-(( விளக்கத்தை சுதேசன்தான் சொல்லனும். எண்டாலும் பயப்பிடாம உண்மைகள் நிறைய சொல்லியிருக்கிறார்.:-))\nவித்தியாசமான சிந்தனை தர்சன். சுதேசன் நன்றாக எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்.\n//உன் தேப்பன் // - உன்ர கொப்பர் எண்டு எழுதி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்லையா தர்சன்\n//ஜெஜசுக்குறு // அல்ல- ஜெயசிக்குறு\nஅடடடா எப்படித்தான் இப்படி எல்லாம் கவிதை எழுதிறிங்களோ\nமிதுஸ் கவிதை எழுதியது நானில்லை. சுதேசன்\n இயற்கையை அனுபவித்தவனுக்கு அவள் காதலியை இயற்கையோடு ஒன்றி கவி வடிக்க முடியும். போர் சூழலில் வளர்ந்த ஒருவன் காதல் கொண்டால் ஒருவேளை அவன் இப்படித்தான் கவிவடிப்பான் போலும் நானும் ரசித்தேன். :-))\n******//உன் தேப்பன் // - உன்ர கொப்பர் எண்டு எழுதி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்லையா தர்சன்\n//ஜெஜசுக்குறு // அல்ல- ஜெயசிக்குறு\nஅடடடா எப்படித்தான் இப்படி எல்லாம் கவிதை எழுதிறிங்களோ\nநீங்கள் சொல்வது போல் எழுதியிருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் கவிதையில் மாற்றம் செய்ய நான் யார் கவிதை எழுதியது சுதேசன்தானே. அது என்னவே ஜெயசிக்குறுதான் சரிபோல் தெரிகிறது. சுதேசனும் இலங்கையிலிருந்துதான் எழுதுகிறார். ஒருவேளை அவர் அந்த படை நடவடிக்கையின் போது ஓடவில்லை போலும். :-)) அதனால் மறந்திருப்பார். அவரை மன்னிக்கவும் கலாநிதி.. கலா\"நீதி\".... :-))\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nஅதிசய அருவியைத்தேடிய சாஹசப்பயணம் வீடியோ - உலகில் உள்ள அற்புதஇயற்க்கை அதிசயங்களை தேடிய எமது பயணத்தின் முதலாவது வீடியோ பதிவு.இது உங்களுக்கு பிடி��்து இருந்தால் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளியுங...\nதொடர்பு எல்லைக்கு அப்பால் - *அலைபேசியில் தொடர்புகளைத் * *தொடும் போதெல்லாம் என்னை * *ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் * *செல்லும் அவள் எண் * *அந்த எட்டு எண்களில் * *ஒளிரும் **சிரித்த முக...\nஇங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3595.html", "date_download": "2018-06-18T02:09:47Z", "digest": "sha1:FJOTYSZAFOAAIAEYOUNODUR2EDWIYOFZ", "length": 5451, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ ஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : A.K.அப்துல் ரஹீம் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 05.02.2015\nCategory: அப்துர்ரஹீம், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஅற்புதம் செய்ய இயலாத போப்பும் இயேசுவும்\nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துஆக்கள்\nமூட நம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/152773.html", "date_download": "2018-06-18T01:45:31Z", "digest": "sha1:AIJ3EBJV2RGWDDSV2KS5MDBWJLCD4KPP", "length": 11431, "nlines": 117, "source_domain": "viduthalai.in", "title": "தொடரும் ஏமாற்று வேலை : வெளிநாட்டுச் சாலைகளை இந்தியச் சாலைகளாகக் காட்டி குஜராத் தேர்தலில் விளம்பரம் செய்யும் பாஜக", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்���ிற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\ne-paper»தொடரும் ஏமாற்று வேலை : வெளிநாட்டுச் சாலைகளை இந்தியச் சாலைகளாகக் காட்டி குஜராத் தேர்தலில் விளம்பரம் செய்யும் பாஜக\nதொடரும் ஏமாற்று வேலை : வெளிநாட்டுச் சாலைகளை இந்தியச் சாலைகளாகக் காட்டி குஜராத் தேர்தலில் விளம்பரம் செய்யும் பாஜக\nசெவ்வாய், 14 நவம்பர் 2017 16:03\nடில்லி, நவ 14 நிதின்கட்கரி தலைமையில் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் விளம்பரத்தில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள சாலைகளை இந்தியச் சாலைகள்போல காண் பித்து விளம்பரப்படுத்தியுள்ளது.\nஇந்தியா முழுவதும் ஆயி ரக்கணக்கான கிலோமீட்டர் நீளச் சாலைகள் உள்ளன. ஆனால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திற்கு தனது இணையதளத்திலும் விளம்பரத்திலும் பயன்படுத்த இதில் ஒரு நிழற்படம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள் ளது. கனடா தொரந்தோ- - கார்டினர் எக்ஸ்பிரஸ் சாலை யின் நிழற்படத்தை இந்திய சாலையைப்போல் மாற்றி வெளியிட்டுள்ளது. இதே நிழற்படம் குஜராத் தேர்தலை ஒட்டி வரும் விளம்பரத்திலும் பயன்படுத்தப்படவிருக் கிறதாம்.\nமேலும் தேர்தல் விளம்பரத் திற்காக அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் நார்வேயில் உள்ள சாலைகளையும் இந்தியச் சாலைகளைப் போல் சித்தரித்து ஊடகங்களில் வெளியிடத் தயாராக உள்ளது. இந்திய நெடுஞ்சாலைத்துறை இணைய தளத்தை பராமரிக்கும் இந் தியன் நேஷ்னல் போர்டல் என்னும் மத்திய அரசின் கீழ் வரும் நிறுவனம் வெளிநாட்டு நிழற்படங்களை இந்திய சாலைகளாக மாற்றி பதியவிட் டிருப்பது, பன்னாட்டளவில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படங்கள் விரைவில் குஜராத் தேர்தல் விளம்பரங்களில் இந் திய அரசின் சாலைகளைப் பாருங்கள் என்ற பெயரில் வெளிவரவிருக்கிறதாம்.\nகுஜராத் தேர்தலை ஒட்டி, அங்கு வாக்குகளைப் பெறுவ தற்கு பாஜக அரசு விதிமுறை களை மீறி மக்களை ஏமாற்ற பலவழிகளில் முயன்று வரு கிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோலியத்துறை அமைச்ச கம், இந்தியா முழுவதும் இலவச எரிவாயுத் திட்டம் என்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அது மோசடியான புள்ளிவிவரம் என்று தெரிந்த உடன் அந்த அமைச்சகம், பிழையுடன் வந்து விட்டது என்று டுவிட்டரில் மட்டும் ஒரு வரிச் செய்தியாக வெளியிட்டது. அது ஊட கங்களுக்குப் போய்ச் சேர வில்லை அல்லது ஊடகங்கள் உண்மையை மறைத்து விட்டன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/27/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-357641.html", "date_download": "2018-06-18T01:44:40Z", "digest": "sha1:VTWA64P5AVEJ4AZPQYOMZ62DIR43GBML", "length": 7033, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபோக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதஞ்சாவூர், மே 26: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு ஆள்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கபில்குமார் சி சரட்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் நகரத்துக்கு தஞ்சாவூர் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவிலும், கும்பகோணம் நகரத்துக்கு கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவிலும், பட்டுக்கோட்டை நகரத்துக்கு பட்டுக்கோட்டை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவிலும் ஜூன் 6 காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப்படிப்பு, வயது 25 முதல் 45 வரை, 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளரை 9344216772, கும்பகோணம் ஆய்வாளரை 9788058519, பட்டுக்கோட்டை ஆய்வாளரை 9442403295 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-358926.html", "date_download": "2018-06-18T01:43:50Z", "digest": "sha1:DOCVQPWAXLIF3CNFFSIKMAG6W5ZVJYOA", "length": 8300, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "புதுகையை சேர்ந்தவருக்கு கண் தான சாதனையாளர் விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபுதுகையை சேர்ந்தவருக்கு கண் தான சாதனையாளர் விருது\nபுதுக்கோட்டை, மே 29: புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்தான விழிப்புணர்வு ஆர்வலருக்கு கண் தான சாதனையாளர் விருதும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.\nபுதுக்கோட்டையில் கண்ணப்பநாயனார் கண்தான பிரசார மையத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருபவர் சி. கோவிந்தராஜன். இவர், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கண்தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.\nஅதன் பலனாக இதுவரை 5,500 பேரிடம் கண்தானம் அளிப்பதற்கான ஒப்புதல் பெற்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி அண்மையில் சென்னையில் உள்ள அன்பு பாலம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், விழிதான வள்ளல் என்ற தங்கப் பதக்கமும், கண்தான சாதனையாளர் என்ற விருதும் அளிக்கப்பட்டது.\nஇதில், பாலம் கல்யாணசுந்தரம், முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வி.என். சிதம்பரம், பிரமுகர்கள் கேயார், எதிரொலி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.\nஇதுகுறித்து விருது பெற்ற சி. கோவிந்தராஜன் கூறியது: தலைமையாசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கண்தானத்தின் அவசியத்தையும், இறந்த பிறகும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாக, கண்கொடுத்த கண்ணப்பநாயனாரின் பெயரில் பிரசார மையத்தை தொடங்கி அதன் மூலம், பிரசாரம் செய்து வருகிறேன்.\nஇதுவரை 5,500 பேரின் கண்களைத் தானம் பெற்று அதற்கான படிவங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன்.\nஇவ்விருது பணியை தொடர எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொ��்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/24533/20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-18T01:49:03Z", "digest": "sha1:THJ234D5MXUFZQHUWJWCLQYVANIJ7HYT", "length": 18698, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதில் நியாயமில்லை | தினகரன்", "raw_content": "\nHome 20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதில் நியாயமில்லை\n20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதில் நியாயமில்லை\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வகையில் ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தை எவரும் எதிர்ப்பதற்கான நியாயப்பாடு இல்லை.\nஇருந்தாலும் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் இருப்பதாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார்.\n20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு தாம் ஆதரவாக இருக்கின்ற போதும், புதிய அரசியலமைப்பை தயாரிக்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐக்கிய இடதுசாரி முன்னணியும் லங்கா சமசமாஜ கட்சியும் இருப்பதாக அவர் கூறினார்.\nபுதிய அரசியலமைப்பு சாத்தியமாகாத சூழல் இருப்பதாக ஜே.வி.பி தேவையானால் இருபதாவது திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநிறைவேற்று ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக இவ்வாறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் வாக்குறுதியளித்தாலும் எவரும் அதனை நிறைவேற்றவில்லை என்றார்.\n20 ஆவது திருத்தம் தொடர்பான தனிநபர் சட்�� மூலம் கடந்த வெ ள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதேவேளை குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சின் அறிக்கையை பெற்று நீண்ட செயற்பாடுகளின் பின்னரே விவாதத்திற்கு எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது. (பா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசு தனது பலத்தை தக்கவைக்க புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள்\nநாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்குப் புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள்...\nஜனாதிபதி கனவுடன் கோட்டா; முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டுவதுபோல் பெரு நடிப்பு\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை எவராலும் மறைக்க முடியாது என்றும் எதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாவதற்கு...\nபணத்தை மீளப்பெறும் 3 சட்டமூலங்களும் எங்கே\nஜே.வி.பி கேள்விபிணைமுறி மோசடியால் இழக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீளப்பெற கொண்டுவருவதாக ஜனாதிபதி உறுதியளித்த மூன்று சட்டமூலங்களும் எங்கே என ஜே.வி.பி...\nபாரிய குற்றங்கள் அரசியல்வாதி, பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே நடக்கிறது\nநாட்டில் பூதாகாரமாகியுள்ள பாதாள உலக குழுக்கள், போதைவஸ்து வர்த்தகர்கள் சில அரசியல்வாதிகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே இடம்பெறுவதாக உயர் கல்வியமைச்சர்...\nமொட்டு உறுப்பினர் நியமனத்தால் மஹரகம ந.சபையில் குழப்ப நிலை\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மஹரகம நகர சபைக்குத் தெரிவான சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 06 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.குறித்த...\nநான் தோற்கவில்லை; பெண்களே தோல்வியுற்றனர்\nபிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஐ.ம.சு....\nஐ.தே. கட்சியின் உப தவிசாளராக மங்கள தெரிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி...\nகோட்டா சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும்\nகோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய தேசியக் கட்சி அ��ைச்சர்களைப் போன்று சுய கௌரவம் உள்ளவராயின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப...\nரோஹன லக்‌ஷ்மன், துமிந்த திஸாநாயக்க கடமையேற்பு\nசுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸவும் தேசிய அமைப்பாளராக தெரிவான அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் பதவிகளை...\nநீதிமன்ற அவமதிப்பு; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜூன் 18\nநீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூன் 18ம் திகதி நடத்த...\nஹெலிகொப்டர் பெற மஹிந்தவுக்கு யாரின் அனுமதியும் தேவையில்லை\nநிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஹெலிகொப்டரொன்றை பெற்றுப் பயணம் செல்ல எவரின் அனுமதியும் பெறத் தேவையில்லை.ஜனாதிபதி மைத்திரிபால...\nஅரசியல்வாதிகளின் பின்னால் நீதித்துறையினர் செல்லும் நிலை ஏற்படக் கூடாது-ஜனாதிபதி\nபாதாள குழுக்களை கட்டுப்படுத்தும் முதன்மைப் பொறுப்பு சட்டம் − ஒழுங்கு அமைச்சு, பொலிஸாரிடம் ஒப்படைப்புசட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில்...\nசிங்கராஜவன அரிய வகை யானைகளை பிடிக்கும் பணி நிறுத்தம்\nமுறையான செயற்பாட்டை எடுக்கும் வரை அங்கேயே விடவும் என ஜனாதபதி...\nவைகோ தொண்டர்கள் மோதல்: சீமான் திருச்சி நீதிமன்றில் சரண்\nகடந்த மாதம் 19ந் திகதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் நாம்...\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின்...\nஇன்புளுவன்சா ஆபத்தை வெற்றி கொள்வது எவ்வாறு\nஇன்புளுவன்சாவை சரியாக அறிந்து கொண்டு சவாலுக்கு முகம் கொடுப்போம்...\nகுழந்தைகளை நற்பிரஜையாக்குவதில் பெற்றோரின் சவால்கள் ஏராளம்\nஅறிவியலின்படி உலகின் அனைத்து உயிரினங்களும் இரு பிரிவுகளாக...\nஆன்மிக பண்புகளை பேணி நல்லிணக்கத்திற்கு கைகோர்ப்போம்\nமுஸ்லிம் உலகம் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை பேருவகையுடன்...\n7 தமிழரின் விடுதலை மனு நிராகரிப்பு: சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு\nராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஏழு தமிழர்களின் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால்...\nமூன்றாவது நீதிபதி எப்படி தீர்ப்பு அளித்தாலும் ஆட்சிக்கு ஆபத்து\n18 எம்.எல்.ஏக்கள் ���ழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு சிக்கல்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26977", "date_download": "2018-06-18T01:55:46Z", "digest": "sha1:HICNC5LDNM3UYBPNQUGE46MBCSIWFI3K", "length": 14237, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம் | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nமலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்\nமலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்\nமலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும் இணையச் செய்தித்தளமான 'வணக்கம் மலேசியா'வும் இணைந்து ஏற்பாடு செய்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'பேசு தமிழா பேசு' எனும் அனைத்துலக பேச்சுப் போட்டி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.\nஇளைஞர்களிடையே பேச்சாற்றலைய���ம் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் உயரிய நோக்கில் உருவான 'பேசு தமிழா பேசு' போட்டி பின்னர் அனைத்துலக ரீதியில் புதிய பரிமாணத்தைப் பெற்று கடந்த ஆண்டில் சென்னையில் வெகுசிறப்பாக நடந்தேறியது.\nஅந்த வகையில் இரண்டாவது அனைத்துலக 'பேசு தமிழா பேசு' பேச்சுப் போட்டி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் இலங்கை மண்ணில் தமிழாய்ந்த மக்களின் முன்னனியில் கொழும்பு 7 நடா மண்டபம் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.\nபேச்சு போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருதி போட்டிக்கு சாருஜன் மெய்யழகன் இலங்கை, உமாபரன் மணிவேல் மலேசியா, நித்யா சைகன் மலேசியா, தமிழ்பரதன் தழிழ்காவலன் கவிதை இந்தியா ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களில் இலங்கையின் கொழும்பு பலகலைகழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தையும் ஏனைய மூவரும் அடுத்த இடங்களை சமமாக பெற்றுக் கொண்டனர். வெற்றயீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள், நினைவு பரிசில்கள், பண பரிசில்களும் வழங்கபட்டது.\nஇந்த பேச்சு போட்டியில் போட்டியாளர்கள் இக்கால பெண்கள் திருமணத்திற்கு கணவரை தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்வது பணத்தையா கல்வியையா ஏன்ற தலைப்பில் நான்கு பேர் வாதிட்டனர். இவர்களில் பண்பு என்ற தலைப்பில் வாதிட்ட இலங்கையின் கண்டி பேராதனை பலகலைகழக மாணவன் முதலாம் இடத்தை பெற்றார். இவர் இந்தியாவில் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக தழிழர் மகா நாட்டில் கௌரவிக்கபடவும் உள்ளார். மேலும் இந்த போட்டிகளில் பங்கு பற்றிய 5 நாடுகளின் மாணவர்களும் அதிதிகளும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டனர்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க இலங்கையின் தேசிய சகவாழ்வு கலந்துறையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலேசிய கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன், ஆஸ்ட்ரோ நிகழ்ச்சியின் நிர்வாக குழும இயக்குனர் டாக்டர் ராஜமணி செல்லமுத்து, உலக புகழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்தசாமி, முன்னால் பிரதி பொலஸ் மா அதிபர் அரசரத்தினம், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜெயா செல்வகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.\nஅரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் தமிழார்வலர்கள் பொது மக்கள் 5 நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் பேச்சு போட்டி தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருந்தது. அதேவேளையில் உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வமான இலக்கினைக் கொண்டிருப்பதால் இந்தப் போட்டி இலங்கையில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப் நடைபெற்றமை ஒரு சிறப்பு அம்சமாகும்.\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொரிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\n2018-06-18 01:20:30 மல்லாகம் பொலிஸ் யாழ்ப்பாணம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n2018-06-17 20:43:42 துப்பாக்கிசூடு யாழ்ப்பாணம் மல்லாகம்\nவட் வரியை நீக்க தீர்மானம்\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\n2018-06-17 18:56:10 வட்வரி வைத்தியசாலை மங்கள\nஉடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத்தை அப்புறப்படுத்திய பொலிஸார்\nமருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.\n2018-06-17 18:09:05 மருதானை கட்டம் பொலிஸ்\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.\n2018-06-17 17:57:49 மாணிக்ககல் பொகவந்தலாவ கிலானி இருவர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொல�� செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-18T01:50:54Z", "digest": "sha1:W7XKQYNZQ2LNOTST7JCWLFKDP5EHXLVS", "length": 4390, "nlines": 79, "source_domain": "seithupaarungal.com", "title": "மாங்காய் பச்சடி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: மாங்காய் பச்சடி r\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nமே 18, 2018 த டைம்ஸ் தமிழ்\nமாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watchv=S1jX0m2BKkw http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி, mangai thokku, mango pacchadi, mango riceபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T02:16:36Z", "digest": "sha1:HKMNSD3VH3NEA3656TL53YPSLSKVNJJG", "length": 6476, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் ஸ்ரீராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nராம் ஸ்ரீராம் கூகுள் இணையதள முதல் முதலீட்டாளர்களில் ஒருவராவர். அவர் முன்னதாக அமேசான் டாட் காம் இணையதள நிறுவனத்தில் அதன் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உடன் பணியாற்றினார். போர்பஸ் உலகின் பெரும் பணக்காரர் (பில்லியனர்) பட்டியலில் இவர் 2007 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இடம் பிடிக்கிறார்.\n2005 ஆண்டின் படி இவர் 3.4 மில்லியன் கூகுள் பங்குகளை பெற்றிருந்தார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2015, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-rakul-preeth-sing-hot/", "date_download": "2018-06-18T02:02:19Z", "digest": "sha1:MWDVYAANUUMSGKLQTIONJJWKAIMLRFU7", "length": 7202, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை \nநடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தென்னிந்திய சினிமாவில் ‘சூடான’ நடிகையாக மாற முயற்சி செய்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துவிட்டார்.\nகவர்ச்சிக்கும் தயக்கம் காட்டாமல் நடிக்க முடிவு செய்து கடந்த சில வாரங்கலாக ஹாட்டாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளத்தை சூடேற்றி வருகிறார். தற்போது ரகுலின் இன்னொரு ஹாட் ஆல்பம் வெளியாகி உள்ளது.\nPrevious articleஎன் அப்பா வீட்டில் இல்லை என்றால் என் மகள் இப்படித்தான் உருக்கமான செய்தி சொன்ன கார்த்தி \nNext articleபுதிய கெட்டப்பில் தன் மகளின் பள்ளிக்கு வந்த அஜித் \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்க��ட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nபடு வைரலாகும் தளபதி 62 படத்தின் விஜய்-கீர்த்தி சுரேஷ் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-2/", "date_download": "2018-06-18T01:41:45Z", "digest": "sha1:R3SNYMOEDTDL6PDRWTPE5F4THBD2SREL", "length": 11637, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "சாக்கடையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nமணல் திருட்டை தடுத்து நிறுத்துக ; கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nசமையல் எரிவாயு விலைஉயர்வை கண்டித்து நூதனப் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சாக்கடையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nசாக்கடையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nநானுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர் கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் கூலித்தொழில்களில் ஈடு பட்டுள்ளவர்களே குடியி ருந்து வருகின்றனர். இக் குடியிருப்பு வீடுகள் கட் டப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முறையான பராமரிப்பு பணிகளை வாரியத்தின் சார்பில் எடுக்கப்படதால் பெரும்பான்மையான குடி யிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப் பாக, சுவற்றில் இணைப்பு கள் உடை���்தும், மேற்கூரை பெயர்ந்தும் அடிக்கடி விழுவதால்இக்குடியிருப்பு வாசிகள் ஒருவித அச்சத்து டன் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடுகளை பராம ரிப்பு பணி மேற்கொள்ள கோரி, குடிசை மாற்று வாரிய அதிகரிகளுக்கு குடி யிருப்பு வாசிகளால் பல முறை மனுகொடுக்கப்பட் டது. இதன்பின் தற்போது வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலை யில் பழுதடைந்த வீடுகளி லிருந்து உதிர்ந்து விழும் சிமெண்ட் சிலாப்புகள் சாக்கடை நீர் செல்லும் கால்வாயில் குவிந்துள் ளதால் சாக்கடை நீர் வெளி யேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், தேங்கிய சாக் கடை நீரை அகற்றித்தரும் படி அப்பகுதி பொதுமக் கள் மாநகராட்சி அதிகாரி களிடத்தில் மனு கொடுத் தனர். ஆனால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் எவ் வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பழைய பேருந்து நிலையம் நுழைவு பாதையான ஆட்கொல்லி பாலத்தில் திடீரென்று சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nசொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு கடந்த 50 ஆண்டுகளாக வாழும் கச்சநத்தம் தலித் மக்கள்\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/hrithik-pandya-love-with-elli-avrram/", "date_download": "2018-06-18T02:02:27Z", "digest": "sha1:JZMF374B4HYZDVAKATU4N2LDCGUBEUOZ", "length": 8639, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபல பிக் பாஸ் நடிகையின் காதல் வலையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் பாண்டியா ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிரபல பிக் பாஸ் நடிகையின் காதல் வலையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் பாண்டியா \nபிரபல பிக் பாஸ் நடிகையின் காதல் வலையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் பாண்டியா \nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டர் சிங்கம் ஸ்வீடன் நாட்டு நடிக்கையுடன் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எல்லி அவ்ராம் பாலிவுட்டில் மிக கவர்ச்சியாக நடிக்கும் நாயகி ஆவார்.\nஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கி வருகிறார். அவருடைய அண்ணன் க்ருனால் பாண்டியவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு உன்னர் நடைபெற்றது.\nஇந்த திருமணத்தில் ஹர்திக் பான்டியாவுடன் நடிகை எல்லி அவ்ராம் கலந்திக்கொண்டார். ஆனால் எந்த ஒரு பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொல்லாத இந்த திருமணத்தில் எல்லி அவ்ராம் கலந்துகொண்டது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.\nமேலும், ஹர்திக்குடன் எல்லி அவ்ராம் காதலில் இருக்கிறார் எனவும் கேள்விகள் வந்தது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. எல்லி அவ்ராம் ஹர்த்திக்கை பார்க்க தென்னாப்பிரிக்க சென்றுள்ளார். இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் மீண்டும் செய்திகள் பரவ துவங்கி உள்ளது.\nPrevious articleஅடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய ஒல்லி நடிகை இலியானா \nNext articleவீல் சேரில் பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ் \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்க���ம் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவீட்டு வேலை செய்த நபரால் சிறுவயதில் பாலியில் தொல்லை.. பிரபல நடிகை ஓபன் டாக்\nரஸ்னா விளம்பரத்தில் நடிச்ச குட்டிப் பொண்ணு இப்போ என்ன பன்றாங்க தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/viktram-prabu-wishes-get-well-soon-ajith/", "date_download": "2018-06-18T02:01:03Z", "digest": "sha1:LVTKWH7ZK43SACM34NEXDPMZECXAOQLB", "length": 8289, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஜித் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் - விக்ரம் பிரபு - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அஜித் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – விக்ரம் பிரபு\nஅஜித் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – விக்ரம் பிரபு\nவிவேகம் படம் இரு மாதிரியான விமர்சங்களை கொண்டாலும், வசூல் வேட்டையில் எந்த வித குறையும் வைக்கவில்லை. படத்தின் வசூல் 150 கோடிக்கும் மேல் போகிவிட்டதாக அண்மை தகவல் கூறுகிறது.\nவிவேகம் படத்தில் அவரது கடின உழைப்பு தெளிவாக தெரிந்தது, அவரது உடலை வருத்திக்கொண்டு பல சண்டை காட்சிகளில் நடித்துள்ளார், அதோடு உடல் வடிவத்தையும் மாற்றியுள்ளார். இந்நிலையில் விவேகம் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு தோல் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது, அதற்கான சிகிச்சையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் தான் செய்து கொண்டார்.\nசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது, இருப்பினும் சிகிச்சைக்கு பின் குறைந்தது மூன்று மாத காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அஜித் சார் நீங்கள் கூடிய முழுமையாக குணமடைய வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.\nஅஜித் சார் விரைவில் முழுமையாக குணமடைய நாமும் வேண்டிக்கொள்வோம். Never Ever Give Up Ajith Sir.\nPrevious articleசுஜா வெளியேற்றப்படாமல் உள்ளெ அனுப்பப்பட்டார் \nNext article15 வது நாளிலும் விவேகம் வசூல் எவ்வளவு தெரியுமா\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகர் ஜீவா பட பிரபல நடிகை \n கோபிநாத் முதல் ஜாக்லின் வரை எவ்ளோ லட்சம் சம்பளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-one-year-achievment-function-march-23/", "date_download": "2018-06-18T01:44:09Z", "digest": "sha1:GSII6VISO2SOWWRDUHJDR2T7OCCKJLMD", "length": 14246, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை விழா : சென்னையில் நாளை ஏற்பாடு-Tamilnadu Government, One Year Achievment, Function, March 23", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஎடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை விழா : சென்னையில் நாளை ஏற்பாடு\nஎடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை விழா : சென்னையில் நாளை ஏற்பாடு\nதமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விழா சென்னையில் நாளை நடக்கிறது. சாதனை விழா மலரை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.\nதமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விழா சென்னையில் நாளை நடக்கிறது. சாதனை விழா மலரை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப���பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மார்ச் 23-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை ஏற்பார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.\nதமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், குறும் பாடல்கள், புகைப்படத் தொகுப்பு, முதலமைச்சரின் உரைகள் மற்றும் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டு விழாப் பேருரையாற்றுவார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு வாழ்த்துரை வழங்குவார்கள்.\nதமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். அரசு செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெங்கடேசன், நன்றி கூறுகிறார்.\nதமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சிப் பணிகள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சாதனை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.இதை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இக்கண்காட்சி பொதுமக்களின் பயன் கருதி ஒருவார காலத்திற்கு இருக்கும். பொதுமக்கள் கண்காட்சியை கண்டுகளிப்பதோடு, அரசின் திட்டங்களை தெரிந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nஅணைகள் பாதுகாப்பு வரைவு மசோதா: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nபேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தகவல் கேட்கும் மத்திய அரசு\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி: கே.சி.பழனிசாமி அப்பீல்\nதமிழ்நாடு சட்டமன்றம்: ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆறுதல் கூற ஜூன் 9-ல் எடப்பாடி பழனிசாமி வருகை\nஜெயலலிதா கைரேகை வழக்கு : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து\nகாவிரி மேலாண்மை வாரியம், ‘கனவு’தான் : மத்திய அரசு நிலைப்பாடு இது\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்களை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’. சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். […]\nகாலா படத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமா\nஅரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதலாக காலா திரைப்படத்திற்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பா��ும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2018-06-18T01:32:22Z", "digest": "sha1:PVAYNM2KCEHU3KCH4VDZM3442KCXPTCQ", "length": 5939, "nlines": 83, "source_domain": "kollywood7.com", "title": "திருப்பரங்குன்றம் கல்லூரி மாணவிகள் மீது போலிஸ் தடியடி! – Kollywood News", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் கல்லூரி மாணவிகள் மீது போலிஸ் தடியடி\nமத்திய அரசால் மெல்லக்கொல்லும் விஷமாக…அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டிக்க இயலாத ஆளத்தகுதியற்ற அடிமை அரசாங்கமே….\nபேருந்து கட்டண உயர்வால் நேரிடையாக பாதிக்கப்படும் மாணவர்கள்,நடுத்தரமக்களின் போராட்டத்தை கலைக்க காவல்துறையை ஏவி தாக்குதல் மட்டும் நடத்துவீர்களோ…\nதிருப்பரங்குன்றம் பகுதி பசுமலையில் மன்னர் திருமலைநாயக்கர் அரசு கல்லூரி மாணவர்கள் மீது நடந்த கடும் தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்….\nமுதல்இரவில் நயன்தாரா விக்னேஷ் சிவன்\nடிடிவி தினகரன் கட்சியை கிண்டல் செய்த ஜெயக்குமார்\nவித்யாசாகர்ராவ் எழுதிய புத்தகத்தில்ஜெயலலிதா மரணம் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – முதல்வர் குமாரசாமி\nநாடியை ச���னாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/rajinikanth/page/10/", "date_download": "2018-06-18T02:21:16Z", "digest": "sha1:JRYGLMM6H25WVFGM2ZFPD7J5PT6J2OIH", "length": 8378, "nlines": 193, "source_domain": "newtamilcinema.in", "title": "rajinikanth Archives - Page 10 of 21 - New Tamil Cinema", "raw_content": "\nவைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிய ரஜினியின் அரசியல்\nதெய்வ மச்சானுக்காக தெருவுக்கு வந்த ஷங்கர்\n ரஜினிக்கு புதுப் பொறுப்பு தர முடிவு\nவரலாறு காணாத வகையில் வாய் பிளக்க வைத்த சேட்டிலைட் பிசினஸ் 2 பாயின்ட் 0 வை கொத்திய ஜீ தமிழ்\nஇந்தப்படத்தை ரஜினியும் கமலும் பார்க்கணும் பிரபல ஹீரோ ஆசை\nரஜினி விஜய் சூர்யா மீது ரெட் புயல் சேதாரத்திற்கு நிவாரணம் கேட்பதால் சிக்கல்\nபி.ஜே.பி யில் இணைய ரஜினி திட்டம்\n ஆனால் அதில் ஒரு சிக்கல்\nரஜினிக்காக காத்திருந்த படம் இப்போ அரவிந்த்சாமிக்கு\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othersports/03/130472?ref=section", "date_download": "2018-06-18T02:16:36Z", "digest": "sha1:5UJRHU4SAWDG46IKRDBF6VMRSDXN5XKJ", "length": 6950, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஜாகீர்கானுடன் திருமணம் எப்போது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nReport Print Fathima — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுடன் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என அவரது காதலியும் நடிகையுமான சகாரிகா காட்கே தெரிவித்துள்ளார்\nஇருவரு���் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜாகீர்கான் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும், திகதி இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார் சகாரிகா காட்கே.\nமேலும் அவர் கூறுகையில், ஜாகீர்கான் என் மரியாதைக்குரிய நபர், ஊர் சுற்றுவது எனக்கு பிடிக்கும், அவருக்கும் பிடிக்கும், கிரிக்கெட்டுக்காகவே வெளிநாடுகளுக்கு செல்வார்.\nதிருமணத்திற்கு பின்னரும் நல்ல கதைகள் என்றால் நிச்சயம் நடிப்பேன், இதை ஜாகீர்கானும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetthenpandian.blogspot.com/2016/08/blog-post_3.html", "date_download": "2018-06-18T01:46:36Z", "digest": "sha1:EATXKEYNXJWEVPH6SSX6XR425IQ2GGMT", "length": 3371, "nlines": 56, "source_domain": "poetthenpandian.blogspot.com", "title": "தென்பாண்டியன்", "raw_content": "\nவசிப்பது கோவையில். தொழில்: பத்திரிகையாளர். பிடித்தது இலக்கியம்.\nஇன்னும் பிற நீர் வாழ்\n/ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை /\nஇரவு -------- இருளில் மறைந்திருந்த திருடர்கள் ஓசை...\nபூனை வீடு இசையால் நிரம்பியதிரும் அந்த வீடு பூட்டி...\nவனம் பெருகுதல்.... முன்பொரு காலத்தில் இப்பெரும் த...\nஅரூப நடனம் கொடியில் உலரும் குழந்தைகளின் ஆடைகளை அணி...\nமஞ்சள் பூக்களைப் பறிப்பவள் மஞ்சள் பூப்போட்ட பாவாட...\nகுளம்தவளைகள் மீன்கள் தண்ணீர் பாம்புகள் இன்னும் ப...\nசருகுகளின் சப்தம் இலையுதிர்ந்த மரக்கிளையில் தனி...\nஇறகு பேனா கடவுளின் மேசையின் மீது இருக்...\nதானியவயல் பெரும் தருக்கள் அசையும் அடர் வனத்த...\nதுயரகணம் ------------------- மனம் கசந்தபொழுதுகளில...\nசித்திரக்காரி ––––––––– மகள் நல்ல சித்திரக்காரி ...\nநிறங்களானவள் --------------------- எனக்கு பிரியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vnbidhayampesugirathu.blogspot.com/2010/11/2.html?showComment=1293443942606", "date_download": "2018-06-18T01:32:16Z", "digest": "sha1:HAH3FLHIN6W45JCKVCAPOIQTE5WU4LNX", "length": 13701, "nlines": 79, "source_domain": "vnbidhayampesugirathu.blogspot.com", "title": "Idhayampesugirathu: நண்பேண்டா - பாகம் 2", "raw_content": "\nநண்பேண்டா - பா���ம் 2\nஎல்லோரும் தீபாவளியை குதுகலமாக கொண்டாடி இருப்பீர்கள்...தீபாவளி வந்ததும், போனதும் தெரியாமல் சென்றிருக்கும்...\nநான் மீண்டும் மீண்டும் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுத்த வந்துள்ளேன்\nநான் இந்த பாகம் இரண்டில் சொல்ல போவது என்னுடைய இளங்கலைக் கல்லூரி சீனியர் ஒருவரின் கதை, அவர் என்னிடம் அவரது பெயரை வெளியிட வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டதால் பெயரை வெளியிடவில்லை :-).\nநண்பர் கர்நாடக சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர், அதிலும் மிருதங்கத்தில் கலக்குவார்... நான் படித்தது எல்லாமே மதுரை தான கல்லூரியின் பெயரும் அதுவே... கல்லூரி நாட்களில் நான் படிப்பதை விட Extra Curricular activity இல் மிகவும் ஈடுபாடு கொண்டவன்... என் நண்பரான இவரும் அதே மாதிரி தான, அவருக்கும் எனக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால், இவர் கொஞ்சம் பொய் அதிகமாக பேசுவார்... :P\nநானும் இவரும் ஒரே இசை கல்லூரியில் தான இசையும் பயின்றோம் ஒரு வருடம், மாலை நேர இசைக் கல்லூரி அது. கல்லூரிகளுக்கு இடையில் நடக்கும் நிறையப் போட்டிகளுக்கு இருவரும் சென்றுள்ளோம்... பரிசுகளும் வென்றுள்ளோம் ..\nஇது அனைத்தும் கல்லூரியில் பயின்ற காலத்தில மட்டுமே கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் தொடர்பும் அற்றுப் போனது...\nமீண்டும் அவரை நான் சந்தித்தது கோபென்ஹேகனில் ... இரண்டு வருடத்திற்கு முன், அலுவலகத்தில், நான் மதியம் உணவருந்த கீழே வந்தேன், அப்போது எனது சக பணியாளர்களும் அங்கே வந்திருந்தனர்.. அந்த அலுவலகத்தில் பணிப் புரிவோருக்கு மதிய உணவு அங்கேயே கொடுக்கப்படும் ... அவ்வங்கியின் இன்னொரு கிளை எதிர் கட்டிடத்தில் உள்ளது... ஆகவே மதியம் உணவருந்த அனைவரும் இங்கே வருவர்...\nஅப்போது இந்த நண்பரும் அங்கே உணவருந்தி கொண்டு இருந்தார். நான் இவர் தான என்று முதல் பார்வையிலே அனுமானித்திருந்தாலும், அவரிடம் இருந்து ஏதும் ஒப்புதல் கிடைக்காததினால் ஆழ்ந்த யோசனையில் உணவருந்தி கொண்டு இருந்தேன் ...அவர் உணவருந்தி விட்டு சென்று விட்டார்... நானும் மாடிக்கு வந்துக்கொண்டிருக்கும் போது அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார் .. இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு என் பணிக்கு திரும்பி விட்டேன் .. பின்னர் மாலையில் சிறிது நேரம் பழைய கல்லூரி மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டோம்.\nநான் இருந்த அதே apartment கே இவரும் குடிப்புகுந்தார் ... வார இறுதி நாட்களில் இவருடன் சேர்ந்து ஊர் சுற்ற கிளம்பினோம்.. பொதுவாக எல்லா ஐரோப்பா நாடுகளிலும் walking street எனப்படும் தெருக்கள் இருக்கும் ... எப்படி என்றால் , சென்னையின் ரங்கநாதர் தெருப் போன்று.. ஆனால் ஒரே வித்தியாசம் இங்கு அவ்வளவு இட நெருக்கடியெல்லாம் இருக்காது .. நிம்மதியாக நடக்கலாம் ...\nஇங்கு துணிக்கடை, ஹோட்டல் , மற்றும் சில கடைகள் இருக்கும் ... இன்னொரு வித்தியாசம் ரங்கநாதர் தெருவில் விலை கொஞ்சம் மலிவாக இருக்கும், அனால் இங்கோ விலையை கேட்டால் நமக்கு தலையை சுற்றும் ...\nஇங்கே இந்த வேடிக்கை காண்பிப்போர், வித்தைகள் செய்வோர் என்று வார இறுதி நாட்களில் நன்றாக இருக்கும், இதே தெருவில் நம்ம ஊர் பிதாமகன் சூர்யா போன்றோரும் உண்டு ...\nஇந்த தாயம் உருட்டுவது, இரண்டு குவளைக்குள் சிறுப் பந்தை உருட்டுவது என்றுப் பல நடக்கும்... இவை அனைத்தும் சட்டப்படி செல்லாதது.. நம்ம ஊரை போன்று, அதாவது சட்டம் மட்டும் உண்டு இது போன்ற விஷயங்களில் ... பிதாமகன் படத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் ஏறக்குறைய வித்தியாசங்கள் பெரிதாக கிடையாது ,\nஅங்கே லைலாவிற்குப் பதிலாக இங்கு எனது நண்பர், மதுபாலா, லொடுக்குப் பாண்டிக்குப் பதிலாக இரண்டுப் பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ... விளையாடி முடிக்கும் வரை அவர்கள் எல்லாரும் ஒரே குழு என்பது உங்கள் மூளைக்கு உரைக்கவே உரைக்காது...\nஎனது நண்பரும் சும்மா இல்லாமல் இந்த கோஷ்டியில் ஆட முடிவெடுத்துவிட்டார் .. இவரோ ஊருக்கு புதிது, எங்கே என்னை கேட்டா எல்லாம் நடக்கிறது,\nஅவர் கூட்டத்தினுல்லே உள்ளே புகுந்து ஆ இந்த 100 Euro இந்தக் குப்பிக்குள் தான் இருக்கிறது என்று என்னை பார்த்து பெருமிதமாக ஒரு புன்னகையும் உதிர்த்து, குப்பியை திறந்து பார்த்தால் அதனுள்ளே ஒன்றும் இல்லை... என்ன பிதாமகன் படத்தில் லைலாவை இன்னும் காசை வெளியே எடுக்க முதலில் லைலாவை ஜெயிக்க வைப்பார், சூர்யா ... இங்கே அப்படியே தலைகீழ் ....\nநான் வாயாப் போனது போகட்டும் வந்து தொலையா அப்படின்னு இவர கூப்பிட்டால் பக்கத்துல இருக்கிற அம்மிணி அதெல்லாம் வேண்டாம் இன்னொரு முறை விளையாடு விட்டதை பிடித்துவிடலாம் என்று கூற நாம்ம ஆள் உடனே இன்னொரு 50 euro வை எடுத்து வைத்து விட்டார்.. அங்கே வெளியே எடுத்த ரூபாயை நீங்கள் திரும்ப எடுக்கவே முடியாது... இப்போதும் பந்தை உருட்ட அதுவும் ஈ என்று இளித்தது ...\nபோனது 150 euro ... நம்ம ஊர் மதிப்பில் 12000 சொச்சம்... நான் அவரை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வருவதற்குள் ... அப்பா முடியலை.... வெளியே வந்த பின் தான், தான் இழந்தது 150 kroner illai 150 Euro என்பது அவருக்கு உரைத்தது .... அதன் பின் அவர் ஒரு வாரம் சரியாக உறங்கவில்லை தூங்கவில்லை ...\nஏமாற்றுவோர் நம்ம ஊரில் மட்டும் இல்லை உலகத்தில் எல்லா மூலைகளிலும் உள்ளனர் ... ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்க தானே செய்வர் ...\nஹஹா நல்லா இருக்கு உங்க நண்பரோட அனுபவம் டேய் காசை விட்டது நீதான. உண்மைய சொல்லு\nஇனவருந்த =உணவருந்த, லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே.\nஇது போன்ற ஏமாற்று அனுபவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது\nஎன்ன பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல ...\nநண்பேண்டா - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_697.html", "date_download": "2018-06-18T01:55:45Z", "digest": "sha1:EZXDAD2UP7UMDFFGA645X2HFC63COMED", "length": 4072, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யாழ். நகரில் ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைபு – கருத்தறியும் கலந்துரையாடல்", "raw_content": "\nயாழ். நகரில் ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைபு – கருத்தறியும் கலந்துரையாடல்\nபொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலகம், யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மற்றும் யாழ்ப்பாண ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைபு தொடர்பான பொதுக் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று(8) மாலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹொட்டலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக ஊடகத் துறை இணைப்பாளர் கலாநிதி இ.இரகுராம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கு.குருபரன், இலங்கை ஊடகக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தீபாஞ்சலி அபேவர்த்தன, கொழும்பு பல்கலைக் கழக ஊடகத்துறைத் தலைவர் கலாநிதி பிரதீப் வீரசிங்க மற்றும் பொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சி.தவராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிர���மச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உட்பட அரசியல் பிரமுகர்களும், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், ஊடகவியலாளர்கள், ஊடக மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/statements/01/176908?ref=ls_d_tamilwin", "date_download": "2018-06-18T02:10:49Z", "digest": "sha1:PMXFTULTGDICRI6FKAL4ANSWAVGT255Z", "length": 11361, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு! பேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு பேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஇலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவி அவசியம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் மக்களை கோபப்படுத்தும் தகவல்கள் பரிமாறுபவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையர்களினால் திறக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் கண்கானிப்பதாகவும், இலங்கையர்களின் கணக்கு தொடர்பில் கடுமையான கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.\nஇனவாதத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவ்வாறான கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கும் போது வழங்கும் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் அந்த கணக்கிற்கான அனைத்து பரிமாற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.\nஒரு நபரின் புகைப்படம் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்திற்கு உரிமையுடையவர் தவறு செய்திருந்தால், அது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால் குறித்த கணக்கிற்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். 3 நாட்களுக்குள் குறித்த கணக்கின் உரிமையாளர் பதிலளிக்கவில்லை என்றால் அந்த கணக்கு பகிரங்கப்படுத்தப்படும்.\nஅதனை தொடர்ந்து 7 நாட்களுக்குள் கணக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/11/10/learn-language/", "date_download": "2018-06-18T01:51:07Z", "digest": "sha1:23RIIWRO2UBV4QQQNMW6DXTDWEBJ2S7T", "length": 13871, "nlines": 136, "source_domain": "winmani.wordpress.com", "title": "தாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம்,கற்பிக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nதாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம்,கற்பிக்கலாம்.\nநவம்பர் 10, 2011 at 4:30 முப 3 பின்னூட்டங்கள்\nபுதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால்\nபோதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபுதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம் ஆனால் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும் நாம் என்ன மொழி கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஆன்லைன்-ல் இருப்பார்கள் இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில் வல்லவர்களாகி விடலாம் கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது, நம் ஊரில் உள்ள கோபாலும் இனி வெளிநாட்டு மொழியை வெளிநாட்டில் உள்ளவரிடமிருந்து நேரடியாக பேசி கற்றுக்கொள்ளவார். மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்\nஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.\nஅனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி\nசீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.\nஎந்த மொழியும் தாய்மொழி பேசுபவர்களிடம் இருந்து\nமறைந்த தேதி : நவம்பர் 9, 2005\nபத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.\nஇவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும்\nபதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின்\nகாவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது\nவழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம் கற்பிக்கல�.\nவெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.\tzip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.\n3 பின்னூட்டங்கள் Add your own\n1. மழை | 12:33 முப இல் திசெம்பர் 1, 2011\nவிரைவில் வரலாம், தற்போது வெளிநாட்டு மொழிகள் மட்டுமே துணை புரிகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/110136-criminal-tribes-act-and-the-anthropological-politics-behind-it.html", "date_download": "2018-06-18T01:45:48Z", "digest": "sha1:734CWW2UJOEVT3WT2L74XIZTEMQEY4LE", "length": 38375, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "உப்பு அரசியலும்... கள்ள நாணயம் உருவான கதையும்! - பழங்குடிகள் குற்றவாளிகளா? | Criminal tribes act and the anthropological politics behind it", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉப்பு அரசியலும்... கள்ள நாணயம் உருவான கதையும்\nஅண்மையில், தேனி மாவட்டம் குரங்கனி என்னும் மலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கே ஓர் அரிய காட்சியைக் காண நேர்ந்தது. மலை உச்சியில் அமைந்திருந்த மச்சு வீடுகளில் ஒவ்வொரு வீட்டின் மேலேயும் மலை உச்சியைப் பார்த்து அமர்ந்தபடி மக்கள் ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வாசலில் யாரும் அமர்ந்திருப்பது போலத் தெரியவில்லை. அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு பெரிய திறந்தவெளி என்பதாகவேப் பட்டது. அந்த வீடுகளுக்கு இடையே பூட்டப்பட்டிருந்த நிலையில், ஒரு பள்ளியும் தென்பட்டது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததற்கு அந்தப் பள்ளிக்கு இரண்டே ஆசிரியர்கள் என்றும் அவர்களும் எப்போதாவதுதான் வருவார்கள் என்றும் சொன்னார்கள். பள்ளிக்கு நேரெதிரே தெரிந்த வீட்டின் உச்சியில் அமர்ந்திருந்த பிள்ளைகளைப் பார்த்ததும் அவர்களைப் புகைப்படம் எடுக்க முனைந்தேன். ஆனால், கேமராவைப் பார்த்ததும் அந்தப் பிள்ளைகள் சட்டென சுவர்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டார்கள். மலை வாழ் பழங்குடியின மக்கள் என்பதால், அவர்களுக்கு கேமரா போன்ற பொருள்கள் பழக்கமாகியிருக்கவில்லை. அவர்களது பெரிய தேவையெல்லாம் கொண்டாட்டமானதொரு வாழ்க்கை... வயிற்றுக்கு உணவு... அதை ஈட்டுவதற்கு உழைப்பு.. இப்படியான மக்களை நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதிகளில் இன்று காணமுடிகிறதா இப்படியான மக்களை நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதிகளில் இன்று காணமுடிகிறதா அப்படியே யாரேனும் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களைப் பழங்குடியினர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. சமவெளி மக்களிடமிருந்து தனித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவந்தப் பழங்குடிகள் எதனால் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்... அப்படியே யாரேனும் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களைப் பழங்குடியினர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. சமவெளி மக்களிடமிருந்து தனித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவந்தப் பழங்குடிகள் எதனால் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்... உண்மையில், உலகின் பெரும்பாலான பழங்குடியின மக்கள் இன்றும் குற்றவாளி சமூகமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். தங்களது நிலங்களில் எரிபொருள் எடுக்க வந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராடிய 'ஸ்டேண்டிங் ராக் ட்ரைப்' என்னும் அமெரிக்கப் பழங்குடியின மக்கள் குழு, அந்த நாட்டு அரசால் கையாளப்பட்ட விதம் இதற்கான சிறந்த உதாரணம்.\nசரி, சமீபத்தில் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு படைப்பு, கவலையற்ற ஒருவனிடம் கலகம் செய்வதாகவும் கலக்கமுற்றிருப்பவனுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கவேண்டும் என்பார்கள். அந்த வகையில், இந்தத் திரைப்படம் எதிர்மறையான சில விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ‘பவாரியா’ என்னும் பழங்குடி இன மக்களைப் பற்றிய தனது கதைக்களத்தின் வழியாக ‘குற்றப் பழங்குடிகள்’ பற்றிய விவாதத்தை நம் முன்னே வைத்துள்ளது. பழங்குடிகள் மீதான, 'குற்றப் பழங்குடிகள்' என்கிற அதிகாரபூர்வ பழிச்சொல் எதனால் உருவானது என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்தது இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் விளக்கமாகப் பதிவு செய்திருந்த மானுடவியல் ஆய்வாளர் ஹேமமாலினியைச் சந்திக்க திண்டிவனத்தை அடுத்த தெள்ளார் என்னும் சிற்றூருக்குச் சென்றேன்.\nபரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திண்டிவனத்தைக் கடந்து சுமார் 6 அல்லது 7 கி.மீ தூரம் பயணம் செய்து வெளியே வந்தால், சுற்றிலும் வயல்வெளிகளும் பாறை முகடுகளும் தென்படுகின்றன. கூடவே, விதவிதமான வடிவங்களில் தேவாலயங்களும் தெரிகின்றன. அவற்றைக் கடந்து சுமார் நாற்பது நிமிட நேரம் பயணித்தால் தெள்ளார் வருகிறது. 'நந்திவர்ம பல்லவன் மூவேந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்களுடன் போரிட்ட ஒரே இடம் தெள்ளார்' என்கிற வரலாறு அந்தப் பகுதிக்கு இருக்கிறது.\nஊரில் இறங்கியதுமே ஒரு வித்தியாசமான காட்சி நம்மை வரவேற்கிறது. காளை மாட்டுக்கு உடல்மீது வண்ணத்துணிகள் போர்த்தப்பட்டு அதன் தலையில் ஓர் உண்டியல் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மாட்டை அழைத்துவரும் மனிதர் தன்னிடம் இருக்கும் தாளக்கருவியை வாசித்தபடியே, அதனைக் கட��கடையாகப் பிச்சை எடுக்க வைக்கிறார். தமிழகத்தில் முற்றிலுமே வழக்கொழிந்துவிட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் வகையறாக்களைச் சேர்ந்தவர்தான் அவர்.\nஹேமமாலினியைச் சந்தித்ததும்... நான் எழுப்பிய முதல் கேள்வி, அந்த பூம்பூம்மாட்டுக்காரரைப் பற்றியதுதான். “அவருமே ஓர் அலைகுடி...அதாவது நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கல்வி, பொருளாதாரச் சூழல், வாழ்வியல் போன்றவை பெரும்பாலும் பழங்குடி சமூகத்தினரைப் போலவே இருக்கும். இவர்களைப் பழங்குடிகளாக அரசு அங்கீகரிக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பழங்குடி என்கிற அங்கீகாரம்கூட இதுவரை தரப்பட்டதில்லை\" என்றார்.\nஉண்மையில், பழங்குடிகளில் நிலையான பழங்குடிகள் , நடோடிக் குடிகள் உள்ளிட்ட பல வகைகள் உண்டு. இவர்களில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். நாடோடிப் பழங்குடியினர், நாடோடிகளாக இருப்பதாலேயே அவர்களுக்கான அடையாளங்களும் அங்கீகாரமும் மறுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் தவிர்த்து குற்றப் பழங்குடியினர்கள் என்று சொல்லப்பட்ட பழங்குடியினர்களோ, இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கின்றார்கள். இதுபற்றி பேசத் தொடங்கிய ஹேமா, “தீரன் திரைப்படம் காண்பித்தது அந்தப் பழங்குடிகளில் குறிப்பிட்ட ஓர் இனத்தைத்தான். ஆனால், அதுபோல பலர் இந்தியா முழுவதும் பரவி இருந்தார்கள். தமிழகத்தில் (சென்னை மாகாணம்) லம்பாடிகள், குறவர்கள், எருக்குலர்கள், கொரச்சர்கள், பஞ்சாராக்கள் மற்றும் ராணுவத் தன்மை கொண்ட கள்ளர் போன்ற சாதிகளும் இதில் அடக்கம். இவர்கள் சந்தித்த பல பிரச்னைகள் ஆங்கிலேயர்களின் வன உரிமைச் சட்டத்தால்தான் தொடங்கியது” என்று விவரிக்கத் தொடங்குகிறார்.\nஅவர் கூறுவது கிட்டத்தட்ட ஒரு கதைக்களம் போல நம் கண்முன்னே விரியத் தொடங்குகிறது. மலையில், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு அவர்களுடைய வனத்தின் மீதான உரிமை ஆங்கிலேயர்களால் மறுக்கப்படுகிறது. இதனால் தங்களது மலை நிலத்தையே பெரும் சொத்தாக நம்பியிருந்த மக்கள் மலையிலிருந்து சமவெளிக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்னும் பலர் காடுகளிலேயே உருவாக்கப்பட்ட தேயிலை மற்றும் காபித் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களானார்கள். ஒரு பக்கம் காட்டை பழங்க���டிகளிடமிருந்து ஆக்கிரமித்த ஆங்கிலேயர்கள், மறுபக்கம் உப்பு வணிகம் முழுவதையும் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இங்கே பொருளாதாரம் ஈட்டும் விஷயங்கள் என்னென்ன என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. அதன் பிறகு பழங்குடிகள் உப்பு கொண்டுசென்று விற்கும் வழிகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. தலையில் உப்பு தூக்கிச் சென்று வணிகம் செய்வதும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. தங்களது குடிதொழில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை அடுத்து, அதைச் சார்ந்து இருந்த உப்புக்குறவர் என்னும் இனமே தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தது.\nபொருளாதார ரீதியாக, எந்த ஒரு நாட்டில் கள்ளநாணயம் அதிகப் புழக்கத்தில் இருக்கிறதோ... அந்த நாட்டின் ரூபாய் மதிப்பை எளிதில் வீழ்த்திவிட முடியும். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் கள்ள டாலர்களைப் புழக்கத்தில் விட்டது அதற்கான சிறந்த உதாரணம். தற்போதைய 'பண மதிப்பிழப்பு' நடவடிக்கையும் அப்படியான இந்தியக் கள்ள ரூபாய் நோட்டுகளை தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான். ஹேமமாலினி கூறுகையில், “1860-களின் இறுதியில், வட இந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த கூட்டத்தாரைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சியே தொடர்ச்சியாகக் 'குற்றப் பரம்பரைச் சட்டம்' என்ற வடிவத்தைப் பெற்றது. முதலில் இவ்வகைக் குழுக்களைக் கட்டுப்படுத்த பிடி ஆணையில்லாமல் கைதுசெய்தல் மற்றும் ஜாமீனில் வெளிவர இயலாமல் சிறைவைக்கக்கூடிய அம்சங்களுடன் சில சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாகக் குற்றத் தொழில் செய்பவர்கள் எனக் கருதப்படுகின்ற இனக்குழுக்கள் வகைப்படுத்தப்பட்டன. பின்னர் அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததோடு, அவர்களை ஓர் இடத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்கின்ற வகையில், 1871 இல் 'குற்றப் பரம்பரைச் சட்டமும்' இயற்றப்பட்டது” என்றார். கிரேக்கத்தில், முதன்முதலில் நாணயங்கள் புழக்கத்தில் வந்த காலத்திலேயே கள்ள நாணயமும் புகுந்துவிட்டது என்கிறார்கள் நாணய ஆய்வாளர்கள். சீனர்கள் பேப்பர்களை அறிமுகப்படுத்திய காலத்திலேயே கள்ள நோட்டுகளும் சந்தைக்குள் நுழைந்துவிட்டன.இந்தியாவைப் பொறுத்தவரை வணிகமுறையில் உப்பு விற்று வியாபாரம் நட��்திய ஆங்கிலேயர்களின் வியாபாரம் செழித்திருந்த காலத்தில் சில சமூகத்தினர் கள்ள நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. அதைத் தடுக்கவே அந்தச் சட்டமும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கலாம்.\nஇந்தியா முழுக்க நடைமுறைக்கு வந்தாலும் 1911-ல் தான் சென்னை மாகாணத்தில், குற்றப்பரம்பரைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஹேமமாலினி கூறுகையில், “ராணுவத் தன்மை உடைய சமூகங்கள் இங்கு ஏற்கெனவே காவல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் இங்கே அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அந்தக் காவல் பணியும் அவர்கள் வசம் சென்றது. இப்படி பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளினால் ஒருகட்டத்தில், ஆங்கிலேயர்களிடமே கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள் பழங்குடிகள். இப்படியாக உப்பின்மீது படிப்படியாகக் கட்டப்பட்ட அரசியல் சில பழங்குடியினக் குழுக்களையே குற்றவாளிகளாக்கியது” என்று விவரித்து முடிக்கிறார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“நாங்களும் மனுசங்கதானே... நாங்க எங்கப் போறது” - ஒரு ‘பவாரியா’ பெண்ணின் குரல்\nராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பக்கத்தில் இருக்கும் மலுதனா என்கிற கிராமம். கிராமத்தைவிட்டு கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பவாரியா பெண்ணின் குடிசை இருந்தது. Aren't we Humans Where do we go\nவரலாறும் - சட்டமும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுவருவது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்���ோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\nமனிதகுலத்தின் கலாசார பாரம்பர்ய நிகழ்வு கும்பமேளா\nஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2006/12/", "date_download": "2018-06-18T01:53:17Z", "digest": "sha1:E7ECOJAZWFNMTHQPTJXPZO455GJU6X4K", "length": 13913, "nlines": 79, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: December 2006", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nபுதன், 13 டிசம்பர், 2006\nதிரு. B. H. அப்துல் ஹமீது பற்றிய முன்னுரை\nதிரு. B. H. அப்துல் ஹமீது ரியாத் வந்த போது, அவருக்கு முன்னுரை வழங்க தயாரிக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக இந்த முன்னுரை நிகழ்ச்சியில் வாசிக்கப்படவில்லை.\nஅதனை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்..................\nஇங்கே குழுமியிருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு TAFAREG (தமிழ் கலை மனமகிழ் மன்றத்தார்) சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிரு.B.H. அப்துல் ஹமீது அவர்களைப் பற்றி கடலை அளக்க நினைக்கும் குவளை போல, நான் செய்துள்ள சிறு முயற்சி.\nஅந்தநாள் ஞாபகங்களை சுருதி மீட்டி...\nஇரவின் மடியில் நாம் தலை சாய்க்கும் வரை.......\nநமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் வானொலியில் ஏறக்குறைய 44 ஆண்டுகள் அறிவிப்பாளராக பணி புரிந்து தம் செம்மையான தமிழ் உச்சரிப்பாலும், வசீகரமான பேச்சினாலும் ரசிக நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்.\n\"I am a Tamil, but I don't know Tamil\" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் தலைமுறையில், தமிழ், தமிழ், தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த திரு. B.H. அப்துல் ஹமீது அவர்களைப் பற்றிய \"சில\" குறிப்புகள்.\nஇவர் நமது நெஞ்சங்களை கொள்ளை கொண்ட அறிவிப்பாளர் மட்டுமல்ல..நாடகாசிரியர், இயக்குனர், நடிகர், இன மத மொழி பேதங்களைக் கடந்த ஒரு நல்ல ரசிகர். அத்தோடு படைப்பாளிகள் நல்ல ஒழுக்க சீலர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மனிதர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇவர் என்றுமே புகழுக்கு அடிமைப்பட்டவர் அல்ல. அவர் பெயரே சொல்வது போல் \"புகழுக்குரியவனின் அடிமை\".\nஇலங்கை வானொலியில் வயதில் மிகக்குறைந்த அறிவிப்பாளனாக, மிக இளம் வயதிலேயே இணைந்த போதிலும் வெறும் அறிவிப்புகளோடு நின்று விடாமல், ஒலிபரப்பிலே உள்ள பல துறைகளையும் கற்றுணர வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் இருந்தது.\nமிகச்சிறிய வயதிலேயே வானொலியின் சிறுவர் மலரில் ���ரம்பித்து நாடகங்களிலெல்லாம் நிலையக்கலைஞனாக நடித்திருந்தாலும், 1967ம் ஆண்டிலேதான் அறிவிப்பாளனாக இலங்கை வானொலியில் இவரது சேவையை ஆரம்பித்தார்.\nமிக இளம் வயதிலேயே ஜான்சி ராணியாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, கர்ணனாக நடித்திருக்கிறார். \"கோமாளிகள்\" என்ற நாடகத்தின் தயாரிப்பாளர். அந்த நாடகம் மூன்றரை வருடம் ஒலிபரப்பானது. அந்த நாடகம் திரைப்படமானபோது, அதில் ஐயர் வேடம் ஏற்றிருந்தார். அந்த 97 நாட்கள் ஓடியது.\nநீண்ட நாட்களுக்குப்பின் \"இசைப்பயணம்\" என்றொரு திரைப்படத்தில் அப்துல் ஹமீதாகவே நடித்திருந்தார். அது \"சூரியோதயம்\" என்ற பெயரில் வெளியானது.\nஇலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை, சன் தொலைக்காட்சியிலும் கொண்டு வந்த பின், அது தேசம் கடந்து தமிழர்களை விரைவாக சென்றடைந்தது. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் சேர்த்து தென்கிழக்காசியாவிலேயே ஒளிபரப்பான, ஒலிபரப்பான முதல் நிகழ்ச்சி இந்த பாட்டுக்கு பாட்டு.\nகுளியலறை சங்கீத ஞானம் கொண்டவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்கான இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்ததோடு மட்டுமில்லாமல், நமக்கு பல அற்புத பாடகர்களையும் பெற்றுத்தந்தது.\nஇலக்கியத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள், பொது அறிவு நிகழ்ச்சிகள், செய்தித்தொகுப்புகள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகளில் இவரின் திறமையை காணலாம்.\nசிறு வயது முதலே இவர் ஒரு நல்ல ரசிகர். ரவிசங்கரின் சித்தார் என்றாலும், ஹரி பிரசாத் சௌரஷியாவின் புல்லாங்குழல் என்றாலும், கர்நாடக சங்கீதமென்றாலும், துள்ளிசையாக இருந்தாலும் எல்லா வகையான இசை வடிவங்களையும் நன்றாக ரசிப்பார்.\nவிசேஷமாக சொல்வதென்றால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதன் கலை நிகழ்ச்சிகளின் நிறைவு நாளன்று மூன்று நாடகங்களை தேர்வு செய்தார்கள். அதில் முழுக்க முழுக்க பெண்களை வைத்து இயக்கிய இராவணேஸ்வரனுடைய கதையை அரங்கு நிரம்பி வழிய யாழ் வீரசிங்கம் மண்டபத்திலே மேடையேற்றினார்.\nஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்காமல் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், தற்கால விஞ்ஞான மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்றும்... ஒரு மாணவ சிந்தனையோடு இன்றுவரை கற்றல் நிலையிலேயே காணப்படுவதால் உள்ளத்தளவில் இளைஞனாக இருக்கிறார்.\nசமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க தெனாலியில் அப்துல் ஹமீதாகவே நடித்தார்.\nபிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் 'பெண்மணி' என்ற இதழில் தன் ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுதை திரு. அப்துல் ஹமீது அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் கொள்ளை அடித்துவிடுகிறார். தன்னை மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கின்றது இந் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.\nசெய்தி வாசித்தாலென்ன, வெறும் விளம்பரம் ஒன்றை வாசித்தாலென்ன, வளரும் தலைமுறைக்கு தமிழ் அட்சரங்களை பிழையின்றி தெளிவாக, அதிலும் காதுக்கு இனிமையாக வாசிக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவர்.\nமொழியின் பால் அளவு கடந்த நேசம் வைத்துள்ளதால் வார்த்தைகளை கூட கடித்துக் குதறாமல் கேட்பவருடைய காதுகளை இம்சை செய்யாமல் அழகாக வார்த்தைகளை உச்சரிக்கக்கூடிய ஒரு பக்குவம் வரும்.\nஇத்தகைய சிறப்புகள் பெற்ற திரு. B.H. அப்துல் ஹமீது பற்றிய முன்னுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 7:28:00 3 பின்னூட்டங்கள் Links:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிரு. B. H. அப்துல் ஹமீது பற்றிய முன்னுரை\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallurikalangkal.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-18T01:25:11Z", "digest": "sha1:WBXL4QSYC2WR4VNDXHJRHC52F5Q4OUG2", "length": 4440, "nlines": 79, "source_domain": "kallurikalangkal.blogspot.com", "title": "kallurikalangkal: December 2010", "raw_content": "\nகல்லூரி காலங்கள் என்பவை எவ்வளவு காலம் ஆனாலும், எவ்வளவு வயதானாலும் என்றுமே இளமையானது, இனிமையானது.. அத்தகைய காலங்கள் காலத்தால் கலைக்கப்படுவது இல்லை.. எங்களது அத்தகைய நாட்கள் எங்களது காலத்துக்கு பின்னும் இந்த உலகில் நிலைத்திருக்கவேண்டும் என்ற தனியாத உணர்வால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ”கல்லூரிகாலங்கள்”..\nபடிப்பு என்றே இருந்த காலம்\nதிறம் புகுந்த அன்பு அலல\nநம்பிக்கை மிகுந்த அன்பு அல்ல\n(இது எனது நண்பர் கார்த்திக் பிறந்த நாள் அன்று (17-12-2000) எனது TNPSC-GROUP-II தேர்வு முடித்துவிட்டு, தேர்வறையிலேயே வினாத்தாளில் அவருக்காக நான் எழுதிய ���விதை இது..)\nஇது இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு எனது வாழ்த்து மடலாக பரிணமிக்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/30/20-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-06-18T01:40:00Z", "digest": "sha1:2J3KD2S7SWZQPCXBZANUS4R5CP6GUHFB", "length": 4351, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "20 ஆவது அரசியலமைப்புக்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n20 ஆவது அரசியலமைப்புக்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு-\nமக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.\nஇன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\n« உடப்பு மற்றும் ஆனமடுவுக்கு கடற்படையினரின் படகுச் சேவை- மன்னாரில் மனித எலும்புகள் தொடர்ந்து மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/31/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-06-18T01:35:05Z", "digest": "sha1:L72XKDUQFRW6Z7AIPJO3KGLBBF6XFDKT", "length": 5496, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட தீர்மானம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட தீர்மானம்-\nஅரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார்.\nஇதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n« பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு- எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=55ae16f8d7b37043790cbc33db878d7a", "date_download": "2018-06-18T02:18:31Z", "digest": "sha1:JCRSAP5D3DDRBA4FD7C4N7E3PX7GWSXH", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக��குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்த�� முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் ��னியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2012/07/", "date_download": "2018-06-18T02:12:32Z", "digest": "sha1:EPXAI2PGOYHIJQSKC4AHDFOIR2RHFYCJ", "length": 99957, "nlines": 306, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: July 2012", "raw_content": "\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nதிரைப்படங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எந்த வரை முறையும் கிடையாது.ஆனால் இந்திய படங்கள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இந்திய படங்கள் என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்களாகவே சில வரை முறைகள் வைத்து பாடல்கள் ,சண்டை ,காமெடி இவை நிச்சயம் இருந்தாக வேண்டும் என்று நினைத்து அவை தேவை இல்லாத நேரத்திலும் அவற்றை நிரப்பி விடுகிறார்கள்.அதற்க்கு காரணமும் சொல்கிறார்கள்.அதாவது பாடல்கள் ஆடியோ மார்கெட்டுக்கு தேவை .மேலும் பாடல்கள் இல்லாவிட்டால் படம் இரண்டரை மணிநேரம் தேராது.\nஇந்திய படங்கள் மூன்றரை மணி நேரம் ஓடிய காலம் எல்லாம் உண்டு.ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்திற்குள் முடியும் படங்கள் வர தொடங்��ி விட்டன.அதிலேயும் ஐந்து பாடல்கள் என்று ஒரு இருபது நிமிடம் போகிறது.சமீப காலங்களில்தமிழ் படங்களின் கால அளவை எடுத்து கொண்டால் 120 சொச்ச நேரமாக குறைந்து விட்டது.சமீப காலங்களில் நேர அளவில் பெரிய படங்கள் என்றால் அஞ்சாதே ,நண்பன் போன்ற படங்களை சொல்லலாம்.மூன்று மணி நேரத்திற்கு மேல் போன இந்த படங்கள் ஓடிய அரங்கங்களில் காட்சி நேரங்கள் மாற்றப்பட்டது.\nகருப்பு வெள்ளை காலங்களில் மூன்று நிமிடமாக இருந்த பாடல்கள் இளையராஜா காலத்தில் நான்கு-ஐந்து நிமிடமாக ஆனது.ரகுமான் வந்த பின் அது சராசரியாக ஆறு -ஏழு நிமிடமாக மாறியது.எட்டு ஒன்பது நிமிட ரகுமான் பாடல்களும் உண்டு.இன்று சராசரியாக ஐந்து நிமிடம் என்று எடுத்து கொள்ளலாம்.பாடல்கள் இல்லாத படமாக உங்களுக்கு சட்டென வரும் படங்கள் என்ன. அந்த நாள்,குருதி புனல் .இப்படி விரல் விட்டு என்னும் படங்களே.\nஇப்போதாவது பரவில்லை .தொன்னூறுகளில் வந்த சில படங்களில் ஒரு பாடல் வந்தால் தொடர்ந்து ஒரு சண்டையும் வரும்.அந்த பாடலும் சண்டையும் படத்திற்கு நேரத்தை நீட்டிததை தவிர பெரிதாக கதைக்கு உதவி இருக்காது.டி.ராஜேந்தர் பத்து பாட்டெல்லாம் வைத்து கொடுமை பண்ணுவார்.அதிலும் விக்ரமன் போன்றவர்கள் படங்களில் ஹீரோ வருத்தப்பட்டு சோகமாக பாடும் பாடலை ஹீரோயின் வேறு ஒரு முறை பாடுவார்.கமெர்சியல் இயக்குனர்களை விட்டு விடுங்கள்.மணிரத்னம் போன்ற புதுமை விரும்பும் இயக்குனர்களும் ஐந்து ,ஆறு பாட்டு நிச்சயம் வேண்டும் என்று அடம் பிடிப்பதை என்னவென்று சொல்வது.உலக பட விழாக்களுக்கு படத்தை அனுப்பும் போது பாடல்களை வெட்டி அனுப்புவார்.சமிபத்தில் சுஹாசினி ஒரு தொலைகாட்சியில் வெளி நாட்டினர் பட விழாக்களில் பாடல்களை வெட்டாதீர்கள் என்று சொல்கிறார்கள் ,இந்திய படங்களின் சிறப்பே பாடல்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் கேட்டதாக கூறினார்.ஆறுதலாக மிஷ்கின் ,சுசிந்திரன் போன்றவர்கள் இரண்டு ,மூன்று பாடல்களோடு நிறுத்தி வருகின்றனர்.பாடல்கள் தேவை இல்லை என்று முழுதும் சொல்ல வர வில்லை.அவை திணிக்க பட்டதாக இருக்க வேண்டாம் .\nஅதேதான் சண்டை மற்றும் காமெடி ட்ராக் விஷயத்திலும்.பாட்ஷா போன்ற படங்களிலேயே படத்தில் கதைக்கு தேவை தான் சண்டை உள்ளது.ரஜினி ஆட்டோகாரனாக இருந்து மீண்டும் பாட்ஷா வெளிப்படும் போது அதுவும் மிகவும் ��திர்பார்க்க வைத்து நடக்கும் சண்டை மறக்க முடியாதது.அதனால் தான் இன்றும் அந்த படம் ரஜினி ரசிகர்களின் விருப்ப படமாக உள்ளது.அறிமுகம் ஆகும்போது ஒரு சண்டை ,கதாநாயகியை காப்பாற்ற ஒரு சண்டை ,மார்க்கெட் சண்டை ,இறுதி சண்டை சண்டை என்று அலுப்பு ஏற்படுத்தும் சண்டைகள் குறைந்து வருவது நல்லதே.\nகாமெடி விஷயத்திலும் நாம் மாற வேண்டும்.இன்று சந்தானத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு ஓடும் படங்கள் நிறைய வந்து விட்டது.கவுண்டமணி ,வடிவேலு காலத்திலிருந்தே அது இருந்தாலும் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் தனி ட்ராக் படத்தை காப்பாற்றாது.ஆனால் இது இப்போதைக்கு குறைவதாக தெரியவில்லை.\nஇன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை\nஇன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை :\nசினிமாவில் ஐம்பதுகளில் தொடங்கியது எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள் மோதல்.எம்.ஜி.ஆர் நல்லவர்,ஊருக்கு கொடுப்பவர் ,தாயை காப்பவர் இப்படி பட்ட பாத்திரங்களில் நடித்தார்.படங்களில் அவர் புகை பிடிப்பதோ ,மது அருந்துவதோ போன்ற காட்சிகளில் கூட நடிக்க மாட்டார்.இறுதியில் வில்லனை கூட கொள்ள மாட்டார்.அவர் படங்கள் மொத்தம் அவரது பிம்பத்தை மக்கள் மனத்தில் உயர்வாக தூக்கி நிறுத்துவதாக அமைந்தன.சிவாஜி வித்யாசமான ,நடிக்க வாய்ப்புள்ள ,இமேஜ் பற்றி கவலை படாத பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கினார்.அவர் படங்கள் அவரை போல் நடிக்க முடியுமா என்று மக்கள் நினைக்க வைக்கும் படங்களாகவே இருக்கும்.\nஇருவரது படங்கள் அந்த காலங்களில் வரும் போது ரசிகர்கள் அடித்து கொள்வதும் ,ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.ஆனாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சிவாஜி எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே மரியாதையோடு அழைத்துவந்தார்.எம்.ஜி.ஆறும் தன்னால் சிவாஜி அளவுக்கு நடிக்க முடியாது என்று பல முறை ஒப்புக்கொண்டுள்ளார்.சில படங்கள் தனக்கு செட் ஆகாது போனால் சிவாஜியை கை காட்டி விட்டதும் உண்டு.\nஅவர்கள் காலத்திற்கு பின் ரஜினி -கமல் ,விஜய் -அஜீத் என்று இரண்டு செட் அப்படி வந்துவிட்டது.சில மாதங்களுக்கு முன் கர்ணன் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது தெரிந்தது.அதற்க்கு போட்டியாக அப்போதே சில இடங்களில் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படம் போடப்பட்டது.ஆனாலும் கர்ணன் அளவுக்கு ரீச் இல்லை.கர���ணன் நூறு நாட்களை தொட்டுவிட்டது.இன்று ஒரு வேலையாக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் வளாகம் போனேன்.அங்கே எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் வெளியிட பட்டுள்ளது.அங்கே வைத்திருந்த பேனர்கள் மிரள வைத்தது.காரணம் எல்லா பேனரிலும் சிவாஜியையும் கர்ணன் படத்தையும் வசை பாடி போடப்பட்டுள்ளது.\nஅதில் எழுதப்பட்டு இருந்தவை :\nஅதாவது கர்ணன் படம் 1964 இல் ரிலீஸ் ஆகும் போதுஅதே நாளில் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படம் வந்தது.மிகுந்த பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்பில் வந்த கர்ணன் ஊத்திக்கொள்ள கருப்பு வெள்ளையில் வந்த வேட்டைக்காரன் ஹிட் ஆனதாம்.அதோடு எம்.ஜி.ஆர் நிஜ வாழ்கையிலேயே கர்ணனாக(வள்ளலாக ) வாழ்ந்தாராம்.நெகடிவ் கிடைக்காத கர்ணன் படத்தை செலவு செய்து ஓட வைத்து பொய்யான ஒரு தோற்றத்தை உண்டாக்கி விட்டார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்தவரை அவரை நெருங்க முடியாத சிவாஜி இப்போது அவர் படங்களை முந்தி விட்டதை போல் பொய்யான செய்தி பரப்புகிறார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களும் வெற்றியாம்.சிவாஜி நடித்த 250 படங்களுக்கு மேல் பெட்டியில் தூங்குகிறதாம்.இப்படி மேலும் பல அனல் கக்கும் வார்த்தைகளால் சிவாஜியை அர்ச்சனை செய்து குருவிகளுக்கு பருந்தின் பதில் என்று வேறு பஞ்ச்.\nஇன்று உள்ள விஜய் -அஜீத் மோதல் கூட blog,facebook,twitter இப்படி தான் உள்ளது.இப்படி பகிரங்கமாக படம் வெளியாகும் அரங்கில் போஸ்டர் அடித்து ஓட்டும் அளவிற்கெல்லாம் இல்லை.இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவருமே இப்போது இல்லை.\nதமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை\nதமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை\nஇன்று ஒரு படம் நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் படத்தின் வெற்றியை ஒப்பனிங் தான் தீர்மானிக்கிறது.ஒரு படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து அதன் பின் வரும் ஞாயிற்று கிழமை வரை வசூல் தான் ஒப்பனிங் வசூல் என்பது.பெரும்பாலும் படங்கள் வெள்ளிகிழமைகளில் தான் வெளியிடப்படும்.பண்டிகை நாட்களில் இது மாறலாம்.ஒரு படத்தின் வெற்றியை ஓபனிங் தீர்மானிக்க தொடங்கியது ரஜினி நடித்த \"சிவாஜி \" படத்தில் இருந்துதான்.அதற்கு முன் ஒரு படத்தின் வெற்றி அந்த படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கபட்டு வந்தது.ஆனால் சிவாஜி படத்தின் வெற்றியை தீர்மானிக்க நாட்கள் தேவை படவில்��ை.எத்தனை காட்சிகள் ,தியேட்டர்களில் ஓடியது என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.\nஆனால் சில படங்கள் வெளிவந்த சில நாட்கள் கூட்டமில்லாமல்,பின் மெல்ல கூட்டம் வரத்தொடங்கி ஹிட் ஆன படங்களும் உண்டு.சேது,சித்திரம் பேசுதடி,உள்ளத்தை அள்ளித்தா,பூவே உனக்காக என் பட்டியல் நீளும்.மக்களுக்கு பிடித்திருந்து வாய்வழியாக சொல்லப்பட்டு சில நாட்களில் கூட்டம் வரத்தொடங்கி பின் நூறுநாள்,இருநூறு நாள் ஓடிய படங்கள் எல்லாம் உண்டு.ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் படத்தை போட்டு ,சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் நிலைக்கு ஆளாக்கி தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு ஓபனிங் முறை வழி வகுக்கிறது.இதற்க்கு முக்கிய காரணம் டி வி டி .படம் வந்த அடுத்த நாளே அற்புதமான பிரிண்ட் வரத்தொடங்கியதும்,ஒரு டிக்கெட் விலை நூறை தொட்டுவிட்டதாலும் ,முப்பது ரூபாயில் குடும்பமாக பார்கிறார்கள்.படித்தவர்கள் கூட இவர்களே வெளிநாட்டு படத்தை காப்பி அடித்துதான் படம் எடுக்கிறார்கள் .இவர்கள் படத்தை இப்படி பார்த்தால் என்ன என என்ன தொடங்கிவிட்டார்கள்.\n2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்தின் சென்னை உரிமையை 6.2 கோடிக்கு அபிராமி தியேட்டர் வாங்கியது.அதற்க்கு முன் வந்த சந்திரமுகி கூட நெருங்க முடியாத தொகை அது.போட்ட காசை எடுப்பதற்கு புதிய முறை கையாளப்பட்டது.அதுதான் அதிக அரங்குகளில் வெளியிடும் திட்டம்.அதற்க்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் 10 அல்லது 15 அரங்குகளில் தான் வரும்.ஆனால் சிவாஜி 30 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.அப்படம் முதல் நான்கு நாட்களில் 1.34 கோடிகள் வசூலித்து,மூன்றாம் வாரத்திலேயே போட்ட 6.2 கோடியை வசூலித்து கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 12 கோடி கிடைத்தது.அதுபோல் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் வெளியிட்டு நல்ல பணம் கண்டது .அதன் மூலம் தமிழ் படங்களுக்கு புதிய வெளியீட்டு முறை களமிறக்க பட்டது.சிவாஜிக்கு பின் பில்லா சென்னையில் மூன்று நாட்களில் 59 லட்சங்கள் ,மொத்தமாக சென்னையில் 4.5 கோடி வசூல் பெற்றது.அன்றைய தேதியில் அது பெரிய விஷயம் தான்.அதன் பின்\nதசாவதாரம் சென்னையில் மூன்று நாட்களில் 95 லட்சம் மொத்தமாக சென்னையில் மட்டுமே 11 கோடி பெற்றது.\nமங்காத்தா 5 நாட்களில் 1.8 கோடியும் மொத்தமாக சென்னையில் எட்டு கோடியும் பெற்றது.ரஜினி ,கமலுக்கு பின் சென்னையில் எட்டு கோடி தொட்ட நடிகர் என்ற பெருமையை அஜீத் பெற்றார்,\n7 ஆம் அறிவு 5 நாட்களில் 2.2 கோடியும் மொத்தமாக 9 கோடியும் தொட்டது.ரஜினி கமலுக்கு பின் சென்னையில் 9 கோடி தொட்ட நடிகராக சூர்யா பெயர் பெற்றார்.\nவிஜய் நடித்த வேலாயுதம் 5 நாட்களில் சென்னையில் 1.95 கோடியும் மொத்தமாக சென்னையில் 8 கோடியும் கடந்த முதல் விஜய் படமாக அமைந்தது.\nஇப்போது படம் நன்றாக இருந்தால் மூன்று வாரத்தில் லாபம் பார்த்துவிடுகிறார்கள்.ஐந்து வாரம் ஓடினால் அப்படம் மிகபெரிய வெற்றி.ஒரு படத்தின் வெளியீடு எதிர்பார்ப்பை தவிர்த்து படம் வெளியாகும் காலம்,அரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் இப்போது ரொம்ப முக்கியம்.பண்டிகை காலங்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வருவதால் வெளியிடும் அரங்குகள் குறையும் அதனால் வசூலும் குறையும்.உதாரணமாக மங்காத்தா ,பில்லா 2 ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் தனியாக வேறு படங்கள் போட்டியில்லாமல் வந்து வசூல் அடைந்தன.ஆனால் 7 ஆம் அறிவு வேலாயுதம் இரண்டும் ஒரே நாளில் வந்ததால் இரண்டு படங்களுமே பாதிக்கபட்டிருக்கும்.தனித்தனியாக வந்திருந்தால் இரண்டுமே இன்னும் அதிகம் வசூல் அடைத்திருக்கும்.தற்போதைய நிலவரப்படி ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா போன்றவர்கள் படங்கள் நல்ல ஓபனிங் பெரும் .சில படங்கள் நடிகர்களை தாண்டியும் ஓபனிங் பெரும்.வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன் ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்ய படவைக்கும் ஓபனிங் பெற்றது..அதற்க்கு காரணம் வடிவேலுவின் முந்தய படமான புலிகேசி மற்றும் ராஜேஷ் -சந்தானம் கூட்டணியில் வந்த முந்தய படமான பாஸ் எ பாஸ்கரன்.அது மட்டமல்ல அந்த நேரத்தில் வேறு புதிய படங்களை வர விடாமல் தடுக்கும் அந்த பட குழு.\nடிஸ்கி :இந்த ஓபனிங் வரவும் அதிக விளம்பரம் தேவை.நல்ல சில படங்கள் விளம்பரம் இல்லாமல் போய் விடுவதும் உண்டு.மேலே சொன்ன வசூல் சில புத்தகங்களிலும் ,நெட்டிலும் கண்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது.\nLabels: சினிமா, சினிமா தொடர்\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3\nஹரர் படங்களின் முன்னோட்டத்தோடு 70s, 80s வந்த ஹரர் படங்கள் பற்றி சென்ற இர��� பகுதிகளில் பார்த்தோம்.இனி 90 களில் அந்த படங்கள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.எண்பதுகளில் வந்து வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொன்னூறுகளில் வரிசையாக வர தொடங்கின.மேலும் பல புதிய தளங்களிலும் மக்களை பயமுறுத்த படங்கள் வந்தன.\nஎண்பதுகளின் வந்த படங்களின் தொடர்ச்சியாக வந்த படங்களில் A NIGHTMARE AT ELM SREET ,CHILD'S PLAY,FRIADAY THE 13TH போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து சில பாகங்கள் வெற்றியும் பெற்றன .ஆனாலும் போக போக அந்த தொடர்ச்சியான படங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து வந்தது.அதற்க்கு காரணம் படத்தில் விஷயமில்லாமல் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்ட படங்கள். முதல் பாகங்களில் பெயர் பெற்றாகி விட்டது.இனி இந்த பெயருடன் இத்தனையாவது பாகம் என்று போட்டுவிட்டால் அந்த பட ரசிகர்கள் வந்து படத்தை வெற்றி ஆக்கிவிடுவார்கள் என்று படத்தில் திணிக்கப்பட்ட காட்சிகளுடன் வந்து ரசிக்கபடாமல் போய் விட்டன.\nஇந்தநிலையில் தான் SILENCE OF THE LAMBS என்ற படம் சத்தமில்லாமல் வந்து பரப்பாக ஓடியது.91 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் ஒரு SERIAL KILLER ஐ பற்றியது.நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு சிறையில் உள்ள நர மாமிசம் உண்ணும் ஒரு டாக்டர் உதவுகிறார்.இந்த படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.அதற்க்கு பின் குறிப்பிட வேண்டிய படம் என்றால் SCREAM .இந்த படம் SLASHER என்ற வகையை சார்ந்தது(படம் முழுவதும் கொலையாளி ஏதோ ஒரு ஆயுதத்தை வைத்து கொலைகள் செய்வது).படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படம் இளைஞர்களை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது.\nஏறக்குறைய அதே SLASHER வகையை கொண்டு மேலும் இரு படங்கள் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றது.அவை I KNOW WHAT YOU DID LAST SUMMER, URBAN LEGEND.இதில் I KNOW WTHAT YOU DID LAST SUMMER படம் நான்கு மாணவர்கள்.(இரு ஆண்,இரு பெண்) குடித்துவிட்டு பெரும் மகிழ்ச்சியுடன் காரில் வரும் போது மலை பாதையில் ஒருவனை இடித்து விடுகிறார்கள்.அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உடலை அப்புறபடுதும்போது அவன் விழித்துக்கொள்ள அவனை ஏரியில் முழ்கவிடுகிரார்கள்.பின் நால்வரும் இதை யாருக்கும் சொல்ல கூடாது என்றோ சத்தியம் செய்து பிரிகிறார்கள்.அடுத்த ஆண்டு அதே நாள் அவர்களில் ஒருவளுக்கு \"I KNOW WTHAT YOU DID LAST SUMMER \"என்று ஒரு கடிதம் வருகிறது. பின் அவள் கொள்ளபடுகிறாள்.மற்றவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதே படம்.விமர்சர்களால் மோசமான படம் என்று விமர்சிக்கபட்டாலும் படம் நல்ல வசூல் பெற்று மேலும் இதே தீம் கொண்டு \"I STILL KNOW WHAT YOU DID LAST SUMMER \" மற்றும்\" I ALWAYS KNOW WHAT YOU DID LAST SUMMER\" என்று இரு படங்கள் வந்தன.\nURBAN LEGEND படம் நம்ம ஊரில் விசில் என்று அப்படியே எடுத்திருப்பார்கள்.இதுவும் விமர்சகர்களால் கிழிக்கப்பட்டு வசூல் பெற்ற படம்.JACOBS LADDER படம் வித்தியாசமான களத்துடன் இறங்கியது.வியட்நாம் போரில் போரிட்ட ஒரு வீரன் ஓய்வு பெற்று வாழும்போது சில பயமுறுத்தும் உருவங்கள் மற்றும் மன ரீதியான மாற்றங்களை உணர்கிறான்.போரில் வீரர்கள் மேலும் வெறி கொண்டு தாக்க மறைமுகமாக மருந்துகள் செலுத்த பட்டதை படம் சொல்கிறது.\nFROM DUSK TILL DAWN,NIGHT WATCH,WISHMASTER,RING(JAPANESE),AUDITION( ரொம்பவும் கொடூரம் நிறைந்த படம்), போன்ற படங்கள் தொன்னூறுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின் வந்த ஹர்ரர் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.\nLabels: உலக சினிமா, சினிமா தொடர், ஹாலிவுட் சினிமா\nமணிரத்னம் ரசிகரே இது ஞாயமா \nமணிரத்னம் ரசிகரே இது ஞாயமா \nஎன் பதிவுகளில் அதிகம் ஹிட்ஸ் கிடைத்த பதிவுகளில் ஒன்று விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nபல்வேறு மோசமான பின்னூட்டங்களை கண்ட அந்த பதிவு தினமும் என் ப்ளாக் பக்கம் வருகிறவர்களால் கவனிக்க படுகிறது.\nவிஷயம் என்னவென்றால் என் இந்த பதிவை ஒருவர் அவர் எழுதியது போல் அப்படியே போட்டுகொண்டது மட்டும் இல்லாமல் நான் பதிவு போட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னால் அந்த பதிவை எழுதியதாக மாற்றிவிட்டார்.ஒருவர் புதிதாக படித்தால் நான் தான் அவரிடம் இருந்து எடுத்து போட்டுகொண்டதாக தானே நினைப்பார்கள்.ஒருவேளை என் பேரையோ ,அல்லது என் ப்ளாகை பற்றியோ அவர் குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. ப்ளாகில் இவை நடப்பவை தான் என்றாலும் தேதி மாற்றம் நிச்சயம் எனக்கு அதிர்ச்சி தான்.\nபில்லா 2 தோல்வி ஏன் \nபில்லா 2 தோல்வி ஏன் \nபில்லா 2 மரண மொக்கை, பணம் வேஸ்ட் ,கவுத்துட்டானுங்க இப்படி படம் வந்த கடந்த நான்கு நாட்களாக ஒரே சத்தம்.மறுபுறம் தல ராக்ஸ், தமிழில் ஒரு ஆங்கில படம்,இது போல ஸ்டைல் ஆன படத்தை தமிழ் சினிமா இதுவரை பார்த்த தில்லை என்பது அஜித் ரசிகர்களின் சப்பை கட்டு .ஆனாலும் அந்த சத்தம் ரொம்ப ஈன ஸ்வரத்திலேயே கேட்டது.காரணம் அஜித் ரச���கர்களுக்கே படம் பிடிக்க வில்லை. இதற்க்கு முன் அஜித்தின் தோல்வி அடைந்த படங்களான ஏகன்,அசல் போன்ற படங்களாவது பிளாப் ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்தது.இது அக்கேடும் இல்லை.\nமங்காத்தாவுக்கு முன் அசல் ,ஏகன் என தொடர்ந்து தோல்விகள்.சரி என்ன செய்வது அஜித்தின் கடைசி 15 படங்களில் வெற்றி படங்கள்என்று பார்த்தால் வில்லன் ,வரலாறு,பில்லா இந்த மூன்று மட்டும் தான்.வேறு வழியும் தெரியவில்லை.பில்லாவிலும் பில்லாவை சாக அடித்தாகி விட்டது.சரி ஆங்கில படங்களில் வருவது போல் prequel எடுத்து பாப்போம்.என்ன பில்லா ன்னு சொன்ன ஆளுங்க பார்க்க வந்துடுவாங்க என்று நினைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.\nசரி படம் ஊத்திகிச்சு பார்க்க வேண்டாம் என்று பார்த்தால் பதிவர் ராஜ் ,இன்னும் சிலர் படம் ஓகே அப்படின்னு சொல்ல,ஒரே குழப்பம்,அதிலும் ஒரு பதிவர் தான் விஜய் ரசிகர் என்றும் படம் பார்க்கும் முன் தானே பில்லாவை கலாய்த்து இருந்ததாகவும்,படம் பார்த்தவுடன் பிடித்ததாக எழுத எனக்கு ஒரே குழப்பம்.ஏன் என்றால் நன்றாக இல்லை என்று பலர் சொன்ன படங்கள் பல எனக்கு பிடித்தது.சரி பாப்போம் என்று நேற்று (செவ்வாய் கிழமை ) பார்த்தேன்.படம் எனக்கு திருப்தி இல்லை தான் .விமர்சனம் நிறைய எழுதி ஆகி விட்டதால் ,படத்தின் பிளஸ்,மைனஸ் மட்டும் பார்க்கலாம் .சில பிளஸ் ஆன விஷயங்களே சில இடங்களில் மைனஸ் ஆகவும் இருகின்றது.\n1. அஜித் . படத்தை முழுதும் தாங்கி நிற்கிறார்.\n2. பல இடங்களில் படத்தின் மேகிங் .\n1. அஜித் தொப்பையும் தொந்தியும் ஆக சித்தப்பா தோற்றத்தில் இருக்கிறார்.சண்டை காட்சிகளில் காலை தூக்கி அடிக்க முடியாதபடி தொப்பை இடிக்கிறது. முகத்திலும் பொலிவில்லை.மங்காத்தாவில் நரைத்த தலையோடு இருந்தாலும் படு ஸ்மார்ட் ஆக இருப்பார்.இதில் என்ன ஆச்சு.\n2.ஒரு மனுஷன் எப்பவுமேவா பஞ்ச் வசனம் பேசிக்கிட்டு இருப்பான் படத்தில் அஜீத் வாயை திறந்தாலே பஞ்ச் தான்.முதலில் நன்றாக இருந்தாலும் போக போக வெறுப்பாக இருக்கிறது.ஒரு வேலை படம் தோய்வாக இருப்பதாலோ\n3.வில்லன்கள் . ஒரு மாற்றத்திற்காக புதிதாக இருந்தாலும் படத்தில் ஒன்றவில்லை.பில்லா முதல் பாகம் வெற்றிக்கு பிரபு,ரகுமான்,சந்தானம்,ஆதித்யா போன்ற தெரிந்த முகங்கள் ஒரு சிறு அளவேனும் காரணமாக இருந்திருக்கும்.\n4.படத்தின் மேகிங் சில இடங்களில் சிறுப���ள்ளை தனமாக இருக்கிறது.அதுவும் கடைசியில் அஜீத் இனிதான் ஆரம்பம் என்று சொன்ன பிறகு போலீஸ்,ஸ்ரீமன், முதலமைச்சர் போன்றவர்களை கொள்ளும் இடங்களில் படு அமெச்சூர் தனம்.அவசரம்.\n5.எல்லாவற்றையும் விட பெரியது திரைக்கதை.முதல் அறை மணி நேரம் மட்டும் ஓகே. பின்பு நீங்கள் யூகிக்கும்படியே செல்கிறது.அடுத்த அடுத்த காட்சி நீங்கள் சொல்லிவிடலாம்.\nடிஸ்கி : நான் என் பதிவில் அஜீத் படங்களுக்கு வந்த முதல் இரண்டு மூணு நாள் கழித்து பார்த்தால் கூட்டம் இருக்காது என்று அவ்வபோது சொல்லி இருக்கிறேன்.இந்த படம் வெள்ளி கிழமை வந்தது.நான் செவ்வாய் கிழமை பார்கிறேன்.தியேட்டரில் மொத்தம் 46 பேர் தான்.நானே எண்ணினேன்.என் நண்பர் ஒருவர் முன்தினம் வேறு இடத்தில் படம் பார்த்தார்.அங்கும் கூட்டம் இல்லை.\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு நடிகர்கள் நடித்த படங்கள் ஏராளமாய் சொல்லலாம்.சில படங்கள் வெறும் கதை மட்டும் பிடிக்காமல் மறுத்திருப்பார்கள்.இந்த பதிவு ஓரளவு அந்த படங்களை பற்றி சொல்லும் .ஒருவர் நடிக்க மறுத்து விலக பல காரணங்கள் இருக்கலாம்.இறுதியில் அந்த நடிகர் நடிக்காமல் விட்ட படம் வெற்றி அடைந்ததா என்பதே முக்கியம்.ஒரு சின்ன உதாரணம்.பாக்கியராஜ் மகன் சாந்தனு இதுவரை ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை.சூப்பர் ஹிட்டான களவானி படம் அவர் நடிக்க மறுத்த படம்.கிராமத்து படம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய படம்.\nஎம் ஜி ஆர் நடிக்க மறுத்த படங்கள்:\nகர்ணன்: சிவாஜிக்கு முன் கர்ணனாக நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர். ஆச்சர்யமாக உள்ளது இல்லையா அண்ணா இதிகாச படங்களில் நடிக்க வேண்டாம் என்று எம்.ஜி,ஆரை கேட்டு கொண்டதால் அவர் விலக ,பிறகே சிவாஜி நடித்தார்.ஆனாலும் அது அந்த காலத்தில் தோல்வி அடைந்து இன்று வெற்றி பெற்றது வேறு கதை.\nசிவந்த மண் : இந்த படம் வேறு பேரில் எம்.ஜி.ஆரை வைத்து துவங்கப்பட்டு பின் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்று பெயர் மாற்றம் கண்டது.\nஇது போல் சில படங்கள் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த பாத்திரம் ஒத்துவராது தம்பி சிவாஜி கணேசனே இதற்க்கு சரியான தேர்வு என்று கை காட்டிய படங்கள���ம் உண்டு.\nசிவாஜி நடிக்க மறுத்த பழைய படங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் அவ்வை ஷண்முகி(ஜெமினி கணேசன்),நட்புக்காக (விஜயகுமார்) போன்ற படங்கள் அவர் மறுத்தவை.\nரஜினி நடிக்க மறுத்த படங்கள் : முதல்வன்,மக்கள் ஆட்சி,ஜக்குபாய்\nகமல் : ஜென்டில்மேன் ,எந்திரன்,பச்சை கிளி முத்துச்சரம்,\nஎந்திரன் கமல் நடிப்பில் எடுக்க பட்ட புகை படங்கள் :\nவிஜய்: முதல்வன், உன்னை நினைத்து ,சண்ட கோழி,தூள்,வேட்டை\nஅஜித்: இவர் மறுத்த படங்கள் எல்லாம் சூரியாவை வளர்த்து விட்ட படங்கள் . நேருக்கு நேர்,நந்தா,கஜினி,நான் கடவுள்,நியூ .\nசூர்யா : நண்பன் விஜயிடம் இருந்து இவரிடம் வந்து மீண்டும் விஜய்க்கே சென்றது,வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் பிரியாணி சூர்யா நடிக்க இருந்து இப்போது கார்த்தி நடிக்கிறார்.முகமூடி படமும் இவர் நடிக்க வேண்டியது.அவன் இவன் படத்தை சூர்யா கார்த்தி இருவரை வைத்து எடுக்க தான் பாலா முதலில் திட்டமிட்டார்.\nசிம்பு : பாய்ஸ்,கோ,நண்பன் .\nவிமல் நடிக்க மறுத்த வேடத்தில் தான் எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந் நடித்தார்.\nசத்யராஜ் - சிவாஜி படத்தில் சுமன் வேடத்தில் நடிக்கவும்,தசாவதாரம்,விருமாண்டி போன்ற படங்களில் நெப்போலியன் ஏற்ற வேடத்தில் சத்யராஜ் மறுத்துள்ளார்.\nசில படங்களில் இப்போதும் சில நடிகர்களை பார்க்கும் போது இவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்று நாம் நினைப்போம்.ஆனால் முதலில் அனுகப்பட்டவரே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை.இதனால் இந்த படங்கள் வெற்றி தோல்வி மாறி இருக்குமா\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 2\nஹரரர் படங்களை பற்றிய முன்னோட்டத்தோடு 1970 களில் ஹரரர் படங்களை பற்றி பார்த்தோம்.இனி எண்பதுகளில் அப்படங்களின் வளர்ச்சி பற்றி பாப்போம். STEPHEN KING பற்றி சொன்னேன் இல்லையா அவர் யோசிக்க முடியாத பல விஷயங்களில் திகில் கதைகளை எழுதி புகழ் பெற்றார். MISERY,THE DARK HALF,THE SHAWSHANK REDEMPTION,THINNER,THE GREEN MILE,SECRET WINDOW,1408,THE MIST போன்ற படங்கள் அவரது கதைகள் தான்.திகில் படங்களில் அவர் பங்களிப்பை தவிர்க்க முடியாது.1980 இல் வந்த THE SHINING படம் அவரது கதை தான்.ஹர்ரர் படங்களின் மாஸ்டர் பீஸ் என்று இன்றைக்கும் சொல்ல படும் படம் அது.ஒரு எழுத்தாளர் விடுமுறை சீசன் இல்லாத ஒரு நேரத்தில் ஊருக்கு வெளியே உ���்ள ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு பாதுகப்பாளராக பொறுப்பேற்கிறார் .அங்கே தனிமையில் அவர் குடும்பம் சந்திக்கும் அனுபவங்களே படம்.இறுதி காட்சியில் காட்டப்படும் HEDGE வடிவ தோட்டம் பிரம்மிக்க வைக்கும் (கீழே படத்தில் உள்ளது).\nFRIDAY THE 13TH படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் .ஆற்றங்கரை ஓரம் உள்ள தனிமையான வீட்டிற்க்கு விடுமுறையை கழிக்க வருகிறவர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் ஒருவனால் கொள்ளபடுகிறார்கள்.ஒவ்வொரு படத்திலும் இறுதியில் கொள்ளப்படும் அல்லது கொன்றுவிட்டதாக கருதப்படும் ஜேசன் அடுத்த படத்தில் உயிரோடு வந்து அதே வேலையை செய்கிறான்.முதல் பகுதி படம் விமர்சகர்களால் கிழித்து தொங்க விடப்பட்டாலும் மக்களுக்கு அந்த திக் திக் வினாடிகள் பிடித்து விட்டது ,வசூலும் அமோகம்.தொடர்ந்து இன்றுவரை அதை திருப்பி திருப்பி எடுத்து வருகிறார்கள்.என்ன மக்களுக்கு தான் ஆர்வம் போய் விட்டது.படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணம்.ஒரு திகில் படத்திற்கு ஏற்ற வியலின் விளையாடி இருக்கும்.\nNIGHTMARE ON ELM STREET படமும் அதே போல் அதிக பாகங்கள் வந்துள்ளது.கனவில் வந்து கொலை தொந்தரவு கொடுக்கும் ஒருவனின் கதைதான்.இதன் முதல் பாகத்தில் தான் நடிகர் ஜானி டெப் படங்களில் நடிக்க துவங்கி நடித்த முதல் முக்கிய பாத்திரம் ஆகும்.இவற்றை தவிர என்று பார்த்தால் இந்தியர்களுக்கு மிகவும் தெரிந்த EVIL DEAD.குறைந்த செலவில் எங்காவது ஒரு காட்டில் ஒரு ஐந்தாறு நடிகர்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் திகில் படங்களுக்கு முன்னோடி இந்த படம்.இது இந்தியர்கள் முதலில் அதிகம் பார்த்த திகில் படமாக இருக்கலாம்.VCR வந்த புதிதில் அதை வைத்திருந்த அனைவரும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்.\nCHILD'S PLAY வை மறந்து விட்டேனே.மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் போலீஸ் துரத்தலில் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் தன் உயிரை ஒரு பொம்மையில் செலுத்தி கொள்கிறான்.அந்த பொம்மை செய்யும் கொலைகளே படம்.கதை குழந்தை தனமாக இருந்தாலும் அருமையாய் எடுத்திருப்பார்கள்.இதுவும் ஐந்து பாகங்கள் வரை வந்துள்ளது.\nஎண்பதுகளில் வந்த மற்ற திகில் படங்களில் குறிப்பிட்டு சொல்லலாம் என்றால் THE BOOGEYMAN,MY BLODDY VALENTINE,CREEPSHOW,POLTERGEIST,THE THING,FRIGHT NIGHT,THE HITCHER,HELL RAISER,PREDATOR போன்ற படங்களை சொல்லலாம்.\nஅடுத்த பகுதியில் 90 களில் வந்த ஹர்ரர் படங்களை பற்றி பாப்போம���.\nLabels: உலக சினிமா, சினிமா தொடர், ஹாலிவுட் சினிமா\nஇந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா \nஇந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா \nIMDB போன்ற தளங்களில் நல்ல ரேடிங் பெரும் எல்லா படங்களும் நமக்கு பிடித்து போவதில்லை.இந்த படத்திற்கு போய் எப்படி இவ்வளவு புள்ளிகள் கிடைத்தது என்று நமக்குள் சில படங்களை பார்க்கும் வேலையில் தோன்றும்.அதே போல் ரைடிங் குறைவாக இருக்கும் படங்கள் முற்றிலும் வீழ்ந்து விடுவதில்லை.நான் இங்கு IMDB யில் டாப் ரேடிங் பெற்று எனக்கு பிடிக்காமல் போன, முழுதும் பிடித்த ,சுமாரான, பார்க்க உள்ள படங்களை சொல்கிறேன்.இவற்றில் உங்களுக்கு பிடித்து எனக்கும் பிடித்ததும் இருக்கும் ,உங்களுக்கு பிடித்து எனக்கு பிடிக்காமல் போனவையும் இருக்கும்.இறுதில் குறிப்பிட்டுள்ள பார்க்க உள்ள படங்களை பற்றி பார்த்தவர்கள் எனக்கு சொன்னால் சில படங்களில் இருந்து தப்பிக்கலாம்.\nIMDB TOP இல் எனக்கு பிடித்தவை :\nIMDB TOP இல் எனக்கு பிடிக்காமல் போனவை :\nIMDB TOP இல் சுமாரான படங்கள்:\nIMDB TOP இல் பார்க்க உள்ள படங்கள்:\nநண்பர்களே,இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லையா என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.பார்க்க உள்ள படங்களில் நீங்கள் பார்த்திருந்தால் அதை பற்றி சொல்லவும்.மொக்கை படமாக இருந்தால் தப்பிப்பேன்.இந்த லிஸ்டில் இல்லாத நல்ல படமாக இருந்தாலும் சொல்லுங்கள்.\nLabels: உலக சினிமா, சினிமா தொடர், ஹாலிவுட் சினிமா\nநான் ஒவ்வொரு வாரமும் குமுதம் ,ஆனந்த விகடன் இரண்டையுமே வந்தவுடன் வாங்கி விடுவேன்.இது பதினேழு வருடங்களாக தொடர்கிறது.நடுவில் சில முக்கிய விஷயங்களுக்காக வேறு சில புத்தகங்களும் வாங்குவேன்.இப்போ விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகம் வாங்கினேன்.அசந்துவிட்டேன்.அவ்வளவு விஷயங்கள்.நான் முன்பு வாங்கிய போது வெறும் படங்கள் என்று பக்கங்களை ஒப்பேற்றி இருப்பார்கள்.அதனால் அதை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்து விட்டேன்.சரி என்று போன மாதம் வாங்கிய போது தான் இப்படி.நிறைய விஷயங்கள்,விமர்சனம்,பேட்டிகள்,பழைய படங்களை பற்றிய அறிந்திராத செய்திகள்,நடிகர் நாசர் எழுதும் அனுபவ கட்டுரை ,இப்படி நிறைய.நீங்கள் சினிமா ஒன்றுக்காக பத்து ரூபாய் கொடுத்து குமுதமோ ,குங்குமமோ வாங்குகிறீர்கள் என்றால் அதே பத்து ரூபாயில் சினிமா எக்ஸ்பிரஸ் அதிக நிறைவு தரும்.\nடிராவிட் கேப்டன் பதவியில் இருந்த போது அவர் தலைமையில் வெற்றி பெற்றுவதை அணியின் பலர் ரசிக்கவில்லை என்று கொளுத்தி போட்டுள்ளார் கிரேக் சாப்பெல்.போகிற பதவிகளில் அனுசரித்து போக முடியாமல் எல்லா இடங்களிலும் கழட்டி விடப்படும் இவர் சரி புத்தகம் எழுதி சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.ஏற்கனவே சச்சின் பற்றி எழுதி வாங்கி கட்டிகொண்டார்.டிராவிட் தலைமையில் அணி எப்படி விளையாடி இருந்தாலும் இவர் இப்போது வார்த்தைகளால் விளையாடுவது தன் புத்தகம் அதிக விற்கவே.\nஇருக்கிற பிரச்சனை போதாதென்று சேவாக் வேறு தோனியால் மட்டுமே நாம் உலக கோப்பை வெல்ல வில்லை.நல்ல அணி இருந்ததால் வென்றோம் என்று கூறியுள்ளார்.விடுமா மீடியாக்கள் ஆரம்பித்து விட்டன.எனக்கு இருவருமே பிடிக்கிறது அதனால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை.\nஎன்னமோ விஜய் மட்டுமே ரீமேக் படங்களில் நடிப்பது போலவும் மற்றவர்கள் அதை தீண்டுவது இல்லை எனவும் பலர் விஜயை கிண்டல் அடிக்கிறார்கள்.என்ன செய்ய விஜய்க்கு இணைய தளம்,ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தும் ரசிகர்களை விட அதை பற்றி தெரியாத ரசிகர்கள் அதிகம்.விஷயம் என்ன என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் எவ்வளோ ரீமேக் படங்கள் நடித்துள்ளார் என்று பலருக்கு தெரியாது.அது பற்றி நண்பர் முரளி கண்ணன் பதிவின் இணைப்பு .\nஈ படம் எதிர்பார்த்த படியே சூப்பர்.ஆனால் ஓடுமா என்பதில் எனக்கு சந்தேகம்.காரணம் சில வாரங்களுக்கு முன் வந்த தடையற தாக்க படம் ரொம்பவும் நன்றாக இருந்தது.ஆனால் பெரிதாக ஓடவில்லை.அடுத்த வாரம் பில்லா வருவதால் ஈ என்னவாகும்.ஈ பில்லாவை ஓட்டுதா இல்லை\nபில்லா ஈ ஓட்டுதா என்று பார்க்கலாம்.\nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nதெலுங்கில் ராஜமௌலி முக்கியமான ஒரு இயக்குனர்.அவர் இயக்கியதில் பெரும்பாலும் வெற்றி படங்கள்.அவரது மாவீரன் (தெலுங்கு மகதீரா) எனக்கு பிடித்தது.இந்த நான் ஈ படத்தின் trailer சில மாதங்களுக்கு முன் முதல் முறை பார்த்த போதே நிச்சயம் இந்த படத்தை தியேட்டர் போய் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.ஆனால் பட ரிலீஸ் தள்ளி தள்ளி போய் ஒரு வழியாக இன்று வெளியானது.\nகதை trailer பார்த்தபோதே பலரை போல் எனக்கும் புரிந்து விட்டது.படம் பார்த்த போது நூறு சதவிகிதம�� அதே கதை தான்.தன்னை கொன்றவனை ,தன் காதலியை அடைய நினைக்கும் வில்லனை நாயகன் ஈ உருவில் வந்து பழி வாங்குகிறான்.கதை எளிது தான்.ஆனால் காட்சிகள் அதற்கான ஐடியா லீட் ,கிராபிக்ஸ் எல்லாம் சேர்ந்து படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.இயக்குனரே கூட இந்த கதை போதும் காட்சிகளில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி விட்டதை போல் உள்ளது.படம் தொடங்கி நாயகனை காட்டியதுமே எப்போது இவன் இறந்து ஈயாவன் என்று ஆவல் வந்து விடுகிறது.\nஹீரோ நாணி .(படத்திற்கும் ,இவர் பேருக்கும் என்ன ஒரு பொருத்தம்).பழைய பிரசாந்தையும் இன்னும் சில நடிகர்களையும் நினைவு படுத்துகிறார்.படத்தில் மொத்தமே ஒரு அறை மணி நேரமே உயிருடன் இருக்கிறார்.ஓவராக முக பாவங்கள் காட்டுகிறார்.ஹீரோயின் சமந்தா .அழகான முகம்.ஒன்று சிரிக்கிறார்.அல்லது முகத்தை சோகமாக வைத்துகொள்கிறார்.படத்தின் இன்னொரு பலம் வில்லன் கிச்சா சுதீப்.மனுஷன் பின்னி எடுத்துள்ளார்.படம் முழுக்க இவர் ராஜ்ஜியம் தான்.கூடவே ஆதித்யா.நிறைய தெலுங்கு முகங்கள்.படத்தை இரு மொழிகளில் எடுத்ததாக சொன்னாலும் முழுக்க தெலுங்கு வாயசைப்பு தெரிகிறது.பட்ஜெட் பிரச்சனை இல்லை.இரு மொழிகளிலும் எடுத்திருக்கலாம்.இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.முக்கால் வாசி படம் போன பிறகு ஒரு காட்சியில் சந்தானம் வருகிறார்.பிறகு படம் முடிந்து எழுத்துக்கள் ஓடும் போது சில காமெடி காட்சிகள் வருகிறது(நிறைய பேர் கவனிக்காமல் போய் விட்டார்கள்).படத்தின் வியாபாரத்திற்காக சந்தனத்தை போட்டிருப்பார்களோ என்னவோ\nஈ வில்லனை ஏர்போர்ட் செல்ல விடாமல் டிராபிக் ஜாம் ஏற்படுத்துவது,விபத்து ஏற்படுத்துவது,பணம் உள்ள லாக்கரை தீ மூட்டுவது,ஈ மருந்தை வில்லனையே குடிக்க வைப்பது , மந்திரவாதியை சமாளிப்பது,இறுதியில் வில்லனை கொள்வது என படம் முழுக்க ஐடியாக்கள் படத்தை நகர்த்தி செல்கின்றது...ஈடா ஈடா பாடல் சூப்பர்.மற்ற பாடல்கள் தெலுங்கு வாடை.குறை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா என்று யோசித்தால் அவ்வளவுதான்.மேலும் சில அறிந்த தமிழ் முகங்களை பயன்படுத்தி தமிழில் காட்சிகளை எடுத்திருந்தால் ஒரு படி மேலே இருந்திருக்கும். இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனருக்கு சபாஷ்.\nடிஸ்கி : படத்தை தியேட்டரில் பல காட்சிகளில் கை தட்டி விசில் அடித்து ரசிக்கிறார்கள்.அதனால் ���டம் தப்பித்து கொள்ளும் என்று நினைக்கிறன் .ஆனாலும் அடுத்த வாரம் பில்லா வருவதால் நிறைய அரங்குகளை ஆக்கிரமித்துகொள்ளும்.படத்தை ஜூனில் ரிலீஸ் செய்திருந்தால் ஒரு வேலை இன்னும் ஓடி இருக்கலாம்.தெலுங்கில் ஹிட் அடிக்கிறதா பார்போம்.\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1\nபார்வையாளர்களின் மனதில் ஒரு வித பயத்தையும் ,அவர்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு பரபரப்பையும் எற்படுதுபவையே HORROR படங்களின் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.அதற்காக படத்திற்கு தேவை இல்லாத ,திணிக்கப்பட்ட கட்சிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதில் பல தீம்கள் உண்டு. பேய் ,ரத்தக்காட்டேரிகள் ,தெரியாத இடத்தில மாட்டிகொள்ளுதல்,அமானுஷ்ய வீடு,அதீத வன்முறையுடன் கொடுமை படுத்துதல்,ஆளை கொள்ளும் வைரஸ்,மனநலம் பாதிக்க பட்ட கொலைகாரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழில் இதுவரை என்ன மொத்தம் இதுவரை ஒரு முப்பது திகில் படம் வந்திருக்குமா அதில் அதே கண்கள், யார் நீ (ஜெய்சங்கர் நடித்தது),உருவம் (மோகன்),யாவரும் நலம் என்று மிக சில படங்களே தேறும்.மற்றவை ஆங்கில பட தழுவல்களே.மலையாளத்தில் சில படங்கள் உண்டு.தெலுங்கில் சமீப காலங்களில் A FILM BY ARAVIND என்ற படம் நல்ல முயற்சி.ஹிந்தியில் எனக்குதெரிந்து பெரும்பாலும் ஆங்கில ,உலக படங்களில் இருந்தே உருவபடுகின்றது.\nஇனி 1970 கள் முதல் இன்று வரை சில தீம்கள் பற்றியும் அந்த வகையில் சிறந்த படங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க பார்கிறேன்.1960 களில் நான் பார்த்ததில் HITCHCOCK IN PSYCHO, ROMAN POLANSKI IN REPULSION இவையே சிறந்தவை.இனி எழபதுக்கு வருவோம்.\nஎழுபதுகளின் தொடக்கத்தில் 1973 இல் THE EXORCIST படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பீதியை கிளப்பியதை தொடர்ந்து வரிசையாய் அதே போன்ற படங்கள் வந்தது.அதோடு 76 இல் THE OMEN படம் மட்டுமே சொல்லிகொள்ளும்படியாக இருந்தது.இதை ஜென்ம நட்சத்திரம் என்று நம்ம ஊரில் சீன் மாறாமல் எடுத்தார்கள்.அதன் பின் ஆங்கில படங்கள் ஒரு புது விதமான தீம் பிடித்தார்கள்.அதாவது கொடூரமான ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறைகளோடு படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE போன்ற படங்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக போய் மாட்டி கொள்வதை மையமாக கொண்டு வந்து வெற்றி பெற்றது.STEPHEN KING என்ற பிரபல எழுத்தாளர் பல வித்யாசமான த���கில் கதைகள் எழுதி வந்தார்.அவரது CARRIE என்ற கதையை அதே பேரில் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.\n1980, 1990 அடுத்த பகுதிகளில்\nLabels: உலக சினிமா, சினிமா தொடர்\nசமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்\nசமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள் :\nஒரு அபார்ட்மெண்டில் குடியிருக்கும் மூவர் தங்களுடன் இன்னும் ஒருவரை சேர்த்துக்கொள்ள முடிவெடுத்து பலகட்ட நேர்முகங்களுக்கு பின் ஒருவனை சேர்த்துக்கொள்கின்றனர்.மறுநாள் அவன் தன் அறையில் இறந்து கிடக்கிறான்.ஒரு பெட்டி நிறைய பணம்.இனி என்ன ரொம்ப ஆவலாக பார்த்த படம்,காரணம் நம் slumdog millionare ஆஸ்கார் பட டைரக்டர் டானி பாயல் இயக்கிய முதல் படம்.படம் செம மொக்கை .பார்த்து விடாதீர்கள்.\nTRESPASS (2011) : சில நடிகர்கள் காலம் போக போக மொக்கை படங்களாக நடிப்பர்.நம்ம நிக்கோலஸ் கேஜ் அப்படிதான்.90 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர்.இந்த படத்தில் வைர வியாபாரியான இவர் வீடு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது.மனைவி மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார்.அந்த வீட்டுக்கு cctv கேமரா செட் செய்ய வருபவன் ,இவன் மனைவியோடு கள்ள தொடர்பு கொண்டு வீட்டை கொள்ளை அடிக்க தன் கும்பலுடன் வந்து இவர்களை மிரட்டுகிறான். ரொம்ப சுமார்.வெட்டியாக இருந்தால் மட்டும் பாருங்கள்.\nசில விமர்சங்களை படித்து இத்தனை நாள் பார்க்காமல் இருந்தேன்.சரி பார்த்து தொலைத்தால் டெலிட் செய்யலாம் என்று பார்த்தேன்.படம் ஏகப்பட்ட எதிர்பார்போடு ஒரு பட்டாளத்தோடு வந்தது.படத்தில் ஒன்றுமே இல்லை.80 களில் வந்த படங்கள் போன்ற கதை.இதே போல் நம்மூரில் 90 கதைகளில் விஜய் நடித்தால் தோல்வி அடைகின்றது .எப்படி அங்கே ஹிட் என்பது தெரியவில்லை.இதில் இரண்டாம் பாகம் வேறு வர உள்ளது.\nநான்கு நண்பர்கள் ,வார இறுதி .ஒரு பயணம் .அங்கே ஆபத்து. திகில் படம் எடுக்க ஈசி ஆன பார்முலா. இந்த வகையில் நானே ஏராளமான படங்கள் பார்த்துள்ளேன்.இந்த படம் சில குட்டி குட்டி கதை திருப்பத்தின் மூலம் வித்தியாச படுகிறது.ஒரு முறை பார்க்கலாம்.\nLabels: த்ரில்லர் சினிமா, ஹாலிவுட் சினிமா\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nஇது உண்மை சம்பவம் என்று தொடங்குகிறது.நள்ளிரவு நேரம் ,சாலை வெறிச்சோடி கிடக்கிறது,வேகமாக வரும் கார் ,பாதையை கடக்கும் ஒருவனை இடித்து தள்ளி செல்க���றது.அடிபட்டவன் சாகாமல் பிழைத்துக்கொண்டு தன்னை இடித்தவனை கொள்ள முயற்சிப்பதாக நிறைய படங்கள் ( i know wnat you did last summer, hit and run உட்பட நிறைய) பார்த்திருக்கிறோம்.அதில் இருந்து இந்த படம் எப்படி வேறுபடுகிறது\nகதை ஒரு வெள்ளி கிழமை பிற்பகல் தொடங்குகிறது.நடு வயதில் இருக்கும் வேலையை இழந்த நம் ஹீரோ டாம்,அறை வாடகை குடுக்க முடியாமல் அங்கிருந்து துரத்த படுகிறான்.வேலை வாய்ப்பு அலுவலகமும் அலை கழிக்க தங்க இடம் இன்றி ,ஒரு பூங்காவில் தஞ்சமடைகிறான்.இரவு இரண்டு மணி அளவில் போலீஸ் துரத்தி விடுகிறது.பூங்காவை விட்டு வெளியே வந்த டாம் மெல்ல சாலையில் நடந்து செல்கிறான்.\nஒரு முதியோர் இல்லத்தில் வேலை பார்க்கும் பிராண்டி தன் பதவி உயர்வுக்கு காத்திருக்கிறாள்.அதே வெள்ளி கிழமை இரவு தன் காதலனோடு ஒரு பாரில் நள்ளிரவு வரை குடித்துவிட்டு ஆட்டம் போட்டுவிட்டு கூடவே போதை மாத்திரையும் சாப்பிட்டு தள்ளாடியபடி தன் காரை எடுக்கிறாள்.நேரம் அதே இரண்டு மணி.தன் காதலனுடன் செல்போன் பேசியபடி வரும் பிராண்டி சாலையை கடக்கும் நம் டாமை மோதிவிடுகிறாள்.காலில் மோதப்பட்ட டாம் ,முன் புறம் கண்ணாடி உடைந்து ,அவன் உடல் கார் மீதே கிடக்க ,மோதிய பயத்தில் போதை தெளிந்த பிராண்டி அப்படியே அவன் உடலோடு தன் வீட்டு ஷெட்டில் நிறுத்துகிறாள்.மெதுவாக கண்முழிக்கும் டாம் உதவிக்கு அழைக்க இவள் பயந்து ஓடிவிடுகிறாள்.சிறிது நேரத்தில் காதலியோடு உல்லாசமாக இருக்கலாம் என்று பிராண்டி வீட்டிற்க்கு வரும் காதலனிடம் தான் ஒருவனை மோதிவிட்டதாக சொல்லும் பிராண்டி அவன் உடல் தன் கார் பான்நெட் மீது உள்ளதை சொல்லவில்லை.தன் சந்தோஷத்திற்கு இது இடைஞ்சல் என்று நினைக்கும் காதலன்,தான் இது போல் நிறைய விபத்துக்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் ,யாரும் பார்க்காததால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி அவளுக்கு மீண்டும் ஒரு போதை மாத்திரை தந்து இருவரும் உல்லாசமாய் இருக்கிறார்கள்.மறுநாள் காலை தன் பணிக்கு செல்லும் பிராண்டி தன் செல்போன் காரில் இருப்பதை உணர்ந்து விரைகிறாள்.அதற்குள் போனை எடுக்கும் டாம் உதவிக்கு முயற்சிக்க battery தீர்ந்து விடுகிறது.அங்கே வரும் ப்ரண்டியிடம் டாம் தன்னால் அவளுக்கு பிரச்சனை இருக்காது என்றும் ,சரியாக பார்க்காமல் ரோட்டை கடந்தது தன் தவறு என்று போலீசில் சொல்லிவிடுவதாகவும் சொல்லி கெஞ்சுகிறான்.உயிருக்கு போராடி உதவி கேட்க்கும் டாமிடம் போலீஸ் ,கேஸ் ,கோர்ட் இதெல்லாம் பயந்து தான் உதவ முடியாது என்றும் அவனை விரைவில் இறந்து விடசொல்கிறாள்.மேலும் தன் காதலன் உதவியுடன் டாமை கொன்று உடலை இரவில் அப்புறபடுத்த முயலுகிறாள்.இறுதியில் என்ன ஆனது என்பதை ரொம்பவும் ஜோராக காட்டியிருக்கிறார்கள் .நடிப்பும் குறை சொல்ல முடியாத ஒன்று.ஆரம்பம் முதலே அருமை.வள வள காட்சிகள் இல்லை.மொத படமே 85 நிமிடங்கள் தான்.\n*texas நகரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவமான இதில் அந்த பெண் 50 வருடம் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.\n* 2007 வந்த இந்த படத்தை விடுவார்களா நம்ம ஆட்கள் .இந்த படத்தை இரண்டு வருடத்தில் Accident on hill road என்ற பேரில் ஹிந்தியில் சுட்டுவிட்டார்கள்.\n* வயது வந்தவர்களுக்கான காட்சிகள் இருப்பதால் கவனம் .\n* த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.\nLabels: த்ரில்லர் சினிமா, ஹாலிவுட் சினிமா\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nஇன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை\nதமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3\nமணிரத்னம் ரசிகரே இது ஞாயமா \nபில்லா 2 தோல்வி ஏன் \nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2\nஇந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா \nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1\nசமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-06-18T02:10:23Z", "digest": "sha1:AVZSPKT6JB3CCRKSTJHF6JFRBV3YVWPV", "length": 4179, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நெல்லியடி | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\n5 அடி நீளமான முருங்கைக்காய்\nநெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பறிபோனது மற்றுமொரு தமிழ் இளைஞனின் உயிர் ; வடமராட்சி சம்பவத்தின் முழு விவரம்..\nவடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பெரும் பதற்ற...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chalkpiece.wordpress.com/2012/08/07/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:36:17Z", "digest": "sha1:DCRMVBFTJZLO3RAVCPGFN3YMPCFKZQSU", "length": 30230, "nlines": 408, "source_domain": "chalkpiece.wordpress.com", "title": "பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள் | chalkpiece", "raw_content": "\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nபள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்\nஇன்றைய சூழலில், எல்லாத் துறைப் பணியாளர்களும் தங்கள் துறைசார்ந்த அவ்வப்போதைய தகவல்களை, அவ்வப்போதே தெரிந்து கொண்டு தங்களை அப்டேட் செய்து கொள்வது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை அவ்வப்போது புதிய அரசாணைகளும், தினந்தோறும் ஆசிரியர்களது பணிசார்ந்த இயக்குநர்களின் செயல்முறைகளும், தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் கற்பித்தல் முறைகள் மற்றும் அது சார்ந்த செய்திகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.\nஇச்சூழலில் இத்தகைய தகவல்களை ஆசிரியர்களும், கல்வித்துறைப் பணியாளர்களும், அவ்வப்போது தெரிந்து கொண்டு, தங்களை அப்டேட் செய்து கொண்டு பணியாற்றுவது என்பது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒருங்கே நலம் பயப்பதாக உள்ளது.\nஇதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இயக்க இதழ்கள், இயக்க நாட்குறிப்பேடுகள் மற்றும் அதனுடன் வழங்கப்படும் விதிமுறைப் புத்தகம் ஆகியவை மிகுந்த பயனளிப்பவையாக இருக்கின்றன. ஆனாலும் இன்றைய நவீன சூழலில் பல தனி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்ந்த வலைத்தளங்கள் மரபு சார்ந்த மற்ற வழிகளைக் காட்டிலும் மிகுந்த பயனளிப்பவையாகவும், உடனடியாக தகவல்களை வழங்குபவைகளாகவும் உள்ளன.\nகுறிப்பாக, இத்தகைய வலைத்தளங்கள் இலவசமாக வழங்கும் எஸ்.எம்.எஸ் சேவைகள் மிக அற்புதமாகவும், மிக பயனுடையதாகவும் உள்ளன. இவை நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை சென்று சேர்கின்றன. இவற்றை மேலும் பல ஆசிரியர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், நாம் முடிந்தவரை அத்தகைய சேவைகளை இங்கே தொகுத்துத் தர முயன்றுள்ளோம்.\nஇத்தகைய சேவைகள் பெரும்பாலும் கூகுள் எஸ்.எம்.எஸ் சேனல்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இத்தகைய சேவைகளைப் பெறும் முன் நாம் ஏற்கனவே நமது செல்பேசியில் தேவையற்ற விளம்பரங்களை தவிர்ப்பதற்காக DND (Do Not Distrub) எனப்படும் சேவையை ஆக்டிவேட் செய்திருந்தால் அதனை டிஆக்டிவேட் செய்ய வேண்ட��ம்.\nஒட்டு மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான கட்டணங்கள் தற்போது உயர்ததப்பட்டதன் காரணமாக கூகுள் எஸ். எம்.எஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பல தளங்கள் வேறு சில மாற்று சேவைகள் வழியாகவும் இச்சேவைகளை வழங்கி வருகின்றன. ஆசிரிய நண்பர்கள் அதனையும் ஆக்டிவேட் செய்து தடையற்ற சேவையைப் பெறுமாறு கோருகிறோம்.\nDND பதிவை ரத்து செய்யும் வழிமுறை:\n1909 (Toll Free) என்ற எண்ணை அழைத்து DND பதிவை ரத்து செய்யுங்கள் அல்லது STOP DND என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.\nகல்விசார்ந்த பயனுள்ள தகவல்களை வழங்கும் ஆசிரியர்களுக்கு உதவிகரமான சேவைகளில் முதலிடத்தில் இருக்கிறது இந்த வலைத்தளம். கீழ்கண்டவாறு உங்கள் செல்போனில் தட்டச்சு செய்து அருகில் தரப்பட்டுள்ள எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.\nஇது போன்ற சேவைகளில் தமிழில் இரண்டாவது மிகப்பெரிய எஸ்.எம்.எஸ் சேனல் இது.\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.\nதமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கீழ்வேளூர் வட்டாரம்).\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (விருதுநகர் மாவட்டம்).\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கரூர் வட்டாரம்).\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (அனக்காவூர் வட்டாரம்).\nகீழ்காணும் வலைத்தளங்கள் எஸ்.எம்.எஸ் சேவைகளை அளிப்பதில்லை என்றாலும் பார்த்துப் பயன்பெற வேண்டிய பயனுள்ள வலைத்தளங்கள் ஆகும்.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (வெள்ளக்கோவில் வட்டாரம்).\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (க.பரமத்தி வட்டாரம்).\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (எருமப்பட்டி வட்டாரம்).\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திருப்பூர்).\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (அரியலூர் மாவட்டம்).\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (நாகை மாவட்டம்).\nதமிழக ஆசிரியர் கூட்டணி (ஊத்தங்கரை வட்டாரம்).\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (திருச்சி மாவட்டம்).\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (திண்டுக்கல்).\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (கரூர் மாவட்டம்).\nதமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம்.\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.\nமேற்கண்ட தகவல்கள் ஆசிரிய நண்பர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. எந்த அமைப்பையும் முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் கருத்துரையில் தெரிவியுங்கள். உடன் திருத்திக் கொள்ளப்படும். இது தவிர தொடர்ந்து பராமரிக்கப்படும் பயனுள்ள தளங்கள் இப்பட்டியலில் விடுபட்டிருந்தால் தெரிவியுங்கள். பட்டியலில் அவை சேர்த்துக்கொள்ளப்படும்.\nநீங்கள் ஆக்டிவேட் செய்துள்ள எஸ்.எம்.எஸ் சேவைகளில் சிலவற்றை நீங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஆக்டிவேட் செய்ய அனுப்பிய எஸ்.எம்.எஸ் இல் ON என்று டைப் செய்ததற்கு பதிலாக 0FF என்று டைப் செய்து (SMS ‘OFF ‘, to 9870807070) ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.\nஎந்தவிதமான பொருளாதார பலனும் இன்றி ஆசிரியர்களது நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, மிகுந்த நேரத்தையும், உழைப்பையும் தந்து மேற்கண்ட வலைத்தளங்களை பராமரித்து வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும், நெஞ்சார நன்றி செலுத்துவதிலும், வாழ்த்துவதிலும் சாக்பீஸ் வலைப்பதிவு பெருமை கொள்கிறது.\n07/08/2012 in தமிழக ஆசிரியர்கள், Uncategorized. Tags: அரசாணை, ஆசிரியர் சங்கம், இணையதளம், இயக்கம், இயக்குநர், எஸ்.எம்.எஸ், கல்வித் தொழில்நுட்பம், குறுந்தகவல், செயல்முறைகள், செல்பேசி, சேவைகள், தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் மன்றம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர், பள்ளிக்கல்வி, முதுநிலைப்பட்டதாரி, BT, kalvisolai, kootani, PG, SGT, sms, teacher, Teacher Associations, TEACHER TN, TN KALVI, TNTAM\nமுப்பருவ முறை- பள்ளியில் ஆசிரியர் பராமரிக்க வேண்டிய படிவங்கள்\nமுப்பருவ முறை – ஒன்பதாம் வகுப்பு – பதிவேடுகள்\n← கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம். நமது அதிர்ச்சியும் அஞ்சலியும்\nமுப்பருவமுறை: மாணவர் திரள் பதிவேடு (எளிதில் பிரிண்ட் எடுக்க) →\n50 thoughts on “பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்”\nஎன்னை தொடர்ந்து பதிவு எழுத ஊக்குவித்து வரும் எனது மனைவியின் பிறந்தநாளையொட்டி இப்பதிவை எழுதியதில் மிக மகிழ்கிறேன்.\nதங்கள் மனந்திறந்த கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. வாருங்கள் இணைந்தே இன்னும் முயற்சிப்போம். சாதிப்போம்.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திருப்பூர்).\nதமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம்.\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.\nஆகிய வலைப்பதிவுகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பயனுள்ள, தொடர்ந்து பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள் இருப்பின் நமக்குத் தெரிவியுங்கள். இணைத்துக் கொள்கிறோம்.\nதிருச்செங்கோடு ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எஸ்எம்எஸ் சேவையான TIRUCHENGODE\nதிருநாவுக்கரசு அவர்களால் நடத்தப்படும் SSATAMILNADU\nமற்றும் முத்துப்பாண்டி அவர்களால் நடத்தப்படும் TNPTFMuthupandian\nஆகிய சேவைகளும் இங்கே குறிப்பிடத்தக்கன\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.\nபாடசாலை எங்களுக்கு பயனுள்ள்ள செய்திகளை அள்ளித்தருகிறது. தொடரட்டும் கல்விச்சேவை.\nஅ.உ.நி.பள்ளி, எடுத்தவாய்நத்தம் – 606207\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே\nபணிரெண்டாம் வகுப்புக்கு முக்கிய வினா விடை தொகுத்து வெளியிட்டால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nதற்போது நடைப்பெற்ற பணிரெண்டாம் வகுப்பு மற்றும் நடைப்பெற இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களின் தொகுப்பை விடையுடன் வெளியிடுவீர்களா \nசார் உண்மையில் இது மிகவும் பயனுள்ள தளம், உங்கள் சேவைக்கு நன்றி.\nஅருமையிலும் அருமை இது போன்றே கல்வி சார் புத்தக மதிப்புரைகளையும் நல்ல புத்தக அறிமுகமும் செய்வீர்.\nஇது ஒரு சிறந்த வலைபதிவு …..வாழ்த்துக்கள்….தொடர்ந்து செயல்படுங்கள்….சிறுபான்மை பள்ளிகளுக்கான விதிகள் இருந்தால் தாருங்கள்….\nClassroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்\nபத்தாம் வகுப்பு – அறிவியல் வெற்றியை உறுதி செய்யும் இரு மதிப்பெண் வினாக்கள்\nCCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக\nசாக்பீஸின் வண்ணங்கள் Select Category இணைய தளங்கள் தமிழக ஆசிரியர்கள் படிவங்கள் பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் போட்டித்தேர்வுகள் மென்பொருள்கள் Educational Technology English Environment FONTS Study Materials Uncategorized\nபள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலா���ு - மாணவர்களுக்காக\nமுப்பருவமுறை: மாணவர் திரள் பதிவேடு (எளிதில் பிரிண்ட் எடுக்க)\nசெல்லின் அமைப்பை புரிந்து கொள்ள ஒரு பிரசன்டேசன்\nமுப்பருவ முறை - ஒன்பதாம் வகுப்பு - பதிவேடுகள்\nஇயற்பியலின் தாவோ - ஃபிரிட்ஜோஃப் காப்ரா. தமிழில் - பொன்.சின்னத்தம்பி முருகேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/story-about-guy-explains-his-life-without-job-018508.html", "date_download": "2018-06-18T02:18:46Z", "digest": "sha1:KGXALEV7X6ILNJ2DU2GBNKCLJ46C4YDW", "length": 31258, "nlines": 198, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாய்ஸ்.... இந்த அனுபவங்களை எல்லாம் நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா? My Story #99 | Story About A Guy Explains His Life Without a Job - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பாய்ஸ்.... இந்த அனுபவங்களை எல்லாம் நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா\nபாய்ஸ்.... இந்த அனுபவங்களை எல்லாம் நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா\nபத்தாம் கிளாஸ மட்டும் பாஸ் பண்ணிடு அப்பறம் ஒரு வருஷம் ஜாலியா இருக்கலாம்.... சரியென்று திக்கித்திணறி முடித்து வந்தால் பதினோராம் வகுப்பு என்று சொல்லி விட்டு பன்னிரெண்டாம் வகுப்பை துவங்கி விடுகிறார்கள்.\nஐயோ இந்த கூத்தை நீங்கள் எல்லாருமே அனுபவித்திருப்பீர்கள் என் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள் அப்படியே நீங்களே அந்த கதாப்பாத்திரமாகவே மாறிடுவீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nம்மா.... சயின்ஸ் எல்லாம் எனக்கு வராதும்மா, மேக்ஸ் சுட்டுப்போட்டாக்கூட வராது. நான் காமர்ஸ் க்ரூப் எடுக்குறேன்\nமேல் வீட்ல இருக்குறவ சயின்ஸ் க்ரூப்பு,எதிர்வீட்டுல இருக்குறவன் சயின்ஸ் க்ரூப்,பக்கத்து வீட்டுல இருக்குறவன் சயின்ஸ் க்ரூப் இவ்ளோ ஏன்.... உங்க பெரிய தாத்தாவோட கடைசி தம்பிவோட\nபெரியசித்தியோட அண்ணன் பையன் கூட சயின்ஸ் க்ரூப் எடுத்து படிக்கிறப்போ நீ சயின்ஸ் க்ரூப் தான் படிக்கணும்.\nஹையோ.... நம்ம படிப்பு டேபிள்மேட் டெசிசன் மதிரி ஆகிடுச்சேன்னு அழ மட்டும் தான் முடியும். நோ பீலிங்கிஸ் இதுக்கே எமோஷனல் ஆனா எப்டி... இன்னும் நெறைய ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு வாங்க வாங்க...\nஅம்மா சொல்லுச்சு, மேல் வ���ட்டு அங்கிள் சொன்னாருன்னு சயின்ஸ் க்ரூப் எடுத்தா அப்பறம் டார்ச்சர் ஆரம்பிக்கும் பாருங்க...\nபிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மேக்ஸ்ல செண்டம் எடுக்கணும் என்று ஆரம்பித்து மூன்றுக்கும் தனித்தனியாக டியூசன் வைக்கப்படும். சண்டே ஹாலிடே என்றெல்லாம் தூங்க முடியாது. ஒண்ணு டியூசனில் டெஸ்ட் சீரிஸ் ஆரம்பித்திருப்பார்கள் இல்லையென்றால் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் என்று வரச் சொல்லியிருப்பார்கள்.\nபள்ளி முடித்து வந்து டிவியை ஆன் செய்தாலே... கொலைக்குற்றம் செய்தது போல வீடே அதிரும்.\nஉனக்கு செஞ்சு கொடுத்திருக்கிற மாதிரி வசதில பாதி கொடுத்தாகூட இந்நேரம் இந்த ஜில்லாவுக்கே கலெக்டர் ஆகிருப்பேன். இப்ப பாரு படிக்காதனால் நாய்படாத பாடு படுறேன் நான் பட்ட கஷ்டம் என் புள்ள படக்கூடாதுன்னு நாயா பேயா உழச்சு வந்து கொட்டுனா நீ ஹாயா உக்காந்து டிவி பார்த்துட்டு இருக்க... உனக்கு மனசாட்சி வேண்டாமா...\nடிவி ஸ்விட்ச் ஆன் பண்ணது ஒரு குத்தமாயா\nஉணவு விஷயத்தில் எந்த குறைபாடும் இருக்காது, செம்மையான கவனிப்பு இருக்கும் என்பது மட்டும் தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பதில் நாங்கள் அனுபவித்த ஒரே ப்ளஸ்.\nபாரு அந்தப்புள்ள மேக்ஸ்ல நூத்துக்கு நூறு.... அவ டியூசன் கூட போகல நீயும் தான் இருக்கியே தண்டத்துக்க ஸ்கூல் ஃபீஸ் ஒரு பக்கம் டியூசன் ஃபீஸ் ஒரு பக்கம்னு கொட்றோம். ஆனா மார்க் தான் வந்த பாடில்ல நாப்பது மார்க் எல்லாம் ஒரு மார்க்கா.....\nயம்மா சும்மாயிரும்மா அந்த புள்ள யூ.கே.ஜி படிக்கிது\nஹையோ யூ.கே.ஜி புள்ளையோட எல்லாம் மேக்ஸ் மார்க் கம்ப்பேர் பண்ணா நம்ம எங்க போறது.\n650யைத் தாண்டும் என்று நாம் கணக்குப் போட்டு வைத்திருக்க... ம்ம் ஆமாமா... அவ சூப்பரா எழுதியிருக்கா ஆயிரத்து நூறு மேல வந்துரும் கண்டிப்பா.. மெடிக்கல் சேக்கலாம்னு இருக்கோம் என்று அம்மா டமாரம் அடித்துக் கொண்டிருப்பார்.\nஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது என்று சொன்னாலும் ஒரு ஆயிரம் கூட வாங்க மாட்டியா... என்று வம்புக்கு இழுப்பார்கள்.\nரிசல்ட் நாள். இன்றிலிருந்து நம் கஷ்ட காலம் ஆரம்பம் என்றே சொல்லலாம். எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டு ரிசல்ட் பார்த்தால் வேண்டுதலுக்கு வக்கணையாக பாஸ் செய்ய வைத்திருப்பார்.\n650 வரும் மேக்ஸ்ல புட்டுக்கும் நினச்சோம். பரவாயில்லையே 850 வந்திருக்கு என்று சந்தோசப்பட்டுக��� கொண்டிருக்க... குடும்பமே நம்மை மொத்த ரெடியாக நின்று கொண்டிருக்கும்.\nஇந்த சயின்ஸ் க்ரூப் எடுத்தது போலவே இஞ்சினியரிங் அலப்பறைகள் ஆரம்பிக்கும்...\nம்ம்மா சும்மாயிரு இந்த மார்க்குக்கு எல்லாம் இஞ்சினியரிங் சீட் கிடைக்காது நான் ஆர்ட்ஸ் டிகிரி எதாவது படிக்கிறேன். என்று சொன்னால் போதும் உடனே பழைய டேப் ரிக்கார்டர் ஆனாகிடும்.\nஅவன் எல்லாம் இஞ்சினியரிங் படிக்கிறான் என் பேரன் உனக்கு என்னடா கேடு என்று வீட்டிலிருக்கும் கிழவியும் ஏத்தி விட நான்கு வருட சிறைக்குள் தள்ள ஆயுத்தமாவார்கள்.\nஉன் போட்டோ அங்க இருக்கணும் :\nநான் வாங்கிய மார்க்கிற்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் ஓலைக்குடிசையைத் தான் கல்லூரி என்று காட்டுவார்கள் .\nபட்டாகூட வாங்காத நிலத்தில் இரண்டு மாடி கட்டிடத்தை கட்டி வைத்து விட்டு வாசலில் மிகப்பெரிய ப்ளக்ஸ் இருக்கும் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வானவர்கள் என்று...\nநாலு வருஷம் முடிச்சு வர்றப்ப உன் போட்டோ அங்க இருக்கணும்... புரிஞ்சதா என்று அட்வைஸ் வேறு\nஒ... இது தான் காலேஜா \nரிஜிஸ்ட்ரேஷன் செய்ய மட்டும் இங்கே என்று நினைத்து காலேஜ் எப்ப போய் பாக்கலாம் என்று கேள்வியைப் போட... இப்பவே போகலாம் என்று எதோ பெரிய மைசூர் பேலஸை சுற்றிக் காண்பிக்கப் போகிறவர் போல பில்டப் கொடுத்து வெளியில் அழைத்துச் செல்வார்.\nஎண்ணி செதுக்கியது போல பத்து அறைகள் இருக்கும்.\nகாலேஜ் பேக் சைட்.. இருக்கு\nஇந்த பொட்டக் காட்டுல எல்லாமே ஒரே சைடு மாதிரி தான் இருக்கு இதுல எங்கயிருந்து பேக்சைடத் தேட என்று அவர் காட்டிய திசைப்பக்கம் திரும்பி கொஞ்சம் நடந்தால் ஒரு ஆயா சைக்கிளில் டீ வைத்துவிட்டு அது படுத்திருக்கிறது.\nலைப்ரேரி.... என்று இழுக்க ஓ யெஸ் வாங்க வாங்க காட்றேன் என்று பெருமையுடன் அழைத்துச் சென்றார்.\nகடவுளே லைப்ரேரி மட்டுமாவது ஒழுங்கா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு அவர் பின்னால் சென்றேன்.\nகொத்துச் சாவியிலிருந்து நான் கைந்து சாவிகளை துளாவி மாற்றி மாற்றி போட்டு கதவைத் திறந்தால் வைக்கப்பட்டிருந்த மூன்று செல்ஃபுகளும் காலியாக கிடக்கிறது. ஒரே ஒரு செல்ஃபில் மூன்று ரேக்குகளில் கட்டுகூட பிரிக்காத புதிய புத்தகங்கள். டேபிளில் நான்கைந்து தினசரிகள்.\nஅங்கிருந்த ஒரு டேபிள் மற்றும் இரண்டு சேர்களிலுமே அவ்வளவு தூசி....\n��்டூண்ட்ஸ் ஈவ்னிங் ஆனா ரெஃபர் பண்ண இங்க வந்திடுவாங்க\nஇதுல ரெஃபர் பண்ண என்னடா இருக்கு\nஅதோ அங்க தான் புதுசா ஒரு பில்டிங் வரப்போகுது அங்க உங்களுக்கு லேப் ஃபெசிலிட்டி கிடைக்கும்.\nஎப்போ இந்த நாலு வருஷத்துல கட்டி முடிச்சிருவீங்களா\nஐயோ... என்ன இப்டி கேட்டீங்க நீங்க காலேஜ் ஜாயின் பண்றப்ப பாதி வேலை முடிஞ்ச்சுருக்கும்.\nஹையோ.... நான் காலாய்க்கிறது கூடத்தெரியாம சீரியசா பதில் சொல்றானே என்று நொந்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nநான்கு வருடங்கள் நண்பர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை.... அட ஒன்சைட் லவ் கூட இல்லன்னா பாத்துக்கோங்களேன்.\n+2வே திக்கித் திணறித்தான் பாஸ் ஆனோம் இன் ஜியரிங் பாஸ் ஆனா நம்ம குலப்பெருமை என்னாகுறது. அரியர் அரியரா வச்சு மெல்லமா பக்குவமா படிச்சு முடிக்கலாம்...\nபக்குவமா நான் முடிப்பதற்குள் நான்காம் ஆண்டு முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.\nதண்டச்சோறு... உனக்கு அடுத்து படிச்ச புள்ளைக எல்லாம் வேலை கிடச்சு சென்னை... பெங்களூரு, பூனேன்னு போய்ட்டு இருக்கு நீ இன்னும் அரியர்க்கு படிச்சுட்டு இருக்க நீயெல்லாம் எங்க உருப்படப்போற..என்ற வசவுச் சொற்களை அடிக்கடி கேட்க வேண்டிய நிலைமை வரும்.\nநாம் வி.ஐ.பி என்பதால் நமக்கு நேரும் சங்கடங்களைப் சொல்கிறேன்... கொஞ்சம் கேளுங்கள்.\nஅப்பா... வண்டிக்கு பெட்ரோல் போடணும்\nஎன்னமோ தினமும் ஆபிஸ் போறவன் மாதிரி பைக்க எடுத்துட்டு ஊர் சுத்துற... பணம் என்ன மரத்துலையா காயுது. ரிடையர் ஆனப்பிறகு மகன் சம்பாதிச்சு போடுவான்னு பேரு இங்க பாரு.... இன்னு ரெண்டு வருஷத்துல நான் ரிட்டையர் ஆகிடுவேன் அதுக்கப்பறம் சோதுக்கு சிங்கி தான் அடிக்கணும் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா... வெட்டிப்பசங்களோட சேர்த்து ஊர் சுத்துறது.\nஅம்மானா சும்மா இல்லடா :\nவேலை கிடைக்கிது எல்லாரும் ஃபாரின் போவியான்னு கேக்குறாங்க இவன் எங்கள விட்டு போமாட்டேன்னு ஒரே அடம்.. எத்தனக்கம்பெனில கிடச்சும் விட்டுட்டேயிருக்கான் தெரியுமா\nஇனிஷியல் அமவுண்ட் நிறைய கேக்குறாங்க... அதான் ஜாயின் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டோம்..\nஆட்களுக்கு தகுந்தாற் போல விதவிதமாக பேசி நம்மை காப்பாற்றும் தெய்வம் அம்மா மட்டுமே. வெளியே காப்பாற்றினாலும் உள்ளே கழுவி ஊற்றுவது நமக்கு மட்டுமே தெரியும்.\nஏண்டா எல்லாரும் பசங்க தான் பொண்ணுங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விடுவாங்க... பொண்ணுங்க எப்பயும் மிஸ்டு கால் தான் கொடுப்பாங்கன்னு சொல்வாங்க நீ என்னடா ரீசார்ஜ் பண்ண காசுகொடு... பெட்ரோல் போட காசுகொடுன்னு கேட்டுட்டு இருக்க...\nஅதவிட அடுத்த மாசம் உனக்கு பொறந்த நாள் வருது கிஃப்ட் வாங்கணும்னு காசு கேக்குற... எப்டி எப்டி என் கிட்ட காசு வாங்கி அதுல கிஃப்ட் வாங்கி அத எனக்கே தரப்போறியா\nசும்மா திட்டாத எல்லாதுக்கும் கணக்கு வச்சுக்கோ மொத மாச சம்பளம் வந்ததும் பக்காவா செட்டில் பண்ணிடறேன்.\nம்ம்ம்ம்.... நீ வாங்கப் போற பத்தாயிரம் ரூபாய்ல எனக்கு கொடுக்கப்போறியா அப்பயும் மன் த் எண்டுன்னு சொல்லி எண்ட்ட தான் வந்து நிப்ப பாரு.\nஅப்பறம் தம்பி என்று ஆரம்பிக்கும் போதே நமக்கு போன் கால் வந்து விட வேண்டும் இல்லையென்றால் அவசர வேலையாக யாராவது கூப்பிட்டு விட வேண்டும். ஆனால் ஒரு போதும் அப்படி நடக்காது, நாமாக எஸ்கேப் ஆனால் தான் உண்டு.\nஎன் மருமகன் பேங்க் ஸ்டாஃப் தான் அவர்கிட்ட சொல்றேன் ரெஸூம் கொடுங்க.\nஇல்ல அங்கிள் பராவயில்ல நான் இன் ஜினியரிங் படிச்சிருக்கேன் சோ... கோர் ஃபீல்டுல போகலாம்னு ஐடியா ஏன் பேங்கிங் கூட நல்ல ஃபீல்டு தான் க்ரோர் க்ரோரா சம்பாதிக்கலாம்.\nஅடேய் சொட்டத்தலையா.. கோருக்கும் க்ரோருக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம் அட்வைஸ் பண்றியா\nநம்மை விட பெரியவர்கள் அண்ணன்.... அக்கா என்றால் மானத்தை விட்டு காசு கேட்டு விடலாம். ஆனால் தங்கை என்றால் அவ்வளவு தான்.\nதம்பி என்றால் கூட எதாவது சொல்லி மிரட்டி காசைப்பிடுங்கலாம். அவனுக்கு சில நேரங்களில் அண்ணன் என்ற பயமிருக்கும் எங்கே தான் செய்த தவறை வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவானோ என்று பயத்துடன் இருப்பான். ஆனா இந்த தங்கச்சிக இருக்காளுகளே.... ஐயையோ...\nகெஞ்சி... கொஞ்சி பணத்தை கரெக்ட் செய்து தெருவில் நடந்து கொண்டிருப்பேன்\nபால்கனியிலிருந்து எட்டிப்பார்த்து.... டேய் அண்ணா ஒழுங்கா மிச்சக்காச கொண்டு வந்து குடு என்று குரல் வரும். பின்னால் திரும்பிப்பார்த்தால் தெருவே என்னை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்.\nவொய் ப்ளட்... சேம் ப்ளட் ... உங்களுக்கும் இஸ்க்கு.... இஸ்க்கு என்று தானே கேட்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன்ல ஏன் மஞ்சள் கலந்து சாப்பிடணும்னு தெரியுமா\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \nபெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண்ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க\nஇரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா\nஇதெல்லாம் நீங்க ரஷ்யாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு\nநீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது\nகுண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nகர்பிணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருக்கும் குழந்தை திருட்டு....\nஏன் கிருஷ்ணர் தலையில மயிலிறகு வெச்சிருக்காருன்னு தெரியுமா\nமனிதன் இறப்பதற்கு முன் அவனுடைய கண்ணுக்கு முன்னால் என்னவெல்லாம் தெரியும்\nகருக்கலைப்பு செய்ய பண்டைய காலங்களில் கடைபிடித்து அதிர்ச்சியளிக்கும் முறைகள்\nDec 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nநான் வாய் மூடி இருந்ததால்... திருமணம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது... - My Story #268\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/search.php?search_id=active_topics&sid=dc3e78023f50f1cb16898244d6cc0ee5", "date_download": "2018-06-18T01:55:56Z", "digest": "sha1:4S3HU4FQIZHOJAA3WUESXBMRNRD227RU", "length": 23396, "nlines": 291, "source_domain": "poocharam.net", "title": "Information", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் ��ல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=a1beecf6f58f02d1848d264bafa2ab4c", "date_download": "2018-06-18T01:56:31Z", "digest": "sha1:UAJPLOEUZSD6WZSLCU2QMJS4RCKFGNAF", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் ��ேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/general/28322-aadhaar-helps-to-find-professors-who-all-are-working-in-more-than-one-college.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-18T01:41:03Z", "digest": "sha1:CWN72WYPFP43GOI7ARKDJ4NB3POCJ5JM", "length": 7465, "nlines": 83, "source_domain": "www.newstm.in", "title": "ஆதாரால் மாட்டிய 80 ஆயிரம் பேராசிரியர்கள் | Aadhaar helps to find professors who all are working in more than one college", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஸ்டெர்லைட் ஆலை கந்த அமில கிடங்கில் கசிவு - கலெக்டர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு\nமன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அம��ச்சர் செங்கோட்டையன்\nஆதாரால் மாட்டிய 80 ஆயிரம் பேராசிரியர்கள்\nஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முறைகேடாக முழுநேர பேராசிரியராக பணியாற்றி வந்த 80 ஆயிரம் பேர் ஆதார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.\nசமீபத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் ஆதார் விபரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பணி புரிந்த பேராசிரியர்களின் ஆதார் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.\nஇவ்வாறு சேகரிக்கப்பட்ட விபரங்கள் பின்னர் உயர் கல்வித்துறையால் ஆய்வு செய்யப்பட்டு 2016-17-ம் கல்வி ஆண்டிற்கான அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராக முறைகேடாக பணியாற்றி வந்த 80 ஆயிரம் பேர் ஆதார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மத்திய பல்கலைக்கழங்களை சேர்ந்த பேராசிரியர்கள் யாரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nபொதுப்பணித்துறை முறைகேட்டில் தி.மு.க நீதிமன்றத்தை நாடியிருக்கலாமே\nகுப்பையுடன் குப்பையாக கிடந்த ஆதார்\nஎக்ஸாம் எழுதி பாஸ் செய்தால்தான் பதவி உயர்வு... பேராசிரியர்களுக்கு புதிய விதிமுறை\nஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nகுஜராத் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி\nதிருமணத்திற்கு தாமதமாக வரும் மணப்பெண்களுக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-3/", "date_download": "2018-06-18T02:02:04Z", "digest": "sha1:2P5MTLX5EAEF7YV6KKQJQYMMIFSKTUU7", "length": 10085, "nlines": 253, "source_domain": "www.tntj.net", "title": "திருவல்லிக்கேணி கிளையில் இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்திருவல்லிக்கேணி கிளையில் இரத்த தான முகாம்\nதிருவல்லிக்கேணி கிளையில் இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 17-7-2011 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் 146 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.\nமாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.\nBP அக்ரஹாரம் கிளையில் தாயத்தை அறுத்து எறிந்த பெரியவர்\nவலங்கைமான் கிளையில் பெண்கள் பயான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/salman-khan-s-funniest-pose-on-his-50th-birthday-038177.html", "date_download": "2018-06-18T02:04:14Z", "digest": "sha1:J5LE7RXPS7DENLQCK2HOWQ4F33GSF4UM", "length": 11191, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "50வது பிறந்தநாள் பார்ட்டியில் வின் டீசலாக மாறிய சல்மான் கான் | Salman Khan's funniest pose on his 50th birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» 50வது பிறந்தநாள் பார்ட்டியில் வின் டீசலாக மாறிய சல்மான் கான்\n50வது பிறந்தநாள் பார்ட்டியில் வின் டீசலாக மாறிய சல்மான் கான்\nமும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்தநாள் அன்று புகைப்படத்திற்கு கொடுத்த ஒரு போஸ் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரசிகர்கள் 400 அடி நீள கேக் வெட்டி கொண்டாடினர். சும்மாவே பார்ட்டி கொடுக்கும் சல்மானின் பிறந்தநாள் அன்று பார்ட்டி இல்லாமலா, கண்டிப்பாக உண்டு.\nசல்மான் அளித்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள், அவரது முன்னாள் காதலிகள் கலந்து கொண்டனர்.\n சிலருக்கு வயது வெறும் எண் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சல்மான் கான் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ட்வீட் செய்து பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nசல்மான் கான் ஹாலிவுட் நட���கர் வின் டீசல் போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அது என்ன வின் டீசல் போஸ் என்று நினைக்கிறீர்களா\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வின் டீசலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் வின் டீசல் கொடுத்த போஸை தான் சல்மான் தற்போது கொடுத்துள்ளார்.\nதீபிகா வின் டீசலுடன் அளித்த போஸை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் அதை கிண்டல் செய்வது போன்று நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nசல்மானை அடித்து உதைத்தால் ரூ. 2 லட்சம் பரிசு.. விஹெச்பி தலைவர் அறிவிப்பால் பரபரப்பு\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nசங்கமித்ரா துவங்காவிட்டாலும் சுந்தர் சி. ஹீரோயினுக்கு அடித்தது ஜாக்பாட்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஹீரோ வீட்டில் விடிய விடிய பார்ட்டி: கார் விபத்தில் சிக்கிய நடிகை\nஇந்த 'நாகினி'க்கு வந்த வாழ்வைப் பாரேன்: வயித்தெரிச்சலில் சக நடிகைகள்\nசிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி\nமான் நடிகரை சிறையில் சந்தித்த பாலிவுட் தோழி.. ஜாமீனில் வெளியே வந்த சல்மான்\nமனிதனைக் கொன்ற வழக்கில் தப்பி, மான் வேட்டை வழக்கில் சிக்கிய சல்மான்\nசல்மான் கான் கம்பி எண்ணவேண்டும்.. மான் வேட்டை வழக்கில் தீர்ப்பு\nசினிமாவில் உள்ள பலர் போன்று சல்மான் போலியானவர் இல்லை: யாரை சொல்கிறார் பிரபுதேவா\nடீ குடிக்கக் கூட காசு இல்லாமல் அல்லாடிய நடிகையின் மருத்துவ செலவை ஏற்ற சல்மான்\nRead more about: salman khan photo சல்மான் கான் பிறந்தநாள் புகைப்படம்\nஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/cinema5.html", "date_download": "2018-06-18T02:04:00Z", "digest": "sha1:H5GM4UY4GTAJA55PRNZBOU3BUOEG6FZX", "length": 9228, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Soft porn actresses fight for supremacy in Tamil cinema - Tamil Filmibeat", "raw_content": "\nகுலுக்கல் நடிகைகளான ஜூனியர் சில்குக்கும், லேகாஸ்ரீக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.\nகொஞ்சம் ஒரு மாதிரியான மலையாளப் படத்தில் இந்த இருவருமே நடித்து வருகின்றனர். போட்டி போட்டுக்கொண்டு உடைகளைக் குறைத்து நடித்த இருவருக்கும் அந்தப் படப் பிடிப்பின் இடையிலேயே வாக்குவாதம்ஏற்பட்டதாம்.\nஅதைத் தொடர்ந்து இருவருமே கைகலப்பில் ஈடுபடவும் முயன்றதாகவும் படப் பிடிப்புக் குழுவினர்தலையிட்டுத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nதனக்கு வரும் சான்ஸ்களை நடன மாஸ்டர் லலிதாமணியின் மகளான ஜூனியர் சில்க் தட்டிப் பறிப்பதாக லேகாஸ்ரீகூறுகிறார். அழகி படத்தின் மூலம் கவர்ச்சியாட்டத்தில் முதலில் அறிமுகமானவர் லேகாஸ்ரீ தான்.\nஆனால், இப்போது ஜூனியர் சில்கிடம் ஏகப்பட்ட வாய்ப்புக்கள் உள்ளன. லேகாஸ்ரீ பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.\nதமிழ் சினிமாவில் குலுக்கள் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மிகவும் ப பயந்துபோயிருக்கும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் அபிநயஸ்ரீ.\nஅனுராதாவின் மகளான இவர் ஹூரோயின் கனவுகளுடன் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அது ஒர்க்அவுட் ஆகாததால் உடைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு கவர்ச்சிக்கு மாறினார். சமீபகாலமாக நிறையவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.\nஆனால், தனது பெயரைப் போலவே ஸ்ரீயை இணைத்துக் கொண்டு பல குலுக்கல் டான்ஸ் நடிகைகள்வந்துவிட்டதால் சான்ஸ்கள் குறைந்துவிடுமோ என்ன அச்சத்தில் உள்ளார்.\nஇதையடுத்து தன்னைத் தானே அதிரடியாக படம் எடுத்து படக் கம்பெனிகளுக்கும் டைரக்டர்களுக்கும்ஆல்பங்களை அனுப்பி வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\n200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ��வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nஇந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/mgr-s-friend-director-p-naeelakantan-s-centenary-year-042558.html", "date_download": "2018-06-18T02:04:23Z", "digest": "sha1:ZJ7ZRX6URZHPYKQZ5FEND2KON4MBI5ZL", "length": 10884, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்ஜிஆரை வைத்து 17 வெற்றிப் படங்கள் தந்த இயக்குநர் ப நீலகண்டன் நூற்றாண்டு விழா! | MGR's friend director P Naeelakantan's centenary year - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்ஜிஆரை வைத்து 17 வெற்றிப் படங்கள் தந்த இயக்குநர் ப நீலகண்டன் நூற்றாண்டு விழா\nஎம்ஜிஆரை வைத்து 17 வெற்றிப் படங்கள் தந்த இயக்குநர் ப நீலகண்டன் நூற்றாண்டு விழா\nதமிழ்த் திரையுலகின் நட்சத்திர இயக்குநரான ப நீலகண்டனின் நூறாவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 2, 1916-ம் ஆண்டு பிறந்தவர் ப நீலகண்டன். நாடகங்களை எழுதி இயக்கிக் கொண்டிருந்தவர், நாம் இருவர் படம் மூலம் திரையுலகுக்கு வந்தார்.\nஇவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கி படமாக எடுத்தார். அதற்கு ப நீலகண்டன் வசனம் எழுதினார். தொடர்ந்து வேதாள உலகம், வாழ்க்கை போன்ற ஏவிஎம் படங்களுக்கு வசனங்கள் எழுதினார். அறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு படம்தான் ப நீலகண்டன் இயக்கிய முதல் படம்.\nபுரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை வைத்து அதிகப் படங்கள் (17) இயக்கியவர் ப நீலகண்டன். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருக்கு பக்கபலமாக இருந்தார். அந்த நன்றியை மறக்காமல் படத்தின் டைட்டிலில் குறிப்பிட்டிருப்பார் எம்ஜிஆர்.\nஇருவரும் இணைந்த அத்தனைப் படங்களும் சூப்பர் ஹிட்டடித்தவைதான்.\nசக்கரவர்த்தி திருமகள் - 1957\nநல்லவன் வாழ்வான் - 1961\nகொடுத்து வைத்தவள் - 1961\nகண்ணன் என் காதலன் - 1968\nமாட்டுக்கார வேலன் - 1970\nஎன் அண்ணன் - 1970\nகுமரி கோட்டம் - 1971\nநீரும் நெருப்பும் - 1971\nஒரு தாய் மக்கள் - 1971\nசங்கே முழங்கு - 1972\nராமன் தேடிய சீதை - 1972\nஉலகம் சுற்றும் வாலிபன் - 1973 - இயக்குநர் எம்ஜிஆரின் ஆலோசகர்\nநேற்று இன்று நாளை - 1974\nநினைத்ததை முடிப்பவன் - 1975\nநீதிக்கு தலைவணங்கு - 1976\nமதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 - இயக்குநர் எம்ஜிஆர்... ஆலோசகர் ப நீலகண்டன்.\nஓர் இரவு - 1951\nகல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954\nஷிவசரண நம்பேக்க - 1955 (கன்னடம்)\nமுதல் தேதி - 1955\nமொதலடேடி - 1955 (கன்னடம்)\nகோமதியின் காதலன் - 1955\nதேடி வந்த செல்வம் - 1958\nசுனீதா - 1958 (சிங்களம்)\nஆட வந்த தெய்வம் - 1960\nஎதையும் தாங்கும் இதயம் - 1962\nராஜ் மகால் - 1961\nசுஜாகே ரகாசா - 1964 (சிங்களம்)\nதெய்வ திருமணங்கள் - 1981 (கடைசி படம்)\n1965 முதல் 1978 வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை மட்டுமே இயக்கினார் ப நீலகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nபழைய படங்களைத் தேடிப் பார்த்து மகிழ்க - இளைய தலைமுறையினர்க்கு ஒரு நினைவூட்டல்\nகருணாநிதி... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை\n - எஸ் ஏ சந்திரசேகரன்\nமுடங்கிய திரையரங்குகள் - எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்கள் திரையிடல்\nஎம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடிய சண்டகோழி\nஎம்ஜிஆர் நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ... தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nஇந்தியை காப்பியடித்து முதலில் எஸ்கேப், இப்போ சிறை, அடுத்தது கசமுசாவா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/2015/09/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2018-06-18T01:33:42Z", "digest": "sha1:KDOJMMAVRD4YKSL5D7CZWISZOO7VPFNC", "length": 6537, "nlines": 110, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "ராகி என்ற கேழ்வரகின் பயன்கள்: – தமிழன் டயட்", "raw_content": "\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nநாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம்.\nராகியில், பாலில் உள்ள���ை விட அதிகமான கால்சியம் உள்ளது. ராகிக் கூழ் குழந்தைகளுக்கேற்ற முழுமையான உணவாகும்.‪#‎BestBabyfood‬\nகர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு ராகி.\nநூறு கிராம் ராகியில் 350 மி.கி. அளவு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளது. இது மற்ற எல்லா வகை தானியங்களை விட அதிகம்.\nஅதேபோல 100 கி ராகியில் 4 மி.கி. வரை இரும்பு சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் ராகி சாப்பிட்டு குணமடையலாம்.\nராகி அதிக நார்ச்சத்து உடையது.\nதையமின், ரிபோபிளேவின் ஆகிய உடலுக்குத் தேவையான அமினோ அமினோ அமிலங்கள் கொண்டது.\nராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்.\nமேலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.\nலெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது,\nராகி உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.\nகுடலுக்கு வலிமை அளிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.\nராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் சிறுநீரகக் கல் கோளாறு உள்ளவர்கள் குறைவாக உண்ணுதல் நலம்.\nPosted in சிறுதானியம்Tagged சிறுதானியம்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2006/03/2.html", "date_download": "2018-06-18T01:57:36Z", "digest": "sha1:PYYYNYR3DT6P4VWIDPFCHOOQ5HITM42L", "length": 38333, "nlines": 357, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: புகார் கடிதங்கள் எழுதுவது பற்றி - 2", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி - 2\nபுகார் கடிதங்கள் பற்றி நான் ஏற்கனவே இட்ட இந்தப் பதிவில் சுவாரசியமான பின்னூட்டங்கள் வந்திருந்தன. \"புகாரை கேட்டு பதில் வந்தால் பரவாயில்லை.ஆட்டோ வரும் நிலை அல்லவா தற்போது இருக்கிறத���\" என்று நாட்டாமை அவர்கள் கேட்டிருந்தார். பல நேரங்களில் அது உண்மையே. அதற்கு சில அடாவடி காரியங்கள் செய்ய வேண்டும். அதைப் பற்றிப் பிறகு.\nஒருவரிடம் நாம் ஒரு காரியம் செய்து தருமாறு கேட்கிறோம். அதை எப்படிக் கேட்பது அந்தக் காரியத்தை நமக்கு செய்து தருவதில் சம்பந்தப்பட்ட ஆளுடைய நலனும் அடங்கியிருக்கிறது என்பதை தெளிவுபட அவருக்கு காட்டுவது ஒரு நல்ல வழி என்று டேல் கார்னகி 1930களிலேயே கூறிவிட்டார்.\nஇதற்கு உதாரணமாக நான் எழுதிய ஒரு புகார் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். எழுபதுகளில் ஒரு நாள் எக்மோரில் பஸ் பிடித்து தியாகராய நகர் சென்றேன். பஸ்ஸில் ஏறி, முன்னால் ஒரு வரிசையில் சீட் காலியாக இருக்க அதில் போய் உட்கார்ந்தேன். டிக்கட் வாங்க கண்டக்டர் எங்கே என்றுபார்த்தால் அவர் பின்னால் தன் சீட்டில் உட்கார்ந்து பாக்கு மென்றுக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் கண்டக்டர்கள் பஸ்ஸில் முன்னும் பின்னும் சென்று டிக்கட் தரவேண்டும் என்பது அவர்கள் கடமைகளில் ஒன்றாக இருந்தது. கண்டக்டரிடம் நான் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு டிக்கட் தருமாறு குரல் கொடுக்க அவர் என்னைக் கண்டுகொள்ளாமல் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று முறை கேட்டும் அவர் அசைவதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை கேட்ட போது அலட்சியமாக அவர் என்னிடம் வேண்டுமென்றால் அவர் இடத்திற்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். எழுந்து சென்றால் சீட் பறிபோய்விடும் என்ற நிலை, ஏனெனில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். நிலைமை சற்று மோசமாயிற்று. என் பக்கத்தில் இருந்தவர் என்னிடம் அந்த குறிப்பிட்ட கண்டக்டர் அப்படித்தான் எல்லோரிடமும் நடந்து கொள்கிறார் என்று கூறிவருத்தப்பட்டார். நான் ஒன்று செய்தேன், டிக்கட் வாங்கவில்லை. கண்டக்டரிடம் அவர் வந்துதான் தர வேண்டும் என்றுகூறி அமர்ந்து விட்டேன். அவரும் வர மறுத்து விட்டார். அதற்குள் தி.நகர் பாண்டிபஜார் நிறுத்தம் வர, டிக்கட் வாங்காமலேயே இறங்கிவிட்டேன். நடுவில் செக்கிங்க் வந்திருந்தால் என் பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும். பத்து ரூபாய் அபராதம் கட்ட வரவேண்டியிருந்திருக்கும். இருந்தாலும் அந்த ரிஸ்கை தெரிந்தே எடுத்தேன்.\nஇப்போது செய்ததுதான் உச்சக் கட்டம். டிக்கட்டின் விலை வெறும் 25 பைசா மட்டுமே. நேரே தி.நகர் தலைமை தபால் நிலையம் சென்று 50 பைசாவுக்கு ஒரு போஸ்டல் ஆர்டர் வாங்கினேன். அதை க்ராஸ் செய்து பல்லவன் போக்குவரத்துக் கழகம் பெயரை நிரப்பினேன். பல்லவன் தலைமை அலுவலகத்துக்கு புகார் கடிதத்துடன் போஸ்டல் ஆர்டரையும் இணைத்தேன். புகார் கடிதத்தில் நடந்தது நடந்தபடி கூறினேன். கண்டக்டருக்கும் எனக்கும் இது ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆனதை வருத்தத்துடன் குறிப்பிட்டுவிட்டு, என் செயலுக்கு மன்னிப்பு கேட்டு, டிக்கட் விலை 25 பைசா அபாராதம் 25 பைசா என்றக் கணக்கில் போஸ்டல் ஆர்டர் அனுப்புவதாக குறிப்பிட்டேன். பஸ் ரூட் எண், நிகழ்ச்சி நடந்த நேரம் எல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.\nஇரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தக் கண்டக்டரை எழுத்துமூலம் கண்டித்ததாகக் கூறப்பட்டிருந்தது. எனக்கு நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் கண்டக்டரின் செயலால் ஒருவர் டிக்கெட் வாங்காமல் சென்றார், இதையே பலரிடமும் செய்திருந்தால் பல்லவனுக்கு வரும் நட்டம் என்னவாயிருக்கும் என்ற ரேஞ்சில்தான் நான் அதைக் குறிப்பிடாமல் இருந்தாலும் நிர்வாகத்தினரின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். ஆக, என் புகார் மேல் நடவடிக்கை எடுப்பது பல்லவனின் நலனுக்கு ஏற்புடையதே.\nஇப்போது நாட்டாமை அவர்கள் கூறியதற்கு வருவோம். மேலே கூறிய நிகழ்ச்சி இப்போது நடந்திருந்தால் நான் முந்தைய மாதிரி நடந்து கொண்டிருக்கமாட்டேன். அப்போது இளவயசு, விளைவுகளைப் பற்றி ரொம்ப கவலைப்படவில்லை. இப்போது அப்படியா இப்போது என் பெயர் விலாசம் குறிப்பிடாமல் போஸ்டல் ஆர்டரை அனுப்பி, அதே கடிதத்தை எழுதியிருப்பேன். மொட்டைக் கடுதாசிகளுக்கு அவ்வளவு மரியாதை இல்லையென்றாலும், தங்கள் வருமானம் போகிறது என்று நிறுவனம் நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்.\nஇந்த இடத்தில் என் நண்பர் அரோரா அவ்ர்கள் நினைவுக்கு வருகிறார். அவர் சென்னைக்கு டூர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் பஸ்ஸில் அவர் பர்ஸை ஜேப்படி செய்துவிட்டார்கள். அவர் குய்யோ முறையோ என ஊரைக் கூட்டி தன் பர்ஸில் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய்கள் வரை வைத்திருந்ததாகக் கூறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார், நானும் அவர் ஹிந்தியில் கூறியதை தமிழில் மொழிபெயர்த்து கூற பஸ்ஸில் ஒரே கலாட்டா.\nபஸ்ஸிலிருந்து இறங்கி அவர் தில்லி திரும்பச் செல்வதற்காக சென்ட்ரல் சென்றார். நானும் அவர் கூடவே சென்று போலீஸ் புகார் கொடுக்கச் சொன்னதற்கு, அவர் சிரித்துக் கொண்டே, பர்ஸில் ரூபாய் ஒன்றும் இல்லை என்றும் சில பில்கள் மட்டும் இருந்ததாகவும் கூறி, பணம் தன் உள்பையில் பத்திரமாக இருந்ததாகக் கூற, எனக்கு ஒரே திகைப்பு. ஏன் அவ்வாறு பஸ்ஸில் கத்தினார் என்று கேட்டப்போது ஜேப்படி செய்பவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டியிருக்கும், சக ஜேப்படித் திருடர்களுக்கும் பங்கு தர வேண்டியிருக்கும் என்றும், அவர் பர்ஸை கொள்ளையடித்த அந்த அப்பன் பெயர் தெரியாத பயல் பத்தாயிரம் ரூபாய்க்கேற்ப போலீஸ் மாமூலைக் கொடுத்து சாகட்டும் என்று கூறிவிட்டு ரயிலேறினார். அவர் வெளியூர்க்காரர், அவர் வீட்டுக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பமுடியாது அல்லவா\nசகிப்புத்தன்மை ஆள்வோரிடம் குறைந்து கொண்டே போகிறது என்பதைத் தான் இம்மாதிரி நிகழ்வுகள் காட்டுகின்றன.ஒரு 10 வருடத்துக்கு முன் ஜூவியில்,பத்திரிக்கையில் எதாவது புகார் கடிதம் வந்தால் அடுத்த நாளே அதிகாரிகள் அதை சரி செய்வார்கள்,அல்லது சரி செய்வது போல் பாவ்லாவாவது செய்வார்கள்.\nஇப்போது அதெல்லாம் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது.நிறைய பத்திரிகைகள் வந்துவிட்டதாலோ என்னவோ இப்போதெல்லாம் அதிகாரிகள் பத்திரிக்கைகளில் வரும் எந்த புகாரையும் கண்டுகொள்வதே இல்லை.அடாவடி தான் அதிகரித்து விட்டது.\nஅந்த பர்சை தொலைத்தவர் போல் சமயோசிதமாக எல்லாரும் நடந்து கொள்ள வேண்டியதுதான் போலும்.\nபல்லவன் டிக்கெட்டுக்கு காசு, அபராதம் அனுப்பி, எப்படி புகார் செய்வது என்பதை அழகாக கூறினீர்கள் நேர்மையற்ற சமுதாயத்திற்கு இது போன்ற குறுக்கு புத்தி சிந்தனைகளோடு கூடிய அணுகுமுறை சரியே\nநீங்கள் கூறுவது முற்றும் சரி நாட்டாமை அவர்களே.\nஎந்த நிறுவனமுமே தனக்கு பொருளாதார ரீதியில் நட்டம் வருமென்றால் உடனே செயல்படுவார்கள் என்பது எதிர்ப்பார்ர்க்கக் கூடியதே.\n//எந்த நிறுவனமுமே தனக்கு பொருளாதார ரீதியில் நட்டம் வருமென்றால் உடனே செயல்படுவார்கள் //\nமிகச்சரியானது உங்கள் கூற்று.. இருப்பினும் மக்கள் (என்னையும் சேர்த்து) அநீதி காணுமிடத்தில் எல்லாம் இம்மாதிரி துணிந்து புகார் கூற முன்வர வேண்டும்.. குறைகள் பார்வைக்கு வரும்போது நிறுவனங்கள் அதைக் களைய முயற்சிக்கலாம்...\nமிக்கச் சரி சோம்பேறி பையன் அவர்களே.\nமிக்க நன்றி கந்தன் அவர்களே.\nஅருள் குமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அதன் நகலை இங்கே இட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நகல் எடுக்கும் முன்னாலேயே பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டேன்.\nஇந்தப்பதிவு பற்றி யாருகிட்ட புகார் கொடுக்கணும்.. :)\nவாங்க ஞானியார் ரசிகவ் அவர்களே,\nஇந்தப் பதிவைப் பற்றிப் புகார் எழுத வேண்டுமானால் போலி டோண்டுதான் சரியான நபர் ஆலோசனை பெறுவதற்கு. இதுவரை அவன் எவ்வளவோ தலைகீழாக தண்ணியெல்லாம் குடித்துப் பார்த்து விட்டான் ஆனாலும் ஜெயிக்கவில்லை.\nஅப்படியும் அவன் ஆலோசனை நல்லதுதான், ஏனெனில் அவன் கடை பிடித்த வழிகளை அறிந்து அவை வெற்றி பெறாது என்பதை முன்னமேயே தெரிந்து அவற்றை எலிமினேட் செய்து விடலாம் அல்லவா, ஹி ஹி ஹி.\nஎப்படியும் இன்னும் சில நிமிடங்களில் அவன் உங்களுக்கு 'அன்புடன்' செந்தமிழில் மின்னஞ்சல் அனுப்புவான்.\nஅருள் குமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://whatiwanttosayis.blogspot.com/2006/03/blog-post.html\n\"இனி அப்படிச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்கிறேன். நம்மால் முடிந்த சிலவற்றையாவது செய்யவேண்டுமல்லவா.\"\nஇதற்கு என்று நல்ல நாளா பார்ப்பது எப்போதோ என்ன இப்போதே செய்யவும் என்று உங்களிடம் கூற என் என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எனக்கு ஆணையிட்டு விட்டான்.\nஇந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட ஏதுவாக அதன் நிகலை நான் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/2.html\nபக்தி,அறிவு,அப்பால் - அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா அன்புளள ஜெ.. ஓஷோவை முழுமையான வழிகாட்டியாக நினைப்பவர்கள் முழுமையான இருளையே அடைவார்கள் என்ற உங்கள் கருத்து எத்தனைபேர...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழம��பேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nதலித் அதிகாரிகளும், தமிழக அரசும்\nபாமினி என்னும் லொள்ளு எழுத்துரு\nIDPL நினைவுகள் - 5\nபுதிர்கள் பத்து - 3\nநாட்டாமை அவர்களுக்கு என் நன்றி\nகொள்கை வேட்டி என்றால் அண்ணாவுக்கும் வேட்டியில்லை\nIDPL நினைவுகள் - 4\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143985-topic", "date_download": "2018-06-18T02:21:28Z", "digest": "sha1:YHSSGYTL23JY43VGZC5724Q74XJNLVUR", "length": 20615, "nlines": 262, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் ப���ராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன ��டி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஇணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\nபி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம்\n‘கிரிஷ்ணம்’. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய்\nகிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விறுவிறுப்பான\nசம்பவங்களே ‘கிரிஷ்ணம்’ படத்தின் கதை.\nஇப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல்\nஒளிப்பதிவையும் செய்ய இருக்கிறார் தினேஷ் பாபு.\nஇவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும்\nஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம்\nமனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு\nதமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில்\nஉருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு,\nசாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய\nஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.\nRe: இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\n‘கிரிஷ்ணம்’ ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது.\nவாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும்\nஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே\nஇந்த திரைப்படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல்,\nஅந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில்\nகதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு.\nமேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும்\nஇணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,\nஇந்தியாவிலேயே முதல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம்\nநுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை\nபெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை\nRe: இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\nசெய்தி பகிர்வுக்கு நன்றி ஐயா ...\nநுட்பத்தினால் இ��ையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை\nபெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை\nதமிழ்ராக்கர்ஸ் இத்தொழில்நுட்பத்தின் முடிவை(வெற்றியா தோல்வியா )சொல்வார்கள் என நினைக்கிறேன்..\nRe: இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\nDRM புதிய தொழில் நுட்பம் இல்லை. சுலபமாக DRM ஐ நீக்கி விட முடியும்.\nRe: இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\n2.0 படத்தையே முதல் காட்சி முடிந்த ஒரு மணி நேரத்தில் வெளியிடுவதாக சவால் விட்டுள்ள தமிழ் ராக்கர்ஸ் இது மிகவும் சாதாரணம்\nஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது.\nவாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும்\nஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே\nஇதில் எந்த புரட்சியும் இல்லை\nஅனைவரின் வாழ்விலும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும்\nநம் ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடந்த நிகழ்வுகளை படமாக எடுத்தாலும் 100 நாள் தாண்டி ஓடும்\nபணம் இருப்பவர்கள் அதை படமாக எடுக்கிறார்கள் அவ்வளவுதான்\nRe: இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-18T01:46:49Z", "digest": "sha1:WB5MBB3FV6T6P4WCVSPQCL4AWCO6O5CY", "length": 5032, "nlines": 81, "source_domain": "kollywood7.com", "title": "திருமங்கலம் பொதுக்கூட்டம் ஒரு மாநாடா? படங்கள் உங்கே – Kollywood News", "raw_content": "\nதிருமங்கலம் பொதுக்கூட்டம் ஒரு மாநாடா\nடிடிவி தினகரன் அணி திருமங்கலம் பொதுக்கூட்டம் மாநாடா\nTTV தினகரன் மீது கைவைத்தால் ஆதரவு இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்\nதினகரனை மேலும் சந்திக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்\nநீங்க எத்தனை வழக்கு, கைது, சம்மன்னு பயங்காட்டினாலும், நான் அசரமாட்டேன் – டிடிவி தினகரன்\nதினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே மிரள்கின்றனர்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருந���்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – முதல்வர் குமாரசாமி\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2012/07/blog-post_30.html", "date_download": "2018-06-18T02:15:36Z", "digest": "sha1:XPYOVOUL2O5PS2WPA6PFSJPJ4ZDHWEXC", "length": 18457, "nlines": 118, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்", "raw_content": "\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nதிரைப்படங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எந்த வரை முறையும் கிடையாது.ஆனால் இந்திய படங்கள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இந்திய படங்கள் என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்களாகவே சில வரை முறைகள் வைத்து பாடல்கள் ,சண்டை ,காமெடி இவை நிச்சயம் இருந்தாக வேண்டும் என்று நினைத்து அவை தேவை இல்லாத நேரத்திலும் அவற்றை நிரப்பி விடுகிறார்கள்.அதற்க்கு காரணமும் சொல்கிறார்கள்.அதாவது பாடல்கள் ஆடியோ மார்கெட்டுக்கு தேவை .மேலும் பாடல்கள் இல்லாவிட்டால் படம் இரண்டரை மணிநேரம் தேராது.\nஇந்திய படங்கள் மூன்றரை மணி நேரம் ஓடிய காலம் எல்லாம் உண்டு.ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்திற்குள் முடியும் படங்கள் வர தொடங்கி விட்டன.அதிலேயும் ஐந்து பாடல்கள் என்று ஒரு இருபது நிமிடம் போகிறது.சமீப காலங்களில்தமிழ் படங்களின் கால அளவை எடுத்து கொண்டால் 120 சொச்ச நேரமாக குறைந்து விட்டது.சமீப காலங்களில் நேர அளவில் பெரிய படங்கள் என்றால் அஞ்சாதே ,நண்பன் போன்ற படங்களை சொல்லலாம்.மூன்று மணி நேரத்திற்கு மேல் போன இந்த படங்கள் ஓடிய அரங்கங்களில் காட்சி நேரங்கள் மாற்றப்பட்டது.\nகருப்பு வெள்ளை காலங்களில் மூன்று நிமிடமாக இருந்த பாடல்கள் இளையராஜா காலத்தில் நான்கு-ஐந்து நிமிடமாக ஆனது.ரகுமான் வந்த பின் அது சராசரியாக ஆறு -ஏழு நிமிடமாக மாறியது.எட்டு ஒன்பது நிமிட ரகுமான் பாடல்களும் உண்டு.இன்று சராசரியாக ஐந்து நிமிடம் என்று எடுத்து கொள்ளலாம்.பாடல்கள் இல்லாத படமாக உங்களுக்கு சட்டென வரும் படங்கள் என்ன. அந்த நாள்,குருதி புனல் .இப்படி விரல் விட்டு என்னும் படங்களே.\nஇப்போதாவது பரவில்லை .தொன்னூறுகளில் வந்த சில படங்களில் ஒரு பாடல் வந்தால் தொடர்ந்து ஒரு சண்டையும் வரும்.அந்த பாடலும் சண்டையும் படத்திற்கு நேரத்தை நீட்டிததை தவிர பெரிதாக கதைக்கு உதவி இருக்காது.டி.ராஜேந்தர் பத்து பாட்டெல்லாம் வைத்து கொடுமை பண்ணுவார்.அதிலும் விக்ரமன் போன்றவர்கள் படங்களில் ஹீரோ வருத்தப்பட்டு சோகமாக பாடும் பாடலை ஹீரோயின் வேறு ஒரு முறை பாடுவார்.கமெர்சியல் இயக்குனர்களை விட்டு விடுங்கள்.மணிரத்னம் போன்ற புதுமை விரும்பும் இயக்குனர்களும் ஐந்து ,ஆறு பாட்டு நிச்சயம் வேண்டும் என்று அடம் பிடிப்பதை என்னவென்று சொல்வது.உலக பட விழாக்களுக்கு படத்தை அனுப்பும் போது பாடல்களை வெட்டி அனுப்புவார்.சமிபத்தில் சுஹாசினி ஒரு தொலைகாட்சியில் வெளி நாட்டினர் பட விழாக்களில் பாடல்களை வெட்டாதீர்கள் என்று சொல்கிறார்கள் ,இந்திய படங்களின் சிறப்பே பாடல்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் கேட்டதாக கூறினார்.ஆறுதலாக மிஷ்கின் ,சுசிந்திரன் போன்றவர்கள் இரண்டு ,மூன்று பாடல்களோடு நிறுத்தி வருகின்றனர்.பாடல்கள் தேவை இல்லை என்று முழுதும் சொல்ல வர வில்லை.அவை திணிக்க பட்டதாக இருக்க வேண்டாம் .\nஅதேதான் சண்டை மற்றும் காமெடி ட்ராக் விஷயத்திலும்.பாட்ஷா போன்ற படங்களிலேயே படத்தில் கதைக்கு தேவை தான் சண்டை உள்ளது.ரஜினி ஆட்டோகாரனாக இருந்து மீண்டும் பாட்ஷா வெளிப்படும் போது அதுவும் மிகவும் எதிர்பார்க்க வைத்து நடக்கும் சண்டை மறக்க முடியாதது.அதனால் தான் இன்றும் அந்த படம் ரஜினி ரசிகர்களின் விருப்ப படமாக உள்ளது.அறிமுகம் ஆகும்போது ஒரு சண்டை ,கதாநாயகியை காப்பாற்ற ஒரு சண்டை ,மார்க்கெட் சண்டை ,இறுதி சண்டை சண்டை என்று அலுப்பு ஏற்படுத்தும் சண்டைகள் குறைந்து வருவது நல்லதே.\nகாமெடி விஷயத்திலும் நாம் மாற வேண்டும்.இன்று சந்தானத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு ஓடும் படங்கள் நிறைய வந்து விட்டது.கவுண்டமணி ,வடிவேலு காலத்திலிருந்தே அது இருந்தாலும் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் தனி ட்ராக் படத்தை காப்பாற்றாது.ஆனால் இது இப்போதைக்கு குறைவதாக தெரியவில்லை.\nசூப்பர் நண்பா வழமை போல உங்க ஸ்டைல அலசல் ஒரு சினி மினி கதம்பம் போல இருக்கு உங்க ஒவ்வொரு பதிவு..\nஉண்மை தான் நண்பா. தமிழ்ப்படங்களின் வேகத்திற்கு பெரும் முட்டுக்கட்டை இந்தப் பாடல்களும் திணிக்கப்பட்ட சண்டைகளும் தான். அதிலும் பல படங்களின் பாடல்கள் கேட்க சகிக்காது. டிவிடி என்றால் ஃபார்வட் பண்ணியாவது ஓட்டிடலாம். தியேட்டரில் பார்ப்பவர்கள் கதி தான் ரொம்ப பரிதாபம். :P\nதிண்டுக்கல் தனபாலன் 30 July 2012 at 19:24\nஅந்தக் காலத்தில் சம்பூர்வ இராமாயணம் படம், நாலரை மணி நேரம் ஓடும்... மக்கள் அவ்வளவு விரும்பிப் பார்ப்பார்கள்...\nமக்கள் விருப்பத்திற்கேற்ற திரைப்படங்களும் மாறுகிறது.\nபடத்தோடு ஒட்டி வரும் நகைச்சுவை காட்சிகள் மனதில் நிற்கும். அது அந்தக்காலம் என்றாலும் இந்தக்காலம் என்றாலும்..\nபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)\nபாடல்கள் திணிக்கப்பட்டதாக இருந்தாலும் பாடல்களுக்காக ஓடிய படங்கள் பல.\nஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கூட டைட்டில் சாங் உண்டு, அந்த பாடல்களுக்காக ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இன்றும் உண்டு.\nபாடல்களில் என்னைக்கடுப்பேத்துவது 100 குருப் டான்சர், கிளப் டான்ஸ் என்று வைப்பது தான்.மகேந்திரன்,பாலு மகேந்திரா போல மாண்டேஜ் சாங் தேவையான அளவு படத்தில் வைக்கலாம்.அது இல்லாமல் ஹீரோ கிராமத்தில இரும்பு பட்டரை வச்சிருப்பார் ,ஆனால் மூடு வந்தால் மோளம் அடிச்சு சுதி சுத்தமா பாடுவதா காட்டுவது செம காமெடி :-))\nஇப்போது பாடல்கள் பெரும்பாலும் தம்மடிக்க... அல்லது கொஞ்சம் வெளிநடப்பு செய்யவே உதவி வருகின்றன... விதிவிலக்கான பாடல்களும் ஏராளமம் இருக்கின்றன.\nசெல்வராகவன் படங்களில் வரும், நாயகன் நாயகி பாடாமல்... அதற்கு பதிலாக காட்சிகளை ஓடவிடுவதும் ரசிப்பதற்குரியவை...\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\nதமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்\nஇன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை\nதமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை\nHORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3\nமணிரத்னம் ரசிகரே இது ஞாயமா \nபில்லா 2 தோல்வி ஏன் \nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2\nஇந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா \nநான் ஈ -- சினிமா விமர்சனம்\nHORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1\nசமீபத்தில் பார்த்த சில ஆங்கில படங்கள்\nSTUCK- ஆங்கில த்ரில்லர் பட விமர்சனம்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/157840-----2.html", "date_download": "2018-06-18T01:31:58Z", "digest": "sha1:7KBR4D5HPMQM2ADQ7LVFLMVDFMJD66J3", "length": 15344, "nlines": 77, "source_domain": "viduthalai.in", "title": "முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)\nமுதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)\nதிங்கள், 26 பிப்ரவரி 2018 15:57\n24.2.2018 அன்று வெளிவந்த ‘‘வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி வருமாறு:\n4. எதை விட வேண்டுமோ அதைவிடுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். பல பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதை, உறுதியுடன் விரட்டி விடுதலை பெறுங்கள். விளைவு முதிர்ச்சி தானே வந்து உங்கள் முன் நிற்கும்\n5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுங் கள்.\nநாம் வாழ்வில் எப்போது ஏமாற்றத்திற்கு ஆளா கிறோம் தெரியுமா அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள் அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள் இயல்புக்கு முரணான பகற்கனவுகளில் உந்தப்பட்டு, கணக���குப் போட்டு பிறரிடம் பழகி, அவரே உங்களைப் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விலகும் நிலையெல்லாம் ஏற்படும் முன்னரே, எதிர்பார்ப்புகளை ஏராளம் பெருக்கிக் கொண்டு ஏமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். நம் முதிர்ச்சிக்கு இதுதான் சரியான அடையாளமாகும்\n6. செய்வதை மன அமைதியுடன் செய்யுங்கள். பதற்றமின்றி, பரபரப்புக்கு இடம் தராமல் அமைதியுடன் செயல்படப் பழகுங்கள்\nஒரு தீ விபத்தோ அல்லது மற்ற விபத்தோ ஏற்படும்போது ‘ஆம்புலன்சை' அழைப்பது, மருத்துவமனையில் சேர்ப்பது, குறிக்கவேண்டியன வற்றை குறித்துத் தகவல் கொடுப்பது போன்ற வையை மன அமைதி குலையாமல் செய்தால் முழுப் பயனை அடைய, அறுவடை செய்ய முடியுமே\n7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுங்கள்.\nஇது தன்முனைப்பின் புது உருவாக்கம். ‘நானே அறிவாளி' என்ற கர்வத்தின் வாந்தியாகும் இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று அறிந்ததை மறைத்து, அப்பாவி போல அவர் அளத்தலைக் கேட்டுப் பழகுங்கள் - ஏன் பொறுத்துப் பழகி அலட்சியம் காட்டுங்கள் - உங்களை முதன்மைப்படுத்தும் வியாதியை விட்டொழியுங்கள்\n8. நம் செயல்களை மற்றவர்கள் ஏற்கவேண்டும் - ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்ற திணிப்பு மனப்பான்மையை நம் மனதிலிருந்து விரட்டி யடியுங்கள். அவர் அதைக் கொள்ளவோ, தள்ளவோ முழு உரிமை பெற்றவர் என்று எண்ணுங்கள். உங்களிடம் அவர் என்ன அடிமை முறிச்சீட்டா எழுதிக் கொடுத்துள்ளார் உங்களுக்கு அப்படி என்னென்ன உரிமை உள்ளது என்று சிந்தித்துப் பாருங்கள்; பிறகு, தானே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள முயலுவீர்கள்.\n9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவது முதிர்ச்சியாகாது அடக்கத்தோடு நம்மை நாம் பெரிதாக நினைக்காமல், எளிமை, இனிமை என்ற போர்வையை மனதுக்குப் போர்த்தி விடுங்கள்\n10. எதற்குமே கலங்காது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். ஒரே நாளில் அது வந்துவிடாது. மனப் பயிற்சி, ‘திடசித்தம்'மூலம் உறுதியாக வரும் அது\nஎதற்கெடுத்தாலும் கவலை, கவலை, கவலை என்று மனதை நோயாளியாக்கி விடாதீர்கள். பிரச்சினைகளை வரவேற்று தீர்வுகளைக் காண நம்மால் முடியும் என்ற துணிவுடனும், தெளிவுடனும் வாழப் பழகுங்கள்\n11. நமது அடிப்படை தேவை (கீணீஸீts) என்ப தையும், நாம் விரும்புவன (கீவீsலீமீs) ஆசைகளையும், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஅடிப்படைத் தேவை உணவு, உடை, கல்வி போன்றவை - அதை அடையலாம்.\nதொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பொருள் கள் எல்லாம் தேவையா ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும் ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும் நாட்டில் வணிகமும், விளம்பரமும் நாளும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கக் கூடாது.\nஅட்சய திரிதியில் பவுன் வாங்கினால், பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி, தேவையின்றி பவுன் வாங்கலாமா உதாரணத்திற்கு இதைக் கூறுகிறோம். இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே\nமகிழ்ச்சி என்பது பொருள் - பணம், செல்வக் குவிப்பு, ஆடம்பரம் இவைகளால் ஏற்படுவது அல்ல; அவைகளை செய்ய குறுக்கு வழிகள், தவறான முறைகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலை - இன்று வாடிடும் பலரைக் கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா\nநம் தேவைக்கேற்ப எளிமை, அடக்கம், சிக்கனம், துணிவு, தெளிவு எல்லாம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே\nஅவைகளின் மீதுதான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.\nபசியில்லாமல் பகட்டுக்காகவும் அல்லது ஆசைக்காகவும் சாப்பிட்டு, செரிமானக் கோளாறால் நாம் அவதியுறலாமா\n‘எதுவும் நம் கைகளில்தான்' என்பதை மறவாதீர்\n‘எதுவும் நம் முடிவில்தான்' என்று உறுதியுடன் முதிர்ச்சி வழியும் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளுங்கள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vnbidhayampesugirathu.blogspot.com/2010/04/2011-uidai.html?showComment=1270915284262", "date_download": "2018-06-18T01:34:48Z", "digest": "sha1:QXQ4RRC4RQ6TBKMQUFPKD2UW77IZG5OS", "length": 12075, "nlines": 102, "source_domain": "vnbidhayampesugirathu.blogspot.com", "title": "Idhayampesugirathu: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் UIDAI யும்", "raw_content": "\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் UIDAI யும்\nஅனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகுக..\nஇது எனது முதற்பதிவு.. முதற்பதிவிலேயே கொஞ்சம் வித்தியாசமான இன்றைய நாட்டு நடப்பை பற்றிய எனது எண்ணங்களை ���ங்கு ஓர் தொகுப்பாக வெளியிடுகிறேன் ..\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை துவக்க அரசு ஆயுத்தமாகி கொண்டிருக்கின்ற இவ்வேளையில் நான் எனது சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன் ..\nஎப்போதும் இத்தகைய கணக்கெடுப்பில் நேரடியாக மக்களை எதிர்கொள்வது நம்முடைய அரசு ஊழியர்கள் தான் .. பாவம் அவர்களும் எத்துனை ஆண்டுகள் தான் இத்தகைய பணிகளை செய்வது, மேலும் அவர்களுக்கு அலுவலகத்தில் நிறைய பணிகள் இருக்கும் போது இப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும்... அவர்கள் ஒரு வேலையே உருப்படியாக செய்யட்டும் மற்ற பணிகளுக்கு நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டும்.. அவர்களின் அனுபவங்களை மட்டும் பகிர்ந்துகொண்டால் போதுமானது என்று நினைக்கிறன்..\nஇன்று அரசு பல திட்டங்களை கொண்டு வருகிறது.. அதில் ஒன்று ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதென்பது.. அந்த திட்டத்தை இதற்கு உபயோகப் படுத்தலாம் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சிக் கொடுத்து அரசு ஊழியர்களுக்கு என்ன ஊழியம் இப்பணிக்கு கொடுப்பார்களோ அதே ஊதியத்தை இவர்களுக்கும் கொடுக்கலாம்.. இதன் மூலம் அரசு இயந்திரத்தின் முதுகெலும்பான ஊழியர்களின் வேலையும் பாதிக்காது, வேலையற்றவர்களுக்கு ஓர் வேலை கொடுத்தது போன்றும் ஆகும்..\nசொல்லப்போனால் வெட்டியாக திரிபவர்களுக்கு ஒரு முக்கியமான பணியைக்கொடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓர் பனி சுமையும் வேலையில்லா திண்டாட்டத்தை தற்காலிமாக உறங்கவைக்கவும் முடியும்....\nஇது ஓர் யோசனையே இதற்கு பல தடைகள் வரும்.. ஆனால் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வதென்பதை மட்டும் யோசித்து செயல் பட வேண்டும்...\nஇங்கும் வந்து ஜாதி மதம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற விஷயங்களை கொண்டு சேர்ப்பது நல்லதல்ல ... நாம் இங்கு தொடங்க இருப்பது நம் எதிர்கால சந்ததிகளுக்கு பல நன்மைகளை விளைவிக்க போகின்றதென்பதை மட்டும் கருத்தில் கொண்டு ... இளைஞர்களை\nTASMAC இல் உட்கார வைக்காமல் மக்களுக்கு அவர்களின் உண்மையான தேசப்பற்றையும் கடமையுணர்ச்சியும் வெளிப்படுத்தும் விதமாக செய்யலாம் ...\nவெறுமனே வோட்டுக்காக தொலைக்காட்சி பெட்டியையும் இலவசங்களையும் கொடுக்காமல் அவர்களுக்கு உழைக்க வாய்ப்பளிக்கலாம் .... அதற்கு செலவழிகின்ற தொகையை இதற்கு கொடுத்தாலும் மக்கள் அவர்களை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள்..... நான் வெறுமனே மாநில அரசையோ இல்லை மத்திய அரசையோ குற்றம் சாட்ட வேண்டும் என்பதனால் இதை குறிப்பிடவில்லை எமது நோக்கமெல்லாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதும் தன்னுடைய தனித்துவத்தை எதிர்காலத்தில் விட்டுவிடாமல் இருக்க வேண்டியும் மட்டுமே மேற்கொண்ட எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டேன்...\nஅடுத்த பதிவில் UIDAI பற்றி பேசலாம்\nஆரோக்கியமான வாதங்களும், விவாதங்களும், கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன...\nதங்களின் பின்னூட்டம் எனது புத்துணர்ச்சி..\nநல்ல பதிவு. பதிவுலகிற்கு வரவேற்கிறேன்\nமுதல் பதிவே ரொம்ப வித்தியாசமாய் சமூஹ சிந்தனையுடன் இருக்கு. மேன்மேலும் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅரசு ஊழியர்கள் இந்த பணியை வேலை அற்ற இளையவர்களுக்கு வழங்கிட சொல்லி உள்ளனர்...\nஅவர்களுக்கும் கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்துள்ளது.....\nஇன்றைய நாட்டு நடப்பை பற்றிய எனது எண்ணங்களை இங்கு ஓர் தொகுப்பாக வெளியிடுகிறேன் ....\nஇன்றைய நாட்டு நடப்பை பற்றிய எனது எண்ணங்களை இங்கு ஓர் தொகுப்பாக வெளியிடுகிறேன் ....\nபாவம் அவர்களும் எத்துனை ஆண்டுகள் தான் இத்தகைய பணிகளை செய்வது, மேலும் அவர்களுக்கு அலுவலகத்தில் நிறைய பணிகள் இருக்கும் போது இப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும்.\nசொல்லப்போனால் வெட்டியாக திரிபவர்களுக்கு ஒரு முக்கியமான பணியைக்கொடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓர் பனி சுமையும் வேலையில்லா திண்டாட்டத்தை தற்காலிமாக உறங்கவைக்கவும் முடியு ...\nஆஹா...அப்போலிருந்தே இப்படி மத்தவங்கள மாட்டி விடற வேலை தானா\nஎன்ன பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல ...\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் UIDAI யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/", "date_download": "2018-06-18T01:57:05Z", "digest": "sha1:A7BQL2436YE6TSIFRVSE6ZZGUJVQAWTK", "length": 8681, "nlines": 222, "source_domain": "www.salasalappu.com", "title": "சலசலப்பு – சலசலப்பு", "raw_content": "\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil ...\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nபுலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் , மனித உரிமை மீறல்களும்\nதோழர்கள் நாபா, சிறி சபாரட்ணம்\nசின்ன பாலா (பாலநடராஜ ஐயர்)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/statements/01/176924?ref=home-latest", "date_download": "2018-06-18T02:15:27Z", "digest": "sha1:DZXYAC3TU7WQLYEZJ6YLR2YNB24WMSBB", "length": 8710, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "விரைவில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிரைவில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்\nசமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது சுற்றுலாதுறை, ஐடி உள்ளிட் பல தொழிற்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை பல தொழிற்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇதனால் பொருளாதாரத்தில் பல இழப்புகள் ஏற்படக்கூடும். சுற்றுலாதுறை, ஐடி உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஆகையினால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு முன்னர் அர��ாங்கம் இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை நீண்டகாலம் தடைசெய்து வைக்க முடியாது. பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சமூக ஊடகங்கள் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.\nஅத்துடன், சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுக்கத்தக்க, வன்முறைகளை தூண்டும் வகையிலாக கருத்து பறிமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான அமைப்பை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2018-06-18T02:10:03Z", "digest": "sha1:6C2PEKO6FZXD4GSMV6TU3TEWEWABOPZK", "length": 6894, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தினகரன் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது.\nதினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் க. கைலாசபதி, ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது தினகரன்.\n1959 ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், எழுத்தாளர் அகிலன், நடிகர் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2011, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/quatro-opencart-payment-plugin-42264", "date_download": "2018-06-18T02:17:16Z", "digest": "sha1:MM4PHXZBI26JV2LBNKGVG4KTZ43UZVI4", "length": 7352, "nlines": 78, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Quatro - Opencart Payment Plugin | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\n+ Opencart 2.0 சேர்க்கப்பட்டது பதிப்பு (அடைவு 2.0 / uploads /)\n1.5 opencart. * பதிப்பு பிரிக்கப்பட்ட அடைவு 1.5 / uploads /\nஇந்த நீட்சியாக, நிறுவனம் நுகர்வோர் நிதி ஹோல்டிங் இருந்து Quatro கட்டணம் நுழைவாயில் வழியாக தவணை கொடுப்பனவு பதிவு திறன் சேர்க்க\nஒரு வாங்குபவர் பதிலாக விற்பனையாளர் ஈடு செய்ய ஒரு தொகையை செய்கிறது என்று செலுத்தும் ஒரு சீரி இருக்கிறது. இந்த பணம் இல்லையெனில் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று வாங்குபவர்களுக்கு விலையுயர்ந்த பொருட்கள் அல்லது சேவைகள் கிடைக்க செய்ய.\nநிறுவ மிகவும் எளிதானது, நீங்கள் உங்கள் OpenCart ஒரு அடைவில் சேர்க்கப்படவில்லை கோப்புகளை நகலெடுக்க வேண்டும், உங்கள் நிர்வாக பகுதிக்கு சென்று நீட்டிப்புகள் கிளிக் -> கொடுப்பனவு பட்டி.\nஇந்த பக்கத்தில், உங்கள் கடையில் கிடைக்கும் என்று அனைத்து செலுத்தும் முறைகள் பட்டியலை காணலாம். Quatro தேர்ந்தெடுத்து அதை அடுத்த நிறுவு இணைப்பை கிளிக் செய்யவும்.\nகட்டணம் தொகுதி வெற்றிகரமாக நிறுவப்பட்ட பின், ஒரு திருத்து இணைப்பு கட்டணம் தொகுதி அடுத்த தோன்றும். கட்டண முறை கட்டமைப்பு பக்கம் செல்ல, அதை கிளிக் செய்யவும்.\nநீங்கள் நுகர்வோர் நிதி ஹோல்டிங் ஒரு ஒப்பந்தம், இருக்க வேண்டும் ( http://www.quatro.sk ), நீங்கள் கட்டமைப்பு சேர்க்க வேண்டும் என்று இரகசிய தகவல் தரும்.\nதேர்வு கட்டணம் செலுத்த வேலை செய்யும் பொருட்டு தேவையான அனைத்து தகவல்��ளையும் நிரப்பவும். நீங்கள் முடித்துவிட்டீர்கள், சேமி பொத்தானை அழுத்தி நீங்கள் Quatro கட்டணம் நுழைவாயில் வழியாக பணத்தை ஏற்று தொடங்க வேண்டும்.\nஊனமுற்றோர், நாம் OpenCart 2.0 பொருந்தக்கூடிய மேம்படுத்த becasue.\nஆதரவு மட்டுமே உள்ளது யூரோ (€).\nபதிப்பு 1.5.3 இல் + புதிய நிலையான பதிப்பு உட்பட பரிசோதித்தது. (2.0.0b3 சோதனை) பதிப்பு 2.0 சேர்க்கப்பட்டது பொருந்தக்கூடிய. ஒருவேளை அது பழைய பதிப்புகள் வேலை ஆனால் செயல்பாடு உத்தரவாதம் இல்லை.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n1 பிப்ரவரி 13 உருவாக்கப்பட்டது\n30 செப்டம்பர் 14 மென்பொருள் பதிப்பு\nஇணையவழி, அனைத்து பொருட்கள், eshop, யூரோ, தவணை, opencart, ஊதியம், செலுத்துதல், quatro, கடை, slovak, ஸ்லோவாக்கியா, ஸ்டோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/manimegalai-secretly-married-her-long-time-boyfriend/", "date_download": "2018-06-18T01:58:17Z", "digest": "sha1:UBCDNWSCV7A2F7AYPIHN6P27DXCSU5BY", "length": 14100, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மணிமேகலை கல்யாணம் பண்ண பையன் யார் தெரியுமா ! காதல் கதையை கூறும் மணிமேகலை - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மணிமேகலை கல்யாணம் பண்ண பையன் யார் தெரியுமா காதல் கதையை கூறும் மணிமேகலை\nமணிமேகலை கல்யாணம் பண்ண பையன் யார் தெரியுமா காதல் கதையை கூறும் மணிமேகலை\nசன் மியூசிக் விஜேக்களுள் ஒருவர், மணிமேகலை. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் இவருக்கும், இவரது நெருங்கிய நண்பரான ஹுசைனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட மணிமேகலை, தன் காதல் திருமணம் குறித்த அனுபவத்தைப் பகிர்கிறார்.\nஒரு நாள் எதார்த்தமா சன் மியூசிக்கில், லாரன்ஸ் மாஸ்டர் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாட்டைப் பார்த்துட்டிருந்தேன். அந்தப் பாட்டுல ஒரு பையன், லாரன்ஸ் மாஸ்டரோடு ஆடுவான். அவனுடைய டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ‘யாருப்பா இவன் ரொம்ப நல்லா ஆடுறான். இவனைப் பாராட்டியே ஆகணும்’னு நினைச்சேன். நாம ஒரு முயற்சியில் இறங்கிட்டா முடிக்காமல் விடமாட்டோம்ல. எப்படியோ அங்கே இங்கே கேட்டு, அவன் நம்பரை புடிச்சுட்டேன். அவர், சினிமாவில் உதவி நடன ���யக்குநரா இருக்கிறது தெரிஞ்சது. போன் பண்ணி ‘செமையா ஆடுனீங்க ரொம்ப நல்லா ஆடுறான். இவனைப் பாராட்டியே ஆகணும்’னு நினைச்சேன். நாம ஒரு முயற்சியில் இறங்கிட்டா முடிக்காமல் விடமாட்டோம்ல. எப்படியோ அங்கே இங்கே கேட்டு, அவன் நம்பரை புடிச்சுட்டேன். அவர், சினிமாவில் உதவி நடன இயக்குநரா இருக்கிறது தெரிஞ்சது. போன் பண்ணி ‘செமையா ஆடுனீங்க’னு பாராட்டினேன். நாம ஃபேமஸ் வீஜே. நம்மோடு கொஞ்ச நேரமாவது பேசுவாருனு எதிர்பார்த்தேன். ஆனா, ‘நன்றிங்க’ என ஒற்றை வார்த்தையில் கட் பண்ணிட்டார். அது ஆச்சரியமா இருந்துச்சு. அவர் குணம் பிடிச்சுப்போச்சு. தொடர்ந்து நட்பா பேசிட்டிருந்தோம்.\nஅவருடைய பிறந்தநாள் சமயத்தில், ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். அவரைப் பார்க்கிறதுக்காக தனியாக காரிலேயே ஹைதராபாத் போயிட்டேன். அங்கே வெச்சு என் லவ்வை சொன்னேன். அப்போதான் அவருக்கு என் மேலே இரக்கமே வந்துச்சு. ‘நாமும் அழகாதான் இருக்கோம்போல. நம்மளையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுது’னு ஓகே சொல்லிட்டார். அதுக்கப்புறம் எங்க லவ் ஸ்மூத்தா போய்ட்டிருந்துச்சு.\nலவ் பண்ண ஆரம்பிச்சு கொஞ்ச நாளிலேயே என் வீட்டுல நான் லவ் பண்றதை சொல்லிட்டேன். என் அப்பா என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. என் தம்பியைக்கூட கண்டுக்க மாட்டாங்க. நான் என்ன கேட்டாலும் வாங்கித் தந்துருவாங்க. ஆனா, நானும் ஹூசைனும் வேற, வேற மதம் என்பதால் கல்யாணத்துக்கு அப்பா ஒத்துக்கலை. அவர் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சி பண்ணினோம். ஒரு கட்டத்தில் எனக்கு வேற திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. ‘எனக்கு நீ மட்டும் போதும். வேற எதுவும் தேவையில்லை’னு ஹூசைன் நம்பிக்கை கொடுத்தார். வீட்டைவிட்டு வந்து ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டேன்.\nஇதையும் படிங்க: தன் காதலன் பெயரை பச்சை குத்திய சீரியல் நடிகை செம்பா \nஇப்போ நான் ஹூசைன் வீட்டில்தான் இருக்கேன். என்னை அவங்க வீட்டுல உள்ளவங்க அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கறாங்க. ஹூசைன், குடும்பத்தின் மீது ரொம்ப அக்கறையா உள்ளவர். அதேமாதிரி என்னையும் நிச்சயம் நல்லா பார்த்துப்பார். நான் சந்தோசமா வாழறதைப் பார்த்து, என் அப்பா எங்களை புரிஞ்சுப்பாங்க. நான் எந்த முடிவு எடுத்தாலும் அது தப்பா இருக்காதுனு தெரியவரும். சீக்கிரமே எங்களை ஏத்துப்பாங்கனு நம்புறேன். இவ்வளவ�� தூரம் என் மேலே பாசமா இருந்த அப்பா, என்னுடைய காதலை ஏத்துக்கலையேனு வருத்தமாதான் இருக்கு. என் அப்பா மேலே நான் வழக்குத் தொடுத்ததா சில வதந்திகள் போயிட்டிருக்கு. அது எதுவுமே உண்மை இல்லை. ஐ லவ் மை டாடி.\nஹூசைனும் நானும் ஒருத்தருக்கொருத்தர் புரிதலோடு வாழ்க்கையைத் தொடங்கி இருக்கோம். இந்தப் புரிதல் வாழ்நாள் முழுவதும் நிச்சயம் நிலைச்சிருக்கும். திடீர் கல்யாணம் என்பதால், யாரையும் கூப்பிட முடியலை. வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அதேநேரம் எங்களை ஷோஷியல் மீடியாவில் திட்டிட்டு இருக்கிறவங்களுக்கும் நன்றி” என்கிறார் மணிமேகலை.\nPrevious articleசிவகார்த்திகேயன் கூட நான் போட்டி போடுறனா சந்தானம் சொன்ன அசத்தலான பதில்\nNext article50 பேரை தன்னுடன் கண் தானம் செய்ய வைத்த பிரபல நடிகர் \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஆர்யாவுக்கு போன் செய்த ஜூலி கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் \nமருமகன் தனுஷ் கேட்டும் வேண்டாம் என்று மறுத்த ரஜினி.. ஆசை நிறைவேறாத வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2007/06/28/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2018-06-18T02:09:57Z", "digest": "sha1:JNXIS5PB3T3THTPDDBRB5ZCVPIEZXKKC", "length": 28194, "nlines": 108, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "தலை(ப்பும்)யும் இல்லாமல் வாலும் (?) இல்லாமல் … 4 | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nதலை(ப்பும்)யும் இல்லாமல் வாலும் () இல்லாமல் … 4\nமத்திய கால ஐரோப்பாவில், ஒரு துறவிகள் மடத்தில் நடக்கும் கொலைகளைப் பற்றிய விசாரணையாக, ‘தீவிர’ இலக்கியம் எப்போதும் வெறுப்புடன் ஒதுக்கி வைத்துவந்த துப்பறியும் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டது இந்நாவல் (ரோஜாவின் பெயர்). இந்த வடிவத்தின் தேர்வே, international best seller – ஆகவும், பரந்துபட்ட வெகுஜன வாசகர்களைச் சென்று சேரவும் காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இலக்கிய நவீனத்துவத்தின் மேட்டிமைத்தனத்திலிருந்து விலகி, ‘உயர்’ இலக்கியம்xவெகுஜன இலக்கியம் என்ற பாகுபாட்டை கேள்விக்குட்படுத்தும் நிகழ்த்துதலாகவும் இருந்தது. இவை அனைத்திற்கும் மேலாக, எழுதுவது என்பதே, ஒரு களிப்பு நடவடிக்கை என்பதையும் ரபேலாசும், செர்வான்டசும் காட்டிய சிரிப்பின்/நகைச்சுவையின் மேன்மையை, ‘புனைவு உலகின் தர்க்கத்தை’, மறக்கபபட்ட எதிர் – நாவல் மரபின் சரடை முன்னிலைப்படுத்தும் நாவலாகவும் இருந்தது.\nநாவலின் துவக்கத்திலேயே எழுத்தின் மீதான காதலில் இருந்தே, முழுக்க முழுக்க ஒரு களிப்பு நடவடிக்கையாகவே எழுதப்பட்டது என்று ‘நாவலாசிரியனின்’ முன்னுரையாக வரும் குறிப்பு சொல்லிவிடுகிறது. ஆனால் இந்த நாவலாசிரியர் ஈக்கோவும் அல்ல. பதினான்காம் நூற்றாண்டு கிறித்துவத் துறவியொருவர், தனது இளமைக் காலத்தில் நிகழ்ந்த சில ‘பயங்கரச்’ சம்பவங்களைப் பற்றி இலத்தீன் மொழியில் எழுதி வைத்ததை, ‘மூலத்திற்கு நேர்மையாக’ திரும்ப எழுதியிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு பிரதியை வாசித்து அறியும் நாவலாசிரியர் ஒருவர், அதைத் தொலைத்துவிட்டு, பிறகு சில காலம கழித்து, மீண்டும் அந்தத் துறவியின் கையெழுத்துப் படிகளிலிருந்து விரிவான மேற்கோள்களைத் தருவதாக சொல்லிக் கொள்ளும் மற்றொரு நூலின் இத்தாலிய மொழிபெயர்ப்பை வாசிக்க நேர்ந்து, அதனால் உத்வேகம் பெற்று, ஃப்ரெஞ்சு பிரதியை வாசித்தபோது தான் எடுத்திருந்த குறிப்புகளையும் துணையாகக் கொண்டு, நமக்குத் தரும் சு��ாரசியமான சம்பவங்களின் கோர்வையாக நாவலைத் தருகிறார் உம்பர்ட்டோ ஈக்கோ (அம்மாடி). விஷயம் குழப்புவது அல்ல. எந்த ஒரு பிரதியும் பல்வேறு மேற்கோள்களால் நெய்யப்பட்டவை என்ற பின் – அமைப்பியல் முற்கோளை ஒரு சுவாரசியமான கதையாகவே சொல்வது. சற்றுப் பரிச்சயமான, இதற்கு முந்தைய உதாரணம் ஒன்றைச் சொல்வதென்றால், நபகோவின் லோலிடாவும் இதேபோலத் தொடங்கும் நாவல்தான்.\nதொடர்ந்து, நாவலின் சம்பவங்களைச் சொல்லும் கதை சொல்லியான துறவி அட்சோ, தனது குரு வில்லியம், துறவிகள் மடத்தில் நடக்கும் கொலைகளைத் துப்பறிவதாக விரிகிறது. ஏழு நாட்களின் சம்பவங்களின் இறுதியில், கொலைகளுக்குக் காரணமாகத் தெரிய வருபவர், மடத்தின் மூத்த குருட்டுத் துறவி பர்கஸ் என்ற ஊரைச் சேர்ந்த ஜார்ஜ் (Jorge of Burgos). நகைச்சுவை இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது: போர்ஃகேவைக் (ஜார்ஜ் லூயி போர்ஃகே) குறிக்கும் வார்த்தை விளையாட்டாக; ஊறு செய்யும் நோக்கமற்ற நகைச்சுவை உணர்வுடன். அதேவேளை, இது வெறும் விளையாட்டுத்தனம் என்பதுடன் நின்றுவிடவில்லை. நாவலில் நடக்கும் கொலைகள் ஒரு புதிர்வட்டப்பாதையாக (labyrinth) கிறுகிறுக்க வைக்கும் மடத்தின் நூலகத்தைச் சுற்றி நிகழ்கின்றன. போர்ஃகேவின் புகழ்பெற்ற புதிர்வட்டப்பாதைகளுக்கு, அவர் தமது கதைகளின் ஊடாகக் காட்டிய புனைவு உலகிற்கு ஒரு சமர்ப்பணமாகவும் நாவலைக் கருதலாம். நாவலின் சம்பவங்களின் போக்கில் அட்சோ உணர்ந்து கொள்வதைப் போல: ” … புத்தகங்கள், புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்றன; ஏதோ அவை தமக்குள் தாமே பேசிக்கொள்வதைப் போல இருக்கிறது.”\nகளிப்பு நடவடிக்கை, புத்தகங்களைப் பற்றிய புத்தகம், மேற்கோள்களின் நெய்தல் என்பவற்றுக்கு அழுத்தம் தரும், புனைவு உலகத்தோடு மட்டுமே உறவு கொண்டுள்ள நாவல் என்றெல்லாம் சொல்வதால், வாழ்க்கை பற்றிய எந்தப் பார்வையும் அற்ற, அரசியலற்ற நாவல் என்ற குற்றச்சாட்டை சுமத்திவிடலாமா\nமத்தியகால வரலாற்றோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய சித்தரிப்பாக, சமகால நிகழ்வுகளிலிருந்து ‘தப்பித்துக் கொள்வதாக’ முதல் பார்வைக்குத் தோன்றினாலும், ஈக்கோவே இன்னொரு சந்தர்ப்பத்தில் தெளிவாகச் சொன்னதைப்போல, இந்நாவல் சமகால ஐரோப்பாவின் அரசியல் வன்முறைகள், மத்தியகால ஐரோப்பாவில் நிகழ்ந்த மத மோதல்களில், ரோம கிறித்துவத் திருச்சபை, முரண் சமயக் கொள்கையாளர்கள் (heretics) மீது கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறைகளில்தான் வேர்கொண்டிருக்கின்றனவா என்பது குறித்த விசாரணையும்கூட. துறவிகளின் புனித ஆன்மாவிற்கும் சைத்தானின் கைப்பாவைகளான ‘தீயவர்கள், கலகக்காரர்களின் பாவக்கறை பற்றிய ஆன்மாக்களுக்கும்’ இடையிலான ஒரு சிறு நூலிழை அளவேயான இடைவெளியைப் பற்றிய சித்தரிப்புகள், இன்றைய அரசியல் சூழலில் அதிகார மையங்களின் இருப்பின் அவசியத்தைப் பற்றிய குறிப்புகளும்கூட.\nஇதில் ‘சாதாரண’ மக்களின் இடம், “எதிர் தரப்பிற்கு தொந்தரவு விளைவிக்க உதவியாக இருந்தால் பயன்படுத்திக் கொண்டு, பயன் தீர்ந்ததும் பலியிட்டுவிடுவது” என்பதற்கு மேலாக வேறென்ன நாவலில் வில்லியம் சொல்வதைப் போல, “சாதாரணர்களுக்கு ஒரு தனித்துவ உணர்வு உண்டு. ஆனால் அது மட்டுமே போதாது … ஆழ்ந்து சிந்திக்காத அவசர நடவடிக்கைகளில் அவர்கள் அதை அழித்து விடுகிறார்கள். என்னதான் செய்வது நாவலில் வில்லியம் சொல்வதைப் போல, “சாதாரணர்களுக்கு ஒரு தனித்துவ உணர்வு உண்டு. ஆனால் அது மட்டுமே போதாது … ஆழ்ந்து சிந்திக்காத அவசர நடவடிக்கைகளில் அவர்கள் அதை அழித்து விடுகிறார்கள். என்னதான் செய்வது அவர்களைப் பயிற்றுவிப்பதா அது மிகவும் சிரமமான அல்லது எளிமையான ஒரு தீர்வு … அறிவாளர்கள் செய்யவேண்டிய காரியம், சாதாரணர்களின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்திருக்கும் உண்மைகளுக்கு மேலும் கூடுதலான கருத்துத் தெளிவுகளைத் தருவது.”\nநாவலின் ஆரம்பத்தில் வரும் ‘நாவலாசிரியனின்’ முன்னுரையில், நாவலென்பது அல்லது பொதுவாக புனைவு எழுத்து சமகாலப் பிரச்சினைகள் குறித்த அக்கறையோடு எழுதப்படவெண்டும், உலகை மாற்றியமைக்கும் அரசியல் கடப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்து, கதை சொல்லலின் இன்பத்திற்காக மட்டுமே எழுதினால் போதும் என்று அறிவித்தாலும், வாழ்வு குறித்த ஒரு தனித்துவமான நோக்கை கதை சொல்லலின் ஊடாகவே (பிரகடனமாக, பிரச்சாரமாக, துருத்தலான கருத்தமைவாக அல்லாமல்) முன்மொழியவும் செய்கிறது: “புத்தகங்கள் நம்பப்படுவதற்காக எழுதப்படுபவை அல்ல. கேள்விகளைத் தூண்டுவதற்காகவே எழுதப்படுபவை. ஒரு புத்தகத்தைப் பற்றிய விசாரணையில், அது என்ன சொல்ல வருகிறது என்றல்ல, எதைக் குறிப்பாலுணர்த்த முற்படுகிறது என்ற கேள்வியையே நாம் எழுப்ப��ப் பார்க்கவேண்டும்.”\nஆனால், “உண்மையான கற்றல் என்பது, கருத்தமைவுகளைத் தெரிந்து கொள்வதோடு திருப்தி கொண்டுவிடுவது அல்ல. கருத்தமைவுகள் வெறும் குறிகள் (signs) மட்டுமே. அதற்கு மாறாக, உண்மையான கற்றல், விஷயங்களை அவற்றுக்கேயுரிய, தனித்துவம் மிக்க உண்மையில் கண்டுணர்வதாக இருக்க வேண்டும்.”\nரோஜாவின் பெயர் குறிப்பாலுணர்த்தும், அதற்கேயுரிய தனித்துவ உண்மை என்ன நாவலில் கொலையுண்டு போகும் துறவிகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடும் முயற்சியில் இறக்கிறார்கள் என்பது மெல்லத் தெரிய வருகிறது. அந்தப் புத்தகம், அரிஸ்டாட்டில் எழுதிய கவிதையியல் குறித்து (On Poetics). நூலின் முதல் பகுதி அவலச்சுவை (tragedy) குறித்தது. இரண்டாவது பகுதியாக நம்பப்படுவது நகைச்சுவை (comedy) குறித்தது. முதல் பகுதி மட்டுமே நம்மை வந்து சேர்ந்திருக்கிறது. நாவலில் வரும் மடத்தின் நூலகத்தில், இரண்டாவது பகுதியும் சேர்த்த, அரிதான, கடைசிப் பிரதி ஒன்று இருக்கிறது. ஆக, நாவல், காணாமல் போனதாக நம்பப்படும் நகைச்சுவை குறித்த இரண்டாவது பகுதி, அதன் கடைசிப்படி எப்படி அழிந்துபோனது என்பது பற்றிய சுவாரசியமான கற்பனைக் கதையாக விரிவது.\nநாவலின் ஆரம்பப் பகுதிகளிலிருந்தே, குருட்டுத் துறவி ஜார்ஜ், சிரிப்பை கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறான். இயேசு தன் வாழ்நாளில் சிரித்ததே இல்லை என்று வாதிடுகிறான். சிரிப்பவன், உடல் குலுங்கி, முகம் கோணி, குரங்கின் நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான் என்று இகழ்கிறான். சிரிப்பு என்பதே பலவீனம், சீரழிவு, மாம்சத்தின் அரிப்பு என்கிறான். சிரிப்பு, கீழான மக்களின், அடித்தள மக்களின், விவசாயிகளின் ஆயுதம். கூடிக் களித்துக் கொண்டாடி, எல்லாவற்றையும் கேலி செய்து, கவிழ்த்து, தரையில் உருண்டெழுந்து சிரிப்பவன் தன் மாம்ச உணர்ச்சிகளைத் திருப்தி செய்வதற்கு மேலாகச் சென்றுவிடுவதில்லை; அவனது ஆன்மா தூய்மை கொண்டுவிடுவதில்லை என்று வெறுக்கிறான்.\nஆனால் இதை விடவும் ஆபத்தானது, அரிஸ்டாட்டில் போன்ற ஒரு தத்துவவாதி சிரிப்பை, நகைச்சுவை என்ற தளத்திற்கு, அறிவாளர்களின், தத்துவவாதிகளின் புலத்திற்கு உயர்த்தி நகர்த்திச் சென்றுவிடும்போது, அது ஒரு கலையாகிவிடுகிறது என்று அஞ்சுகிறான். கலை என்ற தளத்தைச் சேர்ந்ததும், நிதானமிக்கதாகி விடுகிறது. சிரிப்பை கலையாக உணர்ந்து கொள்பவன் எதை நோக்கி சிரிக்கிறானோ அதை நம்புவதுமில்லை, வெறுப்பதுமில்லை. வெறுப்பின்றி தீமையை எதிர்கொள்ள முடியாது. தீமையை வெறுத்து ஒதுக்காமல், அழிக்காமல், நல்லது கிட்டாது. இறைவனைச் சேர்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நகைச்சுவையை இந்த அளவில் உணர்பவன், அனுபவிப்பவனுக்கு, மறுமையைப் பற்றிய அச்சம் மறைந்து, இம்மையிலேயே இவ்வுலகிலேயே சொர்க்கம், இன்பம் கிட்டிவிடும். இன்பத்தை இவ்வுலகிலேயே காட்டும் ஒன்றைப் போன்ற பேரபாயம், துறவிகளுக்கு (எல்லாவிதமான துறவிகளுக்கும்) வேறு என்ன இருக்க முடியும் அதனாலேயே அரிஸ்டாட்டிலின் நூலை, யாருக்கும் கிடைக்காமல் பாதுகாத்து வந்ததாகக் கூறுகிறான். இறுதியில், நூலகமும் மடமும் எரிந்து, நகைச்சுவை குறித்த பகுதியோடு இருந்த, அரிஸ்டாட்டிலின் நூலின் கடைசிப் பிரதி அழிந்துவிடுகிறது.\nநாவலின் ஆரம்பகால எதிர் – பாரம்பரியத்திற்கு, ஒரு அற்புதமான கதைசொல்லலின் ஊடாக நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறார் ஈக்கோ. நாவல் முழுக்க மெல்லிய இழையாக ஊடுருவியிருக்கும் மென்மையான, காழ்ப்புணர்வற்ற நகைச்சுவையையும் வார்த்தை விளையாட்டுக்களையும் வாசித்துச் சுவைப்பதே சிறந்த அனுபவம்.\nபன்முகம் ஜனவரி – மார்ச் 2004\nஇலக்கியம், பின்நவீனத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: நவீனத்துவம், நாவல், பின்நவீனத்துவம். Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« தலை(ப்பும்)யும் இல்லாமல் வாலும் () இல்லாமல் … 3\nதலை(ப்பும்)யும் இல்லாமல் வாலும் () இல்லாமல் … 5 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/89014-stalin-vs-kanimozhi---who-will-win.html", "date_download": "2018-06-18T01:39:26Z", "digest": "sha1:ADQSY2H24VZWDXJT4CZGSR6NDBCYFIO4", "length": 32468, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஸ்டாலின் vs கனிமொழி!’ - ஜெயிக்கப்போவது யாரு? | 'Stalin vs Kanimozhi!' - Who will win?", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’ - ஜெயிக்கப்போவது யாரு\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3-ம் தேதி 94-வது பிறந்தநாள் உடன்பிறப்புகளுக்குக் கடிதம், அரசியல் அறிக்கை, போராட்டம், பொதுக்கூட்டம்... என இந்திய அரசியலில் ஓய்வின்றி சுழன்றுவந்த கருணாநிதி க���ந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி முடங்கிப் போயுள்ளார். தொடர்ச்சியான சிகிச்சையின் பலனாக உடல்நலம் தேறிவரும் கருணாநிதியின் இந்த வருடப் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடும் உற்சாகத்தோடு செயலாற்றி வருகிறார்கள் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள்.\nஜூன் 3-ம் தேதி ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே....’ என கரகர காந்தக் குரலில் தன் தலைவன் பேச்சைக் கேட்பதற்காக இப்போதிருந்தே ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள் அக்கட்சியின் லட்சக்கணக்கானத் தொண்டர்கள். ஆனால், கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்குள்ளோ அதிகாரத்தைக் கைப்பற்றுவதில், கடும் பனிப்போர் அரங்கேறிவருகிறது. கருணாநிதியின் உடல் சுகவீனத்துக்குப் பிறகு தி.மு.க-வின் செயல்தலைவராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, கருணாநிதிக்கு நெருக்கமான கட்சியின் மூத்த தலைவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டிவிட்டு, தனது ஆதரவாளர்களை பொறுப்பில் அமர்த்தும் பணியையும் அவர் சத்தமின்றி செய்து வருவதாகச் சொல்கிறார்கள் அக்கட்சியினர். அதற்கான உதாரணம் ஒன்றையும் அவர்களே எடுத்து வைக்கின்றனர்.\n''முத்து நகரத்தின் முரட்டு பக்தரான அந்த மாவட்ட செயலாளர் தற்போது வயது முதிர்வு காரணமாக உடல் சுகவீனமின்றி மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவருகிறார். இதைக் காரணம் வைத்தே, தனது ஆதரவாளரான கோவில் நகர எம்.எல்.ஏ அல்லது பார்த்திபக் கனவில் இருக்கும் ஒன்றியச் செயலாளர் என இருவரில் ஒருவரை மா.செ-வாக நியமிக்கும் முடிவில் இருந்தார் ஸ்டாலின். ஆனால், விஷயம் அறிந்த அந்த முரட்டு பக்தரோ, மருத்துவமனைப் படுக்கையிலிருந்து பதறியடித்தபடி ஸ்டாலினை சந்திக்க அறிவாலயத்துக்கே ஓடோடி வந்துவிட்டார். கூடவே, தனது மகளையும் மகனையும் அழைத்துவந்தவர், 'என் நாக்கில் எண்ணெய் படர ஆரம்பித்துவிட்டது... நான் நன்றாக இருக்கும்போதே என் மகனுக்கு ஒரு நல்ல பொறுப்பைக் கொடுத்துவிடுங்கள்...' என்று சென்டிமென்ட்டாகப் பேச.... அவரது நிலையையும், பேச்சையும் உள்வாங்கிக் கொண்ட ஸ்டாலின் தற்போது தனது திட்டத்தை கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறார்'' என்கிறார்கள் அவர்கள்.\nஇதற்கிடையில், ''கட்சியின் இரண்டாம் க��்டத் தலைவர்கள் அனைவருமே ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான். எனவே, இப்போதைக்கு கட்சியில் அவருக்கு எதிராகப் போட்டியிடவோ, அதிகாரத்தைக் கைப்பற்றவோ யாரும் இல்லை. இந்த விஷயம் தளபதிக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், குடும்ப உறவுகளிலிருந்து தனக்கு எதிரியாக யாரும் கிளம்பி வந்துவிடக்கூடாது என்பதில், கவனமாக இருக்கிறார் ஸ்டாலின்'' என்று பொடி வைத்துப் பேசுகிறார்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர். தொடர்ந்து இதுகுறித்து விரிவாகப் பேசுபவர்கள், ''கருணாநிதியினாலேயே தி.மு.க-வின் அடுத்த தலைவர் என அறிவிக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த முடிவை வெளிப்படையாகவே எதிர்த்தவர் மு.க.அழகிரி. தொடர்ந்து ஸ்டாலினுக்குத் தொல்லை கொடுக்கும்விதமாக அவர் செயல்பட்டு வந்ததாலேயே ஒருகட்டத்தில் தலைவரால் கட்சியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டார். ஆனால், என்ன காரணத்தினாலோ அதன்பிறகு தனது எதிர்ப்பு நிலையை அடியோடு மாற்றிக்கொண்டு அமைதியாகிவிட்டார் அழகிரி.\nஇப்போது, கருணாநிதியின் குடும்பத்திலேயே ஸ்டாலினுக்குப் போட்டியாக இருப்பவர் அவரது சகோதரி கனிமொழி மட்டும்தான். வெளியிலிருந்து வரும் போட்டிகளை விடவும், சொந்தக் குடும்பத்திலிருந்து வரும் ரத்த உறவுகளின் போட்டியைச் சமாளிப்பதுதான் சிரமமானது. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உணர்ந்து வைத்திருப்பவர் ஸ்டாலின். அதனால்தான், அழகிரியை அடக்கிய கையோடு, கனிமொழியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து பிரயத்தனப்படுகிறார்.\nசமீபகாலங்களில் தி.மு.க-வுக்கு பெண்களின் ஆதரவு குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தி மகளிர் அணி செயல்பாடுகளை தீவிரப்படுத்தினால், தி.மு.க-வுக்கு பெண்களின் ஆதரவு கிட்டும் வாய்ப்பு உருவாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக கட்சிப் பணிகளில் கனிமொழிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என ரகசிய வாய்மொழி உத்தரவே வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். பொதுக்கூட்டங்களில் கனிமொழி கலந்துகொள்ள வாய்ப்பு தரக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரங்கேறிய சட்டசபை களேபரங்கள், விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி போராட்டம்... எனக் குறிப்பிட்ட சமயங்கள��ல் பிரதமர் மோடியை சந்திக்க விருப்பப்பட்டார் ஸ்டாலின். அதற்காக அனுமதி வாங்க திருச்சி சிவா மூலம் முயற்சிகளும் எடுக்கப்பட்டது. இப்படி 3 முறை முயற்சி செய்தும், பிரதமர் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ஸ்டாலினும்கூட, 'பிரதமரைச் சந்திக்கமுடியவில்லை' எனப் பேட்டியே கொடுத்தார். ஆனால், இதில் நடந்த உள்குத்து வேலைகள் வெளியில் யாருக்கும் தெரியாது. கட்சியின் தலைவர் ஒருவர் பிரதமரை சந்திக்க விரும்பினால், தனது கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவராக இருக்கும் நபர் மூலமாகத்தான் முயற்சி செய்யவேண்டும். அந்த வகையில், தி.மு.க-வின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் கனிமொழி மூலமாகத்தான் பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தருவதை விரும்பாத ஸ்டாலின் வேண்டுமென்றே திருச்சி சிவா மூலமாக முயற்சி எடுத்தார்.'' என்று ரகசியம் உடைத்தனர்.\n'தி.மு.க-வில் கனிமொழி கட்டம் கட்டப்படுகிறாரா' என்ற கேள்வியோடு கனிமொழி ஆதரவாளர்களிடம் பேசினோம்...\n''கட்சிக்குள் கலகம் விளைவிப்பதற்காக இதுபோன்ற பேச்சுகளைச் சிலர் திட்டமிட்டு கிளப்பிவருகிறார்கள். எப்போதும்போல், கனிமொழி தனது கட்சிப் பணிகளை சிறப்புறவே செய்துவருகிறார். அவருக்கு யாரும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. சமீபத்தில், தி.மு.க நடத்திய பந்த் போராட்டத்தில்கூட கலந்துகொண்டு கைதானாரே...\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகோடை விடுமுறையிலும் கோர்ட்... பிரமதரின் பாராட்டு\nவிசாரணை முடிக்கப்படாத நிலையில், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், லட்சக்கணக்கிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ''கோடை விடுமுறை காலங்களிலும் இனி உச்ச நீதிமன்றம் பணியாற்றும்'' என்றதொரு நல்லெண்ண முடிவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் அறிவித்திருந்தார். Supreme Court to function in summer holidays too\n2 ஜி வழக்கின் தீர்ப்பு ஜூலை 15-ல் வெளியாகவிருக்கிறது. இதற்காகத்தான் அமைதியாகக் காத்திருக்கிறார் கனிமொழி. தீர்ப்புக்குப் பிறகு நிரபராதியாக வெளிவந்து மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு த��ரட்டி தனது பலத்தை நிரூபிப்பதுதான் அவரது திட்டம். இதற்காக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடவும் தயாராகி வருகிறார் கனிமொழி'' என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவா��்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\nகுட் நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்\nசுத்தத் தமிழில் ட்வீட் தட்டிய மோடி... கமென்ட்டில் வரிந்துகட்டிய தமிழ் நெட்டிசன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2009/12/", "date_download": "2018-06-18T01:52:09Z", "digest": "sha1:B6EMS7NW2I5L3PX6Y7PZBPGNKIJ7P5BC", "length": 11107, "nlines": 95, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: December 2009", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nசனி, 19 டிசம்பர், 2009\nஇரு திரைப்படங்கள் (வேட்டைக்காரன், அவதார்)\nதிரைப்படங்கள் நம் வாழ்வின் செய்ய முடியாத எண்ணங்களை செய்யக்கூடிய மனிதனாக நம்மை உணரச்செய்பவை என்ற எண்ணங்கள் எப்போதும் என் மனதில் இருக்கும்.\nவெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெறும் ஹீரோக்கள் ஃபேண்டஸி ட்ரீம்களின் பிரதிபலிப்புகள்.\nநமது காலங்களில் நாம் செய்ய இயலா செயல்களை ஹீரோக்கள் செய்யும்போது நமக்கு மிகவும் பிடித்தமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய்.\nநாலு பாட்டு, நாற்பது பேருக்கு அடி, ரெண்டு சோக காட்சி... எல்லாம் இருக்கும் படம் வேட்டைக்காரன்.\nஅனுஷ்கா அவ்வளவு அழகு... ஆனா டான்ஸ் வரல... நடிப்பு வரல... சும்மா பொம்மை மாதிரி வந்து போறாங்க...\nவிஜய் பையன் அழகு...சூப்பரா இருக்கான். தத்தி மாதிரி பையன் விஜயையே அவங்க அப்பா இம்புட்டு தூரம் கொண்டு வந்திருக்க��ர். அவர் பையன் இன்னும் அழகா இருக்கான். பார்க்கலாம்...\nபடத்துல இன்னொரு விஷயம் வில்லன்கள். வேதநாயகம்னா பயம்னு சொல்லும் போது நல்லா இருக்கு.\nஆனா தேவையில்லாம கேரக்டருங்க வந்து போறது ரொம்ப ஓவரு.. கூடப்படிக்கிற பொண்ணுக்கு அண்ணனாத்தான் இருக்கணும்னு ஒரு விதி வேற... இந்த ஆபாசக் கலாச்சாரத்தை (நன்றி: மனுஷ்யபுத்திரன்) என்ன செய்வது\nகாமெடிக்குன்னு யாரையும் ஸ்பெஷலா போடல.. ஏன்னா விஜய் பஞ்ச் டையலாக்கே போதும்னு நினைச்சிருப்பாங்க போல... இயக்குனருக்கு முதல் படம், தில், பாட்ஷா படங்களை அப்படியே மிக்ஸில அடிச்சு கொடுத்திருக்கார்.\nவேட்டைக்காரன் - தமிழ் மனங்களில் வெற்றி நடை போடும்.. சீக்கிரமே சன் டி.வி.ல ;-)\nஇரண்டாம் திரைப்படம் - அவதார். ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படம் பார்த்த அதே மன ஓட்டத்தில் போனால் அவதாரில் சிறப்பென்று எதுவும் இல்லை.. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தவிர..\nகால் நடக்க முடியாத ஹீரோ, வேற்றுக்கிரகத்தின் மலைகளில் கிடைக்கும் அபூர்வ உலோகத்தை ஆட்டயைப் போடும் மனித இனத்தின் ரெப்ரசண்டேடிவ். அதுக்கு ஒரு சயிண்டிஸ்ட் கும்பல், செக்யூரிட்டி கும்பல், மிதக்கும் மலை, அபூர்வ உயிரினிங்கள்...\nவாவ்... 3D எஃபக்ட்ல சும்மா அட்டகாசம் பண்ணி இருக்கார் இயக்குனர்.\nமனித இனம் எப்படி இருந்திக்கும் சில காலங்களுக்கு முன் என்பதை நினைத்தாலெ மெய் சிலிர்க்கிறது. தலைவரின் பேச்சை தலைகீழாய் நின்றாவது முடிக்க ஆசைப்படும் கூட்டம்.\nஏகப்பட்ட வித்தியாசமான காட்சியமைப்புகள்.. கால் நடக்க முடியாத ஹீரோ கூடு விட்டு கூடு பாய்ந்து புதிய பிறவி எடுப்பதைப் போல இன்னொரு உடலில் புகுந்து மண்ணைக் காலால் தடவும் இடம் கவிதை...\nவேற்றுக்கிரக பெண்ணுடன் காதலும், காமமும்...வாவ்... அழகான கவிதையை மூன்றாம் பரிமாணத்துடன் காட்டும் அழகு...\nஒவ்வொரு உயிரினத்துக்கும் உண்டான ஸ்பெஷல் அழகு... மிருகங்கள்..அவைகளின் உதவி..\nமனிதனின் ஆசை...அது என்றும் அடங்காது... ஆனால் ஆசை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் தருகிறது. வேறோர் உலகம் எப்படி இருக்கும், எப்படி சுவாசிக்கலாம்...எப்படி இருப்பார்கள்..இதுபோன்ற கற்பனைக்கு உருவம் கொடுத்த இயக்குனருக்கும், கிராஃபிக்ஸ் வல்லுனர்களுக்கும், அதன் உழைப்பில் கலந்த ஒவ்வொருவருக்கும் சல்யூட்.\nஅழகான அந்த பைலட் பொண்ணுக்காக (Michelle Rodriguez) இன்னொரு தடவை பார்க்கலாம் ;-)\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 2:02:00 8 பின்னூட்டங்கள் Links:\nவியாழன், 17 டிசம்பர், 2009\nகுசும்பன் என்ற இமயம் எங்களுடன் வாழ்வதில் நாங்கள் பேருவகை கொள்கிறோம்..\nஅன்னாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை.. அதனால்.... (இதுக்கு மேல முடியல... கண்ணைக்கட்டுது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\nகுசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)\nஅமீரகம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் முற்பகல் 8:08:00 13 பின்னூட்டங்கள் Links:\nஞாயிறு, 13 டிசம்பர், 2009\nஇனியவை 50 - வெண்பா 1\nபுது முயற்சியாக வெண்பாவில் 50 கவிதைகள் எழுத விருப்பம். தங்களின் ஆதரவு வேண்டும்..\nமுதல் வெண்பா இறை வாழ்த்து...\nகடலாய் அறிவும் கருத்தால் செறிவும்\nஉடலால் பணிவும் படலாய் பணமும்\nதிடமாய் மனமும் கடமை நினைவும்\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் முற்பகல் 9:48:00 11 பின்னூட்டங்கள் Links:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇரு திரைப்படங்கள் (வேட்டைக்காரன், அவதார்)\nஇனியவை 50 - வெண்பா 1\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andalthiruppavai.blogspot.com/2007/12/5.html", "date_download": "2018-06-18T02:17:22Z", "digest": "sha1:OMDFSZAUT5Z3UDHDTEBOZMZPRU53GSAK", "length": 4987, "nlines": 49, "source_domain": "andalthiruppavai.blogspot.com", "title": "Thiruppavai: திருப்பாவை # 5", "raw_content": "\nவங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடிக் கொடுத்த சங்கத்தமிழ் மாலை முப்பதையும் படித்து மகிழுங்கள்.\nமாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளககை\nதாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்\nதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது\nவாயினால் பாடி, மனதினால் சிந்திக்க\nபோய பிழையும் புகுதருவான் நின்றளவும்\nகண்ணனது பெயர் சிறப்பு :\nபாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.\n(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வ��ர்த்தையெய்துவித்த இருடீகேசா முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)\nஅந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக\nLabels: ஆண்டாள், திருப்பாவை, வடமதுரை மைந்தன்\nநல்ல பதிவு, வாழ்க உங்கள் சேவை \nஎனது திருப்பாவை விளக்கப் பதிவுகளை சமயம் கிடைக்கும்போது வாசிக்கவும்.\nஅவற்றை \"திருப்பாவை\" என்ற லேபிளின் கீழ் காணலாம்.\nநன்றி பாலா அவ்ர்களே தங்கள் விளக்கங்களையும் படங்களையும் கண்டேன். இனைப்பும் கொடுத்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daph.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2018-06-18T02:15:25Z", "digest": "sha1:4RHFPVLWO3RCKEEAHEX54CUF6A2LWRP2", "length": 8877, "nlines": 155, "source_domain": "daph.gov.lk", "title": "கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nதகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொ���ர்பான சட்டம்\nதகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதிகள்\nதகவல் அலுவலர் தொடர்பான விபரங்கள்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 102 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\nகாப்புரிமை © 2018 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126958-topic", "date_download": "2018-06-18T02:10:52Z", "digest": "sha1:XXH32ZANUYSFTFXAJOSRWS7T37WE5MS3", "length": 16510, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nமின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.\nடீசலில் இயங்கும் பேருந்து, தற்போது நவீன தொழில்நுட்பத்தின் பய��ாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்தாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, மாநகரப் பேருந்துக் கழகத்தில் இயங்கி வரும் சுமார் 1.5 லட்சம் டீசல் பேருந்துகளை மின்சாரத்தில் இயங்கும் லித்தியம்-அயன் பேருந்துகளாக மாற்றி அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம், எச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவாகும் ரூ.8 லட்சம் கோடி பணச்சுமை குறையும் என்றும், சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nRe: மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇதையடுத்து, மாநகரப் பேருந்துக் கழகத்தில் இயங்கி வரும் சுமார் 1.5 லட்சம் டீசல் பேருந்துகளை மின்சாரத்தில் இயங்கும் லித்தியம்-அயன் பேருந்துகளாக மாற்றி அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம், எச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவாகும் ரூ.8 லட்சம் கோடி பணச்சுமை குறையும் என்றும், சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nமேற்கோள் செய்த பதிவு: 1182001\nவரவேற்க வேண்டிய திட்டம் காற்றுமாசு தடுக்க நல்ல நடவடிக்கை அருமை,நன்றி ஐயா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malekind.blogspot.com/2004_10_23_archive.html", "date_download": "2018-06-18T01:54:18Z", "digest": "sha1:TFT2AGBJTDDFDLQERHZ4LFWQHXZ35YAL", "length": 6499, "nlines": 87, "source_domain": "malekind.blogspot.com", "title": "மேல் Kind", "raw_content": "\nஆஹா, பத்த வெச்சுட்டாஙய்யா பத்த வெச்சுட்டாங முச்சங்கர் கூட்டணின்னு சொல்லிட்டு ஒருவரே எழுதிட்டிருக்கற மாதிரி இருக்கேன்னுட்டாரே முச்சங்கர் கூட்டணின்னு சொல்லிட்டு ஒருவரே எழுதிட்டிருக்கற மாதிரி இருக்கேன்னுட்டாரே எல்லாம் போட்டுட்டு கூடவே 'வெள்ளாந்தி'ன்னும் போட்டுட்டார். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.\nகூட்டணி ஆட்சி என்பது என்ன விட்டுக் கொடுப்பது மற்றும் பகிர்ந்து கொள்வது. அடா, அடா, அடா அடா. ஆண்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று சிம்பாளிக்காக டெமோ காண்பிக்கலாம் என்று பார்த்தால் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே\nசரி, சரி. சிம்பாளிக் எல்லாம் போதும். நேரமின்மை எல்லாம் இருந்தால் எப்படி ஆண்கள் ஒருவருக்கொருவர் அவரை இவர், இவரை அவர், அவர்களை இவ���்களும் அவர்களும் 'கவர்' செய்து கவர்வார்கள் என்று நிரூபித்தாகி விட்டது. ஒருவருக்குப் ஒரு ப்ரச்சனை என்றால் எப்படி ஆண்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் நிரூபித்தாகி விட்டது.\nதாலாட்டுப் பாடியவர்கள் குரல் பதிவு செய்ய என்ன உதவி கேட்டாலும் செய்யவும் அகில உலக ஆண்கள் முன்னேற்ற சங்கம் தயாராக இருக்கிறது என்பதை மட்டும் மனமுவந்து தெரிவித்துக்கொள்கிறேன்.\nநவன், ஜோதிகா தங்கச்சி மீனாக்ஸோட ஆளு. தெரியுமா\n--அங்கலாய்த்த பேச்சுலர் க்ருபா; 10/23/2004 02:46:00 AM\nLonely link (அதாம்ப்பா, 'தனி' சுட்டி)\n ஒருத்தரை வெளியே கொண்டு வந்தாச்சு. இன்னொருத்தரும் சீக்கிரமே தலை காட்டிடுவாருன்னு நம்புறேன்.\nஇப்பம் தான் பார்த்தேன் பாண்டி சைட் அடிச்சாருன்னு சிம்ரனையும், சினேகாவையும் தூக்கிட்டீங்களே. நியாயமா சங்கர்களா\n//நவன், ஜோதிகா தங்கச்சி மீனாக்ஸோட ஆளு. தெரியுமா\nஇந்த தடவை அந்த படத்தை பார்க்கும் போது வெறும் புக் மட்டும் தான் தெரியுது. போதுமா\n(டேய், வெப் சைட்டை சொன்னேன்\nஅவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ\nஇப்போ எல்லாம் இப்படிதான் யோசிக்கறோம்...\nபேட்டைப் பிள்ளையாரும் பேச்சுலரின் ஃபீலிங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2009/06/2.html", "date_download": "2018-06-18T01:59:34Z", "digest": "sha1:UOVMFGIIJDQRH7MDONNHJ4M5FRGJSMOD", "length": 20304, "nlines": 100, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 2 - டிபிகல் தெலுங்கு படம் வாத்யாரே!!", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 2 - டிபிகல் தெலுங்கு படம் வாத்யாரே\nதங்கத் தலைவி மேகன் ஃபாக்ஸ் வாழ்க. இவண் - ஆர்லிங்கபுரம்(Arlington) ரசிகர் மன்றம்.\nஇந்த படத்தோட முதல் பாகத்துல ஆத்தா ‘மேகன் ஃபாக்ஸ்’ ஒரு காட்சியில காரோட பானட்டைத் தூக்கி ரிப்பேர் பாக்குறப்ப, அப்படி ஒரு ஒயிலா சாய்ஞ்சு போஸ் குடுக்குறதைப் பார்த்து, தியேட்டரே பெருமூச்சு விட்டதுன்னு நம்ம நண்பர் ஒருத்தர் சொன்னாரு. அதே மாதிரி, இந்த படத்துலயும் தலைவி அறிமுகம் ஆகுறப்போ, அதே பெருமூச்சு. சும்மாவா, தலைவி தானே இப்போதைக்கு உலகின் செக்ஸியான பெண். சரி, மேகன் ஃபாக்ஸை தூக்கிட்டு மிச்ச படத்தை பார்த்தோம்னா, படம் செம மொக்கை சார்.\nஆக்‌ஷன் படம் பார்க்கலாம்னு போனா, கெட்ட மசாலா வாசனையோட தியேட்டரை விட்டு வெளிய வந்தோம். காம(நெ)டி, ஆக்‌ஷன�� (அம்புட்டும் சி.ஜி), மதர் செண்டிமெண்ட், ஃபாதர் செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட், பத்தாதுக்கு ரோபோ செண்டிமெண்ட் வேற. இப்பிடி ஒரு தெலுங்கு (தெலுங்கு அன்பர்கள் மன்னிக்க) படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் அண்ணன் ‘மைக்கேல் பே’ வாணலியில கிண்ட, அது மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாத கோந்து அல்வா மாதிரி வந்துருக்கு.\nபடத்தோட முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு\nஆட்டோபாட் (Autobot), டிஸப்டிகான் (Decepticons) என்று இரு ரோபோ குழுக்கள். ஆட்டோபாட்ஸ் நல்ல ரோபோக்களின் குழு, டிஸப்டிகான்கள் எதிர் பதம்.ஆட்டோபாட்கள் சைபர்ட்ரான் (Cybertron) என்ற கிரகத்தில் இருந்து வந்தவை. ஆட்டோபாட்களின் தலைமை ரோபோ ஆப்டிமஸ் ப்ரைம் (Optimus Prime), அதே போல் டிஸப்டிகானின் தலை மெகாட்ரான் (Megatron). 'All Spark' என்ற சக்தி தரும் ஒரு கருவியை ஆட்டோபாட்களிடம் இருந்து பெறும் யுத்தத்தில் டிஸப்டிகான்கள் சைபர்ட்ரானை அழித்து விடுகின்றன. All Spark - உடன் பூமிக்கு வரும் ஆட்டோபாட்களை துரத்தும் மெகாட்ரான், பசிஃபிக் கடலில் உறைந்து விடுகிறது. அது உறைவதற்கு முன் ஆல் ஸ்பார்க் இருக்கும் இடத்தை ஒரு கப்பல் மாலுமியின் கண்ணாடியில் பதிந்து, அதற்கான சிக்னல்களை மற்ற டிஸப்டிகான்களுக்கு அனுப்பி விடுகிறது.\n2007 - க்கு திரும்பும் கதையில், அந்த கப்பல் மாலுமியின் பேரனான சாம் (ஷியா லெபோஃப் - Shia LaBeouf) தனது தாத்தாவின் கண்ணாடியை e-bayல் ஏலம் விடுகிறான். இதை அறியும் ஆட்டோபாட்களில் ஒன்றான் பம்பில் பி (Bumble Bee) 1974 செவர்லே கமேரோ காராக உருவெடுத்து அவன் இல்லத்திற்கு வருகிறது. இதை அடுத்து நடக்கும் களேபரங்களும், ஆப்டிமஸ் ப்ரைமுக்கும், உயிர்த்தெழும் மெகாட்ரானுக்கும் இடையில் நடக்கும் யுத்தமும் தான் படம். ஒரு வரியில் சொல்லி விட முடியாத கதை இது. காராணம் - பல கதாப்பாத்திரங்கள். ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் கார்ட்டூன்களை சிறு வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் முதல் பாகம் எனக்கு பிடித்திருந்தது. இருப்பினும் இது ஒன்றும் மிகச் சிறந்த படம் அல்ல.\nகி.பி.17,000 ஆம் ஆண்டில் தொடங்கும் கதை, அண்டம் முழுவதும் உள்ள ப்ரைம்கள் (ஆப்டிமஸ் ப்ரைமின் முன்னோர்கள்) நட்சத்திரங்களின் சக்தியைக் கொண்டு தங்களின் வாழ்வாதரமான ஆல் ஸ்பார்க்கை, சன் ஹார்வஸ்டர் (Sun Harvester) என்ற இயந்திரம் மூலம் உருவாக்குகின்றன. அவற்றில் ஒரு கோட்டிக்கார ப்ரைம், மற்ற ப்ர���ம்களின் ஒப்பந்தத்தை மீறி பூமியில் ஒரு சன் ஹார்வஸ்டரை நிறுவுகிறது. இதை அறிந்த மற்ற ப்ரைம்கள், அந்த துரோகி ப்ரைமுடன் பூமியில் போர் புரிகின்றன. துரோகி ப்ரைமை எதிர் கொள்ள முடியாத நல்ல ப்ரைம்கள், சன் ஹார்வஸ்ட்ரை இயக்கும் மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை (Matrix of Leadership) தங்கள் உயிரை தியாகம் செய்து, தங்கள்து உடல்களுக்கு மத்தியில் புதைத்து கொள்கின்றன. அந்த துரோகி ப்ரைமின் பெயர் தான் ‘ஃபாலன்’ (Fallen). அது பூமியின் மேல் பழி வாங்க துடிக்கும் கதை தான் Transformers 2: Revenge of the Fallen என்னும் இந்த படத்தின் ஆதாரம்.\nஇனி முதல் பாகம் முடிந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ஆரம்பிக்கும் கதை. உலகில் மிச்ச சொச்சம் இருக்கும் டிஸப்டிகான்களை அழிப்பதற்காக, ஆட்டோபாட்கள் உலக இராணுவங்களுடன் கை கோர்த்து நெஸ்ட் (NEST) என்ற அணியை உருவாக்குகின்றன. டெமோலிஷர் என்ற டிஸப்டிகான் சாகும் தருவாயில் ‘ஃபாலன்’ நிச்சயமாக பூமியை பழிவாங்கும் என்று எச்சரித்து விட்டு இறக்கிறது. தற்போது பள்ளிக் கல்வி முடிந்து தனது காதலி (ஆத்தா மேகன் ஃபாக்ஸ்) மற்றும் பம்பில் பியை விட்டு கல்லூரி செல்லும் சாம், ஆல் ஸ்பார்கின் ஒரு பகுதியை பார்க்க நேரிடுகிறான். இதனால் ஆல் ஸ்பார்க்கின் அத்தனை தகவல்களும், சன் ஹார்வஸ்டரின் இருப்பிடமும் சாமின் மூளையில் பதிவிறக்கம் ஆகின்றன.\nஇதை அறிந்து கொள்ளும் ஃபாலன், ஆழ் கடலில் கடும் பாதுகாப்பில் வைக்கப் பட்டுள்ள மெகாட்ரானை திரும்ப உயிர்ப்பித்து, சாமின் மூளையில் இருக்கும் சன் ஹார்வஸ்டரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கொண்டு வருமாறு உத்தரவிடுகிறது. சாமைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர் விடுகிறது ஆப்டிமஸ் ப்ரைம் (ரோபோ செண்டிமெண்ட் பாஸ்). தன்னை துரத்தும் டிஸப்டிகான்களிடம் இருந்து சாம் தப்பினானா சன் ஹார்வஸ்டர் எங்கே உள்ளது சன் ஹார்வஸ்டர் எங்கே உள்ளது மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை சாம் கண்டுபிடித்தானா மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை சாம் கண்டுபிடித்தானா ஃபாலன் மற்றும் மற்ற டிஸப்டிகான்களுக்கு என்ன ஆச்சுன்றதெல்லாம் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்கப்பு. ஹாஹாஹா (நம்பியார் ஸ்டைல்) யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.\n ஒன்னும் இல்லை. ஒன்னுமே இல்லை.ஆக்‌ஷன் ஒவர்டோஸ் மைக்கேல் பே நம்ம ஊரு ஷங்கர் மாதிரி. ஒரு டேங்கர் லாரியைக் கூட வெடிக்க வைக்காம இந்த ���ளால படமே எடுக்க முடியாது. பேட் பாய்ஸ், ஆர்மகெட்டான், பியர்ல் ஹார்பர் என்று பிரம்மாண்டமா படம் எடுத்து தொலைச்சுட்டதனால நம்ம ஸ்பீல்பெர்க் இந்த ஆளை டைரக்டரா போட்டு ட்ரான்ஸ்ஃபார்மர் முதல் பாகத்தை தயாரிச்சாரு. செம வசூல். நிறைய காசு பார்க்குற நெனைப்புல இந்த படத்தையும் எடுத்து இருக்காங்க. நம்பிக்கை வீண் போகலை. முதல் நாள் மட்டும் இந்த படம் 60 மில்லியன் டாலர் வசூல் செஞ்சிருக்கு. மேலும் படம் ரீலிஸ் ஆகி இந்த 5 நாள்ல உலகம் முழுசும் கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலருக்கு மேல வசூல் ஆகியிருக்கு. பைசா வசூல்.\nகண்ணு வலிக்கிற அளவுக்கு க்ராஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க. (த்யேட்டருக்கு போறப்ப கொஞ்சம் ஐ ட்ராப்ஸ் எடுத்துட்டு போங்க). அதனாலேயே இந்த படம் எனக்கு பிடிக்காம போச்சு. அப்புறம் படத்தோட நீளம்ம்ம்ம். 2 1/2 மணி நேரம். முடியலை. சுத்தமா விறுவிறுப்பே இல்லாத திரைக்கதை. ஒரு சில இடங்கள்ல சிரிப்பு வந்தாலும், சி.ஜி. ஆக்‌ஷன் காட்சிகள் வர்றப்ப கொட்டாவி விடுறதை கண்ட்ரோல் பண்ண முடியலை. எனக்கு தெரிஞ்சு ஒரு திரைப்படத்தின் நடுவில் நான் தூங்கியது, இந்த படத்தை பார்க்கும் போது தான். ஒளிப்பதிவு எல்லாம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை கணக்கா பண்ணியிருக்காங்கோ. அய்யா எடிட்டரு, எல்லாம் க்ராஃபிக்ஸ்ல பார்த்துப்பாய்ங்கன்னு எடிட்டிங் டேபிள்ல தூங்கிப் புட்டீகளோ.\nபடத்திற்கு பிண்ணனி இசை ‘லிங்கின் பார்க்’ (Linkin Park) . ஆமாங்க. இந்தியாவில நம்ம ஸ்பென்சர், சிட்டி செண்டரில் சுத்தும் இளசுகளின் ஃபேவரைட் ராக் பேண்ட் ‘லிங்கின் பார்க்கே’ தான். பேசாம அவங்க பாட்டுக்கு ஆல்பம் போடுறதோடு விட்டு இருக்கலாம். இந்த படம் இந்தியாவில வந்தா தயவு செய்து தமிழ்ல பார்க்காதீங்க. ஏன்னா, பாதி படத்தை டப்பிங் எடிட்டரும், செகண்ட் எடிட்டரும் (வேற யாரு.. த்யேட்டர் ஆப்பரேட்டர் தான்) வெட்டி தள்ளிருவாங்க. முதல் பாகத்துக்கு அப்படி தான் ஆச்சு. மொத்ததுல, ஒரு மைண்ட்லெஸ் ஆக்‌ஷன் படத்தை எதிர் பார்த்து போனாக் கூட டெம்பராத் தானுங்க வெளிய வருவீங்க. இருந்தாலும் தலைவிக்காக ஒருக்கப் பார்க்கலாம்.\nLabels: சினிமா, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், திரைமணம், பொழுதுபோக்கு, விமர்சனம்\nவருக சென்ஷி... என்ன கமெண்ட் எதுவும் போடாம அப்பீட் ஆகிட்டீங்க...\nஅட என்னங்க இப்படி வாருரீங்க. சரியா நொந்துட்டீங்கள��\nம்ம் transformers பார்க்கப்போன நண்பர்களெல்லாம் 2ம் தரம் போறாங்கப்பா. எல்லாம் தலைவிக்காகத்தானாம். ம்ம் பார்க்கலாம்.\nநல்ல இயல்பான நடையில விமர்சனம் பண்ணியிருக்கீங்க பாஸ்..\nவருக சுபாஷ். ஆமாங்க. ஏதோ தமிழ் படம் பார்க்கப் போற மாதிரி க்யூல எல்லாம் நின்னு டிக்கெட் வாங்கி பார்த்தோம். ஆனா இந்த படத்தை 2வது வாட்டி பார்க்குறது எல்லாம் கொஞ்சம் டூ மச் தான்.\nவருக நண்பரே. மிக்க நன்றி.\nட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 2 - டிபிகல் தெலுங்கு படம் வாத்ய...\nகிளிண்ட் ஈஸ்ட்வுட் - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2014/12/", "date_download": "2018-06-18T02:05:56Z", "digest": "sha1:DHVVTURYFJ3FIF23DQWQQ46NCIDBZIDS", "length": 11925, "nlines": 214, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: தமிழ், துணுக்கு, படித்ததில் பிடித்தது, பொழுதுபோக்கு | author: Crane Man\n'பசி வந்தால், பத்தும் பறந்து போகும்...' என்பது பழமொழி. அந்த பத்து:\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (18) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (4) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (15) தெரிந்துகொள்வோம் (2) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (44) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுது��ோக்கு (23) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudikaarann.blogspot.com/2009/07/blog-post_30.html?showComment=1248951305533", "date_download": "2018-06-18T01:24:21Z", "digest": "sha1:KWM5QKSJ7BDRF2LFZBQPSSL475AXTCXX", "length": 14949, "nlines": 86, "source_domain": "kudikaarann.blogspot.com", "title": "குடிகாரன்: க....க....க.....கல்லூரி சாலை - வானத்தைப்போல", "raw_content": "\nகீதையில் சொன்னதும் போதையில் சொல்வதும் உண்மை\nக....க....க.....கல்லூரி சாலை - வானத்தைப்போல\nவீர பாண்டிய கட்டபொம்மன் - ரீமேக்\nஇதழோடு இதழாக - பாகம் 3\nஇதழோடு இதழாக - பாகம் 2\nஇதழோடு இதழாக - பாகம் 1\nநாட்டில் நல்லது நடக்கும் என நம்பி நடக்காத போது குடித்து குடித்து குடலை கெடுத்து கொள்ளும் பல கோட�� பேரில் நானும் ஒருவன். kudikaaran@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nக....க....க.....கல்லூரி சாலை - வானத்தைப்போல\nஅப்போ நாங்க காலேஜுல செகண்ட் இயர்.\nஒரு சனிக்கிழமை ஹாஸ்டல்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டிருந்தோம். எங்க ரூம்ல ரெண்டு க்ரூப் இருந்துச்சு. சும்மா நச நசன்னு ஒரு க்ரூப்காரங்க பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்ப ஒரு போட்டி வெச்சோம். சனிக்கிழமை மத்தியானம் அவுட்டிங் உண்டு. அப்போ அங்க உள்ள பாடாவதி தியேட்டர்ல ஏதாவது பாடாவதி படம் பாப்போம். போட்டி என்னன்னா ஸ்டடி டைம்ல எந்த க்ரூப் முதல்ல பேசுறாங்களோ அவங்க ரூம்ல உள்ள எல்லாரையும் ஏதாவது படத்துக்கு கூட்டிக்கிட்டு போகணும். ஸ்டடி டைம் ஸ்டார்ட் ஆச்சு. ஏழரையும் சேர்ந்தே ஸ்டார்ட் ஆச்சு.\nசுமார் ஒரு மணிநேரம்தான் ஆகியிருக்கும். என்னோட கிளாஸ்மேட் பக்கத்து ரூம்காரன் ஒருத்தன் ரூமுக்குள்ள வந்தான். நேரா என்கிட்ட வந்து சந்தேகம் கேட்டான். நானும் சைகையிலேயே அமைதியா இருக்கும்படி ரொம்ப நேரம் சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கிற மாதிரி தெரியல. (ஆமா. நாம சொல்படி கேட்டால்ல நம்ம சொல்லுறத நாலு பேர் கேட்பாங்க. (நீதான் டைப் பண்ணுறியா. மெசேஜ் எல்லாம் பின்னுற.))\nரூம் மேட்ஸ் எல்லாம் லைட்டா டென்ஷன் ஆக ஆரம்பிச்சாங்க. சரின்னு அப்படியே விட்டிருந்தா கூட சுபமா முடிஞ்சிருக்குமோ என்னவோ. விதி யாரை விட்டது. நானே ஆரம்பிச்சேன். 'ஏன்டா எவ்ளோ நேரமா அமைதியா இருன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்'னு சொல்லி கல்லூரி மாணவர்களுடைய தாய்மொழியில் நாலு நல்ல வார்த்தைய சொன்னேன். அவன் அமைதியா 'இத முன்னாடியே சொல்லியிருந்தா நான் வேற யாருக்கிட்டயாவது கேட்டிருப்பன்ல. சாரி நண்பா'ன்னு சொல்லிட்டு போயிட்டான்.\nரூம் மேட்ஸ் எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. நீதான் படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு தீர்மானம் போட்டுட்டாங்க. ரூம்ல மொத்தம் பத்து பேரு. ஒரு தியேட்டருல 'டாடி'ன்னு இங்கிலீஷ் டப்பிங் படம் போட்டிருந்தாங்க. ரூம் மேட்ஸ் எல்லாரும் அந்த படத்துக்குக்தான் போகணும்னு சொன்னாங்க. இன்னொரு தியேட்டருல 'வானத்தைப்போல' படம் போட்டிருந்தாங்க. நான் இந்த படத்துக்கு கூப்பிட்டா யாரும் வரமாட்டானுங்கன்னு நெனைச்சிக்கிட்டு நான் அந்த படத்துக்குத்தான் கூட்டிக்கிட்டு போவேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க. (பேசாம இங்கிலீஷ் படமே பாத்திருக்கலாம். விதி யாரை விட்டது)\nஎல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு தியேட்டருக்கு படையா கிளம்பியாச்சு. பத்து பேருக்கு ரூ. 28.50 கொடுத்து (ஒரு டிக்கெட் ரூ2.85) டிக்கெட் எடுத்து உள்ளே போயாச்சு. சனிக்கிழமையில மேக்ஸிமம் எங்க காலேஜ் பசங்க மட்டும்தான் தியேட்டருல இருப்பாங்க. அன்னைக்குன்னு பார்த்து விக்ரமன் படத்து பேமிலி ஆடியன்ஸும் நெறை பேரு இருந்தாங்க. உள்ள போயி முதல் வரிசையிலே உட்கார்ந்தாச்சு. படமும் ஆரம்பிச்சாச்சு. அதுவரைக்கும் அமைதியா இருந்தவனுங்க கேப்டன நக்கலடிக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு டயலாக்குக்கும் எதிர் டயலாக் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பின்னால உட்கார்ந்து இருந்த ஒரு அம்மா டென்ஷனாயி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.\nஅந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாயிருச்சு. 'ஓ'ன்னு ஊளையிட ஆரம்பிச்சிட்டானுங்க பசங்க. ஜெனரேட்டர் போட்டு படம் ஆரம்பிச்ச பிறகும் கத்திக்கிட்டே இருந்தாங்களா, அந்த அம்மா மறுபடியும் டென்ஷனாகி 'குடும்ப படம் ஓடுற தியேட்டருல வந்து சத்தம் போடுறீங்களே. வேற தியேட்டருல போயி சத்தம் போட வேண்டியதுதானே'ன்னு சொல்ல வாய் வார்த்த தடிக்க ஆரம்பிச்சுச்சு. பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்கல்லாம் அந்த அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.\nதியேட்டர் மேனேஜர் படத்த நிறுத்திட்டு உள்ள வந்துட்டாரு. எல்லாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்தானுங்க. அவர் என்கிட்ட வந்து 'படிக்கிற பசங்க இது மாதிரியெல்லாம் பண்ணலாமா'ன்னு கேட்டுட்டு 'அமைதியா படம் பாருங்க'ன்னு சொல்லிட்டு வெளியே போகப்போனாரு. அப்போ எங்கள்ள ஒருத்தன் 'படிக்கிற பசங்கன்னா யாரு'ன்னு சத்தமா கேட்க, அவரு மறுபடியும் உள்ள வந்து எல்லாரும் வெளில போங்கன்னு சொல்லிட்டாரு. நம்மலால பப்ளிக் டிஸ்டர்ப் ஆகக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல நான் எந்திருச்சு வெளில வந்துட்டேன். பசங்களும் ஒவ்வொருத்தனா வெளில வந்துட்டானுங்க.\nஇதையெல்லாம் அமைதியா பாத்துக்கிட்டிருந்த சீனியர் பசங்க, அவிங்கள யாருமே மதிக்கமாட்டேங்குறாங்கங்கிற வயித்தெரிச்செலில் ஹாஸ்டல் வார்டனுகிட்ட போட்டு கொடுத்திட்டானுங்க.\nஇதன் விளைவு : என்னோட முதல் சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி ஆயிடுச்சு.\nஇதனால் அறியப்���டும் நீதி: கேப்டன யாரும் நக்கல் பண்ணாதீங்க.\nLabels: அனுபவம், கல்லூரி காலம், நகைச்சுவை, மொக்கை\nஅப்படியே பிக்கப் பண்ணி வா மாமு.... அசத்துரே..\nஅந்த word verification-ஐ எடுத்துரு மாமு.\n//அப்படியே பிக்கப் பண்ணி வா மாமு.... அசத்துரே..//\n//அந்த word verification-ஐ எடுத்துரு மாமு. //\nஹாஹாஹா.... கல்லூரி நாட்கள் எப்போ நினைச்சாலும் அழகு தான்.\nஒரு இடத்துல கவர்ச்சி இருக்கு..\nகேப்டன்ன்னு பேரு போட்ட இடம்தாம்பா\n//ஹாஹாஹா.... கல்லூரி நாட்கள் எப்போ நினைச்சாலும் அழகு தான்.//\nஒரு இடத்துல கவர்ச்சி இருக்கு..\nகேப்டன்ன்னு பேரு போட்ட இடம்தாம்பா\nஇனிமேல் கவர்ச்சியான அம்சங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.\nகல்லூரி நாட்களை ஞாபக படுத்துறீங்களே\nநாங்களும் இதேமாதிரி கோவை பீளமேடு சாந்தியில் அடிமைப் பெண் படம் பார்த்தோம். 1999ல்,\nஅட்டகாசம். விறுவிறுன்னு இருக்க படிக்க ​மொத்து வாங்காம தி​யேட்டரில இருந்து எஸ்ஸானதுக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=83922", "date_download": "2018-06-18T02:04:28Z", "digest": "sha1:P7MLUN6L3V3NSE3HCS77XAFVZY43244V", "length": 2438, "nlines": 16, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nபூமி தட்டையானது என்பதை நிரூபிக்க கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹீக்ஸ் முயற்சி\nகலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹீக்ஸ் புதிய ரொக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ரொக்கெட் மூலம் பூமி தட்டையாக உள்ளதை நிரூபிக்கப் போகின்றேன் என அவர் கூறியுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மைக் இதுபோன்று ரொக்கெட் ஒன்றைச் செய்து அதில் பயணம் செய்தார். ரொக்கெட் சிறிது உயரத்துக்குச் சென்ற பின் கீழே விழுந்தது. அதன் பின் இரண்டாவது முயற்சியாக இந்த ரொக்கெட்டை அவர் நாளை சனிக்கிழமை செலுத்தவுள்ளார்.\nபூமி தட்டையானது என்பதை நிரூபிக்கச் சொந்தமாகத் தயாரித்த ரொக்கெட்டில் பறக்க உள்ளமை அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரொக்கெட்டை ஆயிரத்து 800 அடி உயரத்துக்குச் செலுத்தப் போகின்றேன். மேலே சென்றவுடன், பூமியின் அமைப்பைப் படம் எடுத்து அது தட்டையாக இருப்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வரவுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-18T02:20:13Z", "digest": "sha1:CZUZNCFSYFRHQ3VB7Q52HIO7DICLY5VG", "length": 22468, "nlines": 249, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் - சிறுகதை", "raw_content": "\nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் - சிறுகதை\nஒரு நாள் எட்டாவது படிக்கும் கோபால் ஸ்கூல் முதல் பிரியட் தொடங்கும்போது \"திடுதிப்\"பென்று சக மாணவி கிருஷ்ணவேணியை காதலிக்க ஆரம்பித்தான்.ஏன் இந்த ”திடுதிப்” என்று அவனுக்கே புரியவில்லை.மதியம்வரைப் புல்லரித்துக் கொண்டே இருந்தது.\nகண் இமைக்கும் நேரத்தில் பூமியில் மேல் உதிரும் நட்சத்திரம் போல காதல் தேவதை எதையோ தன் மேல் உதிர்த்து விட்டு போய் இருப்பதால் காதல் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்று பலமாக நம்பினான்.\nஅன்று வகுப்பில் இவனை எல்லோரும் ஒரு மாதிரியாகவே பார்த்ததாக இவன் நினைத்துக்கொண்டான்.ஆச்சரியமாக இவனை இந்த “ஒரு மாதிரி”க்கு கேலி ஆட்டவில்லை.ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இவனுடைய நெருங்கிய நண்பர்கள் காசி மற்றும் குணசீலன் அன்று முழுவதும் வாயே திறக்கவில்லை.தள்ளி நின்று பார்த்தவாறு போனார்கள். இது அவனை மேலும் புல்லரிக்க வைத்தது.\nஉயிர் நண்பர்கள் காசி, குணசீலன் இருவரிடமும் தன் திடீர்\nதிடுதிப்காதலைப் பற்றி மிகவும் வெட்கத்துடன் சொன்னான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மெளனமானர்கள்.பொறாமையாகக் கூட இருந்தது இருவருக்கும்.\nகாதல், கடிதம் மூலம்தான் சொல்லப்படவேண்டும்.அதில்தான் ஒரு நிதானம் இருக்கும். போகிறபோக்கில் அவளிடம் ஐ லவ் யூ சொல்வதில் ஒரு அவமரியாதை மற்றும் அலட்சியம் இருக்கிறது.கடிதத்தில்தான் மனதை திறந்து காட்டலாம்.ஒரு புரிதலும் இருக்கும் என்று அவர்களிடம் சொன்னான்.அவர்களும் தலையாட்டினார்கள்.\nஅடுத்து ஒரு பக்கத்திற்கு காதல் கடிதம் ஒன்று தயார் செய்யப்பட்டது.\nநண்பர்கள் இருவரும் படித்தார்கள்.ஏதாவது மிஸ்டேக் இருக்கிறதா என்று கேட்டதற்கு “ சீக்கிரம் சொல்லிவிடு” என்பதில் அதிகார தொனி இருப்பதாகவும் அதை “யோசித்து நல்ல பதில் சொல்” என்று மாற்ற சொன்னார்கள். அப்படியே செய்தான்.குணசீலன் மேலே புள்ளையார் சுழி போட்டான்.\nமூன்றாவது வரிசை இரண்டாவது டெஸ்க்கில் ரீசஸ் பிரியடில் வைப்பதாக முடிவாயிற்று.காசிதான் வைத்தான்.\nரீசஸ் பிரியட் முடிந்து உள்ளே நுழைந்து இரண்டாவது டெஸ்கைப் பார்த்தவாறே நடக்கும்போது மூவர் உடலிலும் ஒரு குறுகுறுப்பு இருந்தது.\nகிருஷ்ணவேணி மூவரையும் பார்���்து புன்னகைப் புரிந்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.தனக்கும் அவளுக்கும் காதல் முடிச்சு விழுந்துவிட்டதாக கோபால் கை நடுங்க ஆரம்பித்து டெஸ்க்கில் கைவிட்டு மறைத்துக்\nவகுப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது, திடீரென PT(விளையாட்டு) மாஸ்டர் உள்ளே நுழைந்து,வாலிபால் போட்டிப் பயிற்ச்சிக்கு சூபர்வைஸ் செய்ய பெண் குரூப்புக்கு ஒரு கேப்டனும் ஆண் குரூப்புக்கு ஒரு கேப்டனும் தேவை என்று கேட்க கிருஷ்ணவேனி பெண் குரூப்புக்கு கைத்தூக்க அதைப்பார்த்த குணசீலன் சட்டென்று ஆண் குரூப்புக்கு புன்முறுவல் பூத்தபடி கைத்தூக்கினான்.\nஅவனைப் பார்த்து கிருஷ்ணவேணி புன்னகைத்தாள்.குணசீலன் மேகத்தில் மிதந்தான்.\nகோபாலின் புல்லரிப்புகள் திடுதிப்பென்று நின்றது.காசி முகம் சிறுத்தான்.\nஅடுத்த நாள் காசி மேகத்தில் மிதந்தான்.\nஅன்று விமலா டீச்சர் கிருஷ்ணவேணியையும் காசியையும் காலையில் தன் ரூமுக்கு வரவழைத்து புது புத்தகங்களை அடுக்கிக் கட்டி கிளாசுக்கு எடுத்து வர பணித்தாள்.அடிக்கடி காசி அவளிடம் புத்தகங்களை அடுக்குவதுப் பற்றி “டவுட்” கேட்டு புத்தகங்களை கட்டினான்.அவளும் சிரித்துக்கொண்டே ”டவுட்” டுகளுக்குப் பதில் சொன்னாள்.\nஇருவரும் புன்னகைத்தப்படியே கிளாசில் நுழைந்து ”இந்தா முதல்ல உன் புக்கை எடுத்துக்கோ” புத்தகத்தின் நடுவே வாசனைப் பிடித்துவிட்டு அவளிடம் கொடுத்தது கோபாலுக்கும் குணாவுக்கும் எரிச்சல் ஊட்டியது.\nகோபால் தனக்கும் இது மாதிரி ஒரு சான்ஸ் வரும் என்று அடுத்த வாரம் முழுவதுமாக ஏங்கி இளைத்துப்போனான்.\nஒரு மாதம் அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அவளின் மர்ம புன்னகை மட்டும் தொடர்ந்தது.அடுத்த பத்து நாளும் ஒன்றும் நடக்கவில்லை.அதே மர்ம புன்னகை. கோபால் சற்று கலவரமானான். மறுநாள் கடிதத்தை திருப்பி வாங்கிவிட துடித்தான்.இருவருக்கும் தெரியாமல் அவளிடம் கேட்டு வாங்கிவிடவேண்டும் மனதில் எண்ணிக்கொண்டான்.\nமறு நாள் காசியும், குணசீலனும் அவளை வழிமறித்து ஏதோ கேட்பதும் அவள் முடியாது என்று விடுவிடுவென்று கோபத்துடன் நடப்பதை மறைந்திருந்த பார்த்தான் கோபால். திரும்பி வரும்போது இருவர் முகத்திலும் இனம் புரியாத பய ரேகைகள் ஓடுவதை கோபால் உணர்ந்தான்.\n அவ ஏன் டென்சன் ஆவரா\n“ லெட்டர திருப்பி குடுன்னு கேட்டோம். மாட��டேன்டா”\nகோபால் பீதி அடைந்து முகம் வெளுத்தது. மாட்டி விடுவாளா பயந்தபடியே ஒவ்வொரு நாளும் கோபால் நாட்களை ஓட்டினான்.\nஅடுத்த மூன்று வாரங்கள் மூன்று பேரும் பேசிக்கொள்ளவில்லை.வெவ்வேறு இடத்தில் மாறி உட்கார்ந்தார்கள்.\nஅடுத்த வருடம் காசியும் கோபாலும் வகுப்பு மாறினார்கள்.இது வரை ஒன்றும் நடக்காதது சற்று பீதி குறைந்தது. கிருஷ்ணவேனியை இழந்துவிட்டோம் என்ற நினைப்பு மட்டும் மாறாமல் கோபாலை எல்லா வகுப்பிலும் தொடர்ந்தது.\nபள்ளியின் கடைசி நாள் அன்று ஒரு செய்தி கேள்விப்பட்டு அதிர்ந்தான் கோபால். தான் கொடுத்த அதே நாளில் குணாவும் காசியும் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.\nகடைசி நாளில் மூவரும் சேர்ந்து அவளிடம் அந்த காதல் கடிதங்களை கேட்கையில் தர முடியாது என்ற்படி விறுவிறுவென்று நடந்தாள்.\nபள்ளி முடிந்து எல்லோரும் மூலைக்கொன்றாக சிதறினார்கள். சிதறினாலும் லெட்டர் திருப்பி வாங்க முடியாமல் போனது உறுத்திக்கொண்டுதான் இருந்தது மூவருக்கும்.\nபல பல வருடங்களுக்குப் பிறகு....\nபுதுகுமரன்புதூர் காந்தி-காமராஜ் ஹை ஸ்கூல் அலுமினி என்ற வெப் சைட்டில்...\n நான் கிருஷ்ணவேணி மாதவன்உன்னி. 1975 பாட்ச்.கோபால்,குணா, காசி, நிர்மலா,சாந்தி எங்க இருக்கீங்கநான் கணவர், ரெண்டு குழந்தைகளோட திருச்சில இருக்கேன்.\nபழைய பள்ளி நினைவுகளுக்காக இந்த வெப் சைட்.மறக்க முடியாத நாட்கள்.\nயாரை மறந்தாலும் கோபால்,குணா, காசி மூணு பேரையும் மறக்கவே மாட்டேன்.ஒரு நாள்ல மூணு பேரும் மூணு லவ் லெட்டர் கொடுத்தாங்க. மிரண்டுப் போய்விட்டேன் .ஆனா ரொம்ப பிடிச்சுருந்தது. இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்.\nஇங்க கிளிக் பண்ணினா ஸ்கேன் பண்ண காப்பிய பார்க்கலாம்.\nஎன்னைத் தொடர்பு கொண்டால் குடும்பத்தோடு சந்திக்க ரொம்ப ஆர்வம்.\nசத்தியமா உங்க லவ் லெட்டர்களை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன்.(ஹா ஹா ஹா ஹா)\n(தினமும் கிருஷ்ணவேணி கமெண்ட் பாக்ஸை பார்ப்பது வழக்கம். பத்து வருடமாக ”0 comments\" என்று வெறிச்சோடிக் கிடக்கிறது)\nசூப்பரா இருக்கு சார்...இதுவரைக்கும் யாரும் படிக்கலையா...\n//சத்தியமா உங்க லவ் லெட்டர்களை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன்.(ஹா ஹா ஹா ஹா)//\nஆங்காங்கு ஒற்றுப் பிழைகள் மட்டுமே இடித்தன...\nதேவையில்லாத இடங்களில் ‘ட்’ ,’ப்’ போட்டு விட்டீர்கள்..தேவையான இடங்களில் விட்��ுவிட்டீர்கள்...\n/இங்க கிளிக் பண்ணினா ஸ்கேன் பண்ண காப்பிய பார்க்கலாம்./\n//தேவையில்லாத இடங்களில் ‘ட்’ ,’ப்’ போட்டு விட்டீர்கள்..தேவையான இடங்களில் விட்டுவிட்டீர்கள்... //\nஒற்றுகள் எந்த இடங்களில் வரும் என்று ஒரு காமன் சென்ஸ் அனுபவத்தில் போடுகிறேன்.இலக்கணப்படி விதிகள் இருக்கிறது.\nஇதில் மிகும் மிகா இடங்கள் இருக்கிறது.பார்த்துச் செய்ய வேண்டும்.\nபதிவைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.படித்திருப்பார்கள்.பின்னூட்டம் போடாமல் போய் இருக்கலாம்.யார் கண்டது\n//இரு பெயரொட்டுப் பண்புத்தொகை// இங்கெல்லாம் மிகும். இவற்றைக் இதைக் கண்டுகொள்வது எப்படி\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகுலேபகாவலியும் இளையராஜாவின் “சில்”லென்ற பாட்டும்\nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் - சிறுகதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-862761.html", "date_download": "2018-06-18T01:59:23Z", "digest": "sha1:DXFV2PA6BQNYMACKXP2A3BAR6W6DCY4R", "length": 7785, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி அடிவாரம் பட்டக்காரர் மடத்தில், அதிமுக பழனி சட்டப்பேரவைத் தொகுதி சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.\nபழனி அடிவாரம் பட்டக்காரர் மடத்தில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தை, மாவட்டச் செயலரும், தமிழக மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் மற்றும் தொகுதி பொறுப்பாளர் சோலைக்கண்ணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.\nபின்னர் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.,க்கள் குமாரசாமி, சீனிவாசன், ஒன்றியகுழுத் தலைவர் செல்லசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nதொகுதி பொறுப்பாளர் சோலைகண்ணன், வேட்பாளர் வெற்றி பெற கிளைச் செயலர்கள் முதல் நகரச் செயலர், ஒன்றியச் செயலர் ஆகியோர் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி எடுத்துரைத்தார்.\nபின்னர், அமைச்சர் பேசுகையில், திண்டுக்கல் தொ���ுதியில் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் வரும் மார்ச் 25ஆம் தேதி வருகிறார். அனைவரும் முதல்வரை வரவேற்க வேண்டும் என்று பேசினார்.\nநிகழ்ச்சியில், தொகுதிச் செயலர் மகுடீஸ்வரன், ஒன்றியச் செயலர் ஆறுமுகம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலர் அன்வர்தீன், விவசாய அணி செயலர் நடராஜன், ஆயக்குடி பேரூர் செயலர் கருப்புச்சாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர கிளை செயலர்கள். சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/01/11/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-06-18T02:11:05Z", "digest": "sha1:M36V5WOCN7IQCEYDAQEZBCDHKFVRRQZL", "length": 8536, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "ஒற்றையாட்சி போர்வைக்குள் மறைந்துகொண்டு தமிழ் மக்களுக்கு நாட்டைப் பிரித்துக்கொடுக்க அரசு சதி! நாமல் குற்றச்சாட்டு!! | Netrigun", "raw_content": "\nஒற்றையாட்சி போர்வைக்குள் மறைந்துகொண்டு தமிழ் மக்களுக்கு நாட்டைப் பிரித்துக்கொடுக்க அரசு சதி\nஒற்றையாட்சி என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டு பிரிவினை வாதத்தை நோக்கி இந்த அரசு பயணிக்கின்றது. நாட்டைப் பிரித்துக் கொடுப்பதே இந்த அரசின் ஒரே இலக்காகும் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த அரசைப் பொறுத்தவரையில் நாட்டின் அபிவிருத்தி என்பது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதுதான்.\nஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மாத்திரமன்றி இன்னும் ஏகப்பட்ட சொத்துக்களை இந்த அரசு வெளிநாடுகளுக்கு விற்பதற்கு முடிவு செய்துள்ளது.\nஇந்த வேலைத்திட்டம் தொடர்ந்தால் இந்த நாட்டின் எதிர்காலச் சந்ததிக்கு எதுவுமே மிஞ்சா��ு. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே இந்த அரசு மக்களிடம் ஆணையைப் பெற்றது.\nஅத்துடன், இன்று அந்த ஆணையை மறந்து வேறு திசையில் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி பேச்சே இல்லை.\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பிலான 6 உப குழுக்களின் அறிக்கைகளும் இது பற்றி பேசவில்லை.\nஅதிகாரப் பகிர்வு பற்றியே இந்த அரசு பேசுகின்றது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று பேசினாலும் அது சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும்.\nஇந்த அரசின் ஒரே இலக்கு, நாட்டைப் பிரித்துக் கொடுப்பதுதான். அதை நாட்டு மக்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக ஒற்றையாட்சி என்ற போர்வையை இந்த அரசு போர்த்தியுள்ளது.\nஅதற்குள் மறைந்து கொண்டே பிரிவினை வாதத்தை நோக்கி இந்த அரசு செல்கின்றது. மேலும், மறைந்து கொண்டே இந்த நாட்டைத் தமிழருக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றது.\nஇதற்கு நாம் இடம் கொடுக்கமாட்டோம் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதிவேகமாக எடையைக் குறைக்கும் டயட்\nபுதிய முடிகளை வளர வைக்கும் அதிசய இலை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்..\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்\nதமிழகத்தின் முதல்வர் கமல்ஹாசன்: நெகிழ்ச்சி பேச்சு\nஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/38528-i-have-not-joined-bjp-or-anyother-political-party-varalaxmi-sarathkumar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-18T01:52:58Z", "digest": "sha1:GDT7J3DXXACZSNENQDO4TPG6QYXLZN3F", "length": 8806, "nlines": 84, "source_domain": "www.newstm.in", "title": "பாஜக-வில் இணைந்தாரா நடிகை வரலட்சுமி சரத்குமார் ? | I have not joined BJP or anyother political party - Varalaxmi Sarathkumar", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஸ்டெர்லைட் ஆலை கந்த அமில கிடங்கில் கசிவு - கலெக்டர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு\nமன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜக-��ில் இணைந்தாரா நடிகை வரலட்சுமி சரத்குமார் \nநடிகை வரலட்சுமி பாஜகவில் இணைந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nபாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நேற்று வரலட்சுமி சரத்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருடன் தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வரலட்சுமி பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்று ஒரு தகவல் பரவியது.\nஇதனை தொடர்ந்து வரலட்சுமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விளக்கம்: ''பெண்கள் பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களில் பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முரளிதரராவிடம் பேசினோம். அது மிகச் சிறந்த சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மோடி எங்களின் கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பது நல்ல செய்தி. அதற்குள் இந்தச் சந்திப்பு குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ''நான் பாஜக மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை'' என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாஜக தலைவர்கள் முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரபலங்களை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். அதன் அடிப்படையிலேயே, முரளிதரராவ் நேற்று வரலட்சுமி சரத்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார் என கூறப்படுகிறது.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஎம்.பி பதவி... தமிழக தலித் தலைவர்களை வளைக்கும் பாஜக\nகுளங்களை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு- பாஜக அறிவிப்பு\nஜூன் 20ல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி\nதீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துவிட்டது: தமிழிசை\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ���பத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\n07-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nஇந்தியா – ரஷ்யாவுக்குமிடையே தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=45&sid=376e6ec9a645aadf352740cf0b12f37e", "date_download": "2018-06-18T02:19:15Z", "digest": "sha1:2ORFNCLJ57WBEVKH75TURISSEK3AZNYT", "length": 4414, "nlines": 113, "source_domain": "www.padugai.com", "title": "டிஜிட்டல் மார்க்கெட்டிங் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/05/", "date_download": "2018-06-18T02:02:55Z", "digest": "sha1:MGE5X5VZBAWBNLLQ52FQQG2DETOSO42U", "length": 6287, "nlines": 33, "source_domain": "www.salasalappu.com", "title": "June 5, 2017 – சலசலப்பு", "raw_content": "\nஏன் மாட்டைக் கையில் எடுக்கிறார்கள்\nJune 5, 2017\tComments Off on ஏன் மாட்டைக் கையில் எடுக்கிறார்கள்\nமாட்டைப் புரிந்துகொள்ள முற்படுவதன் மூலமாக ஒரு நாட்டின் அரசியலையோ, அந்நாட்டை ஆள்கின்ற அரசையோ புரிந்துகொள்ள முற்படுவது என்பது வேடிக்கையான ஒரு அரசியல் ஆய்வுதான். நாட்டின் 50% மக்கள் இன்னமும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், அதுவும் 29.9 கோடி மாடுகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் மாடு வளர்ப்பைப் பாதிப்படையச் செய்யும் செயல்திட்டங்களை ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ பகிரங்கமாக முன்னெடுக்க முடியுமா முடியவே முடியாது என்றே நான் நினைக்கிறேன் முடியவே முடியாது என்றே நான் நினைக்கிறேன் ���ந்திய விவசாயிகளுக்கு, நேரடி வேளாண்மையைத் தாண்டி இன்றுள்ள பெரிய ஆதாரம் கால்நடை வளர்ப்பு. 1947-ல் ...\n`ராட்சத ராக்கெட்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை\nJune 5, 2017\tComments Off on `ராட்சத ராக்கெட்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை\nஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று திங்கள்கிழமை மாலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. `ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும். ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், ...\nகத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்\nJune 5, 2017\tComments Off on கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்\nதங்களுடைய பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக ஆக்குவதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் கூறுகின்றன. ஆனால், கத்தார் இதனை மறுத்துள்ளது. சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது. இதனை ‘நேர்மையற்ற’ முடிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-venkat-prabhu-premgi-amaren-08-04-1736834.htm", "date_download": "2018-06-18T01:40:00Z", "digest": "sha1:GCCE5IT2TMZBZXANQWNZ6KLQBD6PH6UU", "length": 7513, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்! - Venkat PrabhuPremgi AmarenGangaiAmaran - வெங்கட் பிரபு | Tamilstar.com |", "raw_content": "\nகங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்\nஆர்கே நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரனை ஆதரித்து அவரது மகன்கள் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோர் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தனர்.\nஆர்கே நகரில் இன்னும் மூன்று நாட்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது அங்கு பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் நூதன முறையில் பிரச்சாரம் செய்கிறார். காலையில் வீதிவீதியாகச் சென்று ஓட்டு கேட்கிறார். மாலையில் இசைக் கச்சேரி நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.\nநேற்று மாலை ஆர்கே நகரில் மேடை இசைக்கச்சேரி நடத்தினார் கங்கை அமரன். அதில் அவருடைய மகன்கள் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தாமரைக்கு ஓட்டு போடுங்க என பாட்டுப் பாடி, ஓட்டு சேகரித்தனர்.\nஇதனால் அப்பகுதியே இசையில் ஆர்ப்பரித்துக் கிடந்தது. தொகுதி மக்களும் ஆட்டம், இசை என கலக்கினர்.\n▪ வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.\n▪ முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே\n▪ சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்\n▪ கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு\n▪ நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு\n▪ என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.\n▪ மெர்சலை பாராட்டியதோடு கலாய்க்கவும் செய்த முன்னணி இயக்குனர்\n▪ முதலில் நீங்கள் படத்திற்கு டைட்டிலை காப்பியடித்து வைக்காதீர்கள்- வெங்கட் பிரபு கிண்டல்\n▪ அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/color-eyes-reveal-your-personality-016806.html", "date_download": "2018-06-18T02:22:20Z", "digest": "sha1:6ONMKD5GNIAZXREQR3E6BJFCEFKGK5MG", "length": 11021, "nlines": 126, "source_domain": "tamil.boldsky.com", "title": "கண்ணப் பாத்து என்னென்ன கண்டுபிடிக்கலாம் தெரியுமா! | Color of eyes reveal your personality - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கண்ணப் பாத்து என்னென்ன கண்டுபிடிக்கலாம் தெரியுமா\nகண்ணப் பாத்து என்னென்ன கண்டுபிடிக்கலாம் தெரியுமா\nமனதை படம் பிடித்துக் காட்டும் கண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம். கண்களைப் பார்த்தே நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது, இப்போது அதன் நிறங்களை வைத்தே உங்களின் குணநலன்களை அறிந்து கொள்ள முடியும்.\nநம் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, நம் பிறந்த தேதி,ராசி,நட்சத்திரம் எல்லாம் தேவையில்லை கண்களே போதும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீல நிறக் கண்கள் :\nஉலகில் பலருக்கும் நீல நிறத்தில் கண்கள் இருக்கிறது.ஆனால் நாம் அவர்களை அபூர்வமாகத்தான் பார்த்திருப்போம். மிகவும் ரொமாண்ட்டிக்கான ஆட்களாக இருப்பார்கள், தனிமையை விரும்பி ஏற்ப்பார்கள்.\nபச்சை நிறக் கண்கள் :\nமிகவும் அபூர்வமாகத்தான் பச்சை நிறக் கண்கள் இருக்கும். தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பீர்கள். இயற்கை மீது அளவிலா நம்பிக்கையையும் பற்றையும் கொண்டிருப்பார்கள். கருணை உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள்.\nபிரவுன் நிறக் கண்கள் :\nஉலகில் உள்ள 55 சதவீதம் பேருக்கு பிரவுன் நிறத்தில் தான் கண்கள் இருக்கும். எதையும் எளிதாக அணுகும் மனப்பக்குவம் இருக்கும். பலரும் அதனை சரியாக கையாள்வதில்லை என்பதே உண்மை.\nஇவர்களையும் நாம் நிறைய பார்த்திருப்போம் குழந்தைத்தனமுடைய இவர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு துவண்டுவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். எப்போதும் அழகுணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.\nகருப்பு நிறக் கண்கள் :\nரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகமாக செயல்பாடுவர்கள். அனைவரது கவனத்தையும் சட்டென கவர்ந்திடும் இவர்கள், நண்பர்களின் நம்பிக்கையை எளிதாக பெற்றிடுவார்கள். இவர்களுக்கு பணத்தேவை இருந்து கொண்டேயிருக்கும். பொழுது போக்குகளில் அதிக நாட்டமுடையவர்கள் இவர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன்ல ஏன் மஞ்சள் கலந்து சாப்பிடணும்னு தெரியுமா\nகண்ணிமை துடித்தால் பணம் வரும் என்பது உண்மையா\nவயசானாலும் கண்கள் நல்லா தெரியனுமா\nகண் பார்வைக் கோளாறு நீங்கி அற்புதமான பார்வைத் திறனை தரும் வாகை மருந்து\nஉங்க கண் சுருக்கங்களைப் போக்கி வசீகரமாக்கும் 10 அற்புத எண்ணெய்கள்\nகண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள்\n24x7 ஸ்மார்ட் போனில் கேம் விளையாடிய 21 வயது இளம்பெண் பார்வை பறிபோனது\n அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்\nகண் பார்வை இழப்பை போக்கும் மரபணு சிகிச்சை\nசெயற்கை இமைகள் கண்களில் அதிக நேரம் வைப்பதால் வரும் விளைவுகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பார்வை இழக்கும் அபாயம் உண்டு\nகண் பரிசோதனையின் போது காட்டப்படும் சார்ட் எப்படி உருவானது தெரியுமா\nஉங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க\nAug 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇப்படி வந்தா அதுவும் ஒருவகை புற்றுநோய்தானாம்... ஆனா உயிருக்கு பயப்படத் தேவையில்லை...\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nநான் வாய் மூடி இருந்ததால்... திருமணம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது... - My Story #268\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranggetram.blogspot.com/2012/07/2012.html", "date_download": "2018-06-18T02:16:14Z", "digest": "sha1:5ZLEAOV7KUBQLMYCI75GY7LPUS33DNCG", "length": 7580, "nlines": 57, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: சங்க கால உணவு திருநாள் 2012", "raw_content": "\nதிங்கள், 16 ஜூலை, 2012\nசங்க கால உணவு திருநாள் 2012\nநேற்று (15/07/2012), ஒரு உணவு திருநாளுக்குச் சென்றிருந்தேன். சங்க கால உணவு திருநாள் 2012, ரோயல் சிலாங்கூர் கிளபில் (Royal Selangor Club, Dataran Merdeka.) இனிதே கொண்டாடப்பட்டது. பிரபல தென்நிந்திய சமயல்காரர் தாமு ஐயா அவர்களின் தலைமையில் சுவையான 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.\nவரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.\nபரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.\nதேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.\nநல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 2:43:00\nபிரிவு: அனுபவம், நிகழ்வு, பண்பாடு, முதல் முதலாய்\nநல்லா சாப்பிட்டிங்கன்னு சொல்லுங்க... நீங்க சொன்ன தேனும் தினைமாவையும் கூட நான் கேள்வி பட்டதில்லை. நிகழ்ச்சிக்கு நுழைவு இலவசமா\nஹிஹிஹி.... //அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…// ஹிஹிஹி.... //இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள்\" க.க.போ....\n8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nவணக்கம் அன்பரே. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஒருவருக்கு தலா 100 ரிங்கிட். அடுத்த நிகழ்ச்சிக்கு சுஷ்மித்தாவின் கணவர் அருணிடம் உங்கள் பெயரையும் முன் பதிவு செய்து விடுகிறேன்.\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:53\nநான் வரல இந்த விளையாட்டுக்கு\n2 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்க கால உணவு திருநாள் 2012\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127307-4", "date_download": "2018-06-18T02:08:51Z", "digest": "sha1:O2O32CJJEO5YNDEL7FGGICK2DP5D7JLP", "length": 30343, "nlines": 240, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐ���ி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்\nபஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் மூவர் வீரமரணம் அடைந்தனர்.\nபாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகா���்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.\nஇது குறித்து பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸார் எச்.எஸ். ஹில்டன் கூறும்போது, \"இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தீவிரவாதிகள் அதிக அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். விமானப் படைத்தளத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இங்கு ஊடுருவினர்\" என்றார்.\nஇந்தக் கடும் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்கே பாக்‌ஷி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அங்கு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் பொருட்டு, தேசிய புலனாய்வு ஆணைய அதிகாரிகள் விரைந்துள்ளனர்.\nஅங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்டை மாநில நகரமான டேரடுனிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியிலும் விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.\nவிமானப் படைத்தளத்தை குறிவைத்தது யார்\nவிமானப் படைதளத்தை குறிவைத்தவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியாணாவிலும் இரண்டுக்கும் பொதுவான தலைநகராக திகழும் சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவிமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது ��றுதி செய்யப்பட்டுள்ளது.\nபஞ்சாபில் கடந்த 6 மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது மோசமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 27-ம் தேதி பஞ்சாப்பின் குருதாஸ்பூரின் தினான்நகரில் 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.\nஇதனிடையே, தீவிரவாதத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, \"பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்காமல் இருக்க மாட்டோம். நம் படையினர் மிகச் சிறப்பாக பதில் தாக்குதல் நடத்தினர்\" என்றார்.\nமோடியின் பாக். பயணத்துக்கான பதில்: ஒமர் அப்துல்லா\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முத்ல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, \"எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.\nபிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.\nதீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமழ் தி இந்து காம்\nRe: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்\nவீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் எமது கண்ணீர் கலந்த அஞ்சலி .\nஅவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரண���்\nதீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள்\nபஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nபதன்கோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேற்று டோயோடா இன்னோவா காரில் வந்துள்ளனர். அந்த கார் ஓட்டுநருக்கு பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்து கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.\nஅந்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர், பாகிஸ்தானில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து வருகிறாரா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா அல்லது அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறது என்பது தெரியாதவரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஅந்த ஓட்டுநர், பதன்கோட்டில் ஒரு பகுதிக்கு வந்துள்ளார். அங்குதான் தீவிரவாதிகள் இன்னோவா காரில் ஏறியுள்ளனர்.\nவரும் வழியில் அந்த கார் பழுதானதால், அதிலிருந்து இறங்கி, எஸ்யுவி (மகிந்திரா எஸ்யுவி 500) வாகனத்தை கடத்தியுள்ளனர். அந்த வாகனத்தில்தான் பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் தனது நண்பர் மற்றும் உதவியாளருடன் வந்து கொண்டிருந்தார்.\nகாவல்துறை கண்காணிப்பாளரையும், உதவியாளரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்ட தீவிரவாதிகள், நண்பரை மட்டும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு காரில் சென்றுவிட்டனர்.\nவாகனத்தைக் கடத்தும் போது, காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போனை பறித்துச் சென்ற தீவிரவாதிகள், அதில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் அவர்களது அமைப்புக்கு போன் செய்துள்ளனர். அந்த எண்ணும், இன்னோவா கார் ஓட்டுநருக்கு அழைப்பு வந்த எண்ணும் ஒன்று என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தானில் இருந்துதான், தீவிரவாதிகள் எந்த வழியில் செல்ல வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_908.html", "date_download": "2018-06-18T01:31:44Z", "digest": "sha1:47QKQKKQSMEJDNZRI3H2KRSG6DAALF4B", "length": 19285, "nlines": 80, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "புதிய மின் கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது: முதல்வர் ஜெயலலிதா உறுதி ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nபுதிய மின் கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது: முதல்வர் ஜெயலலிதா உறுதி\nமுதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்\nமின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், \"மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கவும், சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்திருத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறது.\nஇதன் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் சீரான மின்சாரம் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது.\nமின் உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தரக் கால அடிப்படையில், 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nஇதுவன்றி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரமும்; நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 224 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கி���ைக்கின்றது.\nமொத்தத்தில், 4,079 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் மூலமாக 1,430 மெகாவாட் மின்சாரம்; நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 776 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 2,206 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நமக்கு மேலும் கிடைக்க இருக்கிறது.\nமுந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுப்பதற்காக 25,255 கோடி ரூபாய் நிதியுதவியினை எனது தலைமையிலான அரசு செய்துள்ளது. இதில், மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டிற்கு 10,575 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண விகித மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு மின் கட்டண ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயத்தை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில், மின்பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. மத்திய பாஜக கூட்டணி அரசால் இயற்றப்பட்ட 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டமும், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்துள்ளது.\nஇந்த நிலையில், 2003 ஆம் ஆண்டைய மத்திய மின்சார சட்டம், 2005 ஆம் ஆண்டைய மின் கட்டண நிர்ணய விதிகள் மற்றும் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு ஆகிய��ற்றின் அடிப்படையில், மின் கட்டணங்களை மாற்றி அமைக்கும் விதமாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது அறிவிப்பு ஒன்றினை இன்று (23.9.2014) வெளியிட்டுள்ளது.\nஉள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றிற்கு தற்போது 3,298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; வெளிநாட்டு நிலக்கரியின் விலை 6,896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவு நடப்பு ஆண்டில் 4,370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டிச் செலவினம் 8,463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், அதன் மீது பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துகள் கேட்கப்பட்டு; நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பிற்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.\nமின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை எனது தலைமையிலான அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nநன்றி :- தி இந்து:\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-18T01:54:07Z", "digest": "sha1:AVXLFENZXICFHBUOIHZFVCI5C4J5DBOU", "length": 9802, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியும்-இந்திய ஜனாதிபதி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியும்-இந்திய ஜனாதிபதி-\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையில் நேற்று பிற்பகல் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்ரபதிபவனில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சூழலை பாதுகாப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ள இந்திய ஜனாதிபதி, இலங்கை தற்போது சூரியசக்தி துறைக்குள் பிரவேசித்திருப்பதை தான் பின்னரேயே அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.\nமுழு உலகமும் மின்சக்தி பிரச்சினைக்கும், பூகோள வெப்பமாதல் அதிகரிப்பது தொடர்பான பாரிய பிரச்சினைக்கும் முகங்கொடுத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய மாநாடு நடைபெறுவது மிகவும் காலத்திற்குப் பொருத்தமானதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n30 வருட காலமாக யுத்தம் இடம்பெற்ற வேளையிலும், அதன் பின்னரும் இலங்கையின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.\nஇலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் பல்வேறு விரிவான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சில அடிப்படைவாதிகள் நாட்டில் கலவர சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிட்டார்.\nஎவ்வாறான போதும் கடந்த சில நாட்களாக இலங்கையில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற கலவர சூழ்நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இந்திய ஜனாதிபதி, மிக விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வதாக தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்திய ஜனாதிபதியின் செயலாளர் பரன் லால், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரங்ஜித் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\n« இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- ஐ.நா அரசியல்துறை உதவிச் செயலரின் இலங்கை விஜயம் நிறைவு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/13/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF-34/", "date_download": "2018-06-18T01:47:37Z", "digest": "sha1:C7YK24QJ53DBQAM77X57WVKSBSTB2XKL", "length": 8026, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் தலைவர்கள் ஜப்பானில் சந்திப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்���ம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் தலைவர்கள் ஜப்பானில் சந்திப்பு-\nசகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கண்டியில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஜப்பான் டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், யார் எவ்வித குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோதிலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதாகும் என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தரத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅண்மையில் கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், 2015 ஜனவரி 08ஆம் திகதி இன, மத பேதமின்றி சகல இலங்கையர்களும் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய பெரும் எதிர்பார்ப்பே காரணமாகும் என தெரிவித்தனர்.\nவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆ{ மாறசிங்ஹ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\n« காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும்-ஜெப்ரி பெல்ட்மன்- நள்ளிரவு முதல் வைபருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhealth.com/healthtipsintamil/mother-child-health-tips-tamil/", "date_download": "2018-06-18T01:27:29Z", "digest": "sha1:2B4AXD2GKYJEX2XIBLD7LEAEWZIMN5KC", "length": 16323, "nlines": 257, "source_domain": "tamilhealth.com", "title": "Mother Child Health Tips Tamil ,Mother Feeding, Child Care Health Tamil", "raw_content": "\nபெண்களின் உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்\nமாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nகோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் பிரசவத்திற்கு பின்னர் பெல்ட் அணிவது தவறா\nஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா\nபச்சிளம் குழந்தைகளை குப்புற படுக்க விடலாமா\nசிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா\nகுழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்\nபயணத்தின்போது எப்போதும் இவற்றை எடுத்துச் செல்வாராம் நடிகை தமன்னா… நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க…\nநித்யா மேனனின் சுருட்டை முடியில் சிக்கு விழாமல் இருக்க இந்த மாஸ்க் தான் போடுகிறாராம்\nசோர்ந்த முகம் பொலிவாக மஞ்சள் பேஸ் மாஸ்கள்\nஉங்கள் சருமத்தை மென்மையாக்கும் முல்தானிமெட்டி\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nகருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய நண்டுக் கறி மற்றும் நண்டு சூப்\nதோல் நீக்கிய சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்\nஉங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடிங்க\nஎடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்\nஇப்படி செஞ்சா ஈஸியா உடல் எடையைக் குறைக்கலாம்\nதொப்பையை அதிரடியாகக் குறைக்கும் சாக்லெட் க்ரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nAllஉடற் பயிற்சிகள்சித்த மருத்துவம்நவீன மருத்துவம்பாட்டி வைத்தியம்\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஎடுப்பான மார்பகத்தை பெற சிறப்பான உடற்பயிற்சிகள்\nபெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் சிறுநீரகக் கற்கள் ஏற்பட இதுதான் காரணமாம்\nமது அருந்திவிட்டு, இதை குடித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு\nநீரிழிவை கட்டுக்குள் வைக்க இப்படியும் ஒரு எளிய வழி இருக்கா\nஇன்று உலக சிறுநீரக தினம்\nஉங்கள் முகம் 2 நிமிடத்தில் பளிச் என்று மாற வேண்டுமா\nபெர்ஃபியூம் வாங்க முதல் இதை தெரிந்து கொள்ளுங்கள்\nமுகச்சுருக்கத்தை போக்கும் இலகுவான வழிகள்\nமுட்டைகோஸை வைத்து இப்படி செய்ங்க… அப்புறம் இது கண்டிப்பா நடக்கும்\nமரணத்தை தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்\nநெருப்புக் காய்ச்சலா கவனம் எடுங்க\nமார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம்\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்\nஇடுப்பு சதையை குறைக்க ஒரு குச்சி போதும்\nகைகளில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் பயிற்சி\nஉங்கள் உடம்பில் போதுமான அளவு நீர் உள்ளதா\nஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா\nபச்சிளம் குழந்தைகளை குப்புற படுக்க விடலாமா\nசிசேரியன் பிரசவத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா\nகுழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்\nகர்ப்பிணிப் பெண்களே KFC சிக்கனை சாப்பிடாதீர்கள்\nதாய்மார்களே உங்கள் குழந்தைகளுக்கு கோபத்தோடு பாலூட்டாதீர்கள்\nகுழந்தைகள் அழுவதற்கு இதுதான் காரணமா\nநிஜமான பிரசவ வலி வந்து விட்டதா...\nஉங்கள் குழந்தை சிவப்பாக பிறக்க சில...\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\n40 வயதில் குழந்தை பேறுக்கு திட்டமிட்டால்...\nதாய்ப்பாலை நிறுத்த சில பாட்டி வைத்திய...\nகுழந்தைகள் தலைமுடிய இப்படித்தான் பராமரிக்கணும்\nபிரசவ தேதியை கணிப்பது எப்படி\nகுண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌...\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும்...\nஐயோ… கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவுக்கு தீர்வு தரும் பனங்கல்கண்டு\nதினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் ஒரு...\nஇளமை தோற்றத்தை மீட்டுத் தரும் பச்சை மிளகாய்\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nஉடலுறவுக்கு முன் இதெல்லாம் கண்டிப்பாக செய்யவே க��டாது\nஉடலுறவுக்குப் பின் கொஞ்சம் தயிர் சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2010/10/blog-post_12.html", "date_download": "2018-06-18T01:47:49Z", "digest": "sha1:O6AIRODSB4I5SGGFU57URKCYKIVOGA45", "length": 12907, "nlines": 141, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள் ~ வந்தேமாதரம்", "raw_content": "\nஉங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்\nநாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.\nஎந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.\nஇந்த தளம் ஆன்டி வைரசின் செயல்பாடு மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைலின் மாடல் எண், மொழி மற்றும் மொபைல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்கள் மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.\nஇந்த மென்பொருளை தரவிறக்க NetQin Mobile Anti Virus\nஇந்த ஆன்டி வைரசும் நன்றாக செயல் படுகிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனின் அனைத்து தகவல்களையும் நகல் எடுத்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். இதில் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதை தரவ்றக்க இந்த லிங்கில் சென்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொபைல் போனின் ரகத்தை குறிப்பிட்டு GO க்ளிக் செய்து உடன் மேலே Download என்ற மஞ்சள் நிற பட்டன் வரும் இதை க்ளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.\nAndroid மொபைல் போன்கலுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது வைரஸ், மால்வேர் அவற்றிடம் இருந்து போன்களை பத்திரமாக பாதுகாக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்க Droid Security\nநீங்க பண்ற கலாட்டாவுக்கு என்ன ஏண்டா அம்புல குத்துறீங்க\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர��த்து தரும் உங்களில் ஒருவன்.\n பகிர்விற்கு நன்றி ... ஒரே ஜாலி :-)\nமிக பயனுள்ள பதிவு...மிக்க நன்றி\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஉங்கள் கணினியை சுத்தமாக்க CCleaner - Latest versio...\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ...\nஜிமெயிலில் புதிய வசதி - Auto Advance\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nஉங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்\nYoutube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை ...\nகூகுளின் இன்ஸ்டன்ட் வசதியை செயல்படுத்த அல்லது நீக்...\nகணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க\nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nகூகுளில் புதுவசதி - Google Music India\nஐ போனில் உங்கள் பிளாக் எப்படி தெரிகிறது என பார்க்க...\nஇணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க...\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஒரே நிமிடத்தில் உங்கள் Contact Form உருவாக்க\nபிளாக்கர் பயன்பாட்டின் எல்லைகள் அறிவோம்\nஜிமெயிலை உங்கள் விருப்பம் போல் அழகாக்கலாம்\nஉங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை...\nஉங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா, இல்லையா\nPDF பைல்களை தேவைக்கு ஏற்ப திருப்பி கொள்ள\nஉங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வ...\nகுரோமில் உள்ளது போல் பயர்பாக்ஸிலும் Auto Fill Form...\nபுதியவர்களுக்காக: விருப்பமில்லாத தளங்களில் உள்ள F...\nதரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத...\nஉங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலா...\nபிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனைகளை நேரடியாக கூற...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nபிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க- ...\nபிளாக்கில் பதிவின் தலைப்பை வெவ்வேறு நிறங்களில் கொண...\nஅனைவருக்கும் பயனுள்ள கூகுளின் Url Shortener சேவை\nஉங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க\nஉங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர\nநம் பிளாக்கின் அனைத்து Followers-க்கும் ஒரே நேரத்த...\nஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2011/12/2012-20.html", "date_download": "2018-06-18T01:28:50Z", "digest": "sha1:5SKA6MKSJIYLYRQEXELWJEH3CRBIWV25", "length": 15363, "nlines": 230, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "2012 க்கான சிறந்த அழகான 20 பிளாக்கர் டெம்ப்ளேட்கள் ~ வந்தேமாதரம்", "raw_content": "\n2012 க்கான சிறந்த அழகான 20 பிளாக்கர் டெம்ப்ளேட்கள்\nபிளாக்கர் வலைப்பூக்களை உபயோகப் படுத்துபவர்களுக்கு ஆயிரக்கணக்கான இலவச டெம்ப்ளேட்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. அது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் புதுப்புது டெம்ப்ளேட்கள் உருவாக்கி கொண்டே இருக்கின்றனர். இதில் சிறந்த 20 பிளாக்கர் டெம்ப்ளேட்களை கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் உங்கள் மனதை கவர்ந்த டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து வலைப்பூவில் வைத்து கொள்ளுங்கள்.\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.\nஆஹா... பிளாகர் டெம்ப்ளேட்டுகளைத் தொகுத்துத் தந்தமைக்கு\nஇதை அப்படியே நம் பிளாக்கில் காப்பி செய்தால் திரட்டிகளுக்கு எதேனும் பிரச்சனை வருமா..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅழகாத்தான்யா இருக்கு...ஜருகண்டி ஜருகண்டி நன்றி\nநான் பயன் படுத்தி பார்த்தேன் , நல்ல இருக்கு ஆனால் ஓப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்குது சசி\nஇருபதில் எதனைத் தேர்வு செய்வது என்று குழப்பமா இருக்கு மச்சி\nபுது டெம்ப்ளேட் மாற்றினால் திரட்டிகளில் எந்த பிரச்சினையும் வராது. ஆனால் ஓட்டு பட்டைகள் நீங்கிவிடும் திரும்பவும் இணைக்க வேண்டும்.\nமிக்க நன்றி சகோ நானும் ஒரு டெம்ளெட் மாற்றும் உத்தேசம் இருக்கிறது.. முயற்சிக்கிறேன்...\nஅழகாத்தான் இருக்கு ஆனா நான் நினைச்சமாதிரி இல்ல அண்ணா..\nஎல்லாமே ந‌ல்லாயிருக்குங்க‌ ச‌சி. முக்கிய‌மா 3,5,6,7,8,9,10. பைய‌ன் வ‌ர‌ட்டும், மாத்திடுவோம்.\nசசி உங்க தவல்கள் நெஜமாலுமே சுப்பர் நண்பா\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிற���்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஈமெயில் சேவை அழிவை நோக்கி செல்கிறதா\nபேஸ்புக்கின் புதிய இலவச மென்பொருள் Chat Messenger ...\nகணினி கீபோர்டில் இல்லாத நூற்றுகணக்கான Special Char...\nவிதவிதமான அழகான பேஸ்புக் Timeline Cover Banner வைக...\nSOPA க்கு ஆதரவு: ஒரு வாரத்தில் 72000 டொமைனை இழந்தத...\nபேஸ்புக் சாட்டில் மறைந்துள்ள வசதி - மற்றவர்களின் ப...\nஆன்ராய்ட் மொபைல்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய ப...\n2012 க்கான சிறந்த அழகான 20 பிளாக்கர் டெம்ப்ளேட்கள்...\nஆயிரக்கணக்கான அறிஞர்களின் பொன்மொழிகளை ஒரே இடத்தில்...\nஇந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லி...\nஒரே நிமிடத்தில் அழகான HTML Comparison Table உருவாக...\nபிளாக்கர் வலைப்பூக்களுக்கு \"Sticky bar with social...\n2011ல் யூடியூபில் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட...\nஉங்களின் கூகுள் பிளஸ் Page-ல் மற்றவர்களுக்கும் அட்...\nஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள...\nபீட்பர்னர் உதவியுடன் பிளாக்கர் பதிவுகளை ட்விட்டரில...\nகூகுளில் சில மேஜிக் வார்த்தைகள் [Let it Snow, Tilt...\nBSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BS...\n2011ல் கூகுளில் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன [...\nபேஸ்புக்கின் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வா...\nஇன்ட்லி, தமிழ்10 தளத்தில் கமென்ட் போட்டால் வரும் N...\nஆகாஷ் கணினியின்(Tablet) அடுத்த வெர்சன் UBISLATE 7 ...\nசில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 2)\nசேவாக்,டோனி உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற...\nவிக்கிபீடியாவில் ஒவ்வொரு நொடிக்கும் என்ன நடக்கிறது...\nபதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்...\nமலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்...\nவொய் திஸ் கொலைவெறி டி பாடல் செய்ய போகும் அடுத்த சா...\nகூகிள் பிளஸ் சாட்டை ஜிமெயிலில் Disable செய்வது எப...\nஆயிரம் கோடி டவுன்லோடை தாண்டியது ஆன்ட்ராய்ட் மென்பொ...\nஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகள்\nஉங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அன...\nAndroid மொபைல்களுக்கான VLC Media Player மென்பொருள்...\nஅலெக்சாவில் அசத்தும் தமிழ் பதிவர்கள் 2011 - Top Ta...\nசில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1)\nBigrock டொமைனை பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி ...\nஎனக்குள் நான் பய(ங்கர)டேட்டா - வந்தேமாதரம்\nAirtel GPRS new Offer: ட்விட்டரை இலவசமாக உபயோகிக்க...\nகணினிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச ஆன்ட்டி வைர...\nபயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]...\nகூகுளில் வர இருக்கும் புதிய அழகான மாற்றம் - Google...\nஅதிக வாசகர்களை கவர்ந்த சிறந்த 10 இடுகைகள் [Nov 201...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_982.html", "date_download": "2018-06-18T02:10:24Z", "digest": "sha1:MP6OVQJDGY3S2T25SCBGKWZF465ELH24", "length": 4866, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மகிந்தவின் குடியுரிமையை பறிக்க, ரணில் தீவீரம் - அநுரகுமார எதிர்ப்பு", "raw_content": "\nமகிந்தவின் குடியுரிமையை பறிக்க, ரணில் தீவீரம் - அநுரகுமார எதிர்ப்பு\nமோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.\n“முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களின் குடியியல் உரிமைகளை பறிக்கும் வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு திருத்தம் செய்வதற்கு கட்சித் தலைவர்கள் தயாரா” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேவேளை, எந்தவொரு நபரினதும், குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கான நகர்வுகளுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்காது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான மகிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.\nமுன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் நியாயமற்ற வகையில் பறிக்கப்பட்டது. எனவே எவருடைய குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை. தவறு செய்தவர்களை சட்டரீதியாக கையாளலாம்.” என்று தெரிவித்தார்.\nஅத்துடன், மகிந்த ராஜப���்சவினதோ அல்லது வேறு எவருடையதோ குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு, தமது கட்சி துணைநிற்காது என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் நேற்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/album/did-you-know/interesting-facts/181-funniest-images.html", "date_download": "2018-06-18T01:42:48Z", "digest": "sha1:ZGOH3VVAGEIHX75IAX3DBNMODK3ZREUM", "length": 3019, "nlines": 67, "source_domain": "www.newstm.in", "title": "Album - நம்மை வியப்பில் ஆழ்த்திய ஏடா கூடமான கண்டுபிடிப்புகள் | Funniest images", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஸ்டெர்லைட் ஆலை கந்த அமில கிடங்கில் கசிவு - கலெக்டர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு\nமன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nநம்மை வியப்பில் ஆழ்த்திய ஏடா கூடமான கண்டுபிடிப்புகள்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/152813/news/152813.html", "date_download": "2018-06-18T01:49:12Z", "digest": "sha1:X34IF6UDX2R3BSHJ4IGRPIVCUM7UDRMJ", "length": 7193, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரான்ஸில் வினோதம்: கோழியுடன் உறவுக்கொண்ட நபருக்கு சிறை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரான்ஸில் வினோதம்: கோழியுடன் உறவுக்கொண்ட நபருக்கு சிறை..\nபிரான்ஸ் நாட்டில் கோழியுடன் உறவுக்கொண்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமேற்கு பிரான்ஸில் உள்ள Normandy நகரில் பெயர் வெளியிடப்படாத 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.\nவீட்டில் அனைவரும் உள்ளபோது தந்தை மட்டும் அடிக்கடி வீட்டின் பின்புறத்திற்கு அடிக்கடி சென்று வருவது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஒரு நாள் தந்தையை பின் தொடர்ந்து கண்காணித்தபோது கோழியுடன் அவர் உறவு வைத்து சித்ரவதை செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஇதனை உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தாயார் இதனை நம்பவில���லை.\nஎனினும், மகள் கூறியவாறு மற்றொரு நாள் அவரை பின் தொடர்ந்து தாயும் மகளும் சென்றுள்ளனர்.\nபின்னர், கோழியை பிடித்த அவர் அதனுடன் உடலுறவுக்கொள்ள தொடங்கியுள்ளார். இக்காட்சியை கண்ட தாயார் அதிர்ச்சியில் வாந்தி எடுத்துள்ளார்.\nகணவன் என்றும் பாராமல் அவர் செய்த செயலைக் கண்டித்து தாயார் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nகோழியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தக் குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், எதிர்காலாத்தில் அவரது வீட்டில் கோழி உள்ளிட்ட பிற வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n கடல் கன்னிகள் பற்றிய ஒரு தேடல்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-18T01:59:03Z", "digest": "sha1:E6ITABNSGH5DA4FD6MH36LD7CEB43OH4", "length": 10146, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "குன்னூர் கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்குன்னூர் கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்\nகுன்னூர் கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கு���்னூர் கிளையில் கடந்த 1-8-2011 அன்று ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி போஸ்டம் விளம்பரம் சிவகங்கை நகரம்\nஇந்த வார உணர்வில் ( Aug – 5)\nதனி நபர் தஃவா – ஊட்டிமெயின் பஜார்\nதனி நபர் தஃவா – காந்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/business?page=58", "date_download": "2018-06-18T02:02:11Z", "digest": "sha1:IMEXG6W7P263C3OWXTHP6VKYFJMNLV3K", "length": 10006, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Business News | Virakesari", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nIUCN உடன் கைகோர்த்து விலங்குகளை மீட்பதில் ஈடுபட்டுள்ள ஹொல்சிம் லங்கா\nஹொல்சிம் லங்கா, தொடர்ச்சியான 7 ஆவது ஆண்டாக விலங்குகளை மீட்கும் செயற்பாட்டை IUCN உடன் இணைந்து புத்தளம் கற்சுரங்கப்பகுதியில் முன்னெடுத்திருந்தது.\nஒப்பந்தக்கார்களுக்கு சுகாதாரம், பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் ஹொல்சிம் லங்கா\nஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாதுகாப்பு செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.\nதேவையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் Fashion Bug\nFashion Bug, தொடர்ச்சியான 5ஆவது வருடமாக நாடு முழுவதையும் சேர்ந்த பாடசாலைகள் மத்தியில் ஏற்பாடு செய்திருந்த “ரூ சித்தம்” எனும் ஓவிய போட்டியில் வெற்றியீட்டியிருந்த திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தது.\nIUCN உடன் கைகோர்த்து விலங்குகளை மீட்பதில் ஈடுபட்டுள்ள ஹொல்சிம் லங்கா\nஹொல்சிம் லங்கா, தொடர்ச்சியான 7 ஆவது ஆண்டாக விலங்குகளை மீட்கும் செயற்பாட்டை IUCN உடன் இணைந்து புத்தளம் கற்சுரங்கப்பகுதியி...\nஒப்பந்தக்கார்களுக்கு சுகாதாரம், பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் ஹொல்சிம் லங்கா\nஹொல���சிம் (லங்கா) லிமிட்டெட், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாதுகாப்பு...\nதேவையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் Fashion Bug\nFashion Bug, தொடர்ச்சியான 5ஆவது வருடமாக நாடு முழுவதையும் சேர்ந்த பாடசாலைகள் மத்தியில் ஏற்பாடு செய்திருந்த “ரூ சித்தம்” எ...\nஇரு பெருமைக்குரிய விருதுகளை தனதாக்கியிருந்த GPDS\nஜி பி டி சில்வா அன்ட் சன்ஸ் இன்டர்நஷனல், ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், 2010 மற்றும் 2011 வருடங்களுக்கா...\nசைனீஸ் ட்ராகன் கஃபே புதிய கிளை இரத்மலானையில் திறப்பு\nஇலங்கையின் முன்னணி சைனீஸ் உணவகங்களில் ஒன்றான சைனீஸ் ட்ராகன் கஃபே, தனது புதிய கிளையை இல. 203A, காலி வீதி, இரத்மலானை எனும்...\nநாட்டின் நிர்மாணத்துறைக்கு CEYOKA பொறியியல் பிரிவின் மூலம் உயர் பங்களிப்பு\nஇந்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் எனும் வகையில் Ceyoka பொறியியல் நிறுவனம், புத்தாக்கம், உயர்ந்த தரம், விசேட வாட...\nகொமர்ஷல் வங்கியின் பசுமை கிளைகள்\nகொமர்ஷல் வங்கி மேற்­கொள்ளும் சுற்­றா­ட­லுக்கு நேச­மான நட­வ­டிக்­கைகள் 2015ஆம் ஆண்டில் மிக உறு­தி­யான முன்­னேற்­றத்தைக் க...\nபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை\nஉற்­பத்­தித்­தி­ற­னுடன் இணைக்­கப்­ப­டாத எந்­த­வொரு சம்­பள அதி­க­ரிப்பும், பாரி­ய­ளவு நெருக்­க­டியை எதிர்நோக்­கி­யுள்ள பெ...\nபுற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவும் TRAIL நடைபவனி\nகடந்த 2011ஆம் ஆண்டில் இலங்­கையின் 2ஆவது விசேட புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையை யாழ் நகரில் நிர்­மா­ணிப்­ப­தற்­காக 2.2மில்­ல...\nவாகன நிதிதுறையை நிறுவியுள்ள சர்வோதய டெவலப்மென்ட் பைனான்ஸ்\nஇலங்கை மத்­திய வங்­கியின் 2011 நிதி வர்த்­தக சட்ட எண் 42 இன் கீழ் பதிவு செய்­யப்­பட்ட நிதி நிறு­வ­ன­மான சர்­வோ­தய டெவ­லப...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:38:58Z", "digest": "sha1:QWF4YUN4BHFYKYJUTBBJDB3RPAQRSAWM", "length": 21883, "nlines": 263, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "ஜமா மஸ்ஜித் | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nஜிஹாதி பயங்கரவாதத்தைப் பற்றி பொறுப்பான உள்துறை அமைச்சர் பொய் சொல்வது ஏன் அல்லது ஊடகங்கள் பொய் சொல்கின்றனவா\nஜிஹாதி பயங்கரவாதத்தைப் பற்றி பொறுப்பான உள்துறை அமைச்சர் பொய் சொல்வது ஏன் அல்லது ஊடகங்கள் பொய் சொல்கின்றனவா\nமுன்னுக்கு முரணாக பேசும் சிதம்பரம்: “ஜமா மஸ்ஜிதின் துப்பாக்கி சூடு ஈ-மெயில் நார்வேயிலிருந்து அனுப்பப்பட்டது, அதனால் அதற்கும் தீவிரவாதிகள் சுட்டதற்கும் சம்பந்தம் இல்ல”, என்ற உண்மையை கண்டு பிடித்து இருக்கிறார் சிதம்பரம். அதுமட்டுமல்ல, “அந்த ஈ-மெயிலே நேரிடையாக துப்பாக்கிச் சூட்டிற்கு சம்பந்தப்படவில்லை. ஆதலால், துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் ஈ-மெயில் அனுப்பியவர்களுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளதற்காக அத்தாட்சி நம்மிடம் தெளிவாக இல்லை”, இப்படியெல்லாம் விளக்கம் அளிக்கிறார், பொறுப்புள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம்[1].\nநிருபர்களிடம் அடிக்கடி பேசி குழப்பி வருவது: காங்கிரஸுக்கு ஆளுமையற்றத் தன்மையிலால், ஊழல் புரையோடிருக்கின்ற நிலையால், தம்மைக் காத்துக் கொள்ள இப்படி பட்டாளங்கள இருந்து பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், திரிபுவாதங்களுடம், ஒரு சித்தாந்தவாதி மாதிரி பேசுவது சரியில்லை.\n“The e-mail that came a few hours after the firing has been traced to a server in a foreign country– Norway,” Chidambaram said. சில மணி நேரங்களில் வந்த அந்த ஜமா மஸ்ஜிதின் துப்பாக்கி சூடு ஈ-மெயில் ஒரு அயல்நாட்டு சர்வெருடன் சம்பந்தப்பட்டுள்ளது – அதாவது நார்வேயிலிருந்து அனுப்பப்பட்டது[2],\n“So we have leads but we have to zero on the particular person who sent it. (There is) nothing in the email itself which directly links it the shooting (near Jama Masjid),” he said. ஆகையால், எந்த நபர் அந்த ஈ-மெயிலை அனுப்பினார் என்றுதான் கண்டு பிடிக்க வேண்டும். அந்த ஈ-மெயிலிலேயே நேரிடையாக துப்பாக்கிச் சூட்டிற்கு சம்பந்தப்பட்டதற்கான எந்த தொடர்புகளும் இல்லை[3].\n“We are not certain that the persons involved in the shooting are directly connected with the e-mail,” he said. ஆதலால், துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் ஈ-���ெயில் அனுப்பியவர்களுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளதற்காக அத்தாட்சி நம்மிடம் தெளிவாக இல்லை.\nஉண்மைகளுக்குப் புறம்பாக பேசி திசைத்திருப்புவது:\n2. யாருக்கும் கிடைக்காத துப்பாக்கியால் சுட்டதும் உண்மை.\n3. பல ரவுண்டுகள் சுட்டதும் உண்மை.\n4. சுட்டதால் பாதிக்கப்பட்டதும் – அதாவது வயிற்றில்-தலையில் குண்டு பாய்ந்தது – உண்மை.\n5. ஆஸ்பத்திரியில் ஏதோ பிரதம மந்திரி-ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில் சிறந்த மருத்துவ கவனிப்பு செய்ததும் உண்மை.\n6. இவரே ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் போய் பார்த்து தமாஷா செய்ததும் உண்மை.\n7. ஈ-மெயில் வந்ததும் உண்மை.\n8. அதில் ஜிஹாத் முதலியவை சொல்லப்பட்டதும் உண்மை.\nஆனால், இப்பொழுது இவர் சொல்வதுதான், எல்லாவற்றையும் விட பெரிய உண்மை\nஅனுப்பப்பட்ட ஈ-மெயில் வாசகங்களில் தெரிவிக்கப்பட்டவைகளுள் சில இவ்வாறு உள்ளன: இதில் ஏன் பாட்லா நினைவு நாள் மட்டும் சரியாக நினைவில் வைத்துக் கொந்து ஈ-மெயில் அனுப்பினார்கள் என்று திருவாளர் சிதம்பரம் விளாக்கவில்லை.\nகுறிச்சொற்கள்:இந்தியன் முஜாஹித்தீன், காங்கிரஸ் கட்சி, கொலைக்குண்டுத்தீவிரவாதம், ஜமா மஸ்ஜித், ஜிஹாதி தீவிரவாதம், துப்பாக்கி சூடு, பிரிவினைத் தீவிரவாதம்\nஅல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், ஓஸோமா பின் லேடன், காமன் வெல்த், கொலை, கொலைக்குண்டுத்தீவிரவாதம், ஜமா மஸ்ஜித், ஜம்மு - காஷ்மீர், ஜிஹாதி தீவிரவாதம், துப்பாக்கி சூடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது ஜமா மஸ்ஜித் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/textbin-38925", "date_download": "2018-06-18T02:16:20Z", "digest": "sha1:YAWLVE7NZJITFMC2WZ3ESMG3LR74KOVT", "length": 7915, "nlines": 84, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "TextBin | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nTextBin எந்த மேம்படுத்தப்பட்டது மற்றும் முன்னெப்போதையும் விட சிறப்பாக உள்ளது நான் மிகவும் வேண்டப்பட்ட அம்சங்களை ஒரு சில சேர்த்துள்ளோம் நான் உங்களுக்கு புதிய பதிப்பு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த அடங்கும்: ஏற்றுமதி / இறக்குமதி, தேடல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட UI. நான் இந்த புதிய பதிப்பு அனுபவிக்க நான் என்ன செய்ய அது வெளியே பயன்படுத்திக்கொள்ள கிடைக்கும் என்று நம்புகிறேன்\nநீங்கள் ஒரு TextBin பொருட்களை கொண்டுள்ளது என்று சொருகி நிறுவ இருக்கும் மேம்படுத்தினால், நீங்கள், ஒவ்வொரு உருப்படியை திருத்த இது சேமிக்க, மற்றும் எந்த இருக்கும் ஷார்ட்கோட்கள் அல்லது செயல்பாடு அழைப்புகள் உருவாக்கப்பட்டது என்று புதிய ஸ்ல பயன்படுத்த வேண்டும்.\nவேர்ட்பிரஸ் கடைகள் பதிவுகள் மற்றும் எளிதாக மெட்டா தரவு. ஆனால் என்ன வெறும் பதிவுகள் அல்லது விருப்ப துறைகள் பொருத்தமாக இல்லை என்று உரை அனைத்து சிறிய பிட்கள் பற்றி தொலைபேசி எண்கள், அறுவை சிகிச்சை, பதிப்புரிமை தேதி, அஞ்சல் முகவரிகள், சான்றுகள், முகப்பு விளம்பரங்களினால், பல பக்கங்களில் தோன்றும் ஆனால் அடிக்கடி மாற்ற என்று புள்ளிவிவரங்கள் மணி...\nTextBin வெற்றிடத்தை நிரப்ப சொருகி உள்ளது TextBin நீங்கள் எளிதாக அனைத்து இந்த சூழ்நிலைகளில் மேலாண்மை செய்ய அனுமதிக்கிறது மற்றும் கூட நீங்கள் முழு வேர்ட்பிரஸ் உரை ஆசிரியர் பயன்படுத்த அனுமதிக்கிறது. போய் இணைப்புகள், புகைப்படங்கள், HTML, படைப்புகளை சேர்க்க\nஉரை சேமிக்கப்படும் முறை, உங்கள் தளத்தில் இந்த உரை பொருட்களை சேர்க்க சுருக்குக்குறியீடு, விட்ஜெட் அல்லது textbin () செயல்பாடு பயன்படுத்த. இது உங்கள் ஆசிரியரின் மகிழ்ச்சி மற்றும் தீம் வளர்ச்சி நீங்கள் காப்பாற்ற முடியும்.\nநீங்கள் TextBin நீங்கள் என்ன செய்ய ம���டியும் அன்பு போகிறோம்\nமீடியா நூலகம் மற்றும் இணைக்கின்ற\nஏற்றுமதி / இறக்குமதி பொருட்கள்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nவேர்ட்பிரஸ் 3.6, வேர்ட்பிரஸ் 3.5\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், முகவரி, சுருக்கம், காட்சி, உலக, நிர்வகிக்க, தொலைபேசி, சொருகு, சேமிக்க, சுருக்குக்குறியீடு, துணுக்கை, வகையான, புள்ளிவிவரங்கள், உரை, விட்ஜெட்டை, வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/a-restaurant-in-tamil-nadu-charged-a-guy-%E2%82%B910-for-using-the-loo-added-gst-to-the-bill/", "date_download": "2018-06-18T01:40:29Z", "digest": "sha1:5JMNI5T7OHCM2IYYLQGTSELPX5XT6UHC", "length": 11299, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம் -A Restaurant In Tamil Nadu Charged A Guy ₹10 For Using The Loo & Added GST To The Bill", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஈரோட்டில் உள்ள உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம்.\nமார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது, கழிவறையை உபயோகிக்க வேண்டும் என எண்ணினால், ஏதேனும் பொது கழிவறை அருகில் உள்ளதா என தேடுவோம். அப்படி இல்லையென்றால், அருகிலுள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள கழிவறையை பலரும் பயன்படுத்துவர். இதற்கு உணவகங்களில் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். ஆனால், இனிமேல் உணவகங்களுக்கு சென்று கழிவறையை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் போல.\nஏனென்றால், சமீபத்தில் ஈரோட்டில் உள்ள ’ருக்மணி அம்மாள் ஃபுட்ஸ்’ எனும் உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி, பார்சல் கட்டணம் எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம். அந்த கட்டணத்தின் புகைப்படத்தை அவர் redd.it எனும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.\nஅந்த கட்டணத்தில், கட்��ணம் ரூ.10, பார்சல் கட்டணம் 50 பைசா, மாநில ஜிஎஸ்டி 26 பைசா, மத்திய ஜிஎஸ்டி 26 பைசா, என மொத்த கட்டணம் 11 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறையை உபயோகித்ததற்காக ஜிஎஸ்டி வரியுடன் பில் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழ்நாடு : தொழில்துறை மையமாக மாறி வருகிறதா\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n”ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை”: தமிழிசை ஆதங்கம்\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nவீடியோ: கொள்ளுப்பேரனுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா\nநாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம்\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஜியோவின் அதிரடியான கேஷ்பேக் ஆஃபர்\nவிடுமுறை அளிக்காத முதலாளியை தாக்கிய ஊழியருக்கு சிறை\nட்ரெய்லரிலேயே சர்ச்சையை கிளப்பியிருக்கும் விஸ்வரூபம் 2\nபத்திரிகையாளர்களை சந்தித்த கமல் இவ்வாறான எதிர்ப்புகளை எதிர்பார்த்திருப்பார் போலிருக்கிறது. எதிர்ப்புகள் வந்தால் அதனை ஒரு எதிர்கொள்ள தயாராகிவிட்டேன் என்றார்.\nவிஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஸ்ருதிஹாசன் கையில்\nஇரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்திருந்தது.\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் இன்ப அதிர்ச்சியாய் களமிறங்கிய ஓவியா\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6d67c20437/-quot-the-path-to-success-is-deciding-aitiya-major-force-in-the-industry-", "date_download": "2018-06-18T02:03:08Z", "digest": "sha1:YNF6CEP5KWPPHIXSGW6EB26N7YJ5IYOG", "length": 16609, "nlines": 79, "source_domain": "tamil.yourstory.com", "title": "'தொழில் ஐடியா'- வெற்றிப் பாதையை தீர்மானிக்கும் முக்கிய சக்தி!", "raw_content": "\n'தொழில் ஐடியா'- வெற்றிப் பாதையை தீர்மானிக்கும் முக்கிய சக்தி\nஉங்கள் ஐடியாவின் தனித்தன்மையும் மார்க்கெட்டில் அதன் தாக்கமும் தான் நிறுவனத்தின் மதிப்பையும் ஆயுளையும் தீர்மானிக்கின்றன.\nபுதுயுக தொழில்முனைவுகளின் அடிப்படை ஆதாரம் ஒரு சக்தி வாய்ந்த ஐடியா தான். உங்கள் ஐடியாவின் தனித்தன்மையும் மார்க்கெட்டில் அதன் தாக்கமும் தான் நிறுவனத்தின் மதிப்பையும் ஆயுளையும் தீர்மானிக்கின்றன. முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும், எந்த அளவுக்கு உங்கள் எண்ணங்களினால் உருவான புதுமையான தொழில் முயற்சியால் கவரப்படுகிறார்கள் என்பது தான் வெற்றிக்கான முதல் அறிகுறி. அறிவுசார் தொழில் யுகத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை போல ஐடியாக்களுக்கும் பெரும் பொருளாதார மதிப்பீடு செய்யப்படுவது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கட்டுரையில் ஐடியாக்களின் ஆளுமைகளைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.\nஒரு ஐடியா எப்படி உருவாகிறது\nபொதுவாக நம்மில் பலரும் பிரம்மாதமான ஐடியாக்கள் எல்லாம் அப்துல் கலாம், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் தான் வரும் என்றும் நாமெல்லாம் சாதாரண அறிவு படைத்தவர்கள் என்றும் நமக்கும் ஐடியாக்களுக்கும் வெகு தூரம் என்றும் நினைக்கிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. நம்மை சூழ உள்ள அல்லது நாம் கேள்விப்படும் உலகியல் பிரச்சினைகளையும் தேவைக��ையும் ஒரு ஆராய்ச்சிக் கோணத்தில் பார்க்க பழகிக்கொண்டோமானால் அது தான் ஐடியாக்களை உருவாக்குவதற்கான முதல் படி. பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிய சிந்தனையை தான் ஒரு ஐடியா என்று சொல்லுகிறோம். அத்தகைய தீர்வை எப்படி வித்தியாசமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் சிந்திக்கிறோமோ அந்த அளவு ஐடியா மதிப்பு மிக்கதாக உருப்பெறுகிறது.\nஉதாரணமாக 'ரெட்பஸ்' நிறுவனத்தின் ஐடியாவை பாருங்கள். தொலைதூர தனியார் பேருந்துகளை டிராவல் ஏஜெண்டுகளின் அலுவலகங்களை அணுகி டிக்கட்டுகளை பதிவு செய்த காலத்தில் நேர விரையும், அலைச்சல், பேருந்துகளை தேர்வு செய்வதில் சிரமம், சேவையிலிருக்கும் பேருந்துகளின் நேரம் மற்றும் வசதிகளின் விபரம் என்று பல பிரச்சினைகள் பயணிகளுக்கு இருந்தன. ரெட் பஸ் நிறுவனர் இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று யோசிக்க ஆரம்பித்த போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் இன்றைய இன்டர்நெட் யுகத்தில் இந்த பிரச்சினைக்கான தீர்வை உருவாக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான செயல்பாடுகளில் இறங்கினார். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் எண்ணூறு கோடிகளுக்கு மேலான மதிப்பில் விற்கப்பட்டது.\nஇன்னொரு உதாரணம் 'ஓலா'. நகரங்களில் வாடகைக்கார் போக்குவரத்தை அடியோடு மாற்றி விட்டிருக்கிறது இந்த நிறுவனத்தின் ஐடியா. தகவல் தொழில்நுட்பம் சாராத விவசாயம் போன்ற துறைகளிலும் கூட ஹாப்பி ஹென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆர்கானிக் முட்டை உற்பத்தி மூலமாக சாதனை செய்து வருவதை பார்க்கலாம். பலம் மிக்க ஐடியாவோடு தொழில்நுட்ப சாதகங்களை சமயோசிதமாக இணைக்கும் போது பிரமிக்கத்தக்க தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன என்றால் அது மிகை அல்ல. மீண்டும் சொல்லுகிறேன் ஒரு பிரச்சினையை அல்லது தேவையை அறிவதும் பின்பு அதை ஆழமாக ஆராய்வதும் தான் ஒரு ஐடியாவை உருவாக்குவற்கான முதல் படி. எனவே நம் கவனத்தை பிரச்சனைகளை தேடுவதில் செலுத்த ஆரம்பிப்போம்.\nஒரு சிறப்பான முயற்சியை நல்ல ஐடியா அல்லது நல்ல இன்னோவேஷன் என்று ஒரே அர்த்தத்தில் தான் நாம் பாராட்டுகிறோம். ஆனால் புதுயுக தொழில் முனைவோர்கள் இரண்டுக்குமான நுட்பமான வேறுபாடுகளை அறிதல் நல்லது. ஒரு பிரச்சினையை ஆராயும் போது அதை தீர்ப்பதற்கு பல சிந்தனைகள் மனதில் எழும். அவ்வாறு ��ழுந்த பல சிந்தனைகளை மேலும் ஆராயும் பொது ஒன்றோ இரண்டோ செழுமை பெற்று மனதில் வலுப்பெறும். அந்த நிலையில் அது ஒரு ஐடியா என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த ஐடியாவை செயல் முறை படுத்த முயற்சி எடுக்க வேண்டும். அந்த செயலாக்கம் சில பல அணுகுமுறைகளை கொண்டிருக்கும். குறிப்பிட்ட விளைவை எதிர்பார்த்து பரீட்சிக்கப்படும் அத்தகைய செயலாக்க அணுகு முறைகள் படிப்படியாக வலுப்பெறும். இந்த பரீட்சார்த்தங்களின் வெற்றி பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படும். இப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வாக மனதில் எழும் ஒரு ஐடியாவை சீரிய மற்றும் தொடர்ந்த செயலாக்க அணுகுமுறைகள் மூலமாக நல்லதொரு விளைவுக்கு இட்டுச்செல்ல முடியுமானால் அந்த விளைவே ஒரு புத்தாக்கம் அல்லது இன்னோவேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஆக ஒரு முயற்சியை நல்ல இன்னோவேஷன் என்று சொல்லுவோமானால் அதில் ஒரு தீர்வுக்கான ஐடியா, அந்த ஐடியாவை செம்மையாக செயல் படுத்தல் மற்றும் அந்த செயல்முறையின் மூலமாக நல்ல விளைவை உருவாக்குதல் என்ற மூன்று அம்சங்களும் இருக்க வேண்டும்.\nஒரு இன்னோவேஷன் எப்படி தொழில் வடிவம் பெறுகிறது\nஒரு இன்னோவேஷன் அல்லது புதுமையான தீர்வு அதனளவில் சிறப்பானதொரு முயற்சியாக கருதப்படலாம். அதன் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் ஆக்கங்கள் (intellectual concepts ) பாராட்டப்படலாம். இவை மட்டுமே அதன் வியாபார வெற்றியையே உறுதி செய்து விடாது. ஒரு புதுமையான தீர்வை (innovative solution ) வெற்றிகரமான தொழில் முனைவாக மாற்றுவது முற்றிலும் வேறான ஒரு முயற்சி. எனக்குத்தெரிந்து அற்புதமான பல இன்னோவேஷன்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன அல்லது தோல்வியடைந்திருக்கின்றன. உறுதியான வெற்றிக்கு இதுவரை எந்த சூத்திரமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒரு தொழில் சிந்தனை உருவாக்கம் பெற்றுவிட்டால் அதனை சிறந்த தொழில் முனைப்பாக மாற்ற பல நவீன முறைகள் இன்றைய தொழில் மேலாண்மைத்துறையில் முன்னேற்றம் பெற்று வருகின்றன. ஒரு இன்னோவேஷனை நல்லதொரு நிறுவனமாக மாற்ற முக்கியமாக தொழில் மாதிரி என்று சொல்லப்படும் பிசினஸ் மாடல் என்ற வடிவத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். இது ஒரு கட்டிடத்துக்கான திட்ட வரைபடம் போன்றது. பிசினஸ் மாடல் என்பது இன்றைய ஸ்டார்ட் அப் உலகில் ஒரு சக்தி மிகுந்த வார்த்தை. இதை எந்த ��ளவுக்கு ஒரு தொழில் முனைவோர் ஆழமாக புரிந்து தனது தொழில் சிந்தனையை வடிவமைக்கிறாரோ அந்த அளவுக்கு அவரது தொழில் முயற்சி அவரது கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மை. இந்த பிசினஸ் மாடல் பற்றி வரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.\nகட்டுரையாளர்: சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி, நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்\nவிவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு பார்வை\n'ஸ்டார்ட் அப்' - அரசின் வரையறைகளும், ஐ.டி துறை சார்ந்த வாய்ப்புகளும்\nவிவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு பார்வை\n'ஸ்டார்ட் அப்' - அரசின் வரையறைகளும், ஐ.டி துறை சார்ந்த வாய்ப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-06-18T01:47:54Z", "digest": "sha1:XPM26F57OHZJ3MQKBKRINGKT52ATGXN2", "length": 9159, "nlines": 167, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: இனி வரும் நாள்கள் - கவியரங்கக் கவிதை", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nதிங்கள், 28 மார்ச், 2011\nஇனி வரும் நாள்கள் - கவியரங்கக் கவிதை\nபண்புடன் குழுமத்தில் நான் எழுதிய கவியரங்கக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nஅங்கி யணிதல் அடையாளம் யார்க்குமே\nதங்கமும் தந்திடும் தோரணை - அங்ஙனமே\nஎன்னுள் தமிழணங்கே உன்னை அணிந்தனன்\nஅறிவிற் சிறந்தீர்; அன்பில் மிகைத்தீர்\nஆயின் ஏனோ வாழ்த்தை மறுத்தீர்\nநெறிகள் கூறும் நலமே கொண்டீர்\nபாடும் குயிலே; பண்பா ளர்நீர்.\nதெரிந்த வரைக்கும் தலைவர் என்றால்\nதெளிவாய் உங்கள் தகுதி வேண்டும்.\nபயணம் வேறு வாழ்க்கை வேறா\nவேண்டும் இனி வரும் நாளில்\nபெறவேண்டும் இனி வரும் நாளில்\nநான் தான் என்றோர்களும் இல்லை\nநான் மட்டும்தான் என்பதும் இல்லை\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 5:10:00\nநண்பா கவியரங்கக் கவிதைகள் வாசித்துப் பழக்கமில்லை. எனினும் தங்கள் படைப்பை வாசித்தேன். நன்று... நானும் கவிதை முயற்சிக்கிறேன். பொழுதிருப்பின் எனது வலைபூவிற்கு வருகை தாருங்கள்...\n// நன்று... நானும் கவிதை முயற்சிக்கிறேன். //\nஏன்டா.. இப்டி எல்லாரையும் கிளப்பிவிடுற\nஆமா.. கவித யாரு எழுதினது\nமண்டபத்தில எழுதிக் கொடுத்தாங்க... ;))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனி வரும் நாள்கள் - கவியரங்கக் கவிதை\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_99.html", "date_download": "2018-06-18T01:35:10Z", "digest": "sha1:TDWV3VUV5HSIGAIJ7HPGG3LB7YK6ACBA", "length": 50011, "nlines": 352, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "இனியவை நாற்பது - பூதஞ் சேந்தனார் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஇனியவை நாற்பது - பூதஞ் சேந்தனார்\nஇந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.\nஇந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.\nவாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.\nதாள் - திருவடி தொழல் - வணங்குதல்\nமூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.\nபாடல்: 01 (பிச்சை புக்காயினும்...\nபிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;\nநல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;\nமுத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,\nதெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1\nஇனிது - நல்லது சேர்வு - சேர்தல்\nபிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.\nஉடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,\nமனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,\nநிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்\nதலையாகத் தான் இனிது நன்கு.\nவழக்கு - ஈகை துறத்தல் - விடுதல்\nபொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.\nபாடல்: 03 (ஏவது மாறா..).\nஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;\nநாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;\nஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,\nதேரின், கோள் நட்புத் திசைக்கு.\nஏவல் - ஏவுதல் வேளாண்மை - உழவு\nசொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.\nயானையுடைப் படை காண்டல் மிக இனிதே;\nஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;\nகான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,\nமானம் உடையார் மதிப்பு. 4\nஅரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.\nகொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,\nசெய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,\nஎய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்\nபொல்லாங்கு உரையாமை நன்கு. 5\nயார் மாட்டும் - யாவரிடத்தும்\nகொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.\nபாடல்: 06 ( ஆற்றும்...)\nஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;\nபாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;\nவாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்\nகாப்பு அடையக் கோடல் இனிது. 6\nகூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.\nஅந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;\nபந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;\nதந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,\nகொண்டு அடையான் ஆகல் இனிது. 7\nபந்தம் - உறவு ஆண்மை - வீரம்\nபிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.\nபாடல்: 08 (ஊரும் கலிமா...)[தொகு]\nஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;\nதார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்\nகார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;\nஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,\nபேதுறார், கேட்டல் இனிது. 8\nகலிமா - குதிரை தார் - மாலை\nவீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.\nதங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;\nஅம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;\nபங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்\nஅன்புடையர் ஆதல் இனிது. 9\nஅகல் நிலா - விரிந்த நிலா காண்பு - காணுதல்\nதம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.\nபாடல்: 10 ( கடம்உண்டு...)\nஉண்டு வாழாமை காண்டல் இனிதே;\nநிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;\nமன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்\nஎனை மாண்பும் தான் இனிது நன்கு. 10\nநீக்கல் - விலக்குதல் அஞ்சி - பயம்\nகடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.\nஅதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;\nகுதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;\nஉயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்\nபெருமைபோல் பீடு உடையது இல். 11\nஅதர் சென்று - வழி சென்று குதர் சென்று - தவறான வழி\nதவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.\nபாடல்: 12 ( குழவிபிணி...)\nகுழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;\nகழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;\nமயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்\nதிருவும், தீர்வு இன்றேல், இனிது. 12\nகுழவி - குழந்தை திரு - செல்வம்\nகுழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.\nபாடல்: 13 ( மானம்...)\nமானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;\nதானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;\nஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை\nமானிடவர்க்கு எல்லாம் இனிது. 13\nமானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.\nபாடல்: 14 ( குழவி...)\nகுழவி தளர் நடை காண்டல் இனிதே;\nஅவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;\nதவினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,\nமனன் அஞ்சான் ஆகல் இனிது. 14\nதளர் நடை - தளர்ந்த நடை\nகுழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.\nபாடல்: 15 ( பிறன்மனை...)[தொகு]\nபிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற;\nவறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;\nமற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை\nமத முழக்கம் கேட்டல் இனிது. 15\nபிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது.\nபாடல்: 16 ( கற்றார்...)[தொகு]\nகற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;\nமிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;\nஎள் துணையானும் இரவாது தான் ஈதல்\nஎத்துணையும் ஆற்ற இனிது. 16\nகற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.\nபாடல்: 17 ( நட்டார்க்கு...)[தொகு]\nநட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்\nஒட்டாரை ���ட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;\nபற்பல தானியத்ததாகி, பலர் உடையும்\nமெய்த் துணையும் சேரல் இனிது. 17\nநண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது இனிது.\nமன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;\nதந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;\nஎஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்\nகண்டு எழுதல் காலை இனிது. 18\nதந்திரம் - நூல் முதுமக்கள் - அறிவுடையோர்\nஅறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.\nபாடல்: 19 ( நட்டார்ப்...)\nநட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;\nபட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;\nமுட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது\nதக்குழி ஈதல் இனிது. 19\nபேணி - பாதுகாத்து ஈதல் - கொடுத்தல்\nநட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.\nசலவரைச்ரைச் சாரா விடுதல் இனிதே;\nபுலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;\nமலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்\nதகுதியால் வாழ்தல் இனிது. 20\nசலவரை - வஞ்சகரை ஞாலத்து - பூமியில்\nவஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.\nபாடல்: 21 ( பிறன்கை...)\nபிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;\nஅறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;\nமறந்தேயும் மாணா மயரிகள் சேராத்\nதிறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21\nவௌவான் - அபகரிக்காமல் மயரிகள் - அறிவிலிகள்\nபிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.\nபாடல்: 22 ( வருவாய்...)\nவருவாய் அறிந்து வழங்கல் இனிதே;\nஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;\nபெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,\nதிரிபு இன்றி வாழ்தல் இனிது. 22\nவழங்கல் - கொடுத்தல் ஊக்கம் - மனவெழுச்சி\nதன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத���தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.\nகாவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;\nஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;\nபாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்\nசூதரைச் சோர்தல் இனிது. 23\nதொட்டல் - வெட்டுதல் ஆ - பசு\nசோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.\nபாடல்: 24 ( வெல்வது...)\nவெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;\nஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;\nஇல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்\nசெய்வது செய்தல் இனிது. 24\nவெகுளி - கோபம் பொறை - பொறுத்தல்\nமேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.\nபாடல்: 25 ( ஐவாய...)\nஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;\nகைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;\nநில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்\nபுல்லா விடுதல் இனிது. 25\nவேட்கை - ஆசை புல்லா - சேராது\nஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.\nபாடல்: 26 ( நச்சி...)\nநச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;\nஉட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;\nஎத் திறத்தானும் இயைவ கரவாத\nபற்றினில் பாங்கு இனியது இல். 26\nநசை - விருப்பம் பாங்கு - அன்பு\nஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.\nபாடல்: 27 ( தானம்...)\nதானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;\nமானம் பட வரின் வாழாமை முன் இனிதே;\nஊனம் கொண்டாடார், உறுதி உடையவை\nகோள் முறையால் கோடல் இனிது. 27\nஅபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையான���ற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.\nஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;\nகூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;\nஆக்கம் அழியினும், அல்லவை கூறாத\nதேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28\nஆற்றானை - செய்யமாட்டாதவனை கூற்றம் - எமன்\nஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.\nபாடல்: 29 ( கயவரை...)\nகயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;\nஉயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;\n' என்று இகழ்ந்து உரையாராகி,\nஒளி பட வாழ்தல் இனிது. 29\nகயவரை - கீழ்மக்களை இகழ்ந்து - அவமதித்து\nகீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.\nபாடல்: 30 ( நன்றி...)\nநன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;\nமன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;\n' என்று அடைக்கலம் வெளவாத\nநன்றியின், நன்கு இனியது இல். 30\nமாண்பு - மாட்சிமை வௌவாத - அபகரியாத\nஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.\nபாடல்: 31 ( அடைந்தார்...)\nஅடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;\nகடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;\nசிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து\nஅறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 31\nதம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.\nபாடல்: 32 ( கற்றறிந்தார்...)\nகற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;\nபற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;\nதெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்\nபத்திமையின் பாங்கு இனியது இல். 32\nகற்று அறிந்தவர்கள் உறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.\nஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;\nதானே ம���ிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;\nவாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்\nதானை தடுத்தல் இனிது. 33\nஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.\nபாடல்: 34 ( எல்லிப்..).\nஎல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;\nசொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;\nபுல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை\nகொள்ளா விடுதல் இனிது. 34\nகேண்மை - நட்பு சோர்வு - மந்தி\nஇரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.\nபாடல்: 35 ( ஒற்றினான்...)\nஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;\nமுன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;\nபற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்\nவெற்றி வேல் வேந்தர்க்கு இனிது. 35\nஒற்று - வேவு உற்று - சமமாக\nவெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.\nபாடல்: 36 ( அவ்வித்து...)\nஅவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;\nசெவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;\nகவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,\nவவ்வார் விடுதல் இனிது. 36\nமனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.\nஇளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;\nகிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;\nதட மென் பணைத் தோள் தளிர் இயலாரை\nவிடம் என்று உணர்தல் இனிது. 37\nகிளைஞர் - சுற்றத்தார் பணை - மூங்கில்\nதனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.\nபாடல்: 38 ( சிற்றாள்...)\nசிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;\nநட்டார் உடையான் பகை ஆண்ம��� முன் இனிதே;\nஎத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்\nகற்றா உடையான் விருந்து. 38\nநட்டார் - நண்பர்கள் ஆ - பசு\nஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.\nபிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;\nதுச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;\nஉற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்\nஒற்கம் இலாமை இனிது. 39\nபிளிற்றாமை - கோபம்கொள்ளாமை ஒற்கம் - மனத்தளர்ச்சி\nபிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.\nபாடல்: 40 ( பத்து...)\nபத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;\nவித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;\nபற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய\nகற்றலின் காழ் இனியது இல். 40\nபத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.\nபகுப்பு: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசி���ாந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/28799-the-french-magazine-released-a-photo-of-rs-34-lakh-fine.html", "date_download": "2018-06-18T02:12:37Z", "digest": "sha1:CZGKQKF4J3NARVUIY36UITTFSBXV6COI", "length": 8419, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளவரசி புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிக்கைக்கு ரூ.34 லட்சம் அபராதம் | The French magazine released a photo of Rs 34 lakh fine", "raw_content": "\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது\nவேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன\nஇன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை\nவிழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்\nஇளவரசி புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிக்கைக்கு ரூ.34 லட்சம் அபராதம்\nஇங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனை புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஃபிரான்ஸ் பத்திரிக்‍கைக்கு 45 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.34,38,822.98) அபாரதம் விதித்து பாரீஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் தனது மனைவியான இளவரசி கேத்மிடில்டனுடன் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கிருந்த தங்கும் விடுதியில் அவர்கள் தங்கியிருந்தபோது, பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று இளவரசியின் அரை நிர்வாண புகைப்படத்தை எடுத்து சட்டவிரோதமாக வெளியிட்டது. இதுதொடர்பாக வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் தம்பதியினர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளவரசியின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் உரிமையாளருக்கு தலா 45 ஆயிரம் யூரோ அபராதம் விதித்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’பாகுபலி’ பிரபாஸ்\nகவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம்: சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஷான் மார்ஷ் அதிரடி சதம் வீண்: வென்றது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி அசத்தல்\nபிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை\nசொன்னது போலவே, ஆர்.எஸ்.எஸ். தந்திரத்தை ஆரம்பித்துவிட்டது: பிரணாப் மகள் ட்விட்\nமாவு வீசும் போட்டி : மாறி மாறி வீசிக்கொண்ட சுவாரஸ்யம்\nஇளம்பெண்ணிடம் குரூரமாக நடந்து கொண்ட ஓட்டுநர்\nஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்\n2-வது டெஸ்ட்: இங்கிலாந்து ’வேகத்’தில் சரிந்தது பாக்.\nபயிற்சியின்போது பென் ஸ்டோக்ஸ் காயம்: சாம் குர்ரன் சேர்ப்பு\nRelated Tags : French , Magazine , Photo , இளவரசி , இங்கிலாந் , புகைப்படம் , ஃபிரான்ஸ் , யூரோ , அபாரதம்\nம.பி.யில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா..: பகுஜன் சமாஜ் மறுப்பு\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபவன்கல்யாண் முன்னாள் மனைவி திருமணமா\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’பாகுபலி’ பிரபாஸ்\nகவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம்: சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/107493-aramm-movie-review.html", "date_download": "2018-06-18T02:03:06Z", "digest": "sha1:NATKLBNIHDHOBPLGDPKFFEN5Z6R5W53C", "length": 35462, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாழ்த்துகள் கோபி நயினார்... வொண்டர்ஃபுல் நயன்தாரா! - ‘அறம்’ விமர்சனம் | Aramm movie review", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவாழ்த்துகள் கோபி நயினார்... வொண்டர்ஃபுல் நயன்தாரா\nஅறம் - கிணற்றுக் கல்லாய் கிடக்கும் அதிகார வர்க்கத்தின்மீது இறங்கும் ஆணி.\nஒருபக்கம், மினரல் வாட்டரை கேன் கேனாக குடித்துக் களிக்கும் மாடர்ன் இந்தியா, மறுபக்கம் ஒரு மடக்குத் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களின் இந்தியா. முன்னவர்களுக்குப் பின்னவர்கள் இருப்பது பற்றிய பிரக்ஞையே இல்லை. அப்படி மறந்துபோன மக்களின் ஆன்மாவாக ஒலிக்கும் குரலே 'அறம்'.\nதமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில், ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பும் ராக்கெட் கனல்கள் தெறித்துவிழும் தூரத்தில் இருக்கும் கிராமம் காட்டூர். வியர்வைகூட துளிர்த்த உடனே வறண்டுபோகும் அளவுக்கு வறட்சி அங்கே தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கவேண்டிய நிலை. ஆனாலும், இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள் ராமசந்திரன் துரைராஜ் - சுனு லஷ்மி தம்பதியினர். ஒருநாள், சுனு விறகு வெட்டப் போகும்போது, எதிர்பாராதவிதமாக அவரின் நான்கு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுகிறது. குழந்தையை மீட்க முயற்சிக்கும் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா, துணிந்து சில முடிவுகளை எடுக்கிறார். அந்த முயற்சிகள் பலனளித்ததா பிஞ்சுக் குழந்தை உயிரோடு மீண்டதா, பிரச்னைகளுக்குப் பின்னால் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.\nஆழ்துளைக் கிணற்று அவலங்களை வைத்து கதை பின்னியதில் ஸ்கோர் செய்யும் இயக்குநர் கோபி நயினார், அதில் பொருத்தமான நடிகர்களை நடிக்கவைத்ததன்மூலம் சிக்ஸர் அடிக்கிறார். இதுவரை துணை நடிகராக வலம் வந்த ராமசந்திரனுக்கு, இதில் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் கனமான பாத்திரம். அசராமல் தூக்கிச் சுமக்கிறார். அவருக்கு சளைக்காமல் நடித்திருக்கிறார் சுனு லஷ்மி. ஒன்றிரண்டு காட்சிகளே வந்தாலும் பழனி பட்டாளம் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன.\nநயன்தாரா, ஹீரோவை த��ரத்திக் காதலிக்கும் காட்சிகள், ஜிகுஜிகு ஆடைகள் போன்றவற்றிலிருந்து பெரிய பிரேக் அவருக்கும் நமக்கும். ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த இயக்குநர் கோபி நயினாருக்கு சல்யூட். அவர் உருவாக்கிய கேரக்டருக்கு, கச்சிதமாக உயிர் பாய்ச்சியிருக்கிறார் நயன்தாரா. அவர் கரியரில் மிக முக்கியமான படம் இது. கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எம்.எல்.ஏ-வை முறைத்துவிட்டு கெத்தாக நடப்பது, குழந்தையை கேமராவின் வழி பார்க்கும்போதெல்லாம் இயலாமையில் புழுங்குவது என அசரடிக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸில் மொத்தக் கூட்டத்திலிருந்தும் பிரிந்து, தனியாக வெடித்துக் கதறும்போது... க்ளாஸ். இனியும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் என்ன செய்தீர்கள் என நயனை யாரும் கேள்வி கேட்க முடியாது.\nகதை, திரைக்கதையில் மட்டுமல்ல, காட்சி அமைப்பிலும் அத்தனை இயல்பைக் கூட்டுகிறார் இயக்குநர். குறிப்பாக, உச்சி வெயிலில் பிளாட்டுகளுக்கு கற்கள் நடும் இடம். ‘இந்த இடமே எவ்ளோ பசுமையா இருந்தது’ எனப் பேசிக்கொள்ளும் பெயின்டர்கள். ‘இருக்கிற எல்லா மரங்களையும் அழிச்சு கதவு, ஜன்னல் செஞ்சுட்டு வீட்டுக்குள்ள காத்து வரலைனு பொலம்புறானுங்க’ எனப் பேசும் வசனம் அழகு.\nவாழ்வாதாரத்துக்கு தண்ணீரே இல்லாத கிராமத்துக்கு அருகே, இந்திய அரசு விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துகிறது. ராக்கெட் எதற்காக செலுத்தப்படுகிறது என்கிற நோக்கம் தெரியவில்லை என்றாலும், ‘அது, நம்ம நாட்டிற்குப் பெருமைதானே… அதுக்காக சாமி கும்பிடுவோம்’ என வெள்ளந்திப் பேச்சு பேசும் மனிதர்கள். அந்த மக்களுக்குத் தண்ணீர் வழங்காமல்தான், பக்கத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் லாரி சென்றுகொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு அரசு காட்டும் கரிசனம் இதுதான் என்பதைப் பொட்டில் அடித்துக் கடக்கிறது அந்தத் தண்ணீர் லாரி.\n‘ஆழ்துளைக் கிணறு’ என்ற சிறிய களத்தை வைத்துக் கடல் அளவு கேள்விகளை எழுப்புகிறார், இயக்குநர். அதிகாரம், அரசு அதிகாரியான நயன்தாராவிடம் கேள்வி கேட்கிறது. அப்பாவி மக்கள், அதிகாரத்திடம் தங்களுடைய உரிமைக்காக, உயிருக்காக கேள்வி கேட்கிறார்கள். அரசு அதிகாரியான நயன்தாரா, சக அதிகாரிகளிடம் அதிகாரத்தை மீறிச் செயல்படுவதைக் குறித்து கேள்விகளைக் கேட்கிறார். காட்சிகள் மூலம் கதை சொல்லும் உத்தி இயக்குநருக்கு நன்றாக கைவந்தபோதும், தொலைக்காட்சி விவாதம் மூலம் சொல்லும் நியாயங்கள் தேவையற்றவை. படத்தை விட்டு விலகியும், பொறுமையை சோதிப்பதாகவுமே இருக்கின்றன.\nபடத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. 'களவாணி', 'வாகை சூட வா' என கிராமத்துக் களங்களில் விளையாடிப் பழக்கப்பட்ட ஓம்பிரகாஷ், இதில் டபுள் செஞ்சுரி அடிக்கிறார். ஒவ்வொருமுறையும் கேமரா, ஆழ்துளைக் கிணற்றின் இருட்டில் இறங்கும்போதும் நம்மையே கயிற்றைக் கட்டி இறக்குவதுபோல அடிவயிறு கவ்வுகிறது. நீரின்றிக் காய்ந்து வறண்ட நிலப்பகுதியையும், அந்நிலத்தின் மக்களையும் ஒருவித இருள் சூழ்ந்த ஒளியில் படமாக்கியிருக்கும் ஓம்பிரகாஷின் உழைப்பு அபாரம். ஓம்பிரகாஷின் ஒவ்வொரு ஷாட்டும் நம்மையும் படத்தில் ஒரு பங்கேற்பாளராக மாற்றியிருக்கிறது… அவ்வளவு மெனக்கெடல். முன் பின் எனப் பயணிக்கும் திரைக்கதை என்பதால், ரூபனின் எடிட்டிங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஅரசியல்தான் இப்படத்தின் ஆணிவேராக இருந்தாலும், ‘எமோஷனல் திரில்லர்’ ஜானரைப் புகுத்தி, அதில் பதறவைக்கும் ஒரு அழுத்தமான சம்பவத்தைச் சொல்லி கதை நகர்த்துகிறார், இயக்குநர். இதுவே, இப்படத்தை வெறும் பிரசாரப் படமாக இல்லாமல், அனைவருக்குமான படமாக மாற்றுகிறது. முதல் அரை மணிநேரம் இலக்கே இல்லாமல் பயணிக்கும் திரைக்கதையில், லேசாக நாடகத்தனம் தெரிகிறது. அதன்பின் ஒரு கு(ழி)வியில் மையம்கொள்ளும் திரைக்கதை விறுவிறு வேகம் பிடிக்கிறது. பின்னணி இசையிலும் பாடலிலும் உருக்குகிறார் ஜிப்ரான். ‘தோரணம் ஆயிரம்…’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட். அதைக் கதையோடும் காட்சி அமைப்புகளோடும் பார்க்கும்போது இன்னும் பரிதவிப்பு கூடுகிறது.\nகுழியில் கிடக்கும் தங்கள் குழந்தையைப் பார்த்துப் பரிதவிக்கும் பெற்றோரின் கண்ணீரை அவ்வளவு சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தை, தன் பெற்றோரிடம் பேச முயல்கிற இடமும் நயன்தாராவுக்கும் அந்தக் குழந்தைக்குமான உரையாடலையும் கனத்த இதயத்தோடுதான் கடக்கவேண்டியிருக்கிறது. ‘ஜட்டியில கொக்கி மாட்டி இழுத்துடலாம் மேடம்’ எனத் தீயணைப்புத்துறை அதிகாரி சொல்ல, ‘வேணாம்��ா… அது 10 ரூபாய்க்கு வாங்குன ஜட்டி சாமி’ எனக் கதறும் தாயைப் பார்க்கும்போது கண்ணீர் முட்டுகிறது. படம் முழுக்க பரிதவிப்புகளை உணர்வு மாறாமல் கடத்திய அளவிற்கு, வசனங்களும் பாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவிர, படத்தில் இருக்கும் அனைவருமே கருத்து சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் நெருடல்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n - நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்\nபணத்துக்காக கொலைகள் செய்யும் வில்லன். அவர்களிடம் சிக்கும் ஹீரோ & டீம். முடிவு என்ன என்பதுதான் நெஞ்சில் துணிவிருந்தால். ஒரு நடுத்தரக் குடும்பம், வில்லன், வில்லனின் பிரச்னையில் இவர்களை சிக்கவைப்பது என சுசீந்திரனின் டெம்ப்ளேட் ஃபார்முலாதான்... Nenjil Thunivirundhal movie review\nதாங்கள் முன்பு விளையாடித் திரிந்த மைதானங்களிலேயே இப்போது நினைவுகளை அசைபோட்டபடி கட்டட வேலைகள் பார்ப்பது, க்ளைமாக்ஸில் மொத்தக் கிராமமும் உணர்ச்சிப்பெருக்கில் இருக்கும்போது, தூரத்தில் கங்குகளைக் கக்கியபடி ஏவுகணை சீறுவது என இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்கும் புள்ளிகள், படத்தில் நிறையவே இருக்கின்றன. அதிகம் பேசப்படாத அந்த இரண்டாம் உலகத்தின், புறக்கணிக்கப்படவர்களின் தேசத்தை கண் முன் நிறுத்தியதற்காகவே வாழ்த்துகளை வாரிக் குவிக்கலாம் இயக்குநர் கோபிக்கு. படம் எழுப்பும் பல கேள்விகளில் முக்கியமான கேள்வி, ‘பல கோடிகள் செலவுசெய்து ராக்கெட் அனுப்பும் இந்திய அரசு, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்ன வைத்திருக்கிறது’ இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, படம் எழுப்பிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பதில் வேண்டும் என்பதால், இந்த ‘அறம்’ சமூகத்தின் தேவையாக இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா...\" - நித்யா பாலாஜி\n`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்\" - திலீப் சுப்பராயன்\nசரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா\n``மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நவீனும் கிருஷ்ணகுமாரியும் என்ன பண்ணாங்க ஆதாரம் காட்டவா\n``திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலை'' - 'மெட்டி ஒலி' உமா\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-18T02:05:47Z", "digest": "sha1:UNVIZTTPKPQFL7FZHF7NUSHQR4O6GIL5", "length": 4077, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பஜனை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பஜனை யின் அர்த்தம்\n(பலர் ஒன்றாகச் சேர்ந்து) பக்திப் பாடல்களைப் பாடும் ஒரு வழிபாட்டு முறை.\n‘முன்பெல்லாம் மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீதிகளில் பஜனை செய்தபடி பக்தர்கள் கூட்டமாக வருவதைக் காணலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sunny-leones-shocking-reaction-after-throwing-a-snake/", "date_download": "2018-06-18T01:59:09Z", "digest": "sha1:5SLR3QUZDC5BXS26QDW5TUNS2U75CJAV", "length": 7752, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாம்பை கண்டு ஓடும் சன்னிலியோன்sunny leone scare after throwing a snake", "raw_content": "\nHome செய்திகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பை கண்டு பதறி ஓடும் சன்னிலியோன் \nஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பை கண்டு பதறி ஓடும் சன்னிலியோன் \nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டின் தேடப்படும் ஒரு நடிகையாக மாறிவிட்டார். பல படங்களில் பிஸியாக இருக்கும் சன்னி லியோனி படப்பிடிப்பு தளத்தில் பாம்பைக் கண்டு பயந்து ஓடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவ���ல், அடுத்த டேக்கிற்க்காக தயாராகி அதற்காக டைலாக்குகளை படித்துக்கொண்டிருக்கிறார். அவர் உட்கார்திருப்பதற்கு பின்னாள் ஒருவர் வந்து சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் டம்மி பாம்பை எடுத்து சன்னி லியோனின் மீது விடுகிறார். அதனை விட்டுவிட்டு அவர் ஓட சன்னி லியோன் பயந்து ஓட, அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleதிரையரங்குகளில், சிகரெட் விளம்பரத்தில் வரும் குழந்தை இப்ப எப்படி இருக்குனு தெரியுமா\nNext articleவிஜய்யின் 62வது படம் படப்பிடிப்பின் தேதி மற்றும் இசையமைப்பாளர் யார் தெரியுமா \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஉச்சகட்ட சந்தோஷத்தில் வடிவேலு .. இரண்டாவது மகள் கொடுத்த அதிர்ச்சி என்ன தெரியுமா..\n டிக்கெட் புக் செய்யப்படாமல் விரிச்சோடி கிடக்கும் தியேட்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tooriga.wordpress.com/2009/01/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-18T02:11:16Z", "digest": "sha1:6SNKABRUJQJ4XAZ3SOQKCSU65FFWXSE6", "length": 10707, "nlines": 101, "source_domain": "tooriga.wordpress.com", "title": "திரட்டிக்கு பயன்படுத்திய மென்பொருட்கள்!! – தருண்பாலாஜி", "raw_content": "\nதிரட்டி.காம் இன்றுடன் 13 மாதங��களை கடந்திருக்கிறது. இது வரை நான் திரட்டியை வடிவமைக்க பயன்படுத்திய மென்பொருட்கள் பற்றியும் அதற்கு உதவியவர்கள் பற்றியும் இந்த பதிவு.\nநான் முதலில் பயன்படுத்தியது திறவுமூல மென்பொருளான Lylina rss aggregator ஐ தான், இதை முகுந்த் அவர்களின் தமிழ்பிளாக்ஸ்.காம் தளத்தின் மூலமே அறிந்து பயன்படுத்தினேன்.\nஇதில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது முதல் 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்தினேன்.\nஇரண்டாவதாக நான் பயன்படுத்தியது FoFRedux எனும் திறவுமூல மென்பொருளை, மிகவும் எளிதான, எனக்கு பிடித்த, மென்பொருள் இது. இந்த மென்பொருளை தமிழ்சசியின் பதிவின் மூலமே அறிந்து கொண்டேன். இந்த மென்பொருளின் சில பிரச்சனைகள் காரணமாக புதிய வசதிகள் எதையும் அறிமுகம் செய்ய முடியவில்லை இருப்பினும் பதிவர்களின் திரைவெட்டை முதலில் காண்பிக்கும் படி வடிவமைத்திருந்தேன். பிறகு பதிவின் படங்களை காட்டும் படி வடிவமைத்தேன் நண்பர்கள் பலர் இதை பாராட்டினர்.\nமுகப்பு பக்கத்திற்கு wordpress தளத்தின் template ஒன்றை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினேன்.\nதற்சமயம் அதிக பதிவர் மற்றும் பதிவை திரட்டும் வேகத்திற்காகவும் வழங்கியின் பலுவை குறைக்கும் விதத்தில் மேலே குறிப்பிட்ட எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமல் SimplePie ஐ பயன்படுத்தி நானே சொந்த திரட்டி மென்பொருளை வடிவமைத்துவிட்டேன். சில FoF வசதிகளையும் பயன்படுத்திக்கொள்கிறேன்.\nஇப்போது திரட்டியின் வேகம் கூடியிருப்பதுடன் திரட்டும் திறனும் மேம்பட்டிருக்கிறது.\nVenkatesh A.G.E எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: இந்தியரால் உருவாக்கப்பட்ட ஒபாமா மணல் சிற்பம்\nஅடுத்து Next post: அரசின் எருமைத்தோல்\n3 thoughts on “திரட்டிக்கு பயன்படுத்திய மென்பொருட்கள்\n3:29 பிப இல் ஜனவரி 21, 2009\nதங்களைப் போன்ற படித்த அன்பர்களின் ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு நீங்கள் செய்கின்ற தொண்டு போலத்தான்..\nவலைப்பதிவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும், ஒத்துழைப்பிற்கும் எனது நன்றி..\n1:10 பிப இல் ஜனவரி 22, 2009\nகலை - இராகலை சொல்கிறார்:\n6:18 முப இல் ஜனவரி 24, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க\nபுதுவையில் தமிழ் கணினி மற்றும் இணைய பயன்பாடு கருத்தரங்கு\nதமிழ்மணம் திரு. காசி கேட்ட நறுக் கே���்விகள்.\n“இந்தவார நட்சத்திரம் திரு. க. தங்கமணி பிரபு”\nதமிழில் டொமைன் பெற்ற முதல் திரட்டி\nஇந்த வார நட்சத்திரம் முனைவர் இரா.குணசீலன்\nஉங்களில் யார் அடுத்த பிரபுதேவா – பிரேம் கோபாலில் ஈழம் குறித்த நடனம்\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் – இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு\n21 தமிழர்கள் பலி; 71 பேர் காயம் – இவர்கள் செய்த குற்றம் என்ன\nதொடரும் கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் 48 தமிழர்கள் படுகொலை: 126 தமிழர்கள் படுகாயம்\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nபுதுச்சேரியில் முத்துக்குமாருக்கு அஞ்சலி சுமார் 1000 பேர் அமைதி ஊர்வலம்\nமுத்துக்குமார் குடும்பத்திற்கு இளைஞர்கள் மாணவர்கள் சேர்ந்து 20 லட்சம் திரட்டி தர முடிவு\nஇந்தியரால் உருவாக்கப்பட்ட ஒபாமா மணல் சிற்பம்\nBajaj Allianzல் பாலிசி எடுத்தவர்கள் கவணத்திற்கு\nதமிழில் டொமைன் பெற்ற முதல் திரட்டி\nபதிவுகளின் பெட்டகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (1) ஜனவரி 2010 (1) ஓகஸ்ட் 2009 (1) ஜூன் 2009 (4) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (11) நவம்பர் 2008 (3) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (11) மே 2008 (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/01/25/bilgatestwitter/", "date_download": "2018-06-18T01:52:07Z", "digest": "sha1:V4GWH42QPI33MFP2JGJYVFSOKSZBHXZR", "length": 13532, "nlines": 151, "source_domain": "winmani.wordpress.com", "title": "டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். | வின்மணி - Winmani", "raw_content": "\nடிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.\nஜனவரி 25, 2010 at 7:40 பிப 1 மறுமொழி\nஉலக பணக்காரர்களில் முதல்வர் பில்கேட்ஸ் சமீபத்தில் டிவிட்டரில்\nசேர்ந்தது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் டிவிட்டரிலும்\nசாதனை படைக்காமால் வெளிவருவாரா பில்கேட்ஸ் ஆம் பில்கேட்ஸ்\nடிவிட்டரில் இணைந்த 8 மணி நேரத்திற்க்குள் 1 இலட்சம் பேர்\nஅவரை பின் தொடர்ந்துள்ளனர். டிவிட்டரின் வரலாற்றிலே இதுதான்\nமுதல் முறை உலகத்தின் அத்தனை நாடுகளில் இருந்தும் பில்கேட்ஸ்\nநண்பர்கள் ,விசுவாசிகள் , என டிவிட்டரை நோக்கி\nபடையெடுத்துள்ளனர். அதிக அளவு பயனாளர்கள் ஒரே நேரத்தில்\nபில்கேட்ஸ்-ஐ பின்தொடர டிவிட்டருக்கு வழக்கமான சந்தேகம் தான்\n ஒரே நேரத்தில் இவ்வளவு டிராபிக்\nவருகிறதே என்று புரியாமல் பில்கேட்ஸ்-ன் அக்கவுண்டை வெரிபை\nபண்ணி பில்கேட்ஸ் உள்ளே வந்ததால் தான் டிராபிக் கொஞ்சம்\nஅதிகமாகிவிட்டது என்று அறிவித்தனர். பல ஆயிரக்கணக்கான\nமக்கள் பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்ததில் இருந்து இந்த நிமிடம்\nவரை பில்கேட்ஸ்-ஐ பின் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.\nபில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்த்து பற்றி டிவிட்டரின்\nமேலதிகாரிகளிடம் கேட்டபோது பில்கேட்ஸ் எங்கள் டிவிட்டருக்கு\nவந்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி தான். அதோடு தனிப்பட்ட\nஎங்கள் வாழ்த்துச் செய்தியையும் பில்கேட்ஸ்க்கு அனுப்பியுள்ளோம்\nஎன்று கூறினர். பில்கேட்ஸ்-ம் 42 பேரை பின் தொடர்கிறார்.\nஇந்த நிமிடம் வரை பில்கேட்ஸ் 16 டிவிட் செய்துள்ளார் அவரை\nபின்தொடர்ந்து 3,36,614 பேர் உள்ளனர். சராசரியாக ஒருமணி\nநேரத்திற்கு 12,500 பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்த மாததின் முடிவில் இது 4 இலட்சத்தை தாண்டும் என்றும்\nஎதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பணக்காரருடன் நாமும் தொடர்பு\nவைத்துக் கொள்ள விரும்பினால் கீழ்கண்ட டிவிட்டர் முகவரியை\nபில்கேட்ஸ்-ன் டிவிட்டர் முகவரி :\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nமவுஸ் பொஸிஸனை கண்டுபிடிக்க உதவும் நிரல்\nமதிப்பிற்குரிய இந்திய திருநாட்டின் 61 வது\nகுடியரசு தினம். வளரும் வல்லரசு நாடுகளில்\nஇந்தியாவுக்கு எப்போதுமே முதலிடம் தான்.\nஇந்திய தேசத்துக்காக பாடுபட்ட அத்தனை\nமகிழ்ச்சியுடனும் நினைத்து பார்க்கிறோம். உங்கள் தேசப்பற்றுக்கு\nநன்றிகள் பல உங்களை என்றும் எங்கள் பாரத நாடு நினைவில்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர.\nகூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.\tகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்.\n1 பின்னூட்டம் Add your own\nநம் தாய் திருநாட்டின் 61-வது குடியரசு தின வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91589", "date_download": "2018-06-18T02:19:50Z", "digest": "sha1:YMHOL4CXHF72RAU3KMLCEFNRLUYJ7CGH", "length": 28416, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியா இளமைகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14 »\nபயணங்களில் பெண் முகங்கள் எப்போதுமே நினைவில் நிற்கக்கூடியவை. நண்பர் தமிழினி வசந்தகுமார் முகங்களைத்தான் அதிகமும் எடுப்பார். எங்கே எப்போது என்றெல்லாம் அவர் குறித்துக்கொள்வதில்லை. ஒரு காலகட்டம் கடந்தபின்பு பார்த்தால் வெறும் முகம் மட்டும்தான் கையில் இருக்கும். அதன் பின்னணி எதுவும் நினைவிலிருந்து எழாது. ஆனால் அந்த முகமே பலவகையான கற்பனைகளையும் சிந்தனைகளையும் எழுப்பும்.\nவசந்தகுமார் அவரது பதிப்பகம் வெளியிடும் நூல்களின் அட்டைகளில் அவர் எடுத்த முகங்களை வெளியிடுவதுண்டு. இன்னொரு ��ாட்டில் என்றால் இது பெரிய சட்டமீறல். இந்தியாவில் அந்த முகத்திற்குரியவர்கள் அவர்கள் புகைப்படமாக ஆனதையும் இலக்கியவரலாற்றில் பதிவானதையும் அறியவே போவதில்லை என்பதனால் சிக்கல் இல்லை. அப்போதுகூட எனக்கு ஓரு கற்பனை ஏற்படும். வடக்கத்திக்காரர் ஒருவர் குடும்பத்துடன் கன்யாகுமரிக்கோ ராமேஸ்வரத்திற்கோ வந்து அங்கே தன் படம் புத்தகமாகத் தொங்குவதை கண்டால் என்னதான் நினைப்பார்.\nநானும் நாஞ்சில்நாடனும் வசந்தகுமாரும் நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் மகாராஷ்டிரம் பக்கமாகச் சென்றோம். சிவாஜியின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம். பிஜப்பூர் கோட்டையைப் பார்த்தோம். கோல்கும்பாஸ் என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்குள் மையத்தில் இருந்து சாதாரணமாகப் பேசினாலும் அனைத்துப்பகுதிகளுக்கும் தெளிவாகக் கேட்கும்படி ஒலியமைப்பு இருப்பதைக் கண்டு வியந்தோம். பிஜப்பூர் மாபெரும் பீரங்கிகளின் ஊர். ஒவ்வொன்றும் ஒரு திமிங்கலம் என்று தோன்றியது. அனலுமிழ்ந்த அவை குளிர்ந்து செயலற்றுக்கிடந்தன.\nஅங்கிருந்து பூனா நோக்கிச் செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு வசந்தகுமார் ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார். வண்டி நின்றது. நாஞ்சில் நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார். கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டு போல உறுமியது. நாஞ்சில்நாடன் வயலின் புதுதானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி ஊதி வாயிலிட்டு மென்றார். புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார். அவர் நான் அறிந்த எழுத்தாளன் அல்ல. அந்தச்சட்டையை உருவிப்போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்\nநாஞ்சில்நாடன் வேளாண்மையைப்பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்குள்ளாகவே பெரியவர் பொரிந்துகொட்டித்தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான். ஆனால் வேறுவழியே இல்லை, விவசாயம் செய்தாகவேண்டும். மகன்கள் ஏன் விவசாயம் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமலில்லை. ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்ம��� விட்டுவிடுவது பாவம்.\n”இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது. எறும்புகளோ எலிகளோ பறவைகளோ கூட சாப்பிடலாம். விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றை எல்லாம் பட்டினி போடுவது அல்லவா” என்றார் பெரியவர். நாஞ்சில்நாடன் கண்கலங்கிவிட்டார். அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க கேட்டுக்கொண்டே இருந்தார்.\nபெரியவர் நல்ல மங்கலமான தோற்றம் கொண்டிருந்தார். பெரிய வண்ணத் தலைப்பாகை. ஏராளமான பாசிமணிமாலைகளை அணிந்திருந்தார். வாயில் வெற்றிலை. சிவப்பு நிறம். முதுமையில் சுருங்கிய முகமானாலும் சிரிப்பும் கண்களில் குறும்பும் இருந்தன. ஆரோக்கியமானவர் என்பதை குரலே காட்டியது. நாஞ்சில் பேசிக்கொண்டிருக்கும்போது வசந்தகுமார் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். நாஞ்சில்நாடனின் ’சூடிய பூ சூடற்க’ ஒன்று நூலின் அட்டையாக அமைந்தவர் அந்தப்பெரியவர்தான்\nவசந்தகுமாரின் காமிரா எப்போதுமே முகங்களுக்காக காத்திருக்கும். அவர் பெரிய காமிராக்களைப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் காருக்குள் அல்லது பேச்சு நடக்கும் களத்திற்கு வெளியேதான் இருப்பார். ஆகவே படம் எடுக்கப்படுவது எவருக்குமே தெரியாது. ஆனால் பெரும்பாலும் பெண்கள் பறவைகளைப்போல ஓரவிழிப்பார்வை கொண்டவர்கள். காமிரா அசைவை அவர்கள் முன்னரே உணர்ந்துவிடுவார்கள். அவர்கள் புகைப்படம் எடுப்பதை அனுமதித்தால் மட்டுமே எடுக்கமுடியும். பெரும்பாலான தருணங்களில் அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல இருப்பார்கள். குருவிகள் அப்படி நம்மை பார்த்தபின் பார்க்காத பாவனையில் இருப்பதைக் காணலாம். பெண்களை பறவை என்று கவிஞர்கள் சொல்வது இந்த அழகிய பாவனைகளால்தான்\nவசந்தகுமாரும் நானும் நண்பர்களுடன் கோதாவரியில் படகில் செல்லும்போது அப்படி பல அழகிய படங்கள் கிடைத்தன. கரிய அழகிய பெண் ஒருத்தி மூங்கில் குடிசைக்குமுன்னால் அமர்ந்திருந்தாள். வசந்தகுமாரின் காமிராவை அவள் பார்த்துவிட்டாள். எழுந்து குடிசைக்குள் செல்வதற்கு முன் சிரித்தபடி திரும்பிப்பார்த்தாள். காமிரா அக்கணத்தை அள்ளிக்கொண்டது. அழகிய அட்டைப்படமாக அவள் நிலைபெற்றாள்\nஅன்றுதான் ஆற்றங்கரை ஓரமாக நின்றிருந்த ஒரு சிறுமியை வசந்தகுமார் படம் எடுத்தார். அவள் பார்த்துவிட்டாள். ஆனால் விழிகொடுக்காமல் மறுபக்கம் நோக்கி நின்றிருந்தாள். பதினாறுவயதே இருக்கும். ஆனால் கல்யாணமாகி குழந்தையும் இருந்தது. நகை அணிந்து ஒரு மூங்கில்கூடையுடன் படகுக்காகக் காத்திருந்தாள். ஒரு மௌனப்போர் நடந்தது. அவள் திரும்பவில்லை, வசந்தகுமார் காத்திருந்தார்.\nபடகு திரும்பியது. படகு புகைப்படமெடுக்காமலேயே சென்றுவிட்டதோ என அஞ்சியவள்போல அவள் அனிச்சையாகத் திரும்பிப்பார்த்தாள். காமிராவின் கண்களைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள். காமிரா அச்சிரிப்பை ஓவியமாக்கியது. ராஜ சுந்தரராஜனின் நாடோடித்தடம் நூலின் அட்டையில் அந்தப்பெண் இருக்கிறாள். அந்தப்பயணத்தில் சற்று நேரம் கழித்து எடுக்கப்பட்ட படம் சு வேணுகோபாலின் கூந்தப்பனை நூலின் அட்டை. அந்தப்பெண் எண்ணத்தில் ஆழ்ந்து காத்திருந்தாள். ஆனால் படம் எடுக்கப்படுவது அவளுக்குத் தெரிந்திருந்தது\n முகங்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்தபடியே இருக்கின்றன. துக்கம் மகிழ்ச்சி மலர்ச்சி சோர்வு என அவ்வாழ்க்கையையே முகம் காட்டுகிறது. உண்மையில் அந்தக் குணச்சித்திரமே முகத்தில் உள்ளது. நமக்குத்தெரிந்தவர்களின் முகங்கள்தான் நம்மை ஏமாற்றுகின்றன. தெரியாதவர்களின் முகங்களைக் காட்டும் புகைப்படங்கள் மிகத்துல்லியமாக அவர்களின் குணத்தைக் காட்டிவிடுகின்றன.\n2008ல் இந்தியப்பயணத்தில் நல்கொண்டா மாவட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம். வரங்கல்லில் இருந்து மாலை கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயில் சென்றோம். வரங்கல்லில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. சின்னஞ்சிறு கிராமம். வழிகேட்டு வழிகேட்டுச் சென்றோம். ராணி ருத்ராம்பா உருவாக்கிய ராமப்பா ஏரி கடல்போல வரவேற்றது. வழியெங்கும் கூட்டம் கூட்டமாக எருமைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார்கள்.\nராமப்பா கோயில் எனப்படும் கோயில் ரேச்சால ருத்ரன் என்ற சிற்றரசனால் கட்டப்பட்டது. இவன் முதலாம் கணபதி தேவருக்கு கீழே இருந்தவன். அக்கோயிலில் உள்ள சிவன் பெயர் ராமலிங்க சுவாமி. ராமேஸ்வரத்து தெய்வம்தான். சிற்பங்களைப்பார்த்து முடிக்க அந்தி ஆகிவிட்டது. கலைப்பரவசத்தில் மதிய உணவைச் சாப்பிட மறந்துவிட்டோம். வெளியே வந்ததுமே உக்கிரமாகப் பசித்தது\nவழியில் ஒரு புல்வேய்��்த டீக்கடையில் கரீம்நகருக்கு வழிகேட்டோம். அவர்கள் கடைமூடும் நேரம். கடையை நடத்திய கடைக்காரரும் மகளும் எங்களை உற்சாகமாக வரவேற்று எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுத்தெரிந்துகொண்டனர். அவர்களுக்கெல்லாம் சென்னையும் கன்யாகுமரியும் தெரியும். வசந்தகுமார் வரைபடத்தை எடுத்து விரிக்க அந்தக் கடைக்காரரின் மகள் சிரித்தாள், “இதோ இருக்கும் கரீம் நகருக்குப் போவதற்கு மேப்பா\n“பாப்பா, நாங்கள் கன்யாகுமரியில் இருந்து வருகிறோம். எங்களுக்கு இதெல்லாம் அன்னியதேசம்தான்…” என்றோம். அழகான பெண். குட்டையான தலைமுடியும் கூரிய முகமும் சிறிய கண்னாடியுமாக இருந்தாள். “கன்யாகுமரியில் இருந்து ஏன் இங்கே வந்தீர்கள்” என்றாள். “ராணி ருத்ராம்பாவின் மண்ணைப்பார்க்கத்தான்” என்றேன். அழகிய பல்வரிசை தெரிய சிரித்தாள். வசந்தகுமாரின் காமிரா அதை தொட்டு எடுத்து சேர்த்துக்கொண்டதை நான் உணர்ந்தேன். பேச்சு சுவாரசியத்தில் அவள் கவனிக்கவில்லை. “இங்கே நிறைய கோயில்கள் உள்ளன. எல்லாவற்றிலும் பொம்மைகளுண்டு” என்றாள்\n” என்று கேட்டாள். நான் “வடக்கே காசிவரை” என்று சொன்னதும் கண்கள் பிரமிப்பில் திறந்துவிட்டன. “ஏன்” என்று மேலும் தாழ்ந்த குரலில் கேட்டாள். “சும்மா பார்க்கத்தான்”. அவள் “ரொம்பதூரம் இல்லையா” என்று மேலும் தாழ்ந்த குரலில் கேட்டாள். “சும்மா பார்க்கத்தான்”. அவள் “ரொம்பதூரம் இல்லையா” என்றாள். “ஆம்|”என்றேன். மானசீகமாக அங்கே சென்றுவந்துவிட்டாள் என்று தெரிந்தது.\n” என்றார் செந்தில் அவள் “புகுமுக வகுப்பு” என்றாள். “என்ன சப்ஜெக்ட் ” என்றேன். அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. வெடித்துச் சிரித்தபடி “படித்தது 8 வருடம் முன்பு” என்றாள். ஆறுவயதில் அவளுக்கு மகன் இருக்கிறான். கணவர் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். “நம்பமுடியவில்லை…பொய் சொல்கிறாய்” என்றோம். “உண்மை,சத்தியமாக” என்றாள்.\nஆச்சரியமாக இருந்தது. வயதே தெரியவில்லை. வயதை நாம் ஒவ்வொருமுறையும் உள்ளூர் அடையாளங்களைக்கொண்டே மதிப்பிடுகிறோம். மத்திய இந்தியப்பகுதியின் ஸித்தியன் இனப்பெண்கள் மிகச்சிறிய செங்கல்நிற உடலும் கூரிய முகமும் சிறிய விழிகளும் கொண்டவர்கள். அந்த சிறிய கட்டமைப்பே அவர்களின் வயதை மறைத்துவிடுகிறது\nவசந்தகுமார் அட்டைப்படகாக ஆக்காத அந்தப் பெண்ணின் முகத்தை எடுத்துப்பார்த்தேன். அதிலிருந்த சிரிப்பு அப்படியே இருந்தது. எட்டாண்டுகளில் அந்தப்பெண் என்னென்னவோ ஆகியிருப்பாள். ஆனால் என்றும் இளமையாக எங்கள் நினைவில் நீடிப்பாள்.\nஅப்பாவின் குரல் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naaneli.wordpress.com/2017/08/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-4/", "date_download": "2018-06-18T02:10:29Z", "digest": "sha1:HUYEXG6NKKYWVO2MYQGE4V2ADBL7EHM3", "length": 17273, "nlines": 82, "source_domain": "naaneli.wordpress.com", "title": "வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-4 – நான் எலி..", "raw_content": "\nமறுநாள் க்ரெம்ளினில் Armour chamber மியூசியம் பார்க்க முடிவு செய்திருந்தேன்.லெனின் சமாதிக்கு சென்று அவர் உடலையும் பார��த்துவிடலாம் என்று நினைத்தால் திங்கட்கிழமை விடுமுறையாம்.அடுத்த நாள் தான் பார்க்கமுடியும்.காலை எழுந்து கிளம்பி நேராக மெக் டி சென்று பழைய ரசீதை காண்பித்து பர்கர் காபி வாங்கி சாப்பிட்டுவிட்டு மெட்ரோ பிடித்து மீண்டும் கிரெம்லின் சென்றுவிட்டேன்.இன்று திங்கட்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.சிறிது நேரம் பூங்காவிலும் செஞ்சதுக்கத்திலும் சுற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு Armour chamber அனுமதிச்சீட்டு வாங்கும் நீண்ட வரிசையில் சேர்ந்து கொண்டேன்.கூட்டம் மெதுவாக நகர்ந்து அனுமதிச்சீட்டு வாங்க அரை மணிநேரம் ஆனது. Armour chamber இல் குழுவாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கின்றனர்.எனக்கு 2மணிக்கு தான் செல்ல அனுமதி கிடைத்தது, இப்போது மணி 12. இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்கிறது. அடுத்த மெட்ரோ ஸ்டேஷனில் கிறிஸ்து மீட்பர் பேராலயம்(Cathedral of Christ the Saviour) இருந்தது. அதை போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று தோன்றியது. மெட்ரோ பிடித்து சென்றேன்.\nமாஸ்கோவ் நதியை பார்த்து அமைந்திருக்கும் இந்த தேவாலயம் உலகிலேயே மிக உயரமான மரபு வழி திருச்சபை தேவாலயம் ஆகும்.மரபு வழி திருச்சபையினர் தம்மை யேசுவாலும் அவர் தேர்ந்தெடுத்த பனிரெண்டு திருத்தூதர்களாலும் அமைக்கப்பட்ட சபையின் தொடர்ச்சியாக கருதுகின்றனர்.இச்சபையின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்கப்படுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்த தேவாலயம் முழுவதுமாக கட்டிமுடித்தது, உள்ளே ஓவியங்கள் வரைந்தது என நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.1931இல் கம்யூனிச தலைவர் ஸ்டாலினின் உத்தரவினால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. பின் ரஷ்ய மரபு வழி திருச்சபையினரின் முயற்சியால் 1990இல் மீண்டும் இந்த தேவாலயத்தை கட்டுவதற்கு சோவியத் அரசு அனுமதி அழைத்தது. மக்களின் நன்கொடை மூலம் பழைய தேவாலயத்தை அப்படியே மாதிரியாகக் கொண்டு மீண்டும் கட்டப்பட்ட இந்த தேவாலயம் 2000 ஆவது ஆண்டில் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. பார்ப்பதற்கு இந்த தேவாலயம் தாஜ்மஹாலை நினைவூட்டியது.\nஏதோ காரணத்தால் அன்று யாரும் தேவாலயத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. வெளியிலிருந்து சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அருகிலேயே மாஸ்கோவ் நதி��ில் படகு பயணத்திற்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள். நான் Armour chamber செல்ல வேண்டும். மீண்டும் மெட்ரோ பிடித்து கிரெம்ளின் சென்றேன். இரண்டு மணிக்கு Armour chamberஇல் அனுமதித்தார்கள். “Armour Chamber”இல் ஜார் அரச குடும்பத்தினர் உபயோகப்படுத்திய போர்க்கருவிகள், நகைகள், கிரீடங்கள், பாத்திரங்கள், சாராட்டு வண்டிகள் அணிந்திருந்த உடைகள் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.அனைத்தையும் அவசரமாக பார்த்து முடிக்கவே இரண்டு மணி நேரம் ஆனது.ராஜ வாழ்க்கை தான்.பார்த்து முடித்தவுடன் மீண்டும் புனித மீட்பர் தேவாலயம் சென்றேன்.\nமாஸ்கோவ் நதியை கடந்து தேவாலயம் நோக்கி வரும் பாலத்தில் நின்ற படி தேவாலயத்தையும், மாஸ்கோவ் நதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.பின் மாஸ்கோவ் நதியில் படகுப் பயணம் செய்ய டிக்கெட் வாங்கி கொண்டேன்.தேவாலயம் இருந்த இடத்திலிருந்த முன்னும் பின்னுமாக ஒரு மணி நேரம் பயணம். குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.மணி ஆறரை ஆகிவிட்டது.மெட்ரோ பிடித்து அறை வந்து சேர்ந்தேன்.\nஹாஸ்டல் வரவேற்பறையில் வேறொரு அழகான ரஷ்யப்பெண் இருந்தாள். அவளிடம் சென்று எனது விசா ரெஜிஸ்டர் செய்யப்பட்டு விட்டதா என்று கேட்டேன். அன்று தான் ரெஜிஸ்டர் செய்து தருவதாக முன்னாள் இருந்தவன் சொல்லி இருந்தான். தேடித் பார்த்து விட்டு இல்லை என்று கூறினாள். அடப்பாவிகளா. விசாவை ரெஜிஸ்டர் செய்ய 400ரூபிள்ஸோ 700ரூபிள்ஸோ இவர்கள் கொடுக்க வேண்டும்.நான்கு நாள் தானே தங்குகிறேன் என்று அதனை மிச்சம் பிடிக்க ரெஜிஸ்டர் செய்யாமல் இருந்திருக்கிறான் அந்த கோமட்டிப்பயல்.ரெஜிஸ்டர் செய்ய ஏழு நாட்களுக்கு குறைவாக தங்கினால் காசு வேண்டும் என்று வாங்கிக்கொள்ளலாம்.அதை விட்டுவிட்டு பகுமானமாய் இலவசமாய் செய்து தருகிறோம் என்று மின்னஞ்சல் அனுப்பி விட்டு இப்படி காலை வாரிவிட்டு விட்டான்.மறுநாளாவது ரெஜிஸ்டர் செய்து தர முடியுமா என்று கேட்டேன். அன்று தான் ரெஜிஸ்டர் செய்து தருவதாக முன்னாள் இருந்தவன் சொல்லி இருந்தான். தேடித் பார்த்து விட்டு இல்லை என்று கூறினாள். அடப்பாவிகளா. விசாவை ரெஜிஸ்டர் செய்ய 400ரூபிள்ஸோ 700ரூபிள்ஸோ இவர்கள் கொடுக்க வேண்டும்.நான்கு நாள் தானே தங்குகிறேன் என்று அதனை மிச்சம் பிடிக்க ரெஜிஸ்டர் செய்யாமல் இருந்திருக்கிறான் அந்த கோமட்டிப்பயல்.ரெஜிஸ்டர் செய���ய ஏழு நாட்களுக்கு குறைவாக தங்கினால் காசு வேண்டும் என்று வாங்கிக்கொள்ளலாம்.அதை விட்டுவிட்டு பகுமானமாய் இலவசமாய் செய்து தருகிறோம் என்று மின்னஞ்சல் அனுப்பி விட்டு இப்படி காலை வாரிவிட்டு விட்டான்.மறுநாளாவது ரெஜிஸ்டர் செய்து தர முடியுமா என்று கேட்டேன். அவள், நாளை யாரும் ரெஜிஸ்டர் செய்ய ஹாஸ்டெலில் இருந்து செல்ல மாட்டார்கள். நாளை மறுநாள் வேணுமெனில் முயற்சி செய்கிறோம் என்று கூறினாள்.கோபம் கோபமாக வந்தது. அவள் மேல் எந்த தப்பும் இல்லை. அழகாக வேறு இருந்தாள். எல்லாம் அந்த கோமட்டிப்பயல். ”கவலைப்படாதீர்கள்.நீங்கள் இந்தியர் தானேஎன்று கேட்டேன். அவள், நாளை யாரும் ரெஜிஸ்டர் செய்ய ஹாஸ்டெலில் இருந்து செல்ல மாட்டார்கள். நாளை மறுநாள் வேணுமெனில் முயற்சி செய்கிறோம் என்று கூறினாள்.கோபம் கோபமாக வந்தது. அவள் மேல் எந்த தப்பும் இல்லை. அழகாக வேறு இருந்தாள். எல்லாம் அந்த கோமட்டிப்பயல். ”கவலைப்படாதீர்கள்.நீங்கள் இந்தியர் தானேஉங்களிடம் எல்லாம் யாரும் சோதனை செய்யமாட்டார்கள்” என்றாள்.\nஇணையத்தில் இது பற்றி தேடிப் பார்த்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.சட்டப்படி நான் ரெஜிஸ்டர் செய்ய தேவை இல்லை தான். ஆனால் லஞ்சம் வாங்கியே தீர வேண்டும் என்று வரும் போலீஸிடம் மாட்டினால் காசு அழ வேண்டியது இருக்கும். வாதிடவும் எனக்கு ரஷ்யன் தெரியாது. அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காது. சரி, பார்த்துக்கொள்ளலாம். குளித்து விட்டு எனது மெட்ரோ ஸ்டேஷனின் அருகில் இருந்த நான்கு மெட்ரோ ஸ்டேஷன்களை சென்று பார்த்து விடலாம் என்று கிளம்பினேன்.\nமாஸ்கோ மெட்ரோக்களில் சில சுற்றுலா தளமாக உள்ளன.ஸ்டேஷனின் உள்ளே உழைப்பாளர்களின் ஓவியங்களும் சிலைகளும் வண்ண விளக்குகளுமாக கட்டடத்தை வடிவமைத்துள்ளனர். என்னைப்போல் வேறு சிலரும் குழுவாக வந்து சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். சீனர்கள். நான் மெட்ரோ ஸ்டேஷனில் ஓவியங்களை படம் பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரஷ்யர் ஒருவர் நேராக என்னை நோக்கி வந்து அங்கு இருந்த கதிர் அருவாள் சிலையை காட்டி அதையும் படம் பிடித்துக்கொள்ளும்படி ரஷ்யனில் சொல்லிவிட்டு, வந்து நின்றிருந்த மெட்ரோ ரயிலில் ஏறிப்போய்விட்டார். சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் என் ஸ்டேஷனுக்கு வந்து ஹாஸ்டெலை நோக்கி நடக்க ஆரம்பித்த���ன்.மணி ஒன்பதரை. சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது.ஊர் அடங்கவில்லை.இன்னும் மக்கள் சுற்றிக் கொண்டுதான் இருந்தார்கள். இளைஞர்களும், இளைஞிகளும் காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பின் வழக்கம்போல் பீரும்,பிரியாணியும் வாங்கிக்கொண்டு ஹாஸ்டல் வெளியே உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்துவிட்டேன். வெளியே உட்கார்ந்திருந்த போது ஒரு வெள்ளைக்காரி என்னிடம் வந்து பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்று சிகெரெட் லைட்டரை வாங்கிக்கொண்டு போய் சில நேரங்களில் திரும்ப கொண்டுவந்து கொடுத்துவிட்டாள்.முடித்துவிட்டு தூங்கச் சென்று விட்டேன்.\nபயணம், மாஸ்கோ, ரஷ்யப்பயணம், ரஷ்யா, ருஷ்யப்பயணம்\nவெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -3\nகுற்றமும் தண்டனையும் நாவல் – சில எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/oviya-in-omr/", "date_download": "2018-06-18T01:50:31Z", "digest": "sha1:OMMSPVU3LIJ4COHWE5S6HNIYJRPZNOGG", "length": 7045, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .\nஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .\nவிஜய் டீவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல இலட்ச ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா.\nஇவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே உள்ளன.\nஇந்நிலையில் இவர் தற்போது ஓ.எம்.ஆரிலுள்ள காரப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள சரவணா ஸ்டோர் ஷாப்பிங் மாலிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் ஓவியா நடித்துள்ளார்.\nஇதையும் படிங்க: முதலை மீது சவாரி செய்த ஓவியா.\nஓவியா வரும்போது ஓ.எம்.ஆர் சாலை குலுங்க போவது உறுதி.\nPrevious articleமுதல் நாளில் டீசர் செய்த சாதனைகள் #ShockingReport\nNext articleவரலாறு படைத்த மெர்சல் டீசர் \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன்னை விட 20 வயது மூத்தவர் ஏமாற்றிய காதலன் \nஸ்ரீதேவி இறந்தது போலவே டப்பில் மூழ்கி இறந்த பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tancet-2016-registrants-can-download-admit-cards-001524.html", "date_download": "2018-06-18T02:07:38Z", "digest": "sha1:EFQ4WE56LD7OYFQXVDN5WLQQRMX6AFTS", "length": 7732, "nlines": 70, "source_domain": "tamil.careerindia.com", "title": "டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...!! | TANCET 2016: Registrants can Download Admit Cards - Tamil Careerindia", "raw_content": "\n» டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...\nடான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...\nடெல்லி: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2016) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தற்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nடான்செட் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர்ந்துகொள்ள முடியும்.\nஇந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nஇந்தத் தேர்வுகள் ஜூன் 11, 12-ம் தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.\nஇணையதளத்துக்குச் சென்று பெயர், ஐடி, பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.\nஹால் டிக்கெட்டுகளை தவற விடுவோர் தங்களது டூப்ளிகேட் ஹால் டிக்கெட் காப்பியை ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த வங்கியில் டி.டி.யாக எடு��்து அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.\nஎம்பிஏ, எம்சிஏ தேர்வுகள் ஜூன் 11-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய தேர்வுகள் ஜூன் 12-ம் தேதியும் நடைபெறும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை\nநபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\nசென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா.. ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/2de438fbcf/-quot-start-ups-in-the-valentine-ratan-tata-", "date_download": "2018-06-18T02:01:20Z", "digest": "sha1:FDZSR5T6HLZDRT64H4GR3VWTYV4GSGKB", "length": 11575, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ரத்தன் டாடா'- ஸ்டார்ட் அப்களின் காதலர்!", "raw_content": "\n'ரத்தன் டாடா'- ஸ்டார்ட் அப்களின் காதலர்\nடாடா கால்பதிக்காத துறைகள் என்பது மிகக் கொஞ்சம்தான். டெலிகாம், சாப்ட்வேர், பேஷன், சில்லறை வர்த்தகம் என எங்கும் எதிலும் டாடாவின் முத்திரையை காண முடியும். இப்போது அந்த பட்டியலில் ஸ்டார்ட் அப்களும் இணைந்து உள்ளன. ஆனால் அந்த முதலீடுகளைக் கூட தனிதன்மையோடு கையாள ரத்தன் டாடாவால் மட்டுமே முடியும். FirstCry என்ற குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கடைசியாக அவர் முதலீடு செய்துள்ளார். இது கடந்த 2 ஆண்டுகளில் அவர் முதலீடு செய்யும் 25வது ஸ்டார்ட் அப் ஆகும்.\nஅமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக ஆன்லைன் வர்த்தகம் கோலோச்சும் நம் நாட்டில் டாடா போன்ற மிகப்பெரிய முதலீட்டாளர் கடந்த 18 மாதங்களில் 8 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதென்பது சாதாரண விஷயமில்லை. அதிலும் இந்தியாவின் மிக முக்கிய மூன்று ஸ்டார்ட் அப்களான Ola, Paytm, Snapdeal ஆகிய நிறுவனங்களில் இவரின் முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக கார���ங்களுக்காக போராடும் Ampere, Swasth India போன்ற ஸ்டார்ட் அப்களிலும் இவர் முதலீடு செய்துள்ளார். லாஜிஸ்டிக்ஸ் மட்டும்தான் இன்னும் இவர் கால் பதிக்காத துறை.\nநீங்கள் அதற்கு முன்னால் எவ்வளவு கோடி முதலீடு வைத்திருந்தீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் ரத்தன் டாடா போன்ற ஜாம்பவான் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது அதை இந்த உலகமே உற்றுப் பார்க்கிறது. 5 பில்லியன் மதிப்பு கொண்ட ஓலாவின் பங்கு முதலீட்டிற்கு முன் 15,87,392 ரூபாயாக இருந்தது. டாடாவின் முதலீட்டிற்கு பின் அது 29,44,805 ரூபாயாக உயர்ந்தது.\nஎவ்வளவு முதலீடு செய்கிறோம் என அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால் ஸ்டார்ட் அப்களுக்கு நிதியுதவியை தாண்டியும் சில பலன்கள் இந்த முதலீடுகளால் கிடைக்கின்றன. \"இந்த முதலீடு எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு. இதனால் எங்களின் பொறுப்புணர்ச்சி அதிகரித்திருக்கிறது\" என்கிறார் ஓலாவின் சி.இ.ஓ பவிஷ் அகர்வால்.\nசில இளம் தொழில்முனைவோர்களோடு மூத்த முதலீட்டாளர்கள் கைகோர்க்கும்போது நடக்கும் மேஜிக்கை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதுவும் டாடா போன்ற ஒரு வழிகாட்டி கிடைத்தால் \"இந்தியர்கள் அனைவருக்கும் வாகனசேவையை வழங்கவேண்டும் என்ற எங்களின் கொள்கைக்கு டாடா மிகப்பெரிய ஊக்கசக்தியாக இருப்பார்\" என்கிறார் பவிஷ்.\nடாடா முதலீடுகள் வளரும் நிறுவனங்களுக்கு போதுமான புகழையும் வெளிச்சத்தையும் அளிக்கின்றன. டாடாவின் முதலீட்டிற்கு பின் அந்நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. BlueStone நிறுவனத்தின் மதிப்பு 34.86 சதவீதத்திலிருந்து 50.29 சதவீதமாக உயர்ந்தது இப்படித்தான்.\nஆகஸ்ட் 2015-ல் நம் தளத்தை படித்த ரத்தன் டாடா நம் நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதன்மூலம் நம் தளத்தில் முதலீடு செய்துள்ள Kalaari Capital, Qualcomm Ventures, TV Mohandas Pai ஆகியோரோடு டாடாவும் இணைந்தார். அவர் முதலீடு செய்துள்ள ஒரே ஒரு மீடியா நிறுவனம் யுவர்ஸ்டோரிதான்.\nடிசம்பர் 2015-ல் பிரபல அமெரிக்க தொண்டு நிறுவனமான கான் அகாடமி டாடா டிரஸ்ட்டோடு கைகோர்த்தது. NCERT அங்கீகரிக்கும் ஆன்லைன் பாடங்களை மாணவர்களுக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.\nIDG Ventures India, Kalaari CapitaL, Jungle Ventures ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார் ரத்தன் டாடா. Kalaari Capital – Urban Ladder, BlueStone,Jungle Ventures’ protégé Crayon Data ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். LetsVenture நிறுவனத்தி���் முதலீடு செய்ததோடு ஆலோசகராகவும் உள்ளார்.\n2016ன் தொடக்கத்திலேயே மேலும் நான்கு ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரத்தன் டாடா. இதனால் ஸ்டார்ட் அப்கள் காட்டில் இந்த ஆண்டும் மழைதான்.\nஆக்கம்: ஆதிரா நாயர் | தமிழில்: சமரன் சேரமான்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n கல்வியை இலவசமாக்க, கான் அகாடமியுடன் கைகோர்க்கும் ரத்தன் டாடா\nசிங்கப்பூர் நிறுவனம் க்ரயான் டேட்டாவில் ரத்தன் டாட்டா முதலீடு\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/kerala-legislative-assembly-resolution-against-genetic-toes", "date_download": "2018-06-18T02:01:56Z", "digest": "sha1:U4J3G4JDLZIP7YAUBEOX6PJ7QYNHS5Y4", "length": 6865, "nlines": 160, "source_domain": "indiatimenews.com", "title": "மரபணு கடுகுக்கு எதிராக கேரள சட்டப்சபை தீர்மானம்", "raw_content": "\nமரபணு கடுகுக்கு எதிராக கேரள சட்டப்சபை தீர்மானம்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை விளைச்சலுக்கு பயன்படுத்தலாம் என்ற மரபணு பொறியியல் அனுமதிக் குழுவின் பரிந்துரையை சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், மத்திய அரசு தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nவிவசாயிகளின் கோரிக்கையின் படி, கேரளா சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது பேசிய அம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுனில் குமார், மரபணு மாற்றப்பட்ட விதையை அனுமதிப்பது மிகவும் தீவிரமான ஒரு விசயம் என்றார். பாரம்பரிய விதைகளை அழித்தால், பன்னாடுகளிடம் விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.\nPREVIOUS STORYஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து கல்வி, சுகாதாரத்திற்கு விலக்கு\nNEXT STORYஐயப்பன் கோயில் 2016-2017-ம் ஆண்டு வருவாய் ரூ.244 கோடி\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/bigg-boss-2-new-rule/", "date_download": "2018-06-18T01:50:17Z", "digest": "sha1:FL57NTKLZL6JFTJKVRNWB4BG3FZGPQRQ", "length": 5567, "nlines": 81, "source_domain": "kollywood7.com", "title": "பிக்பாஸ் வீட்டில் தவறு செய்தால் இனி இது தான் தண்டனை! புதிய ரூல்ஸ் – Kollywood News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் தவறு செய்தால் இனி இது தான் தண்டனை\nபிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம்.\nஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.\nநாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி நிதிச்சுமை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nபிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்\nமொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\nவிநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’\nரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்\nகடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது – முதல்வர் குமாரசாமி\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2208", "date_download": "2018-06-18T02:16:31Z", "digest": "sha1:AFHXQ2TS3HAHLC3NEDDRDKNVR7LD3GG4", "length": 12116, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையுணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.* \"எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம்'. இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் சமுதாயத்தில் இருக்க வேண்டும்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், நிலைத்த வாழ்வு தரும் பக்தி என்ற அழியாத உணவுக்காகவே உழைக்க வேண்டும்.* மனவலிமை கொண்ட நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.- பைபிள்\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nரஜினிக்கு, 'செக்' வைக்க விஜய்யை வளைக்கும் தி.மு.க., ஜூன் 18,2018\nஅரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன\nபிரிட்டன், 'விசா' கெடுபிடி: மத்திய அரசு கடும் எதிர்ப்பு ஜூன் 18,2018\nஅடுத்தடுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள்...ஆரம்பிச்சுட்டாங்க\nஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட தீவிர நடவடிக்கை: பிரதமர் மோடி ஜூன் 18,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/176902?ref=home-feed", "date_download": "2018-06-18T02:07:05Z", "digest": "sha1:GQVAJ7XESP3UGRI3XY5CYOML2RMINBYA", "length": 8953, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "51 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n51 டெங��கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 12ம் திகதி வரை ஐம்பத்தொரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.நஜீப்ஹான் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.\nஇதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள அரச திணைக்களங்கள், மற்றும் வீடுகளுக்குச் சென்று அப் பகுதியின் சுற்றுச் சூழல் சுத்தம் தொடர்பாக அவதானிப்பதுடன் டெங்கு தாக்கத்தினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் பொது மக்களை விழிப்படைய செய்யும் நடவடிக்கையினை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.\nகடந்த ஜனவரி மாதம் தொடக்கம் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேரு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை விசுரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.நஜீப்ஹான் மேலும் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33708", "date_download": "2018-06-18T02:12:02Z", "digest": "sha1:THCIH3DEJB2QEO6B445X3M3UHRRBKWF3", "length": 8162, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "யாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் ? | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nலெபனான் நாட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யாசகப் பெண்ணிடம் பல இலட்ச ரூபா பணமும் வங்கிகணக்கில் ஏழரைக்கோடி ரூபா பணமும் இருந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலெபனானின் பெய்ரூட் நகர வீதியோரத்தில் பாத்திமா என்ற 52 வயதுடைய யாசகம் கேட்கும் பெண் கைவிடப்பட்ட காரொன்றிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.\nஇதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் அவரது பையை சோதனையிட்டபோது இலங்கை ரூபா மதிப்பில் இரண்டு இலட்சம் ரூபா பணத் தன்னுடன் வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.\nமேலும் அவரது பையில் அவரின் பெயரில் வங்கிகணக்கு ஒன்றும் இருந்துள்ளது அதனை சோதனையிட்ட பொலிஸார் அதில் எழரை கோடி ரூபா வரவு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாசகப் பெண் லெபனான் வங்கிக்கணக்கு\nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nஉலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்குகிறது.\nஇரண்டு தலை, எட்டு கால்களுடன் அதிசய கன்று\nமஸ்கெலியா மொக்கா கீழ்பிரிவு தோட்டத்தில் இரண்டு தலை மற்றும் எட்டு கால்களுடன் பசு கன்றை ஈன்றுள்ளது.\n2018-06-15 18:00:33 மஸ்கெலியா மொக்கா கீழ்பிரிவு\nஇனி பிரச்சினை இல்லை நிம்மதியாக உறங்குங்கள் - ட்ரம்ப்\nவடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னை சந்தித்து விட்டு நாடு திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி \" இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உறங்குங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n2018-06-15 11:51:29 வடகொரியா ட்ரம்ப் கிம்யொங்\nகடவுளின் உருவம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆராச்சியாளர்கள் கடவுளின் முகத்தை வடிவமைத்துள்ளனர்.\n2018-06-13 20:22:03 ஆராச்சியாளர்கள் கரோலினா பல்கலைக்கழகம் கடவுளின் முகம்\nமனைவி பேஸ்புக்குக்கு அடிமையானதால் களவனுடன் ஏற்பட்ட சண்டையில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\n2018-06-13 18:45:52 பேஸ்புக் கர்நாடக மாநிலம்\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2008/03/19/missi-roti-1-gujarat/", "date_download": "2018-06-18T02:08:34Z", "digest": "sha1:CVZZLTVITJJ25JWES6UOPX7EYSKUFMWY", "length": 17483, "nlines": 136, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "மிஸ்ஸி ரொட்டி (1) – குஜராத் (Missi Roti, मिस्सी रोटी) | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nபுதன், மார்ச் 19, 2008\nPosted by Jayashree Govindarajan under சப்பாத்தி/பூரி, சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: கோதுமை மாவு, பசலைக் கீரை, பட்டாணி மாவு, மைதா மாவு, வெங்காயம் |\nகோதுமை மாவு – 1 கப்\nமைதா மாவு – 1 கப்\nபட்டாணி மாவு – 1 கப் *\nபச்சை மிளகாய் – 3\nமிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்\nவெங்காயம் – 1 (பெரியது)\nபசலைக் கீரை – 1 கப் (பொடியாக நறுக்கியது)\nஉப்பு – தேவையான அளவு\nகழுவிய பசலைக் கீரை, வெங்காயத்தை மிகமிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.\\\nபச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகோதுமை மாவு, மைதா, பட்டாணி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, அரைத்த மிளகாய் விழுது, நறுக்கிய கீரை, வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும்.\nதேவைப்பட்டால் சிறிது வெந்நீர் விட்டு (கீரை, வெங்காயம் சேர்ப்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது.) மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சுமாராகப் பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை துணியில் சுற்றி அல்லது ஈரமான மூடிபோட்ட உலர்ந்த பாத்திரத்தில் அரைமணியிலிருந்து ஒருமணி நேரம் வரை வைத்திருக்கவும். மாவு சிறிது தளர்வாகியிருந்தால் ப்ரிட்ஜிலும் வைக்கலாம்.\nஊறிய மா���ை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nஉருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.\nமடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.\nஅடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.\nமீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம் அல்லது நேராக அடுப்பில் காட்டி வாட்டலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.\nஇரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.\n* பட்டாணி மாவு கிடைக்காதவர்கள், அரை கப் மஞ்சள் பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கலந்துகொள்ளலாம். நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்.\n* மடித்து இட நேரமில்லாதவர்கள் ஒரே முறை மட்டும் வட்டமாக இட்டும் செய்யலாம். இந்த முறையிலும் நன்கு உப்பி கொப்புளங்கள் வரும்; மென்மையாக இருக்கும்.\nதக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்ப் பச்சடி, சப்ஜி வகைகள்….\nபுதன், மார்ச் 19, 2008 at 7:49 பிப\nபட்டாணி மாவு இல்லையென்றால் கடலை மாவு உபயோகித்துச் செய்யலாமா நான் ஹரியானாவில் சாப்பிட்ட மிஸ்ஸி ரொட்டி கடலை மாவில்தான் செய்திருந்தார்கள் என நினைக்கிறேன்(டாபாவில்).வெண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிட்ட ஞாபகம்.\nபுதன், மார்ச் 19, 2008 at 8:21 பிப\nமதுரைசொக்கன், செய்யலாம். ஆனா அது குஜராத் இல்லை. பஞ்சாப், ராஜஸ்தான்னு பிரிஞ்சு போகணும். அதெல்லாமும் இங்கே வரும். லஞ்சுக்கு எடுத்துப் போன அப்பா, பெண்ணிற்கு இன்று எதுவும் மிஞ்சவில்லையாம். அதனால் இதையும் ஒருமுறை செய்துபார்த்துவிடுங்கள். 🙂\nபுதன், மார்ச் 19, 2008 at 10:40 பிப\nஉங்கள் அறிமுகம் இல்லாத எந்த உணவுபண்டத்தையும் பார்க்கவே சகிக���கவில்லை.. மற்றபடி செய்துபார்த்து (மனைவி செய்து நான் ருசிபார்த்து) பின் வருகிறேன்..\nபுதன், மார்ச் 26, 2008 at 6:08 பிப\nநேற்று என் மனைவி மிஸ்சி ரொட்டி செய்திருந்தார்கள். கொஞ்சம் தண்ணீர் அதிகமாகி அதை சரி செய்ய மாவுடன் பிசைந்து செய்தபோது உப்பே இல்லாத ஒரு ரொட்டி கிடைத்தது. அந்த மாதிரி நேரத்தில் என்ன செய்தால் கெட்டியாகவும் அதே சமயம் உப்பு குறையாமலும் கிடைக்கும் ஆனால் பார்க்க நன்றாக இருந்தது. வடிவம்தான் கிடைக்கவில்லை..\nபுதன், மார்ச் 26, 2008 at 6:14 பிப\nஉங்கள் பதிவின் தலைப்பும், குறிச்சொற்களும், பின்னூட்டங்களும் மிக மிகப் பெரிதாய் தெரிகிறது. மற்ற விஷயங்கள் எல்லாம் சரியான அளவில் தெரிகிறது. எனக்கும் மட்டுமா இல்லை மற்ற எல்லோருக்கும் இந்த பிரச்சினை இருக்கிறதா தெரியவில்லை.. முடிந்தால் சரிசெய்யுங்கள்.\nவியாழன், மார்ச் 27, 2008 at 7:37 முப\nஇங்கு வரும் பதிவுகள் உண்பதற்கல்ல. பார்க்கத்தான். பார்க்க அழகாக இருந்தது என்னும்போதே நீங்கள் சரியாக சமைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அதனால்தான் புகைப்படமெல்லாம் போடுகிறார்கள்.\nவெள்ளி, மார்ச் 28, 2008 at 1:33 பிப\nஜெயக்குமார், சில பண்டங்களைப் பார்த்தவுடன் நானும் முன்பு இதுமாதிரி அரண்டிருக்கிறேன். இப்போதெல்லம் முன்முடிவுகள் இல்லாமல் சமைக்கிறேன். இது அறிமுகம் இல்லாத உணவு என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அநேகமாக தந்தூரி வகைகளில் எல்லாம் ஹோட்டல்களிலும் இருக்கும். கொஞ்சம் நம்பத்தகாத தரத்தோடு கருக்கியிருப்பார்கள். நாம் வீட்டில் செய்யும்போது புதிதாகவும், சுத்தமாகவும், தந்தூரி வகையாக இல்லாமல் சாதா ரொட்டிவகையிலேயே அந்தச் சுவைக்கு செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை.\nஉப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாவு சேர்க்கவேண்டியதாகிப் போனதா 😦 ஆனாலும் சேர்க்கிற மாவுக்கான (தூள்)உப்பையும் காரத்தையும் சேர்த்துப் பிசைந்தால் நன்றாகக் கலந்துவிடும். பயப்படத் தேவை இல்லை.\nபார்க்க நன்றாக இருந்தது, வடிவம் தான் வரவில்லை என்றால் என்ன அர்த்தம் ஏதாவது கவிதைக்கான பின்னூட்டமா வடிவம் நன்றாக இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. ப்ரசன்னா விளக்கினாலும் மகிழ்ச்சியே. 😛\nவெள்ளி, மார்ச் 28, 2008 at 1:35 பிப\nramakannan, பசலைக் கீரை ஒருவக��� கொடியில் வளரும். தடித்த இலைகளோடு உள்ளே வழவழவென்றிருக்கும். அடுத்தமுறை வாங்கும்போது அதன் படமும் சேர்க்கிறேன். கிடைக்காவிட்டால் பாலக் உபயோகிக்கலாம்.\nசெவ்வாய், ஓகஸ்ட் 19, 2008 at 9:34 முப\nபுதன், பிப்ரவரி 18, 2009 at 10:11 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதன், மார்ச் 19, 2008 at 11:09 முப\nசப்பாத்தி/பூரி, சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள்\nகுறிச்சொற்கள்: கோதுமை மாவு, பசலைக் கீரை, பட்டாணி மாவு, மைதா மாவு, வெங்காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T01:27:01Z", "digest": "sha1:NKLLTZZJU3PBLYBUXXUCGLZJ7A4WV5HI", "length": 8783, "nlines": 84, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் – தமிழன் டயட்", "raw_content": "\nசூரிய காந்தி எண்ணெய் வேணும்ன்னு ஒரு ஆஸ்திரேலியா வாடிக்கையாளர் கேட்டாங்கன்னு சில சப்ளையர்களிடம் பேசினேன். சில சன் பிளவர் ஆயில் உற்பத்தியாளர்கள் கிட்ட நேரடியா பேசும் வாய்ப்பு வந்தது. நூறு சதவீத சுத்தமான எண்ணெய் வேண்டும் அவங்களும் இது சுத்தமான எண்ணெய் தான். நீங்களே தயாரிக்கறீங்களா ஆமாம் லிட்டர் எவ்வளவு சார் ஆமாம் லிட்டர் எவ்வளவு சார் 70 ரூபா (ஷாக்க மறச்சுட்டு) எப்படி இவ்வளவு கம்மியா தரீங்க சுத்தமான எண்ணெய் சன் பிளவர் விதை எவ்வளவு வரும் சார் நம்ம ஊர்ல … More சூரியகாந்தி எண்ணையில் சமையலா\nLeave a comment சூரியகாந்தி எண்ணையில் சமையலா\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா\nநிச்சயமாக குறையும். கண்டேன் சீதையைன்னு சொல்ற மாதிரி டக்குன்னுசொல்லறேன்னு பாக்கறீங்களா உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா இப்ப டாப்பிகுக்கு வருவோம். சிறுதானியங்கள் புதுசு கிடையாது, நம்ம தாத்தா பாட்டிசாப்பிட்ட … More சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா\nLeave a comment சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா\nநாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nஎல்லாமே துரிதமயமாகிவிட்ட உலகில் ஆரோக்கியம் சரியாக இருக்கும் வரை யாரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை. உடல் பருமன், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் என நோய்கள் சூழ்ந்த உடல் வருத்தத் தொடங்கும் போது மட்டுமே நம் கவனத்துக்கு வரும் ஆரோக்கியம் பிறகு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகி மருந்துகளையே உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது. நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக உடல் நிலையை சரி செய்யலாம். தமிழன் … More நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nLeave a comment நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nதமிழன் டயட் – அறிமுகம்\nஇது பக்கம் தான் புதிது. ஆனால் விஷயங்கள் மிகப் பழையவையே. சரியான உணவுமுறைகள் குறித்து அறிவியல் கலந்து உண்மையை எடுத்து சொல்வதே நம் நோக்கம். எல்லாரையும் போலவே நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மேல் கொஞ்சம் கர்வமும் அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப் போனதில் நிறைய வருத்தமும் எனக்கும் உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சந்தேகமில்லை. அதை ஒரு எல்லை வரை அனுமதிப்பதே புத்திசாலித்தனம். நம் வீட்டுச் சமயலறைக்குள்ளேயே யாரையும் அவ்வளவு எளிதில் … More தமிழன் டயட் – அறிமுகம்\nLeave a comment தமிழன் டயட் – அறிமுகம்\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/161127/news/161127.html", "date_download": "2018-06-18T01:41:58Z", "digest": "sha1:BL24GPVVOHCXHDK6JTLRFZU5L66JH3QA", "length": 9773, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹாலிவுட் படத்திலிருந்து ல���க்கான பிரியங்காவின் ‘அடல்ட் ஒன்லி’ விடியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஹாலிவுட் படத்திலிருந்து லீக்கான பிரியங்காவின் ‘அடல்ட் ஒன்லி’ விடியோ..\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வரும் மூன்றாவது ஹாலிவுட் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. சற்று ஆபாசமாக இருப்பது போன்று தோன்றும் இந்தக் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஹாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் நடித்த முதல் படமான ‘பேவாட்ச்’ ரசிகர்களிடையே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.\nஇதைத் தொடர்ந்து ‘ஏ கிட் லைக் ஜேக்’ என்ற படத்தில் நடிக்க கமிட்டானர். அந்தப் படத்தில் நடித்து வந்தபோதே இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.\nபிரியங்கா நடிக்கும் மூன்றாவது ஹாலிவுட் படத்தின் பெயர் ‘இஸ்நாட் இட் ரொமாண்டிக்’. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இப் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஆடம் டிவெயின், லியம் ஹெம்ஸ்வோர்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் பிரியங்கா யோகா தூதர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது. இதில், பிரியங்காவிடம் சக நடிகரான ஆடம் டிவின் நடந்தும் கொள்ளும் விதம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிடியோவை பார்ப்பவர்கள் இது என்ன ‘அடல்ட் ஒன்லி’ படம் பார்ப்பது போல் இருப்பதாகவும், இது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா அல்லது நிஜமாகவே நடந்த சம்பவமா என்பதை மிகத் தீவிரமாக நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.\nகுறிப்பிட்ட அந்த விடியோவில், ‘பிரியங்கா பிங்க் நிற கவுன் அணிந்து உணவு விடுதி போன்று செட் அமைக்கப்பட்ட இடத்தில் உள்ள டேபிளில் உணவு உட்கொள்கிறார். அப்போது அவருக்கு திடீரென புரை ஏறி நிறுத்தாமல் இருமுகிறார். அப்போது சட்டென்று அவரை நோக்கி ஓடி வருகிறார் நடிகர் ஆடம் டிவெய்ன். தொடர்ந்து பிரியாங்கா சோப்ராவை பின்னாடி இருந்தவாறே இறுக்க கட்டி அணைத்து, அவரது பின் பகுதியில் அழுத்தமாக தட்டுகிறார்.\nஇதனால் அலறும் பிரியங்கா, வேகமாகத் திரும்பி அவரைப் பார்த்து ஏதோ பேசுகிறார். இவ்வாறு அந்த விடியோ காட்சி ���மைந்துள்ளது.\nஇதை வைத்துப் பார்க்கையில், திடீரென ஏற்பட்ட இரும்பலால் தவிக்கும் பிரியாங்காவை, ஆடம் டுவெயின் ஓடி வந்து காப்பற்றுவது போல் தோன்றினாலும், மற்றொரு கோணத்தில் வேற மாதிரியான எண்ணத்தை தூண்டும் விதமாக இருப்பதாக தெரிகிறது.\nஇது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா எனத் தெரியிவில்லை. எனினும் இப் படம் மிகவும் ஆபாசமாக, இது போன்று பல ஒழுங்கங்கெட்ட காட்சிகளாலும் உருவாக்கப்பட்டு வருவது நன்றாகத் தெரிகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள், வீடியோ\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n கடல் கன்னிகள் பற்றிய ஒரு தேடல்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-ajith-give-call-sheet-to-bony-kapoor/", "date_download": "2018-06-18T02:02:54Z", "digest": "sha1:DOE7JUFQOYK73BCF5EVLAD5Q2MAUWRZA", "length": 9504, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த காரணத்தால்தான் ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிக்க ஒத்துக்கிட்டேன் ! அஜித் நெகிழ்ச்சி - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இந்த காரணத்தால்தான் ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிக்க ஒத்துக்கிட்டேன் \nஇந்த காரணத்தால்தான் ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிக்க ஒத்துக்கிட்டேன் \nநடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் துக்க அணுசரிப்பு கூட்டம் 3 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர் ஆனால் அஜித் அனைவர்க்கும் முன்பாகவே தனது மனைவி ஷாலினியுடம் சென்று ஸ்ரீதேவி கணவர் போனி கப்பூருக்கு ஆறுதல் தெரிவித்துவந்தார்.\nஏனெனில் நடிகர் அஜித் மற்றம் ஸ்ரீதேவி மிகவும் நெருங்கிய நண்பர்கலாம் நடிகை ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் தான் அஜித் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகர் அஜித் நடிக்கப்போகும் படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.\nபொதுவாக அஜித் எந்த ஒரு தயரிப்பாளர்களுக்கும் எந்த ஒரு கால்ஷிடையும் எளிதாக தருவதில்லை, ஆனால் தற்போது விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித் அந்த படம் வருவதற்கு முன்பாகவே மற்றொரு படத்திற்கு கால்ஷிட் கொடுத்ததற்கு காரணம் அஜித் அவர்கள் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதாலும் மேலும் தற்போது ஸ்ரீதேவி குடும்பம் கொஞ்சம் பண நெருக்கடியில் இருப்பதாலும் அஜித் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது.எப்போதுமே பிறருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ள நடிகர் அஜித்.தற்போது இந்த செயலுக்கு பின்னர் தனது நல்ல குணத்தை மேலும் காட்டியுள்ளார்.\nPrevious articleஎன்னது இந்த இரண்டு பிரபல நடிகைகள் எம்.ஆர்.ராதாவின் மகள்களா \nNext articleஇன்னும் படம் முழுசாகூட எடுக்கல, அதுக்குள்ள விஜய் 62 பட ரிலீஸிற்கு வந்த சோதனை\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் படத்தை திரையிட மாட்டோம், சென்னையின் பிரபல தியேட்டர் தடாலடி\nஅடையாளம் தெரியாமல் ஒல்லி���ாக மாறிய “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1385", "date_download": "2018-06-18T02:12:26Z", "digest": "sha1:VNQ3CL5W7LPRROYXTDCBYDSNLMNPDU3C", "length": 6222, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nவிளவங்கோடு - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 விஜயதாரணி (\tகாங்.,) 68,789\nசி.தர்மராஜ் (\tபா.ஜ.,) 35,646\nஆர்.செல்லசுவாமி (\tமா. கம்யூ.,) 25,821\nடூமிங் சேவியே ஜார்ஜ் (\tஅ.தி.மு.க.) 24,801\nசிபு (\tசுயேட்சை) 955\nவிளவங்கோடு - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 விஜயதாரணி (\tகாங்.,) 62,426\nலீமா ரோஸ் (\tமா. கம்யூ.,) 38,975\nஆர்.ஜெயசீலன் (\tபா.ஜ.,) 37,677\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\nஅ.தி.மு.க., எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு 1.1 சதவீதம் தான் வித்தியாசம்: கிடைத்த ஓட்டுகள் குறித்து கருணாநிதி 'கணக்கு'\nஅ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஸ்டாலின்\nஅ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக ஜெ., தேர்வு\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nவிளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2017/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1228069800000&toggleopen=MONTHLY-1485887400000", "date_download": "2018-06-18T01:45:29Z", "digest": "sha1:ARAANJBMHZGDPBHB5E2H55EAVYX3LOQ2", "length": 7810, "nlines": 178, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: ஜெ'வின் நினைவாக....", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅம்மையார் ஜெயலலிதாவின் நினைவாக அவரது பாடல்களை பதிவு\nசெய்யனும்னு நினைத்திருந்தேன்,உடனேயே அதை ���ெய்யமுடியல. செய்ய ஆரம்பித்தவுடன் கண்ணதாசனும், வாலியும் மாற்றி மாற்றி என்னை ஆக்கரமித்துக்கொண்டனர்.\n ஸ்ப்ப்பா..எப்படி இப்படியெல்லாம் எழுத முடிந்தது.... வியந்து வியந்து பலமுறை திரும்ப திரும்ப கேட்டு லயித்துப்போய்விட்டேன்.\nகுறிப்பிட்டு சொல்லனும்னா, \" சந்ரோதயம் ஒரு பெண் ஆனதோ...\" இதை தொடர்ந்து 10-15 நாள் பாடிக்கிட்டே இருந்தேன். இது ஒன்றுமட்டுமா\n\"நல்லது கண்ணா...கனவு கனிந்தது நன்றி உனக்கு\"\n\"எங்கே அவள் என்றே மனம்.\".. அடடா.....இதுமட்டுமா......\n\"ஒரே முறை தான் உன்னோடு பேசிப்பார்த்தேன்......\" ...\nசரிதான்.......... இது இப்பத்திக்கு நிக்காது.. பாட்டைக்கேட்டுப்பாருங்க..\nஇதில் 1-7 ஆக பிரித்து பாடியிருக்கேன். முடிந்தளவு எனக்கு பிடித்தப்பாடல்களை பாடியுள்ளேன். இங்க ஒன்னே ஒன்னு (7) தான் பதிவிட்டிருக்கேன்.. உங்களுக்கு பிடித்தால் மிச்சமிருக்கும் பாடல்களை இங்கப்போய் --> www.soundcloud/gkavith கேளுங்க. நான் பாடியதற்காக இல்லாட்டியும், பாடல் வரிகளுக்காகவாச்சும் கேட்டுப்பாருங்க...\n# ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்கள்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2009_05_17_archive.html", "date_download": "2018-06-18T02:01:01Z", "digest": "sha1:PJHCIL2PR7XUU2G7CNRHAQSZNDHNVXWV", "length": 27764, "nlines": 356, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 17 May 2009", "raw_content": "\nKatbadhar ஒரு அளகான தெலுங்கு tupping...\nநான் பல ஆண்டுகளாக தமிழ் பத்திரிக்கைகள் படிக்கிறேன் ஆனால் எனக்கு தெரிந்து யாரும் தமிழ் மொழியின் பலவீனம் மற்றும் demerits பற்றியோ அதை களைவதை பற்றியோ பேசியதே இல்லை , பெரியார் மட்டும் கொஞ்சம் பேசி ஐ என்ற எழுத்தை அய்யாவில் வருவதை போல் மாற்றி அமைத்தார்.\nநான் கண்ட வரையில் தமிழில் படித்தால் பல சொற்களின் உண்மையான உச்சரிப்பு தெரிவதில்லை, அதில் முக்கியமான வார்த்தைகள்\nஉதாரணமாக godfather என்ற இங்கிலீஷ் வார்த்தையை தமிழில் எழுதினால் காட்பாதர் என்று இருக்கும் இதை படிக்கும்போது\nஇதே கதைதான் ta மற்றும் da எழுத்துக்களுக்கும்,\nDarwin theory என்பதை தமிழில் எழுதினால் டார���வின் தியரி என்று வரும். இதனை tarwin deory, tarwin theory,darwin theory அல்லது darwin dheory என்று படிக்கலாம். Dubbing படங்களை tupping படங்கள் என்று சொல்வோர்தான் அதிகம்.\nஏற்கனவே இருக்கும் இந்த குறைகள் போதாதென்று தனித்தமிழ் என்று ஒரு வாதம், இருக்கும் மொழியை பலப்படுத்துவதை விட சாகடிப்பதென்று முடிவு செய்த சொத்தை வாதம். இந்த தனித்தமிழில் ஜா , மற்றும் சா போன்ற எழுத்துக்களுக்கு வித்தியாசம் கிடையாது ,\nஷா என்றே எழுத்தே கிடையாது , ஹா என்ற எழுத்தும் கிடையாது. வடமொழி வேண்டாம் என்றால் தமிழிலேயே அதற்குண்டான எழுத்துக்களை கொண்டு பேச எழுத முடியவேண்டும் இல்லையென்றால் இருப்பதில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் k.k.shaa அவர் தி.மு.க அபிமானி கூட, அப்போது இந்த தனித்தமிழ் உச்சத்தில் இருந்த நேரம், அதை கிண்டல் செய்து சோ தனது துக்ளக் பத்திரிக்கையில் இப்படி கார்டூன் போட்டு இருப்பார், (அதாவது தி.மு.க கவர்னரை வரவேற்பதற்கு வைத்திருக்கும் வாசகத்தை)\nஇது போன்ற அபத்தங்கள் இருந்தாலும் தனித்தமிழை வைத்திருப்போம் என்று சொல்லுவோரை என்ன செய்வது\nஇன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் மொழிகள் ஐரோப்பிய மொழிகள் , chinease மற்றும் Japanese. இந்த மொழிகளில்தான் புதிய தத்துவங்கள், கண்டுபிடிப்புகள் வருகின்றன, எனவே தமிழை இந்த மொழிகளுடன் ஒப்பிட்டு நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்,அதை விட்டு மேலும் மேலும் குண்டு சட்டியில் குதிரை ஊட்டினால் யாருக்கு லாபம் அவ்வாறு பலப்படுத்திக்கொள்ள தமிழர்கள் என்ன செய்தனர்\nதமிழ் தமிழ் என்று சொல்லும் அரசாங்கம் என்ன செய்தது\nஇப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது பேப்பரில் எந்த புதிய சொல் என்றாலும் (பழைய சொற்களுக்கும்) அதற்கான உச்சரிப்பை ஆங்கிலத்தில் (தனியாக) எழுத வேண்டும். ஆங்கிலம் தெரியாதவர் கூட பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nஇது தவிர இன்னொரு விஷயம், மேற்கண்ட வார்த்தைகள் அல்லாமல் தமிழில் வேறு சில உபாதைகள் இருக்கின்றன,\nந,ன,ண போன்ற இரண்டு சுழி மூன்று சுழி எழுத்துக்கள், ல,ள போன்ற எழுத்துக்கள் , முக்கியமாக ழ,ங் போன்ற எழுத்துக்கள், ர,ற போன்ற எழுத்துக்கள் , இவை வீர மறத்தமிழரிடமே தங்கள் வேலையை காட்டும், தமிழ்கூறும் நல்லுலகில் ழ என்ற எழுத்தை ல என்று உச்ச்சரிப்பவரே பெரும்பான்மை. உழவு வேலையை உலவு வேலை என்று கூறுவதில் ஆரம்பித்து அழகை அளகு என்று கூறுவதை வரை பல கொலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.\nஆக ta-da,pa-ba,ka-gha என தேவையான வேறுபாடுகள் இல்லை ஆனால் தேவையில்லாத வேறுபாடுகளான , தமிழராலே உச்சரிக்க முடியாமல் போன வார்த்தை வேறுபாடுகள் இருக்கின்றன.\nதேவையா ஆணி எது தவையில்லாத ஆணி எது என்று கேள்வி கேக்காதிங்க.அது\nசற்று ஆராய்ந்தால் நமக்கே தெரியும்.\nLabels: எழுத்துக்கள், சீர்திருத்தம், தமிழ், தெலுங்கு\nஎவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு உறுதியான தலைவன் , ஒரு கண்டிப்பான organizer- ஒரு வீரமான ராணுவ தளபதி இழந்தது தமிழ் இனத்தின் நிரப்ப முடியாத வெளி.\nLabels: Prabhakaran, அஞ்சலி, ஈழம், பிரபாகரன்\nதேர்தல் 2009 - ஒரு எதிர்வினை\nமுதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன். இருந்தாலும், இதில் பணபலம் பெரும் தொண்டாற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக, NDTV மாலை நான்கு மணிக்கு சிதம்பரம் தோற்றுவிட்டார் என்று தெரிவித்தது. இரவு சிதம்பரம் வெற்றி பெற்றிருந்தார். இதே தான் டி.ஆர்.பாலு நிலையும். எப்படி என்று புரியவில்லை. தே.மு.தி.க ஒரு முக்கிய கட்சியாக வளர்கிறது என்பதற்கு இந்த தேர்தல் ஒரு அடையாளம். பா.ம.க போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வி. இலங்கை தமிழரை பற்றி \"mainland\" தமிழர்கள் பெரிசாக அலட்டிக்கொள்ளவில்லை என்பது இந்த தேர்தல் மீண்டும் ஊர்ஜிதமாகிறது.\nமத்தியில் முக்கிய துறை எல்லாம் இந்த முறை தமிழகத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம். கலைஞர் திங்களன்று சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார். அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு பதவிகள் கேட்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலின் மூலம் ராகுல் காந்தி பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இடதுசாரிகள் கொல்கத்தாவில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்களை நம்பி மத்தியில் ஆட்சி அமையாது என்பது ஆறுதலளிக்கிறது.\nகாங்கிரஸ் மீது கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரவாதம் கொஞ்சம் தலைதூக்கியது என்பதை தவிர பெரிதாக குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், தீவிரவாதம் ஒரு பிரச்சனையே இல்லை. நீ சொல்வது போல் மும்பையில் ஆயிரம் பேர் செத்தால் தமிழன் கவலைப்பட போவதில்லை. அதே போல் அசாமில் ஆயிரம் பேர் செத்தால் ��ும்பை ஸ்தம்பிக்காது.\nநல்ல படித்த பிரதமர், ராகுல், பிரியங்கா போன்ற இளங்கன்றுகள் என்று காங்கிரஸ் தன்னை நன்றாகவே project செய்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் பிரச்சாரம், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் பெரிய அளவுக்கு உதவியது. ராகுல் இந்த முறை நிச்சயம் காபினெட் அமைச்சராவார்.\nஇந்த இமாலய வெற்றியை காங்கிரசும் எதிர்பார்க்கவில்லை. அதே போல், இப்படி ஒரு தோல்வியை சந்திக்க வேண்டி வரும் என்று பா.ஜ.க எண்ணவில்லை.ஆந்திர முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சி தான். தெலுங்கு தேசம் நாலு தொகுதிகளை வென்றுள்ளது. பிரஜா ராஜ்யம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆக மொத்தத்தில், மக்கள் எதை கணக்கில்கொண்டு வாக்களிக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஎதிர்பார்த்த மாதிரியே காங்கிரசுக்கு வாக்களித்து இருக்கிறார்கள் எனது பார்வையில் இந்த தேர்தலில் மக்கள் யோசித்தே ஒட்டு போட்டு இருக்கிறார்கள்...\n-பா.ம.கவுக்கு தகுந்த இடம்.( இதன் மூலம் வட தமிழகத்திற்கும், தமிழகத்தின் ரயில்வே பணிகளுக்கும் பாதிப்புதான் , ஆனால் பொதுவாய் பார்க்கும்போது இந்த தோல்வி பா.ம.கவிற்கு தேவையான ஒன்று)\n-தமிழ்நாட்டில் காங்கிரசை ஜெயிக்க வைத்தும் தோற்க வைத்தும் இருக்கிறார்கள் , எதிர்ப்பை கட்டின மாதிரியும் ஆயிற்று , சப்போர்ட் செய்த மாதிரியும் ஆயிற்று.\n-வழக்கம் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய இடம் பிடித்தாயிற்று (என்ன 2004 போல நாம் விரும்பிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த காபினட் துறை கிடைக்காது.. ஏனினில் வடக்கிலும் காங்கிரசுக்கு நல்ல பலம்)\n-தி.மு.க விற்கு எதிர்பாராத வெற்றி, ஈழப்பிரச்சினைக்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவம் எல்லோரையும் யோசிக்க வைத்து இருக்கிறது.\n-போன பதிவில் தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர் என்று எழுதினேன், இப்போது தமிழ்நாட்டின் பாவப்பட்ட அரசியல்வாதியாக வை.கோவை சொல்லலாம் என்று தோன்றுகிறது.\n-ஜெ.கே.ரீதிஷ் ஜெயித்து இருக்கிறார் , வைகோ தோற்று இருக்கிறார், இப்போவே கண்ணை கட்டுதே....\n-சிதம்பரம் செய்தது தனிக்கதை, தோற்று அதன் பிறகு ஜெயித்து இருக்கிறார் , இதற்க்கு கோர்ட்டில் கேஸ் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் , பார்ப்போம். ஒரு வகையில் அராஜகமாகத்தான் தெரிகிறது, விவரம் தெரியவில்லை\n-எல்லோரையும் விட பெரிய ஆப்பு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியத��தான், முதல் நாள் வரை ஆட்சி அமைக்க முடியும் என்று நினைத்துக்கொண்டவரை சொந்த தொகுதியிலேயே மூன்றாவதாக வரச்செய்து விட்டார்கள். இனிமேலயும் கூட்டம் கூடின நம்பாதிங்கப்பா.\n-தெளிவாக மாயாவதி, லாலு, சி.பி.எம், முலாயம், ராம் விலாஸ் பஸ்வான், போன்றவர்களுக்கு செய்தி சொன்ன மக்களுக்கு சலாம்.\n-அடுத்து நாம் பார்க்க வேண்டியது மத்திய அமைச்சரவையில் அழகிரி, ப.சிதம்பரம், தயாநிதி மாறன் , போன்றவர்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதுதான். இந்த லிஸ்டில் ஜெ.கே.ரீதிஷ் அவர்கள் இடம் பெறுவாரா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.\n-புரட்சி தலைவியை இந்த அளவிற்கு நோகச்செய்த புரட்சி கலைஞருக்கு ஒரு ஜெ ,, ஆங்... (கேப்டன் பாணியிலேயே படிக்கவும்)\n- மத்தியில் பா.ஜ. தோல்வியை ஏற்றது போன்று ஜெயலலிதாவும் நாகரீகமாகஏற்று இருக்கலாம், பணநாயகம் வென்று விட்டது என்று ஒரு சொதப்பல் statement.\n-மக்கள் கொடுத்தது தெளிவான தீர்ப்பு, தமிழனாய் ஒரே வருத்தம் தமிழகத்தின் முக்கியத்துவம் அகில இந்திய அளவில் குறையும் , ஏனினில் hindhi belt என சொல்லப்படும் ஏரியாவிலேயே காங்கிரசுக்கு நல்ல come back. ஆனால் இந்தியாவிற்கு இது நல்லதே.\nLabels: அரசியல், தேர்தல், தேர்தல் 2009\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\nKatbadhar ஒரு அளகான தெலுங்கு tupping...\nதேர்தல் 2009 - ஒரு எதிர்வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/09/1968.html", "date_download": "2018-06-18T02:14:44Z", "digest": "sha1:TYCNVYMFA76BCEMB62XZH35DPLOHFVGH", "length": 8223, "nlines": 145, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர் வரலாற்றின் ...\nஉரிமைபோர்க்களத்தில் இன்னுயிரை ஈந்த மாவீர தியாகிகளின் நினைவை போற்றும் நிகழ்வு சிறக்கட்டும்,தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்\nஉரிமைபோர்க்களத்தில் இன்னுயிரை ஈந்த மாவீர தியாகிகளின் நினைவை போற்றும் நிகழ்வு சிறக்கட்டும்,தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்\n01/10/2016 முதல் IDA 5.5 சதம் உயர்ந்துள்ளது. இத்த...\nஒப்பந்த ஊழியர் VDAவிலைவாசிப்படி உயர்வு 01/10/2016 ...\nஇசையரசி நூற்றாண்டு விழா காரைக்குடி கம்பன் கழகம் வ...\nவீடு வரை உறவு...சென்னைக் கூட்டுறவு சங்க நிலத்தில் ...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் இன்று 30/09/2016 காரைக்...\nவைப்பு நிதி பட்டுவாடா செப்டம்பர் மாத வைப்பு நிதி ...\nஇருந்தால் இருந்தோம்... எழுந்தால்.. டெல்லியில் நடைப...\nஇன்குலாப்... ஜிந்தாபாத்...1928.. நவம்பர்.. தோழர் ப...\nநியாயம் வெல்லும் பரமக்குடி... தமிழகத்தில் சாதி மோ...\nகாரைக்குடித் துணை நிர்வாகமே..விதிகளை வீதியில் தள்ள...\nவீழ்ந்து விட்டோம்... விழாக்களில்... இந்த மாதம் வைப...\nஇரங்கல் திருமதி.மாலதி சுப்பராயன் NFTE மாநிலப்பொருள...\nகாரைக்குடியில் TMTCLU கலைப்பு மஸ்தூராகப் பணி பு...\nகண்ணிருந்தும்... BSNL அகன்ற அலைவரிசை இணைப்புக்கள...\nசைவம் இன்று 22/09/2016 தமிழகம் முழுவதும் நடைபெறவிர...\nசெய்திகள் 01/04/2002க்கு முன்பாக கிராமப்புற பகுதி...\nமலர்ந்த நினைவுகள் 68 போராட்ட வீரர் அண்ணாமலை அவர்கள...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு நமது சங்கங்களின் தொடர் ...\n68.. போராட்டமல்ல... போர்க்களம்... 68... நினைவலைகள்...\nமகாகவி பாரதி விழா தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம...\nநீரும்... நெருப்பும்... நீரைக் கேட்டால்...நெருப்பை...\nகுலசாமி... அறிவென்னும் அகந்தை கொண்டவன்... வெள்ளை ச...\nJTO காலியிடங்கள் 24/09/2016 அன்று நடைபெறவுள்ள JTO...\nஒழிந்தது...ஓய்வூதியச்சுமை... BSNL ஊழியர்களின் ஓய்வ...\nவரலாற்றின் பொன்னெழுத்துக்கள் செப்டம்பர் 19,1968 ...\nதமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம் தமிழகத்தில் ...\nநிலுவைப் பிடித்த விலக்கு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...\nகெடுப்பார் இல்லானுங் கெடும்..தோழர்.பட்டாபி அவர்களு...\n 1968... 1968...மத்திய அரசு ஊழியர் ...\n2015-16 JTO இலாக்காத்தேர்வு 2015-16ம் ஆண்டிற்கான ...\nஊக்கத்தொகை புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை பு...\nதுதியோசையும்... துன்ப ஓசையும்... வேலூர் மாநில மாந...\nவஞ்சிக்கப்பட்ட வ.உ.சி., 26/10/1936 - தூத்துக்குடி...\nபிள்ளையார் சுழி... 05/09/2016 அன்று போனஸ் குழுக்க...\nரோஜாவின் அரும்பு புனிதரான அன்னை தெரேசா ரோஜாவின் அ...\nபோ... செப்டம்பர்...செப்டம்பர் மாதம்...பல நாடுகளில்...\nபொறுத்தது போதும்... கருத்த கரங்களே.. உழைக்கும் கரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chalkpiece.wordpress.com/2012/05/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-10/", "date_download": "2018-06-18T01:39:47Z", "digest": "sha1:2OBCYIOIDE26H3OKW7MVBEQD6LIHI5BI", "length": 11005, "nlines": 110, "source_domain": "chalkpiece.wordpress.com", "title": "நிச்சயம் சொல்வோம்! நாளைய பள்ளிகள் இப்படியென்று! | chalkpiece", "raw_content": "\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nசமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற இச்சூழலில் கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் இந்த ஆதிக்கத்தை கவலையோடு நோக்குகின்றனர். ஆனால் இதை எப்படி மாணவர்களுக்கு பயனுடையதாக மாற்றலாம் என சிந்தித்தனர் சிலர்.\n கல்விப் பயனுடைய விஷயங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் அவரது பதிவுகளை பின்தொடரும் மாணவர்கள். எவ்வளவு அருமையாக இருக்கும்.\nஆனாலும் இதில் சில பின்னடைவுகள் இருக்கின்றன. (தேவையற்ற விளம்பரங்கள், ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தின் முழுமையான மேலாண்மை இன்மை, காலப் போக்கில் ஆசிரியரை தவிர்த்து மாணவர்களே குழுவாக இயங்கக்கூடிய சூழல் எனப் பல)\nஇந்த பின்னடைவுகளை தவிர்த்து முழுமையாக கல்விக்கென தனிப்பட்ட சமூக வலைதளங்களை சில இணையதளங்கள் வழங்குகின்றன. Social Learning Collaboration என்றும் Learning Management System (LMS) என்றும் இவை அழைக்கப்படுகின்றன.\nபள்ளி நிர்வாகமோ, ஆசிரியரோ இதில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்கள் மாணவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.\nதங்களது பாடம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் இணைய ரிசோர்ஸ்களை ஆசிரியர் எளிதில் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்தவற்றை பாடத்தலைப்பு வாரியாகவும் தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஆசிரியர்கள் மாணவர்களுக்கான வீட்டுவேலைகள் மற்றும் ஒப்படைவுகளை இதன் வாயிலாகவே வழங்கலாம்.\nமாணவர்களது கருத்துகளை கேட்டு அறியலாம். சந்தேகங்களுக்கு இதில் பதில் அளித்தால் மாணவர்கள் எந்நேரமும் இதனைப் பார்த்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். பிற மாணவர்களுக்கும் எந்நேரமும் இது பயன்படும்.\nஇது தவிர ஆசிரியர்கள் தாமே உருவாக்கிய கல்வி சார்ந்த மெட்டீரியல்களையும் இதன்வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம் .கூகுள் டாக்ஸ் போன்றவற்றில் சேமித்து வைத்திருக்கும் பைல்களை பகிர்ந்து கொள்ளலாம்.\nபள்ளி நிர்வாகம் தனது அறிவிப்புகளையும், செய்திகளையும் இதன் வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வகை சேவையை இலவசமாக வழங்கும் ஸ்கூலாஜியின் இணையதளத்தில் இதற்கான அறிமுக வீடியோவை அவசியம் பாருங்கள்.\nபார்த்துவிட்டு தங்கள் கருத்துரைகளை அவசியம் தாருங்கள். ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளுக்கு அரசே இணைய இணைப்பு வழங்கி வரும் இச்சூழலில், இது போன்ற அமைப்பிற்குள் நமது பள்ளிகள் கொண்டுவரப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நாம் நம்புகிறோம். நீ்ங்கள்.\n(இது போன்ற சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மற��றும் தளங்கள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட இருக்கும் நமது புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன)\nபயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு.\n← கூட்டிக் கழித்து, பெருக்கி வகுக்க…\nநாலு பேருக்கு சோறு போடுங்க உங்க கம்ப்யூட்டர்ல\nClassroom Fonts – வகுப்பறைப்பயன்பாட்டுக்கான எழுத்துருக்கள்\nபத்தாம் வகுப்பு – அறிவியல் வெற்றியை உறுதி செய்யும் இரு மதிப்பெண் வினாக்கள்\nCCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக\nசாக்பீஸின் வண்ணங்கள் Select Category இணைய தளங்கள் தமிழக ஆசிரியர்கள் படிவங்கள் பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் போட்டித்தேர்வுகள் மென்பொருள்கள் Educational Technology English Environment FONTS Study Materials Uncategorized\nபள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - மாணவர்களுக்காக\nமுப்பருவமுறை: மாணவர் திரள் பதிவேடு (எளிதில் பிரிண்ட் எடுக்க)\nசெல்லின் அமைப்பை புரிந்து கொள்ள ஒரு பிரசன்டேசன்\nமுப்பருவ முறை - ஒன்பதாம் வகுப்பு - பதிவேடுகள்\nஇயற்பியலின் தாவோ - ஃபிரிட்ஜோஃப் காப்ரா. தமிழில் - பொன்.சின்னத்தம்பி முருகேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94539-actor-scissor-manohars-early-days-in-cinema.html", "date_download": "2018-06-18T01:59:12Z", "digest": "sha1:LBRLT3B5VIO2Q2USMU6ULP32R774US27", "length": 39676, "nlines": 386, "source_domain": "cinema.vikatan.com", "title": "ப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 14 | Actor Scissor Manohar's early days in cinema", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர் - கோடம்பாக்கம் தேடி..\nமுந்தைய பாகத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...\nஒவ்வொரு சினிமாவும் ரசிகர்களின் ஆரவாரத்தோடு தியேட்டர் ஸ்கிரீனில் வெளியாவதற்குப் பின்னால் இருப்பது ஓரிருவர் மட்டுமல்ல. திரையில் தோன்றுகிற நடிகர்கள் தொடங்கி, இயக்குநர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், லைட்மேன், மேக்கப்மேன்... ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருப்பவர்கள் என ஒரு பெரிய குழுவின் மகத்தான முயற்சியில்தான் ஒரு கதை முழு சினிமாவாகிறது. சினிமாவின் ஏதாவது ஒரு காட்சிக்கு டயலாக் ஆர்டிஸ்ட் தேவையென்றால் யூனிட்டில் இருக்கும் யாரையாவது நடிக்க வை��்பார்கள். அப்படி, ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருந்தவர் எதிர்பாராவிதமாகத் தலைகாட்டி, நடிகராக வளர்ந்த கதை இது.\nஇவர் சிவகங்கை மாவட்டத்தின் இளையாத்தாங்குடிப் பக்கமிருந்து பதினைந்து ரூபாயோடு சென்னைக்கு வந்தவர். ஆறாவது படிக்கும்போதே மூணு வருஷம் ஃபெயிலானவருக்கு, சுட்டுப்போட்டாலும் படிப்பு ஏறலை. வீட்டுல கூடப்பொறந்தவங்க ஆறு பேரு. அம்மா எப்படியாவது கஷ்டப்பட்டுப் படிக்கச்சொல்ல, அப்பா ஆடு மாடு மேய்க்கச் சொல்லியிருக்கார். ஜல்லிக்கட்டுப் பிரியரான அப்பாவுக்கு, இவர் ஆடு மேய்ச்சிக்கிட்டா ஜல்லிக்கட்டுப் பார்க்கப் போலாம்ங்கிற பிரயாசை. சென்னைக்குப் போன உறவினரோடு சேர்ந்து பஸ் ஏறிவிட்டார்.\nதி.நகரில் அண்ணன் சுப்பையா நடத்திய பால் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து, வீடு வீடாகப் பால் ஊற்றியிருக்கிறார். அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில், தெலுங்குப்பட இயக்குநர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். மூன்று சட்டை-ட்ரவுசர்களோடு போனவர், அங்கே வேலை பிடிக்காமல் 'அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்' எனச் சொல்லிவிட்டு மூன்று உடைகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக அணிந்துகொண்டு மஞ்சள் பையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அண்ணனிடம் வந்து, 'பாத்ரூம் எல்லாம் கழுவச் சொல்றாங்க. அங்க வேணாம்...' எனச் சொல்ல, அவரும், எல்.ஐ.சிக்குப் பக்கத்தில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார். ஊரில் இருக்கும்போது ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் பழக்கம் இருந்ததால் வேலை நேரங்களில் தூக்கம் சொக்க ஆரம்பித்துவிடுமாம். இங்கே, ஏழு மணிக்கு மேல்தான் வியாபாரம் தொடங்கிச் சூடுபிடிக்கும். அசறும் நேரங்களில் முதலாளியிடம் குட்டு வாங்கிக்கொண்டே இலை போட்டுத் தண்ணீர் ஊற்றுவாராம்.\nஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துவராமல் மஞ்சள்காமாலை வந்ததால் ஊருக்குப் போகவேண்டிய சூழல். ஊருக்குப் போய் மாதக்கணக்கில் தங்கி மஞ்சள்காமாலையை குணப்படுத்திவிட்டுத் திரும்ப வந்தவர் பாரீஸ் கார்னரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் ஆபிஸ் பாயாக வேலை பார்த்திருக்கிறார். 40 ரூபாய் சம்பளம். இப்போதைப் போல அந்தக் காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஜெராக்ஸ் கடைகள் இல்லை. சென்னையிலேயே ஜெராக்ஸ் எடுக்க பாரிமுனைக்குத்���ான் போகவேண்டும். அந்த ஜெராக்ஸ் கடையை வைத்திருந்த ராஜஸ்தான் சேட்டுக்குச் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றும் இருந்தது. அவர் சொன்னதற்காக வீடு வீடாகத் தவணை முறையில் துணி விற்றிருக்கிறார். 300 ரூபாய் கிடைத்திருக்கிறது. 'இது நல்லாருக்கே...' என யோசித்தவர் தீபாவளி நேரத்தில் ஒரு ஐயாயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை வாங்கி இப்படித் தவணை முறையில் விற்க ப்ளான் போட்டிருக்கிறார்.\nரோஹிணி லாட்ஜில் நிறைய சினிமாக்காரர்கள் இருப்பார்கள். அங்கே போனால் விற்றுவிடலாம் என நண்பர் சொன்னதால், அங்கே போய் வியாபாரத்தை ஆரம்பிக்க ஒரே நாளில் துணிகள் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி முடிந்து பணம் தருவதாகச் சொன்ன யாரும் தீபாவளி முடிந்தும் வரவில்லை. அடுத்தமாதம் பணத்தை வசூல் செய்ய ரோஹிணி லாட்ஜுக்குப் போக, அவர்களால் பணம் கொடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பணத்தை வசூல் செய்வதற்காகவே அவர்களோடு சினிமா யூனிட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போயிருக்கிறார். அப்படியே சிலநாள்கள் போனாலும் இன்னும் பணத்தை வசூலித்தபாடில்லை. அதற்குள் சேட் வந்து, 'பணம் போனாலும் பரவாயில்லை; வேலைக்கு ஆள் வேணும்' என இவரைக் கையோடு கூட்டிப் போயிருக்கிறார்.\nஆனாலும் மனசு கேட்காமல், ஒரு இரண்டாயிரம் ரூபாயாவது வசூலித்து விடலாம் என மீண்டும் யூனிட்டுப் போய் வேலை பார்த்திருக்கிறார். குன்னக்குடி வைத்தியநாதன் டைரக்ஷனில் ‘ராக பந்தங்கள்‘ படம் உருவானது. மதுரையில் நடந்த ஷூட்டிங்கிற்குப் போய் பாத்திரம் கழுவும் வேலை பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் சேட்டுக்கு ஹார்ட் அட்டாக் வர, உடனே சென்னைக்கு வந்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார். திடீரென ஒருநாள் அவர் இறக்க, கவலையோடு மறுபடியும் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போயிருக்கிறார்.\n1980-ல் 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்' படங்களில் ப்ரொடக்‌ஷன் யூனியனில் உறுப்பினர் ஆகாமலேயே வேலை பார்த்திருக்கிறார். இன்னும் சில படங்களிலும் வேலை பார்த்துவிட்டு, பிறகு அலெக்ஸ் பாண்டியன், ‘புதிய வார்ப்புகள்‘ ரதி ஜோடியாக நடித்த ‘கருமையில் ஒரு அழகு‘ படத்தில், ரதிக்குத் தம்பியாக நடித்திருக்கிறார். அந்தப் படம் பாதியில் நின்றுபோக, முதலில் நடிச்ச படமே இப்படி ஊத்திக்கிச்சேன்னு கவலைப்பட்டவர் 1982-ல் ப்ரொடக்‌ஷன் யூனியனில��� உறுப்பினராகி, சில படங்களில் ப்ரொடக்‌ஷன் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறார். பிறகு, 'பாண்டியராஜன் எடுத்த 'கன்னிராசி' படத்தில் ப்ரொடக்‌ஷன் சீஃப் ஆகச் சேர்ந்திருக்கிறார். இதுவரை முப்பது படங்களுக்கும் மேல் ப்ரொடக்‌ஷன் சீஃபாகவும், 150 படங்கள் ப்ரொடக்‌ஷன் உதவியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nராஜ்கிரண், கே.எஸ்.ரவிகுமாருக்கு நெருக்கமாகிவிட்டவர், ‘என் ராசாவின் மனசிலே‘, 'ராசாவே உன்னை நம்பி', 'எல்லாமே என் ராசாதான்', ‘அரண்மனை கிளி‘, ‘பெரிய குடும்பம்‘, ‘பரம்பரை‘, ‘அவ்வை சண்முகி‘ வரையிலும் எல்லாப் படங்களிலும் ப்ரொடக்‌ஷன் சீஃப் இவர்தான். மேலுரில் இருந்து சேரன் முதன்முதலாகச் சென்னைக்கு வந்ததும், 'ஆண்களை நம்பாதே' படத்தில் ப்ரொடக்‌ஷன் அசிஸ்டென்ட்டாக இவரோடு வேலை பார்த்தாராம். பிறகு பழனிச்சாமி, கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசி 'புரியாத புதிர்' படத்தில் உதவி இயக்குநராகச் சேர்த்து விட்டிருக்கிறார். சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்' என எல்லாப் படங்களுக்கும் ப்ரொடக்‌ஷன் மேற்பார்வையாளராக பழனிச்சாமியே பணியாற்றியிருக்கிறார்.\nஅகத்தியன் இயக்கிய 'கோகுலத்தில் சீதை' படத்தில் பணியாற்றிய ப்ரொடக்‌ஷன் சீஃப்புக்கும் யூனிட்டுக்கும் ஒத்து வராததால் ஷூட்டிங் பாதிக்கப்பட, அதே கம்பெனிப் படம் என்பதால், இவர் அங்கே வேலைபார்க்கப் போயிருக்கிறார். இயக்குநர் சொன்னபடி, சுவலெட்சுமியும் கரணும் பேசிக்கொண்டிருக்கும்போது, சிகரெட் பிடித்தபடியே இடையில் புகுந்து 'என்ன ரூம் வேணுமா...' எனக் கேட்டு ஒறண்டையிழுத்துவிட்டு, 'மனோகர்... வெறும் மனோகர் இல்ல... சிசர் மனோகர். கேட்டாண்ட போய்க்கேட்டா எல்லோரும் சொல்லுவாங்க..' என சிகரெட் பாக்கெட்டை தட்டிக் காட்டிச் சொல்வார். அந்த வசனத்திற்கு டப்பிங் பேசியது வேறு ஒருவர். ஆனால், அந்த ஒற்றைக் காட்சிதான் இவரது பெயரை மாற்றியது... இவரது அடையாளத்தை மாற்றியது... வேலையை மாற்றியது.\n'தர்மச் சக்கரம்' பட ஷூட்டிங்கிற்கு பொள்ளாச்சி போனதும், கே.எஸ்.ரவிகுமார் 'கோகுலத்தில் சீதை' படம் பார்த்துவிட்டு வந்து, பாராட்டிவிட்டு 'என் படத்துல ஒரு வெயிட்டான கேரக்டர் தர்றேன்டா' எனச் சொல்லியிருக்கிறார். தான் டப்பிங்கே பேசாத காட்சியால் ஒரு நடிகனின் பெயரும், அடையாளமும் மாறுகிறது. 1997ல் ‘துள்ளித் திரிந்த காலம்‘ படத்தில் இடம் பெற்ற வசனம் இன்னும் பரபரப்பு ஏற்படுத்தியது. ‘சிரிங்க... நல்லாச் சிரிங்கடா... இன்னும் மூணு வருஷம்... இன்னும் மூணே வருஷம்... பூமாதேவி சிரிக்கப்போறா... எல்லாரும் மண்ணோட மண்ணாகப் போறீங்க... ரெண்டாயிரத்துல உலகம் அழியப்போதுடா...‘ என்று சிங்கிள் ஷாட்டில், மூச்சுவிடாமல் சிசர் மனோகர் பேசிய வசனம், அவரை யாரென்று அடையாளம் காட்டியது.\nவிவேக் உடன் நடித்த, 'பல்லால மூக்கக் கடிப்பியா...' காமெடி, வடிவேலுவோடு இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் நடித்த 'தட்டாணுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்' வசனம் சொல்லும் காட்சி என காமெடி நடிகர்கள் அனைவரோடும் நினைவுகூரத்தக்க பல வசனங்கள் பேசினார். அதற்கிடையே, சன் டி.வி-யில் ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியிருக்கிறார். முதல்வன் எடுக்கும்போது ஷங்கர் அழைத்து, 'படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு.. ஆனா மூணு பொண்ணுங்களுக்கு அப்பாவா நடிக்கணும். வயசு செட்டாகாதே' என இழுக்க, 'ஆஹா... வந்த வாய்ப்பு வாயோட போச்சே' என இவர் நினைக்க, பிறகு அழைத்து வேறொரு கேரக்டர் கொடுத்திருக்கிறார். அதுதான் அந்த பஸ் ட்ரைவர் கேரக்டர். ஒருமுறை சொன்னதே படத்தில் ஹைலைட்டான காட்சியாகத் திரும்பத் திரும்ப வரும்.\n'ஏத்திருவியளோ... என்னை ஏத்திக் கொன்னுட்டா என் ஜாதிக்காரன் விட்ருவானா... தமிழ்நாடே பத்தி எரியும்..\n‘தேவர் மகன்’ பட ஷூட்டிங்கில் சிவாஜி சாருக்கு இவர்தான் ஹெல்ப்பர். நடுவுல கொஞ்சநாள் வேற வேலையாக இவர் பொள்ளாச்சிப் பக்கம் போய்விட ஷூட்டிங்கில் எரிச்சலான சிவாஜி, ‘பழனிப் பய வந்தாத்தான் சாப்பிடுவேன்’ எனச் சொல்லி அடம்பிடித்திருக்கிறார். அதுதான் 'இந்த சினிமா வாழ்க்கையில நம்ம மனசுக்கு இதமா இருக்குற சங்கதி' என்கிறார் சிசர் மனோகரான பழனிச்சாமி. 'இந்தப் படம் திருப்பமா அமையும், அந்தப் படம் திருப்பமா அமையும்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கை கடந்து கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கு. ஆனா, இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கு' என்பவருக்கு இப்போதும் ஐந்தாறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டுதாம் இருக்கின்றன.\nமுந்தைய பாகங்களை வாசிக்க இந்தப் படங்களை க்ளிக் செய்யவும்...\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'பிக் பாஸ்ல கஞ்சா கருப்புக்கும் இவருக்கும் என்ன பிரச்னைனு தெரியல' - குழம்பும் பரணி குடும்பம் #VikatanExclusive\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியிருக்கும் 'நாடோடிகள்' பட புகழ் பரணியின் தங்கையிடமும் மனைவியிடமும் பேச முயற்சி செய்தேன்... An interview with biggboss fame barani's family\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா...\" - நித்யா பாலாஜி\n`` `விசுவாசம்' படத்துல ஐந்து ஆக்‌ஷன்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்\" - திலீப் சுப்பராயன்\nசரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா\n``மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நவீனும் கிருஷ்ணகுமாரியும் என்ன பண்ணாங்க ஆதாரம் காட்டவா\n``திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலை'' - 'மெட்டி ஒலி' உமா\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார�� புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2017/i-have-live-my-life-i-do-not-want-marriage-018500.html", "date_download": "2018-06-18T02:18:40Z", "digest": "sha1:GED5GQRA6COOGKSEL54WBWUQWNSYZKQS", "length": 19043, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு நடந்த கொடுரம்! - My Story #98 | I Have to Live My Life I Do not Want Marriage - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு நடந்த கொடுரம்\nதமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு நடந்த கொடுரம்\nநான் எழுதுவது எனது பக்கத்துவீட்டு பெண்ணின் கதை.. அவளது பெயர் சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)... அவள் சின்ன பெண்ணாக இருந்த பொழுதில் இருந்து அவளை எனக்கு அவளை நன்றாக தெரியும்.. அவள் ஒரு சுட்டித்தனம் குறும்புத்தனம் செய்யும் பெண் என்பதையும் தாண்டி அவளது குறும்புத்தனங்கள் விசித்திரமானவையாக இருக்கும். அவளுக்கு அப்போது நான்கு வயது தான் இருந்திருக்கும், ஆனால் அவள் நான்கு வயது குழந்தையை போலவே நடந்துகொள்ளமாட்டாள்..\nஅவளது குடும்பம் முதலில் ஒரு சாதாரணமான குடும்பமாக தான் இருந்தது.. அவர்கள் தங்க வேலை செய்பவர்கள்.. தங்களிடம் தங்கம் செய்ய சொல்லி தருபவர்களிடம் இருந்து சிறிதளவு தங்கத்தை ஏமாற்றி எடுத்து வைத்துக் கொள்வார்கள். இப்படி செய்தே அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறிவிட்டார்கள்... முதலில் ஒரு சிறு ஓட்டு வீட்டில் ஆரம்பித்த அவர்களது வாழ்க்கை இப்போது ஒரு பெரிய பங்களாவில் தான் தொடந்து கொண்டு இருக்கிறது..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீமாவிற்கு ஒரு அண்ணாவும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் இருவரும் சீமாவை போல குறும்புத்தனம் செய்பவர்கள் அல்ல.. குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம் இருக்கத்தானே செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் சீமாவின் குறும்புத்தனமோ எல்லை தாண்டிய குறும்புத்தனமாக தான் இருந்தது...\nநான்கு வயது குழந்தையாக இருந்த போதே அவள் ரோட்டில் செல்பவர்கள் மீது கற்களை கொண்டு எறிவாள்.. சுவற்றில் இருக்கும் பல்லி என்றால் அனைவருக்குமே அந்த வயதில் பயமாக தான் இருக்கும். ஆனால் இவள் அப்போதே பல்லியை தன் கரங்களால் பிடித்து முத்தமிடுவாள்.. வகுப்பில் ஆசிரியருக்கு அடங்கமாட்டாள். ஒரு நாள் ஆசிரியர் ஏன் ஒழுங்காக படிப்பதில்லை என்று கேள்வி கேட்டதற்கு கூட ஆசிரியரை இரும்பு கம்பியால் தாங்கிவிட்டாள். அவருக்கு மண்டை ஒடைந்து இரத்தம் வெளிப்பட்டது...\nஇப்படி பல ரகளைகளை செய்து வளந்தவள் தான் சீமா... அவளுக்கு படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வமே கிடையாது.. அவளுக்கு படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வமே கிடையாது.. விளையாட்டில் தான் பெரும் ஆர்வம் இருந்தது.. அவள் ஆண்களை போல கம்பீரமாக தான் நடந்து கொண்டாள். ஆண்கள் எதை எல்லாம் விரும்பி செய்வார்களோ அவை எல்லாம் தான் அவளின் விரும்பமாக இருந்தது..\nஅவளுக்கு அப்போது 11 வயது இருக்கும் அவளுக்கு அவளுடைய அப்பாவின் மோட்டர் பைக்கை ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும்.. அந்த வயதில் ஆண்களே மோட்டர் பைக் எல்லாம் ஓட்டியிருக்க மாட்டார்கள்.. ஆனால் அவள் ஓட்டினாள்.. கூந்தலை பாய் கட் செய்திருப்பாள்.. அவளை கண��டால் ஆண்களே மிரண்டு போவார்கள்....\nஅவள் நன்றாக படிக்காத காரணத்தால் அவளது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர் அவளது வீட்டில்... அவளுக்கு பிடித்த விளையாட்டு துறையிலேயே அவள் சாதிக்கட்டும் என்று அவளை அவளது விருப்பத்திற்கு விட்டுவிட்டார்கள்.... அவளும் ஒரு பெரிய விளையாட்டு பள்ளியில் சேர்ந்தாள்... பெரியவள் ஆனாலும் அவளது குறும்புத்தனங்கள் குறைந்ததாக தெரியவில்லை...\nசின்ன வயதில் இருந்தே அவளுக்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவளுக்கு பைக் ரேசில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை... அவள் ஒரு பைக் ரேசர் ஆனாள்.. அப்போது நமது தமிழ்நாட்டிலேயே வைத்து அவள் ஒருத்தி தான் மிகச்சிறந்த பைக் ரேசராக இருந்தாள்...\nஅவளது புகழ் நாடு முழுவதும் பரவியது... அவளது முகம் பத்திரிக்கைகளில் கவர் பக்கமாக வந்தது.. பல பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் அவளை பேட்டி எடுக்க போட்டி போட்டுக் கொண்டன.. எங்களது ஊரே அவளை நினைத்து பெருமைப்பட்டது.. அவளுக்கு சாம்பியன் ஆக வேண்டும் என்பது தான் நீண்ட வருட கனவாக இருந்தது...\nஅவள் ஒரு வட இந்திய பெண்.. அவர்களது சமூகத்தில் ஒரு பெண்களை திருமணமாகிவிட்டால், வீட்டை விட்டு வெளியே விட மாட்டார்கள்.. வீட்டிற்குள்ளேயே தான் இருக்க வேண்டும். முகத்தை கூட வெளியில் காட்ட கூடாது என்ற சம்பிரதாயம் கொண்டவர்கள்.. திருமணம் போன்ற சடங்குகள் அவளையும் விட்டு வைக்கவில்லை...\nகுறிப்பிட்ட வயதிற்குள் அவர்களது மரபில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றிருந்தது.. அவள் சாதனை செய்து விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று எவ்வளவோ பெற்றோர்களிடம் கொஞ்சினாள்.. கதறினாள்.. ஆனால் யாரும் அவளுடைய பேச்சை கேட்கவில்லை.. அவளை திருமணம் செய்து கொள்ள ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தினார்கள்...\nதிருமணம் என்பது அவளுக்கு ஒரு கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பதை போலவே ஆனது... திருமணம் அவளது கனவுகளை சிதைக்க போகிறது என்பதை அவள் உணர்ந்தாள்.. அன்று அவளுக்கு நிச்சயதார்தம் நடைபெற்றது.. திருமணம் அவளது கனவுகளை சிதைக்க போகிறது என்பதை அவள் உணர்ந்தாள்.. அன்று அவளுக்கு நிச்சயதார்தம் நடைபெற்றது.. அனைவரும் நிச்சயதார்த்த வேலையில் பிஸியாக இருக்க, அவள் ஒரு அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்...\nஅவள் கேட்டது எல்லாம் ஒருவருடத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்ற ஒரு வேண்டுகோள் தான்.. அவள் ஒரு சாதனை பெண்ணாக வாழ ஆசைப்பட்டாள்.. ஆனால் அவளது வாழ்க்கை இப்படி முடியும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.. இப்போது அவர்களது பெற்றோர்கள் வருத்தப்பட்டு என்ன பலன்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன்ல ஏன் மஞ்சள் கலந்து சாப்பிடணும்னு தெரியுமா\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தை பழிக்குப் பழியாக செய்த செயல்\nவிவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த நடிகர்கள் - டாப் 10\nகேலி என்ற பெயரில் நாராசமாக எடுக்கப்பட்ட கல்யாண புகைப்படங்கள்\nஇந்திய மாப்பிள்ளை தான் வேணும்னு செய்ற தில்லுமுல்லு வேலைய பாருங்க\nகட்டுனா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணணும்... எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி\nஇந்த 4 கலர் போர்வையை பொத்தி தூங்கினா சீக்கிரம் கல்யாணம் ஆகுமாம்... வாஸ்து சாஸ்திரம் சொல்லுது...\nஊர், பெயர் தெரியாத பெண்களுடன் கொஞ்சிக் குலவ விரும்பும் கணவர் - இரகசிய டைரி\nஜெமினி கணேசனால் பாதிக்கப்பட்ட இரண்டு நடிகைகள்...\nகாதல் மன்னன் ஜெமினி கணேஷன் - நடிகையர் திலகம் சாவித்திரியின் உண்மையான காதல் கதை இதுதான்\nநீங்க பண்ற இந்த 5 விஷயம், மனைவிய எவ்வளவு பாதிக்கும் தெரியுமா\nடேட்டிங் சென்று வந்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடர்கிறது\nDec 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவிந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்\nஇப்படி வந்தா அதுவும் ஒருவகை புற்றுநோய்தானாம்... ஆனா உயிருக்கு பயப்படத் தேவையில்லை...\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-tamil-news.blogspot.com/2016/03/rupert-murdoch-married-jerry-hall.html", "date_download": "2018-06-18T01:26:00Z", "digest": "sha1:XEDA7UUWHVXJHMT5SMM6PX6PSQSJJ7ZA", "length": 4370, "nlines": 49, "source_domain": "daily-tamil-news.blogspot.com", "title": "84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக் - Latest News In Tamil Latest News In Tamil: 84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக்", "raw_content": "\n84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக்\nலண��டன்:சர்வதேச ஊடக தொழிலின் ஜாம்பவான் என புகழப்படும், ரூபர்ட் முர்டோக், மாடல் அழகி ஜெர்ரி ஹாலை, திருமணம் செய்து கொண்டார். 'டிவி' சேனல்கள், செய்தி தாள்கள் என, பல நாடுகளில் ஏராளமான ஊடகங்களை நடத்தி வருபவர், ரூபர்ட் முர்டோக், 84. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே, மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், இரண்டாவது மனைவி அன்னா போர்ல், மூன்றாவது மனைவி வெண்டி டெங். மூன்று மனைவியர் மூலம் அவருக்கு, ஆறு குழந்தைகளும் உள்ளனர்.\nஇந்நிலையில், ஹாலிவுட் நடிகையும், முன்னாள் மாடல் அழகியுமான ஜெர்ரி ஹாலுடன், அவருக்கு காதல் ஏற்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெர்ரி ஹாலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு காதலிக்க துவங்கிய இந்த ஜோடி, திருமணம் செய்ய உள்ளதை, கடந்த மாதம் அறிவித்தனர். லண்டனில் அவர்களது திருமணம் நடைபெற்றது. எளிய திருமண நிகழ்ச்சியில், முர்டோகின், நான்கு மகள்களும், ஜெர்ரி ஹாலின், இரண்டு மகள்களும் பங்கேற்றனர்.\nஅணு வெடிப்பு சோதனை-இந்தியா (சிரிக்கும் புத்தர்)\nஉலக வர்த்தக மையத்தில் பேய் நடமாட்டம்\nஉயிருள்ள எலியை சாப்பிடும் மனிதன்\nஇரத்தம் குடிக்கும் காதல் ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=d646641d9ae057a86a0870fdac652bcb", "date_download": "2018-06-18T02:14:50Z", "digest": "sha1:QPAPO2CW6UHZUQXZPSPQDTE7JT5ZAEW3", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைது���ள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள��� பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) ���றிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்��்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்��ுகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041446", "date_download": "2018-06-18T02:07:48Z", "digest": "sha1:LK5A757BTEQABICGKCDSIQDJ7GF6ZYH6", "length": 14285, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூன் 19ல் 2ம் கட்ட கலந்தாய்வு| Dinamalar", "raw_content": "\nஜூன் 19ல் 2ம் கட்ட கலந்தாய்வு\nதேனி, ''வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ல் நடைபெற உள்ளது'' என, கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வீரபாண்டி அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 2018 -- 19 ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 8, 11ல் நடந்தது.எஞ்சிய இடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 19 காலை 9:00 மணிக்கு வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு கல்லுாரி அலுவலகத்தில் நடக்க உள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாளாகும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-18) விலை: பெட்ரோல் ரூ.79.24, டீசல் ரூ.71.54 ஜூன் 18,2018\nகடைமடை பகுதி காவிரியை தூர்வார விவசாயிகள் ... ஜூன் 18,2018\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம் ஜூன் 18,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்�� வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/12/12/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-06-18T02:06:32Z", "digest": "sha1:Y3NNBAK2B47WVG2J3SAUO5QLHJHUWELO", "length": 6088, "nlines": 96, "source_domain": "www.netrigun.com", "title": "வர்தா”வின் அச்சம் : மன்னாரில் தென்கடலில் கொந்தளிப்பு | Netrigun", "raw_content": "\nவர்தா”வின் அச்சம் : மன்னாரில் தென்கடலில் கொந்தளிப்பு\nமன்னார் வளைக்குடாவில் ‘வர்தா’ என்ற சூறாவளி கடந்து செல்லுவதனால் மன்னார் கடல் பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பு காணப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மன்னார் தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் சுமார் பத்து அடிக்கு மேல் முன்னோக்கி வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதென் கடல் பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதிக்கவில்லை.\nஅத்துடன் ஓரிரு இடங்களில் தென் கடல் பிராந்தியத்தில் கடற்கரையோரத்தில் கரவலையை காயப்போட்டிருந்ததால் கடல் நீர் முன்னோக்கி வந்தமையால் மணலில் புதைந்து அவைகள் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஅதிவேகமாக எடையைக் குறைக்கும் டயட்\nபுதிய முடிகளை வளர வைக்கும் அதிசய இலை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்..\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்\nதமிழகத்தின் முதல்வர் கமல்ஹாசன்: நெகிழ்ச்சி பேச்சு\nஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/03/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-06-18T02:03:50Z", "digest": "sha1:QQJVN4JESHUT4PV6BU65KUIZRHO2ZZBD", "length": 5646, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் ஐ.தே.க! | Netrigun", "raw_content": "\nபுதிய தலைமையின் கீழ் போட்டியிடும�� ஐ.தே.க\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி இதனை தங்காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ அணியினரின் மோசமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.\nஇந்தநிலையில் நாட்டினதும், கட்சியினதும் எதிர்காலம் கருதி, ஐக்கிய தேசிய கட்சி முக்கியமான தீர்மானங்கள் பலவற்றை அமுலாக்கவுள்ளது.\nஇதில் ஜனாதிபதி தேர்தலின் போது புதிய தலைமையின் கீழ் போட்டியிடவிருப்பதும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிவேகமாக எடையைக் குறைக்கும் டயட்\nபுதிய முடிகளை வளர வைக்கும் அதிசய இலை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்..\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்\nதமிழகத்தின் முதல்வர் கமல்ஹாசன்: நெகிழ்ச்சி பேச்சு\nஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/page/2", "date_download": "2018-06-18T01:36:59Z", "digest": "sha1:2UQFJ5AWGINB3NBKXF2EP22EKTDHLYT4", "length": 12745, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "January | 2018 | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்\nஅண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 30, 2018 | 11:14 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n2017இல் சிறிலங்காவுக்கு 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள்\nகடந்த ஆண்டில் (2017) சிறிலங்கா 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றிருப்பதாக, சிறிலங்கா முதலீட்டுச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Jan 30, 2018 | 11:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெப்ரவரி 6ஆம் நாள் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்\nஅதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் அறிவித்துள்ளார்.\nவிரிவு Jan 30, 2018 | 11:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் குடியியல் உரிமைகளை முடிந்தால் பறிக்கட்டும் –சவால் விடுகிறார் பீரிஸ்\nமகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளை, சிறிலங்கா அரசாங்கம் முடிந்தால் ரத்துச் செய்து பார்க்கட்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.\nவிரிவு Jan 30, 2018 | 1:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்\nயாழ்ப்பாணத்தில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா துடுப்பாட்ட சபையின் தலைவரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 30, 2018 | 1:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் சிறிலங்கா மீது கவனம் செலுத்துவார் – பிரிஐ\nசிறிலங்காவுடனான உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்றுள்ள விஜய் கேசவ் கோகலே கவனம் செலுத்துவார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 30, 2018 | 1:05 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை சம்பந்தன் புறக்கணிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை.\nவிரிவு Jan 30, 2018 | 0:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே மத்தலவுக்கு புதுவாழ்வு\nமத்தல விமான நிலையத்தை, கூட்டு முயற்சியாக, அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.\nவிரிவு Jan 30, 2018 | 0:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் மகிந்த\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சியமைக்க வருமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\nவிரிவு Jan 29, 2018 | 10:54 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் குடியுரிமையைப் பாதுகாக்க முயற்சி – மைத்திரியைச் சாடிய ரணில்\nமகிந்த ராஜபக்சவை குடியுரிமை இழப்பில் இருந்து காப்பாற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 29, 2018 | 10:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T02:00:19Z", "digest": "sha1:H4GWZC7TOY3YRZCOQTVMACQK6YVLPPW7", "length": 8094, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சடலம் | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nதற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி\n24 வயது இளைஞன் சடலமாக மீட்பு\nபல்கலைக் கழக மாணவி சடலமாக மீட்பு\nகாலையில் வகுப்புக்குச் சென்று திரும்பிய பல்கலைக் கழக மாணவி மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரி...\nதொடரும் மர்மக் கொலைகள் : கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு\nகொரகேன – ஊரகஹா பகுதியில் இன்று காலை 78 வயதான முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்து...\n4 பிள்ளைகளின் தந்தை குழியிலிருந்து சடலமாக மீட்பு \nமட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் மலசல கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம்...\nதூக்கில் தொங்கிய நிலையில் இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு\nவவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப...\nயாழில் இளைஞனின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருத...\nகொக்கட்டிச்சோலையில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிலுள்ள விடுதிக்கல் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம்...\nபிணவறையில் விழித்தெழுந்த பெண்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்...\nபம்பரகந்த நீர்வீழ்ச்சியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சியிலிருந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்...\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nமுல்லைத்தீவு- செல்வபுரம் பகுதியில் வெட்டி���்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nநடப்பு உலக சம்பியன் ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த மெக்சிக்கோ\nகோஸ்டாரிக்காவின் சவாலுக்கு மத்தியில் சேர்பியாவுக்கு கடினமான வெற்றி\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதேரரை கொலை செய்ய மூன்று மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/06/blog-post_42.html", "date_download": "2018-06-18T01:29:53Z", "digest": "sha1:YVQZHU22K43BRA2NTBR6KCHIMKES47DI", "length": 23942, "nlines": 262, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: எல்லாம் யாராலே?", "raw_content": "\nஆடிக் கடைசியில, முன் ஆவணியில நெல்லு விதைச்சோம் ஐப்பசி வர முன்னரே களை பிடுங்கினோம். கார்த்திகை வந்ததும் நெல்லுக் கதிர் வந்திடுச்சு. மார்கழிக் கடைசியில அருவி வெட்டிப் புது நெல்லு வீட்டுக்கு வந்து சேரும் ஐப்பசி வர முன்னரே களை பிடுங்கினோம். கார்த்திகை வந்ததும் நெல்லுக் கதிர் வந்திடுச்சு. மார்கழிக் கடைசியில அருவி வெட்டிப் புது நெல்லு வீட்டுக்கு வந்து சேரும் அதைக் குத்தி அரிசியாக்கிக் கதிரவனுக்குப் பொங்கிப் படைப்பதே நம்ம விவசாயிகளின் கடமையாச்சு\nவிவசாயிகள் துன்பப்பட்டு நெல்லு விதைச்சு, அருவி வெட்ட வானத்தில தொங்கிற கதிரவனுக்கு ஏன் அவங்க பொங்க வேணும் இது நல்ல கேள்வி தான்\nமாசிப் பனி முசி்ப் பெய்யுமென நடுங்கிற கையோட கோடை தொடங்கிவிடும் சித்திரையில வெயிலைப் பற்றி்ச் சொல்லவும் வேணுமா சித்திரையில வெயிலைப் பற்றி்ச் சொல்லவும் வேணுமா வெட்கை தாங்க முடியாமல் உடுப்புகளைக் கழட்டிப் போட்டு இருக்க முனைவோம். நம்ம ஆடைக்குறைப்பில திரைப்பட நடிகைகள் கூடத் தோற்றுப் போயிடுவாங்கள்\nவெயிலால எங்களைச் சுட்டெரித்த கதிரவனுக்கு விவசாயிகள் பொங்க வேணுமா அங்க தான் ஓர் உண்மை இருக்கிறது\nசுட்டெரிக்கும் வெயிலால கடல் நீர் ஆவியாகி வானத்தில சேமிக்கப்படுகிறது. வானத்தில சேமிக்கப்பட்ட அந்தக் கடல் நீர் தான் மாரியில மழையாகப் பொழிகிறது. அந்த மழையால தான் நெல்லு விளைகிறது.\nஅந்த மழை யாரால பொழிகிறது. வானத்துக் கதிரவனாலே தான். அப்ப நம்ம விவசாயிகள் கதிரவனுக்குப் பொங்கலாம் தானே\nஅது சரி, மற்றவங்க ஏன் பொங்கிறாங்க\nஉலக மக்கள் அனைவருக்கும் ஒளியும் இருளும் கதிரவனாலே தான் கிடைக்கிறது. அதனால், கதிரவனைக் கடவுளென வணங்குபவர்கள் எல்லோருமே பொங்குகின்றனர்.\nLabels: 2-கதை - கட்டுஉரை\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 260 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா ந���்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகால் நாள் படுத்தும் பாடு\nபா புனையப் படிக்க வேண்டுமா\nபா புனைய எது வேண்டும்\nகவிதை எழுதத் தூண்டிய சூழல்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்���ளும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/pooja-hedg-hot-photo/", "date_download": "2018-06-18T02:00:10Z", "digest": "sha1:OSJ6ZUTKZRFSYUQ5YXCJK7E3CJXXX33H", "length": 7001, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முகமூடி பட நடிகை பூஜா வெளியிட்ட கவர்சசி போட்டோ ! வைரலாகும் புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் முகமூடி பட நடிகை பூஜா வெளியிட்ட கவர்சசி போட்டோ \nமுகமூடி பட நடிகை பூஜா வெளியிட்ட கவர்சசி போட்டோ \nமிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் முகமூடி. இந்த படத்தில் ஜீவாவிற்கு நாயகியாக நடித்திருப்பார் பூஜா ஹெட்ஜ்.\nஇந்த படத்திற்கு பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் கைகூடவில்லை. பாலிவுட்டில் ஹிர்திக் ரோஷனுடன் மொகஞ்சாதரோ என்ற படத்தில் நடித்தார். இதன்பின்னரும் கூட இவருக்கு பெரிதாக பேச வாய்ப்புகள் வராததால் தற்போது.\nPrevious articleஎன்னது நடிகை ஸ்ரேயாவுக்கு கல்யாணமா \nNext articleஅடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய ஒல்லி நடிகை இலியானா \nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nமாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக���கு இணையாக இன்னொரு நாயகி...\nதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிரபல பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை \nஎனக்கு இந்த அங்கிள் தான் ரொம்ப பிடிக்கும் அவர் ரொம்ப ஸ்வீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2008/07/14/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-1/", "date_download": "2018-06-18T02:05:35Z", "digest": "sha1:BN73XEWQIWIB375PXWIEKHXQNBQA2W2T", "length": 27836, "nlines": 137, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "என்னமோ நடக்குது … 1 | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஎன்னமோ நடக்குது … 1\nசில நாட்களுக்கு முன்பாக நண்பர் சி. மோகனோடு அவரது பதிப்பகத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட புத்தகம் “மொழிபெயர்ப்பியல்”. அன்னம் வெளியீடாக 1989 – லும் இரண்டாம் பதிப்பு 94 – லிலும் வந்திருக்கிறது. டாக்சர் சி. சிவசண்முகம், டாக்டர் வே. தயாளன் என்போர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்று ஊகிக்க முடிகிறது. எம். ஏ. தமிழ் பாடத்திட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று பிற்பாடு ஒரு நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன்.\nஒரு ஆர்வத்தில் புத்தகத்தைப் புரட்டியபோது எடுத்தவுடன் என் கண்களுக்குச் சிக்கியது ஒரு பிழை (இந்த முறை அச்சுப் பிழையன்று; சொற்குற்றம். அது என்னமோ தெரியவில்லை, என் தலையெழுத்து இப்படியிருக்கிறது. பொருட்பிழையை நோக்கி நகரக்கூட முடியவில்லை.) மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் பிரதியின் மொழியை source language என்றும் பிரதி மொழியாக்கத்திற்குள்ளாகும் மொழியை target language என்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான விவாதங்களில் குறிப்பிடப்படுவதுண்டு. நூலில் target language என்பதற்கு ஆசிரியர்கள் செய்திருக்கும் பெயர்ப்பு “குறிக்கோள் மொழி”\nஇலக்கு மொழி ��ன்று எழுதுவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அல்லது தமிழ் இலக்கண நூல்களில் புணரியல் பற்றிய விதிகளின் தொகுப்பில் பயன்படுத்தப்படும் வருமொழி, நிலைமொழி என்ற பதங்களை முறையே source language – ற்கும் target language – ற்கும் ஆள்வதும்கூட நன்றாக இருக்கலாம். என்னத்த ‘தோனி’ என்னத்தப் பண்ண. புத்தகத்தை வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\n(பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. Author’s spirit “மூல ஆசிரியரின் விறுவிறுப்பு (spirit)” என்று பெயர்த்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். ‘Spirit’ டுகளின் பால், அதாகப்பட்டது ‘விறுவிறுப்பு’ – களின்பால் எனக்குள்ள பிடிப்பு, பற்றுதல், மோகம், உற்சாகம், ஆர்வம் இன்னும் இதுபோன்ற பற்பல சொற்களால் விளக்கம் பெறுகிற உணர்ச்சிகளை, எனது நண்பர், தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த இலக்கிய மானேசரின் முயற்சியால் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகம் நன்கு அறிந்திருக்கும் என்று நம்புகிறேன்.)\nமொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற வேகத்தோடு ஒப்பிடும்போது “மொழிபெயர்ப்பின் அரசியல்” குறித்த பேச்சு தமிழில் குறைவு. அரசியல், கோட்பாடு – பொதுவில் ‘அறிவு’ என்றாலே அலறும் நமது சிறுபத்திரிகை இலக்கியவாதிகளுக்கு இது ஒருபோதும் உறுத்தலாகப் படப்போவதில்லை. நான்கு கவிதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால், ஒரு கவிதை, பத்து சிறுகதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால் ஒரு சிறுகதை எழுதத் தகுதி வந்துவிடுவதுபோல இவர்களுக்கு மொழிபெயர்ப்பும் பழகப் பழக் ‘மெருகு’ கூடிவிடக்கூடிய ஒன்று. கொஞ்சம் பழகிவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு.\nஇது தொடர்பாக, சில விஷயங்களை கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் தட்டிக்கழிந்து கொண்டே போகிறது. குறிப்பாக, தோட்டியின் மகன் என்ற தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலை சுந்தர ராமசாமி ‘தமிழில்’ பெயர்த்து நூலாக வந்தபோதே இது குறித்து எழுதும் உத்தேசம் இருந்தது. தவறிவிட்டது. இப்போது, ஆஃப்ரோ – அமெரிக்க எழுத்தாளரான ஃப்ரெடெரிக் டக்ளஸின் Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself என்ற அடிமைத் – தன் வரலாற்று நூலை சூத்ரதாரியின் ‘மொழியாக்கத்தில்’ தமிழினி பதிப்பகமும், இரா. நடராசனின் ‘மொழிபெயர்ப்பில்’ ஸ்நேகா பதிப்பகமும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சாக்காக எடுத்துக் கொள்கிறேன்.\nஇரண்டு பதிப்புகளிலும் தரப்பட்டிருக்கும் பதிப்பு விவரங்களிலிருந்து தொடங்குவது சற்று சுவாரசியமாக இருக்கும் (முழு நீள நகைச்சுவைச் சித்திரம் என்று சொல்லலாம்.)\nநூலின் பெயர் – ஒரு அடிமையின் வரலாறு\nமுதல் பதிப்பு – டிசம்பர் 2001\nவிலை – ரூ. 50.\nமுன் அட்டை ஓவியம், அதிலுள்ள உள்புகைப்படம், பின்னட்டைப் புகைப்படம், உரிமை குறித்த விபரங்கள் காணாமல் போன லிஸ்டில் இருப்பவை.\nஆசிரியர் – பிரெடரிக் டக்ளஸ்\nநூலின் பெயர் – அமெரிக்க கறுப்பின அடிமையின் சுயசரிதை\nமொழிபெயர்ப்பாளர் – இரா. நடராசன்\nஉரிமை – மாலா நடராசன் (c)\nமுதல் பதிப்பு – டிசம்பர் 2001\nஸ்நேகா பதிப்பில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள தவல்களின் விசேஷங்கள்:\n(எந்த வருட, மாத/வாரத்தைய இதழ்\nகாணாமல் போன ‘சில்லறை’ விபரங்களுக்குப் பிறகு வருகிறேன். நூல் வகை, பதிப்புரிமை குறித்த விபரங்கள் மொழிபெயர்ப்பு குறித்த பிரச்சினைகளோடு நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் முதலில் அவற்றை எடுத்துக் கொள்கிறேன்.\nவரலாறு, auto – biography என்று இரு தரப்பாரும் வகைப்படுத்தியிருப்பது இருவருக்குமே பிரதி எந்த இலக்கிய வகையைச் (literary genre) சார்ந்தது என்பதுகூடத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. வரலாறு என்று தமிழினி வகைப்படுத்தியிருப்பது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. ஸ்நேகா குறிப்பிட்டிருப்பது போல டக்ளஸின் நூல் தன் வரலாற்று நூலும் அன்று.\nஆங்கிலத்தில் நூலின் தலைப்பைச் சற்றுக் கவனமாகப் பார்த்தாலே இது தெரியும்: Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself. (அழுத்தம் எனது. இரு பதிப்புகளிலுமே நூலின் ஆங்கிலத் தலைப்பு குறிப்பிடப்படவில்லை. தமிழினி, நூலின் இறுதியில் References என்ற தலைப்பின்கீழ் இந்நூலை அரைகுறை விபரங்களோடு சேர்த்திருக்கிறது.)\nஇந்த அவரே எழுதியது என்ற உபதலைப்பின் முக்கியத்துவத்தை சற்று ஆராய்ந்திருந்தாலே நூல் என்ன வகைப்பட்டது என்பதை அறிந்திருக்கலாம். சூத்ரதாரி அந்த எட்டு பக்கக் குறிப்புகளை எழுதுவதற்குப் பதிலாக இதில் முனைந்திருக்கலாம். அல்லது, பின்னால் கொடுத்துள்ள பத்து நூல்களை ஒழுங்காகப் படித்திருந்தாலும் விஷயம் பிடிபட்டிருக்கும். ஆனால், அவர் இந்நூலைப் புனைவு எழுத்தாகக் கருதியிருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nஒன்று, அவர் இதைத் தன் – வரலாற்று நூலாக எடுத்திருக்கலாம் (தன் வரலாறுகளில் ‘இலக்கிய நயம்’ இருக்கலாம்; ஆனால் அது தன்னளவில் இலக்கியமில்லை என்ற அளவுகோல்.) அல்லது திலீப்குமார் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ‘அசலான ஆவணமாகக்’ கருதியிருக்கலாம். எட்டுப் பக்கங்களுக்கு அந்த வெட்டியான ‘வரலாற்றுக் குறிப்புகள்’ இந்தக் காரணங்களாலேயே வந்திருக்கின்றன என்று கருதவேண்டியிருக்கிறது.\nஃப்ரெடெரிக் டக்ளஸ் என்கிற அமெரிக்க அடிமையின் வாழ்க்கைக் கதை: அவரே எழுதியது 1845 – ல் வெளியானது (இந்த விபரம்கூட இரண்டு பதிப்புகளிலுமே காணவில்லை. தெரியவில்லை தெரிந்துகொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை தெரிந்துகொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை) டக்ளஸ், 1838, செப்டம்பர் 3 – ஆம் தேதி பால்டிமோரிலிருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் ஏறி மறுநாள் நியூயார்க் வந்து சேர்கிறார். அடிமைத் தளையிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்ட நாள் அது. மூன்று வருடங்கள் கழித்து அடிமை ஒழிப்பு இயக்கத்தில் முழுநேரப் பேச்சாளராக சேர்கிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் பேச்சாற்றலும் சீக்கிரத்திலேயே பெரும்புகழைத் தேடித் தந்து விடுகின்றன. இவ்வளவு திறமைகள் உள்ள நபர் நிச்சயம் ஒரு அடிமையாக இருந்திருக்க முடியாது என்ற புரளி கிளம்பிவிடுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தன் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் கொண்டுவர முடிவு செய்கிறார். இதன் பொருட்டே அவரே எழுதியது என்ற உபதலைப்பை வைக்கிறார்.\nஅடிமைத் தளையிலிருந்து தப்பி ஓடிவந்த ஆஃப்ரோ – அமெரிக்கர்கள் தாம் அடிமைத்தனத்தில் சிக்குண்டிருந்தபோது அனுபவித்த துன்பங்களை எழுத்தில் கொண்டு வந்தது ஒரு புதிய நிகழ்வாக இருக்கவில்லை. டக்ளசுடைய நூலுக்கு முன்பாக பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவருடைய நூலே இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். டக்ளஸினுடைய நூலுக்குப் பிறகே Slave Narrative என்ற இலக்கிய வகை அமெரிக்க சமூகத்தில் மிகப் பரவலான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது எனலாம். (1) அவருடைய நூலுக்குப் பின்வந்த அடிமைத் தன் வரலாறுகள் அனைத்திலும் அவரே எழுதியது என்ற அந்த உபதலைப்பு, எழுதியவரது அரசியல், இலக்கியத் தற்சார்பையும் தனித்துவத்தையும் சுட்டிக்காட்டும் குறிசொல்லாகியது.\nஒரு இல��்கிய வகை என்ற அளவில், ஆங்கிலப் புனித இலக்கியத் தொகுதிக்குள் அடங்கும் தன்வரலாறுகளுக்கும் அடிமைக் கதையாடல்களுக்குமான (slave narrative) உறவுகள் சிக்கலானவை. இந்த தனிச்சிறப்புமிக்க இலக்கியவகையை ஒரு எதிர் இலக்கியவகை என்று சொல்வதே சரியாக இருக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுந்த sentimental novel மற்றும் picaresque(சாகச) எழுத்துக்களின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிர்வினையாக உருவானவையே அடிமைக் கதையாடல்கள். சாகச் நாவல்கள் போலியான தன் வரலாறுகளாக (pseudo – autobiography) இருந்தனவென்றால் அடிமைக் கதையாடல்கள் அரைகுறையான தன் வரலாறுகளாக (quasi – autobiography) இருந்தன. இன்னும் இது போன்ற நுணுக்கமான வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் டக்ளசின் புனைவை (அப்பாடா இதைச் சொல்வதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது இதைச் சொல்வதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது) எடுத்துக் கொண்டே நிறுவவும் முடியும்.\n(1) டக்ளசுக்கு முன்பாக வந்த அடிமைத் தன் வரலாற்று நூல்களுள் 1789 – ல் அவுலத் ஈக்வானா என்பாருடைய அவுலத் ஈக்வானா அல்லது கஸ்தாவஸ் வஸ்ஸா என்ற ஆப்ரிக்கனின் வாழ்க்கை பற்றிய சுவையான கதை, அவரே எழுதியது (The Interesting Narrative of the Life of Olaudah Equiano, or Gustavus Vassa, the African, Written by Himself) என்ற நூல் புகழ் பெற்றது. இதிலிருந்து ஒரு பகுதி நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் மொழியாக்கம் பெற்றிருக்கிறது.\nபுதிய கோடாங்கி ஜூலை 20002.\nகருப்பு இலக்கியம், நூல் மதிப்புரை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், நூல் விமர்சனம், மொழியாக்க அரசியல், மொழியாக்கம். Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பதினைந்து வருடங்களும் இரண்டரை லகரமும் ஒரு தற்கொலை முயற்சியும் – மீள்பதிவு\nஎன்னமோ நடக்குது … 2 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2007/11/blog-post_28.html", "date_download": "2018-06-18T02:21:51Z", "digest": "sha1:VBDOOP2YXHK7L2JOI27I5I7WDYDMYXIV", "length": 3600, "nlines": 101, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம்", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nPosted in சமுக அக்கறை\nகா��் பார்கிங் கூட இல்லாத அலுவலகம், வரும் மக்களிடம் பணம் பறிக்கும் இடை தரகர்கள். போதுமான காற்று வசதி இல்லை, அதிகரிகள் வரும் மக்களிடம் மரியாதை குறைவகதான் நடந்து கொள்கிறார்கள். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/video_detail.php?id=56045", "date_download": "2018-06-18T02:14:34Z", "digest": "sha1:5BLLCUO3O3SXFACWVUY4366W3OPFJVMG", "length": 6134, "nlines": 87, "source_domain": "election.dinamalar.com", "title": "Tamil Nadu Assembly Election 2016 | தேர்தல் வீடியோ | Election Videos | political party | Results 2016 | தமிழக சட்டசபை தேர்தல் 2016", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nதமிழகத்தின் வளர்ச்சியே முக்கியம்: ஜெ.,\nதமிழகத்தின் வளர்ச்சியே முக்கியம்: ஜெ.,\nதமிழகத்தின் வளர்ச்சியே முக்கியம் என்று அருப்புக்கோட்டையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராஜகோபாலசுவாமி தங்க வெட்டுங்குதிரை வாகன வீதியுலா\nதாம்பரத்தில் சித்த மருத்துவ கல்வி பயிலரங்கம்\nகவர்னரின் காலதாமதம் சரியானது: ஈ.வி.கே.எஸ்.,\nபொள்ளாச்சியில் மாநில விளையாட்டு போட்டிகள்\nதிருவண்ணாமலை முடிவு நிறுத்தி வைப்பு: லக்கானி\n6 மாதத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: லக்கானி\nநசிம் ஜைதியுட்ன லக்கானி சந்திப்பு\nநான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nஇன்பதுரை பதவியேற்பை தடுக்க வேண்டும்: லக்கானியிடம் அப்பாவு மனு\nவிரைவில் தேர்தல்: தி.மு.க., மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2011_01_09_archive.html", "date_download": "2018-06-18T01:41:26Z", "digest": "sha1:PTUN5QYY5X2D4V2G634NKY62MVHQ3HPX", "length": 11798, "nlines": 301, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: 09 January 2011", "raw_content": "\nஎழுத்தாளர் ஞானி குறித்து நான் கூற வேண்டும் என்பதில்லை . ஆனால் இதை படிக்கும் எவரேனும் ஞானியின் வலைதளத்தை பற்றி தெரியாமல் இருந்தால் தெரிவிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை , அவரது வலைத்தள முகவரி www.gnani.net.in. அவரது புகழ் பெற்ற ஒ பக்கங்களை படிப்பதற்கு முதலில் ஒரு user account ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.\nசாரு - ஆயிரம் ரூபாய் ஆபாசம்\nவெகு நாட்களாக இது மனதில் தோன்றி கொண்டே இருந்தது , சாரு தனது எழுத்தில் இப்போதெல்லாம் மிக மிக அதிக விலையில் தான் வாங்கியவற்றை குறிப்பிட்டு கொண்டே இருக்கிறார், முன்பு ஜட்டி , இப்போது பேனா இப்போது LAMY என்ற பேனாவை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறாராம்.(சாரு எழுதுகிறார் \"விலை மலிவுதான் - ஆயிரம் ரூபாய்\")\nஇதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் என்னால் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க முடியாது, அதற்கான வசதி இல்லை, அவரது எழுத்தை படிக்கும் முக்கால்வாசி பேர் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க மாட்டார்கள் .. பிறகு ஏனிந்த பீற்றல் , ஆபாசம் என்னால் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க முடியாது, அதற்கான வசதி இல்லை, அவரது எழுத்தை படிக்கும் முக்கால்வாசி பேர் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க மாட்டார்கள் .. பிறகு ஏனிந்த பீற்றல் , ஆபாசம் என்னால் இரண்டாயிரம் குடுத்து ஜட்டி வாங்க முடியும், ஆயிரம் குடுத்து பேனா வாங்க முடியும் என்று என்னால் இரண்டாயிரம் குடுத்து ஜட்டி வாங்க முடியும், ஆயிரம் குடுத்து பேனா வாங்க முடியும் என்று ஒன்று பணம் இல்லை என்று புலம்ப வேண்டியது, அல்லது பணம் இருக்கிறது என்று அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டியது. Shock Values மூலமாகவே வாழ்வதில் தப்பில்லை அது ரசிக்கும்படி இருக்க வேண்டும்.\nஅவர் தன் புத்தகங்கள் விற்கவில்லை அல்லது விற்கிறது என்று சொல்லலாம் , அது அவரது உரிமை. இப்படி படிப்பவர்களிடம் ஆபாசமாக அலட்டிக்கொள்ள கூடாது. கலாநிதி மாறன் தன் சேனலில் ஒரு பேட்டி வைத்து, தனது வீட்டின் மதிப்பு 100 கோடி , பேனா 3000 ரூபாய் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறது இது.\nஅய்யா , கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் அடைந்த முன்னேற்றம் அபாரமானது , அதற்கான உங்கள் திறமையை மதிக்கிறேன் உங்களின் உழைப்பை / நீங்கள் குடுத்த விலை மதிக்கிறேன் , அதற்காக பணம் வந்தவுடன் இப்படி குடை பிடிக்���லாமா , எந்த ஒரு \"Rags to Riches\" மனிதரும் இப்படி தம்பட்டம் அடிக்க மாட்டார்.\nLabels: ஆபாசம், சாரு, பேனா\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\nசாரு - ஆயிரம் ரூபாய் ஆபாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/simbu/page/5/", "date_download": "2018-06-18T02:16:40Z", "digest": "sha1:KPEC7ZSLC36XDRX2FECZHUTNGK3EMUYV", "length": 8189, "nlines": 196, "source_domain": "newtamilcinema.in", "title": "simbu Archives - Page 5 of 14 - New Tamil Cinema", "raw_content": "\nசிம்புவை தாக்க குண்டர்களை அனுப்பிய அதிமுக பிரமுகர்\n கண்ணீரில் தத்தளித்த இயக்குனருக்கு கை கொடுத்த சிம்பு நெகிழ வைத்த ஒரு நிஜ…\n துருவ நட்சத்திரம் ஷுட்டிங் நின்ற பின்னணி இதுதான்\n லாரன்ஸ் சிம்பு போட்டா போட்டி\nபோராட்ட களத்தில் பொருளுதவி செய்த நடிகர்கள் இவங்களா\nதடியடி நடத்தியது சரிதான் என்று சொன்னேனா\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://theramesh.blogspot.com/2012/10/blog-post_4.html", "date_download": "2018-06-18T02:04:25Z", "digest": "sha1:XXBMGXAATTRZCDM25Y5UQVVO3O27BCXO", "length": 4171, "nlines": 44, "source_domain": "theramesh.blogspot.com", "title": "Ramesh Kumar A", "raw_content": "\nபொதுவாக பேசிக்கொண்டே இருக்கும் தமிழன்., நல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன் நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன் நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்.\nமூணு பெக்குக்கு அப்புறம் பிரியாணியும் ஒண்ணுதான்..புளிசாதமும் ஒண்ணுதான்..ஹிம்..என்ன வாழக்கடா இது\nஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை ம...\nமழை வேண்டி யாகம் நடத்தராங்களே கரண்டு வேனுமுன்னும் ...\nநல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன்\nசலூன்காரர் எப்போது��் எனது மரியாதைக்குரியவர் ஏனெனில...\nதி மு க தலைவருக்கு பிடிக்காத இடம் ஜெராக்ஸ் கடைதான்...\nஇந்தியர்களின் லாஜிக் சிம்பிள் - கெட்டு வாழ்பவன் பு...\nஓவர் தண்ணியானு பசங்களை எப்போ கேட்டாலும் அசட்டுசிரி...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள...\nஇன்னைக்கு எங்க ஏரியாவுல பராமரிப்பு(\nபேச்சிலர்களை பொறுத்தவரை வீடு பெருக்குறதுன்னா, குப்...\nஆபீஸ் ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல பிரச்னை... அத ...\nஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனு...\nகுடிக்கிறவன் சொல்ற ரெண்டே ரெண்டு பொய் 1) ஏறவே இல்ல...\nஒரு பணக்கார மாமியாருக்கு .... .மருமகன்கள் .தன மீது...\nஓவரா படிச்சவன்கிட்டையும் பேச முடியாது, ஓவரா குடிச்...\nசார்,தக்காளி வாங்க உழவர் சந்தை போன என் கணவர் இன்னு...\nமூணு பெக்குக்கு அப்புறம் பிரியாணியும் ஒண்ணுதான்..ப...\nஒரு பெண் நம்மை காதலிக்கிறாளென்று லேட்டா தெரிவதைவிட...\n2 நாளா யோசிச்சு பார்த்தேன்.காந்திக்காக ஒரு நாள் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041645", "date_download": "2018-06-18T02:13:15Z", "digest": "sha1:SHGCXVB3JBTFOC6DMAY3PEXEEJKTTWIY", "length": 13921, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "வழக்கறிஞர் கைது தடை நீட்டிப்பு| Dinamalar", "raw_content": "\nவழக்கறிஞர் கைது தடை நீட்டிப்பு\nமதுரை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். சம்பவத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், ஹரிராகவன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.முன்ஜாமின் கோரி வாஞ்சிநாதன், ஹரிராகவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.\nநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து, மனுதாரர்கள் வன்முறையை துாண்டினர்,''என்றார். நீதிபதி: மனுதாரர்களைகைது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஜூன் 18 வரை நீட்டிக்கப்படுகிறது என்றார். மேலும் சிலரின் முன்ஜாமின் மனுவும் ஜூன் 18க்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகச்சநத்தம் கொலை: 4 பேருக்கு குண்டாஸ் ஜூன் 17,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்���ிகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_53.html", "date_download": "2018-06-18T02:13:43Z", "digest": "sha1:XQXZRDNWUNI5OYQAAXIHULIFDNDPDAOQ", "length": 20177, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டையில் உள்ள குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில் உள்ள குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.\nமுத்துப்பேட்டையில் உள்ள குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.\nமுத்துப்பேட்டையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த செயல் வீராங்கனைகள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் முகம்மது மிஸ்கின் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முகம்மது யூசுப் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு அதிகரித்து தரவேண்டும். திருச்சியில் ஜனவரி 31ம் தேதி மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடும் வகையில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் முத்துப் பேட்டையிலிருந்து அதிகளவில் கலந்து கொள்வது. தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு வழங்கிய 1,940 கோடி போதுமானதல்ல. உடனடியாக கூடுதல் தொகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.\nமுத்துப் பேட்டை கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு தொலை தூர பேருந்துகள், நகர் பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும். முத்துப் பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடந்து வரும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.\nமுத்துப் பேட்டையில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.\nசேதமாகியுள்ள பங்களாவாசல் முதல் பேட்டை வரை உள்ள சிமென்ட் சாலையை அகற்றி விட்டு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி, நகர நிர்வாகிகள் முகம்மது மீரா லெப்பை, ஷாஜஹான், சேக்தாவூது, புகாரி, சுகைப்கான், பிர்தவ்ஸ் கான் கலந்து கொண்டனர். மாணவர்கள் அணி செயலாளர் அகமது நயூம் நன்றி கூறினார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=29&sid=c894464dcebfd750f0a86501c8dd5638", "date_download": "2018-06-18T02:18:27Z", "digest": "sha1:27KWQGUQE6UCTQFEUOAD2XCN67EFNBZ5", "length": 3638, "nlines": 87, "source_domain": "www.padugai.com", "title": "விளம்பரமும் பணமும் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க விளம்பரமும் பணமும்\nபுதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-18T02:04:23Z", "digest": "sha1:KYPMTZRLS6UTFK4UK43SBWCRUND47LMO", "length": 6340, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான நெத்திலி கருவாடு சாப்பீஸ் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான நெத்திலி கருவாடு சாப்பீஸ் ரெடி\nபச்சை மிளகாய் – 5\nமிளகாய்த் தூள் – அரை மேசைக்கரண்டி\nமீன் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சம் பழம் – பாதி\nதேங்காய் பால் – 2 மேசைக்கரண்டி\nகருவாடு – 100 கிராம்\nமிக்ஸியில் கால் கப் தேங்காய் துருவலை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nபெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதை போல பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகருவாடை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கருவாடை போட்டு அதனுடன் மீன் மசாலா, மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி பிரட்டி வைக்கவும்.\nவாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்திருக்கும் கருவாடை போட்டு மொறுமொறுவென்று ஆகும் வரை 4 நிமிடம் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு அதே வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெ��்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அதனுடன் பொரித்து வைத்திருக்கும் கருவாடை போட்டு ஒரு நிமிடம் பிரட்டவும். அதில் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.\nஅதன் பின்னர் அதில் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். அடுப்பில் தீயை குறைத்து வைத்து 10 நிமிடம் அப்படியே வைத்து இருக்கவும். இடையில் கிளறி விடவும். எல்லாம் ஒன்றாக கலந்து திரண்டு எண்ணெய் வெளி வந்ததும், இறக்கி வைத்து விடவும்.\nமொறுமொறு கருவாடு சாப்பீஸ் ரெடி. இது இஸ்லாமியர்கள் இல்லங்களில் விரும்பி உண்ணும் பக்க உணவு. இதை நெய் சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-18T02:01:20Z", "digest": "sha1:JKI77L3IKGL356LKQO6G2IWQQ6TTKN3S", "length": 11989, "nlines": 271, "source_domain": "www.tntj.net", "title": "கத்தர் கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தர் கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு\nகத்தர் கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த கடந்த 05/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,\n1 . நஜ்மா பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தாஹா,MISc அவர்கள் உரையாற்றினார்\n2 . வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்\n3 . புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்\n4 . பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்\n5 . லக்தா பகுதியில் – சகோதரர். எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்\n6 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்\n7 .சனைய்யா 41 வது தெருவில்- மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்\n8 . மைதர் பகுதியில் – மவ்லவி முஹம்மத் அலிMISc அவர்கள் உரையாற்றினார்\n9 . கர்தியாத் பகுதியில�� – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nபடப்பை கிளையில் பெண்கள் பயான்\nவலங்கைமான் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – சனையா‬ கிளை\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கத்தர் மண்டல மர்கஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kundavai.com/2007/02/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2018-06-18T01:46:55Z", "digest": "sha1:XQCTL6JXFF46VLEVZSU5XSTZX7QYUL5J", "length": 11865, "nlines": 207, "source_domain": "kundavai.com", "title": "நான் வேலை பார்க்கிறேனா இல்லையா? – செப்புப்பட்டயம்", "raw_content": "\nநான் வேலை பார்க்கிறேனா இல்லையா\nஇதுதான் இப்ப தமிழ்மணத்தின் ரொம்ப முக்கியமான கேள்வியா உலவுதுன்னு சொன்னா அப்புறம் நான் தினம் தினம் பார்க்கும் என் ஸ்டாட் கவுண்டர் தப்பா சொல்லுதுன்னு அர்த்தம் ஆய்டும். அதனால் ஒருவாறு கேள்வியா இருக்கு.\nஇந்த வாரம் ஒரு ஐந்து திரைப்படங்களின் விமர்சனங்களைப் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதற்காக போன லாங் வீக் எண்டிலேயே எழுதிவைக்கப்பட்டு ப்ளாக்கரில் காத்திருந்தன ஐந்து விமர்சனங்கள் நாளொன்றாக வெளியிடப்படுவதற்கு.\nஎன் முதலாளிக்கு நான் நல்லவனாயிருக்கிறேனா என்று யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது எனக்கும் என் முதலாளிக்கும் தெரிந்தால் போதும். என் வேலையைப் பற்றி விளக்கி நான் ப்ளாக் முன்பே எழுதிவைத்திருந்ததைப் போன்ற என்னுடைய மூன்றாண்டு(மூன்றரையாண்டு) சாப்ட்வேர் உலகத்தில் உயிர்வாழ்வது எப்படி என்ற கண்டுபிடித்து வைத்திருப்பதை சாதாரணமாக வெளியில் சொல்லமுடியாது.\nசிதம்பர ரகசியத்தைப் போன்றது அது. பல ஆயிரம் $$$$$ சம்மந்தப்பட்டது. எனவே என் வேலையை, என்னை, என் முதலாளியைப் பற்றிய உங்களின் கன்செர்ன்களை தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு மனதை உங்கள் பக்கமாக திருப்பிக்கொள்ளுங்கள். கடேசியில் ஒன்றே ஒன்று நான் இப்பொழுது பெஞ்சில் இல்லை.(போதுமா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\n6 thoughts on “நான் வேலை பார்க்கிறேனா இல்லையா\nசரி சரி கவுண்டர் எவ்ளோ காட்டுது \nஆகா நான் உங்களை மறந்துட்டேன். இந்தப் பதிவு உங்களுக்கானதுயில்லை ரவி.\nபொய் சொல்லாத, ஆனால் பல சமயம் சர்வர் டவுண் ஆகிவிடுவதால் வருகை��ை எழுதிக்கொள்ளாத என்னுடைய சொந்தப் ப்ரோக்கிராமைத் தான் சொல்கிறேன் கவுண்டர் என்று\nபிப்ரவரி 14க்கு புதுசா காதல் கதை எழுதியாச்சா\nஎன்னய்யா பிரச்சனை, கொஞ்சம் வெளக்கமா சொல்லறது\nசென்ஷி, பிப்பிரவரி 14க்காக நான் கதையெழுதுவதில்லை. எழுதினாலும் சரிவருவதில்லை.\nஆனால் காதல் கதை தானே வேண்டும் நிறைய இருக்கிறது ஸ்டாக்கு.\nஇப்படி ஒன்னுமே தெரியாதது போல் கேக்குறீங்களே.\nஉங்களிடம் இருப்பது கவுண்டர். என்னிடம் இருப்பது முதலியார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nமீண்டும் ஒரு காதல் கதை - 5\nமீண்டும் ஒரு காதல் கதை - 2\nமீண்டும் ஒரு காதல் கதை - 4\nமீண்டும் ஒரு காதல் கதை - 1\nமீண்டும் ஒரு காதல் கதை - 3\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-university-engineering-random-number-will-be-released-002263.html", "date_download": "2018-06-18T02:13:19Z", "digest": "sha1:2GHK7BR3EVEHZAYKHKVQWRI7G2ZW7YAF", "length": 6517, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலை என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியீடு..! | Anna University Engineering Random Number will be Released June 20 - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலை என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியீடு..\nஅண்ணா பல்கலை என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியீடு..\nசென்னை : என்ஜீனியரிங் ரேண்டம் எண் ஜூன் 20ந் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜீனியரிங் கல்வியில் சேருவதற்காக 1 லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப்பித்தனர்.\nகடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் குறைவாகவே விண்ணப்பித்துள்ளனர்.\nவிண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு ரேண்டம் எண் 20ந் தேதி ஒதுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. 2 மாணவர்கள் ஒரே கட்-ஆப் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் யார் மூத்தவர் என்று பார்க்கப்படும்.\nஅதிலும் இருவரும் ஒரே வயதினராக இருந்தால் மட்டும் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் இந்த எண்ணில் யாருடைய எண் அதிகமாக இருக்கிறதோ அவரை கலந்தாய்வுக்கு முதலில் அழைப்பார்கள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை\nநபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை\nரூ.2 லட்சம் சம்பளத்தில் எர்த் சயின்ஸ் துறையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/03/13/ebook-music-photo-sell/", "date_download": "2018-06-18T02:00:22Z", "digest": "sha1:BDSDLCT7K72KNZY3HBZ5PQQ5TMNKLHQQ", "length": 15643, "nlines": 174, "source_domain": "winmani.wordpress.com", "title": "நாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.\nமார்ச் 13, 2011 at 7:37 பிப 2 பின்னூட்டங்கள்\nநாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம்,\nபுகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம்\nஎளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான்\nஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை\nஎழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று\nதெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி\nஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு\nஉதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம்\nஉருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே\nஉலக அளவில் விற்கலாம். படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற\nபொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு\nசெய்ய வேண்டும் அடுத்து Product Information என்பதில் நாம்\nவிற்கும் பொருளின் பெயர் மற்ற���ம் விலையை தேர்ந்தெடுக்க\nவேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய\nதகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும்\nகொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும்\nவிற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக்\nசெய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும்\nஅடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து\nஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள\nமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது\nஇமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்\nவாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால்\nவழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக்\nகொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos,\nநாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை\nஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.\nநாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.\nஉங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்.\nநல்ல நண்பர்களும் நல்ல இணையதளங்களும் எப்போதும்\nநம் வெற்றியில் துணையாக கூடவே இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஏத்தி - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன \n2.தருக - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன \n3.தழால் - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன \n4.பூ - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n5.ஏ -  என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n6.ஞா - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n7.பா -  என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n8.ம-  என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n9.’உணர்’ என்ன்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் என்ன\n10.Court என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன\n7.பாடல், 8.இயமன், 9.உணர்ச்சி,10. நீதிமன்றம்.\nபெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி ,\nபிறந்த தேதி : மார்ச் 13, 1733\nஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர்.\nஇவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில்\nகண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும்\nஇவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் உருவாக்கிய Ebook, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்., Tutorial.\nதிறமையான ‘சுடோ’ ச��டுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்.\tஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nநண்பரே, இத்தளத்தில் நாம் தயாரித்த நாடகம் போன்ற வீடியோக்களை விற்க முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/118809-is-there-an-increase-in-forest-landscape-or-just-green-cover-what-the-data-really-conveys.html", "date_download": "2018-06-18T01:47:11Z", "digest": "sha1:K66IW4CJWYDJMWNNLQPMG4RPWWCQPUQ7", "length": 27303, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "காடுகள் அதிகரித்திருப்பதாக சொல்லும் மத்திய அரசு... ஆனால், உண்மை என்ன? | Is there an increase in forest landscape or just green cover? What the data really conveys?", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகாடுகள் அதிகரித்திருப்பதாக சொல்லும் மத்திய அரசு... ஆனால், உண்மை என்ன\n\"அதிக மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளையும் தாண்டி வனங்களைப் பாதுகாத்ததோடு, இந்தியாவில் வனப்பரப்பு 1% அதிகரித்தும் இருக்கிறது\" என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்தன் பெருமையாகக் கூறியுள்ளார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியக் கானக அளவை நிறுவனம் வனப்பரப்பு தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிடும். அதன் 2017-வது அறிக்கையின் படி இந்தியாவில் 1% அளவிற்கு வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதை வைத்துக்கொண்டுதான் அவர் மேற்கூறிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கானக அளவை நிறுவனம் நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் வனப்பரப்பினை அளப்பதற்கு அவர்கள் வைத்துள்ள அளவுகோல் என்னவென்றால், 1 ஹெக்டேர் அதாவது 2.45 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 10% மரங்கள் இருந்தாலே போதும், அது காடு என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\n2015-ஆம் ஆண்டு 7,64,566 சதுர கிலோ மீட்டரிலிருந்து 2017-ஆம் ஆண்டில் 7,67,419 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்று கூறும் நாம், 2013-ஆம் ஆண்டில் இருந்த 4,402 ச.கி.மீ காடுகளை இழந்துவிட்டோம் என்பதை மறக்கக்கூடாது. காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களின் அளவு முன்பை விட 1,243 ச.கி.மீ அதிகரித்தது ஆரோக்கியமானதே. மக்களுக்கு இயற்கை மீதான அக்கறை வளர்ந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறது. ஆனால் அரசாங்கம் அதே உத்வேகத்துடன் செயல்படுகிறதா\n2015-ஆம் ஆண்டினை விட 2017-இல் முன்னேற்றம் இருந்தாலும், 2013-ஆம் ஆண்டின் இழப்பை நாம் இன்னும் ஈடுசெய்யவில்லை.\nமத்திய அமைச்சர் நாட்டின் பசுமைப் போர்வை பற்றி மகிழ்ச்சியோடு எடுத்துரைத்து இருந்தாலும், அதன் முன்னேற்றம் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. வன அளவைக் கூறும் அதிகரித்த வனப்பகுதிகளை கவனித்தால், அழிக்கப்படும் காடுகளைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது புரியும். 2017-ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் காட்டப்பட்டுள்ள பசுமைப்போர்வை முற்றிலுமாக இயற���கைக் காடுகளால் உருவானது அல்ல. முதலில் இவர்கள் இயற்கைக் காடுகள் மற்றும் செயற்கைக் காடுகள் என்று தனித்தனியாகப் பதிவு செய்யவே இல்லை. பொருளாதார லாபத்திற்காக யூகலிப்டஸ், தேக்கு, சந்தன மரம், கால்நடைகளுக்கான தீவனம் என்று பயிரிடப்பட்ட பகுதிகள் கூட காடு என்ற வரையறைக்குள் தான் இங்கே திணிக்கப்பட்டுள்ளது.\nகாப்புக் காடுகள் (Reserved forests), உள்ளூர்க் காடுகளோடு சேர்த்து 31,840 ச.கி.மீ அளவிலான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது காப்புக் காடுகளில் 10,657 ச.கி.மீ மற்றும் வெளிப்புறக் காடுகளில் 21,183 ச.கி.மீ என்று இழந்துள்ளோம். அதே சமயம் வேறு சில வெற்றிடங்களில் சுமார் 24,000 ச.கி.மீ அளவிற்குப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையாக ஒரு வனப்பகுதி தோன்றுவதற்கு முழுமையாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ளும். ஆனால், இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு வனப்பரப்பு எப்படித் தோன்றியது விரைவான வளர்ச்சிக்கு இயற்கையோடு மனிதர்களும் இணைந்து பணிபுரிந்து இருந்தால்கூட இத்தனை விரைவாக வளர்வது அசாத்தியமானது. அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருக்கக்கூடிய பரப்பு, அரசாங்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரப்பளவு 21.55% இல் 12.37% தான். மீதி 10.58%, வனங்களுக்கு வெளியே ஆங்காங்கே இருக்கக்கூடிய தொடர்பற்று இருக்கும் துண்டாக்கப்பட்ட காட்டுப் பகுதிகள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``என் ஏரியாவுல நான்தான் தாதா..’’ புலி, சிறுத்தையைக் கூட மிரட்டும் முள்ளம்பன்றிகள் #Porcupines\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் முள்ளம்பன்றியின் முட்கள் மற்ற விலங்கின் உடலை துளைத்து விடுகின்றன. புலிகள் சிறுத்தைகள் கூட முள்ளம்பன்றியால் இறந்திருக்கின்றன. Porcupines are as terrifying and dangerous as Tigers and Cheetahs\nஅந்த பாதுகாக்கப்பட்ட காடுகளில் கூட வெறும் 2.99% மட்டுமே அதிகமான அடர்த்தியுள்ள காட்டுப்பகுதி. இங்குதான் அரிய வன விலங்குகள் வாழ்கின்றன; அதிகமான அரிய வகை பூர்விகத் தாவரங்கள் இருக்கின்றன. எங்கே இயற்கையின் செயல்பாடு அதிகம் இருக்குமோ அங்கே வனப்பரப்பு மிகவும் குறைவு. பாதிக்கும் மேல் வெட்டவெளிக் காடுகள் என்பது அடர்த்தியான காடுகளில் வாழக்கூடிய யானை, புலி போன்ற பேருயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின்றன. அதிலும் பெரும்பாலானவை இயற்கையாக உருவானது இல்லை. அதிவேகமாக வளரக்கூடிய மரங்களை நட்டு மனிதர்களால் பராமரிக்கப்பட்டவை. இத்தகைய செயற்கைக் காடுகளால் கிடைக்கும் பயன்களைவிட பாதிப்புகளே அதிகம். பல்லுயிர்ச்சூழல் இயற்கைக் காடுகளில் இருப்பதைவிட இங்கே மிகவும் குறைவாகவே இருக்கும். நீர்வழிகள் இயற்கையாகப் பராமரிக்கப்படுவது தடைப்படும். கரிமத் தன்மயமாக்கல் எனப்படும் கார்பன் சுத்திகரிப்பு முறை நடைபெறாது. இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் இதில் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு நியாயமான கணக்கெடுப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லது செய்துவிட்டோம் என்று சமாளிக்காமல் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதைச் செய்ய வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட���டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராகப் பேச்சு - நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்...\n`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.டி.ஜி.பி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..\nஒரு திகில் வில்லன்... ஒரு சாஃப்ட் ஹீரோ... பிக்பாஸ் டாஸ்க்குகளை சமாளிப்பார்களா\n`ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்\nஅம்பேத்கர் சிலையின் தலை உடைப்பு - உத்தரப்பிரதேசத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்\nமதுரையில் தண்ணீர் பஞ்சம் வராது உறுதியாக சொல்லும் செல்லூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267859923.59/wet/CC-MAIN-20180618012148-20180618032148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}