diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0175.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0175.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0175.json.gz.jsonl" @@ -0,0 +1,514 @@ +{"url": "http://tamilxpressnews.com/good-time-for-deepavali-pooja/", "date_download": "2021-04-11T15:09:41Z", "digest": "sha1:MNQXQPWXIHPH7QLZHWQ7KX2CTH2HASU2", "length": 6969, "nlines": 79, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதீபாவளி நல்ல நேரம்… எண்ணெய் தேய்த்துக் குளிக்க, ஆடை அணிய உகந்த நேரம்..\nதீபாவளி நல்ல நேரம்… எண்ணெய் தேய்த்துக் குளிக்க, ஆடை அணிய உகந்த நேரம்..\nதீபாவளி பண்டிகை நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், காலையில் எழுந்ததும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவும், பூஜை செய்யவும் நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்வோம்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நேரம்\nஅதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை\nபுதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்\nகாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை\nகாலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை\nலட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்\nஅதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை\nகாலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை\nபிற்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை\nமாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை\nஇரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை\nபட்டாசுகளை வெடிக்கும்போது சானிடைசரை கையில் தேய்த்துக் கொண்டு வெடிக்காதீர்கள். சானிடைசரில் உள்ள ஆல்ஹகாலால் எளிதில் தீ பரவி, விபத்து ஏற்படும். எனவே சானிடைசர் பயன்படுத்தியவர்கள், கைகளை நன்கு கழுவிய பிறகு பட்டாசுகளை வெடிக்கவும்.\nபாதுகாப்புடன், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடுவோம்…\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nRosario on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nAlisia on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nM.saravanan on ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…\nJessy on லாக்டவுன் தொப்பையை குறைக்க எளிய வழி… 2 வாரம் போதும்…\nBaski on உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவ��ர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IMD?page=1", "date_download": "2021-04-11T16:14:33Z", "digest": "sha1:52HIOTS3A4KS4YINUMQUB2TMY7BAR5UB", "length": 4561, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IMD", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெல்லியில் 76 ஆண்டுகளில் இல்லாத ...\nபல மாவட்டங்களில் அடுத்த 48 மணி ந...\nகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுத...\nகர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்த...\nவடக்கு வங்க கடலில் காற்றழுத்த தா...\n“இதுக்கு முன்னே இப்படி இல்லை”- ஜ...\nகேரளாவுக்கு நாளை \"ரெட் அலர்ட்\"\n“என்னை பார்க்காமல், உங்க வேலையைப...\nநாளை முதல் மழை குறைய வாய்ப்பு - ...\nவட இந்தியாவில் பெய்து வரும் கனமழ...\n'பருவமழை வழக்கத்தை விட குறைவாகப்...\nஜூன் 8ல் தொடங்கும் தென்மேற்கு பர...\n'வட தமிழகத்தில் கனமழை முதல் மிக ...\nஇன்னும் 10 நாள் இருக்கு அதுக்குள...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/blog-post_4.html", "date_download": "2021-04-11T15:00:14Z", "digest": "sha1:5VTEJNVNG4EZCHHR35CDNGOKEZVKAOAF", "length": 4088, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "உலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் பரபரப்புத் தகவல் - Tamil Inside", "raw_content": "\nHome / Information / உலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் பரபரப்புத் தகவல்\nஉலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் பரபரப்புத் தகவல்\nஉலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் பரபரப்புத் தகவல்\nஉலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் பரபரப்புத் தகவல்\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4/50-169182", "date_download": "2021-04-11T16:53:32Z", "digest": "sha1:45HS7Q5WVL2OGTQAPFWRIE46Q4PDBTMP", "length": 10456, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பதவியைத் தக்கவைத்துக்கொள்ள பிரேஸில் தள்ளாடுகிறார் ஜனாதிபதி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள பிரேஸில் தள்ளாடுகிறார் ஜனாதிபதி\nபதவியைத் தக்கவைத்துக்கொள்ள பிரேஸில் தள்ளாடுகிறார் ஜனாத���பதி\nபிரேஸிலினின் ஜனாதிபதி டில்மா றூசெப், தனது ஜனாதிபதிப் பதவியைக் காப்பாற்றுவதற்காக, கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தின் கூட்டணியிலிருந்த, பிரதான தோழமைக்கட்சி வெளியேறியதைத் தொடர்ந்தே, இந்த நிலைமையை அவர் எதிர்கொண்டுள்ளார்.\nநாட்டின் மிகப்பெரிய கட்சியான பிரேஸிலிய ஜனநாயக இயக்கக் கட்சியே, றூசெப்பின் இடசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை எடுத்த அக்கட்சி, எதிரணியில் அமர்வதற்கும் தீர்மானித்துள்ளது.\nஇந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டம், தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதோடு, வாக்கெடுப்பு, வெறுமனே மூன்று நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது. வாக்கெடுப்பின் முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டதோடு, 'தொழிலாளர் கட்சி வெளியே\" என்ற குரல்களும் எழுப்பப்பட்டன.\nநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து சவாலை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி றூசெப், தற்போது கூட்டணியையும் இழந்துள்ள நிலையில், அவருக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nஅவருக்கெதிரான விசாரணைகளை மேற்கொண்டு, அவரைப் பதவி விலக்குவதற்கா அங்கிகாரம், கீழவையில் கிடைக்குமாயின், அவருக்கெதிரான விசாரணை, செனட்டில் இடம்பெறும். அங்கு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெறின், றூசெப்பின் பதவி பறிபோகும்.\nகூட்டணியிலிருந்து விலகினாலும், பிரேஸிலிய ஜனநாயக இயக்கக் கட்சியைச் சேர்ந்த மைக்கல் தெமர், இன்னமும் உப ஜனாதிபதியாகப் பதவி வகிக்கின்ற நிலையில், றூசெப் பதவி விலக்கப்பட்டால், தெமரே இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்து��ள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/27/88-22946", "date_download": "2021-04-11T15:19:49Z", "digest": "sha1:VWNLKQJIP46HCDGTN2C4CIEJQRASA6RV", "length": 7327, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 27 அணிகள் பங்குப்பற்றும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு 27 அணிகள் பங்குப்பற்றும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர்\n27 அணிகள் பங்குப்பற்றும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர்\nகண்டி போகம்பறை நகர விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்ட போட்டித் தொடரொன்று நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.\nயோர்க் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டித் தொடர் இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ளது.\nஅணிக்கு ஏழு பேர் கொண்ட இப் போட்டித் தொடரில் இலங்கை முழுதையும் சேர்ந்த 27 அணிகள் பங்கு பற்றுகின்றன.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொ��ுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1319&cat=10&q=Courses", "date_download": "2021-04-11T15:05:59Z", "digest": "sha1:LMOTNFE5TDDEEEF63FYO6RKBHZXBCZQJ", "length": 13727, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும் அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும் அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nபல புகழ்பெற்ற பயோடெக்னாலஜி கல்லூரிகள் அரசாலேயே நடத்தப்படுகின்றன. அதேசமயம், ஏறக்குறைய அனைத்துக் கல்லூரிகளும் முதுநிலைப் படிப்பிலேயே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் சேர, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.\nநீங்கள் இளநிலை அளவில், Botony அல்லது Zoology போன்ற படிப்புகளைப் படிக்க வேண்டும் மற்றும் வேதியியல் அல்லது கணிதம் போன்ற பாடங்களை துணைநிலைப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம், இளநிலைக் கல்வியை நல்ல கல்லூரியில் படிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், ச��றப்பான அடித்தளமே, உங்களின் எதிர்கால பயோடெக்னாலஜி சாதனைக் கனவை நனவாக்கும்.\nஇரண்டாம் வருட பட்டப்படிப்பை மேற்கொள்கையில், கம்ப்யூட்டிங் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவும். ஒரு டேட்டாபேஸ் தொழில்நுட்பம் மற்றும் ஒரு ப்ரோகிராமிங் மொழி ஆகியவற்றை சிறப்பாக கற்றுக் கொள்ளவும். ஏனெனில், பயோடெக் துறையில் நாம் பெறும் வெற்றியானது, நமது சிறப்பான கம்யூட்டிங் அறிவைச் சார்ந்தது.\nபொதுவாக, விஞ்ஞானிகள், இளநிலை பட்டப் படிப்பில், எந்தவித சிறப்பு படிப்பையும் மேற்கொள்ள பரிந்துரைப்பதில்லை. ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் முதுநிலையில்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவியலின் பல அடிப்படை விதிகள் மற்றும் அம்சங்களை இளநிலையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன\nஎனது பெயர் சிங்காரம். நான் பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, டிஓஇஏசிசி ஏ லெவல் முடித்துள்ளேன். இதன்பிறகு, வேலைபெறக்கூடிய ஏதேனும் குறுகியகால படிப்பைப் பற்றி கூறுங்களேன். எனக்கு வெப் டிசைன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஆர்வம் உண்டு.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1016196/amp", "date_download": "2021-04-11T15:02:40Z", "digest": "sha1:UGMKIISL5CBUCUPBI7VKY5QRG7EBPFPJ", "length": 7862, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வெலிங்டன் ராணுவ மையத்தில் போர் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nவெலிங்டன் ராணுவ மையத்தில் போர் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி\nபோர் நினைவு டார்ச் வரவேற்பு\nகுன்னூர், மார்ச் 9: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் போர் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1971ம் ஆண்டு நடந்த போரின் வெற்றி மற்றும் துணிச்சலை நினைவு கூறும் வகையில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் என்ற பொன் விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான நினைவு ஜோதி வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2021 டிச.16ம் தேதி அன்று 50வது ஆண்டு விழா என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நாகேஷ் பாராக்ஸில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் ஜோதியின் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஜோதியை பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் ஸ்டேஷன் கமாண்டர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், முன்னாள் ராணுவ ஊழியர்களின் துணை தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மூத்த போர் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கலந்து கொண்ட போர் வீரர்கள் தங்களது அனுபவங்களை ராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.\nகேத்தி, பாலாடா பகுதியில் கூலி இன்றி கிராம மக்களை வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்\nமார்க்கெட், உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கும்\nதேயிலை தொழிற்சாலைகளுக்கே நேரில் சென்று 23,483 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்\nதத்தமங்கலம் கருப்பசாமி கோவில் திருவிழாவில் இன்று குதிரைகள் ஓட்டப்பந்தயம்\nதாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியை ஏற்படுத்த கோரிக்கை\nஊட்டி மார்க்கெட் முன்பாக நடைபாதையில் அலங்கார தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉயர மறுக்கும் கேரட் விலை\nகுடியிருப்புகளை குறிவைத்து தாக்கும் யானைகளால் மக்கள் பீதி\nமுககவசம் அணியாதவர்களிடம் ரூ.49 லட்சம் அபராதம் வசூல்\nகொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டி இளைஞர் விடுதியில் கோவிட் கேர் மையம் துவக்கம்\n24 மணி நேரமும் ஏடிஎம்., மெஷின்களில் செயல்பட கூடுதல் பணம் நிரப்ப கோரிக்கை\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு தடை\nதண்ணீர் பற்றாக்குறையால் மலை காய்கறி சாகுபடி குறைந்தது\n20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டுமாடு கிரேன் உதவியுடன் மீட்பு\nசுற்றுலா பயணிகளை குறிவைத்து கலப்பட தேயிலை விற்பனை\nஊட்டி,குன்னூர்,கூடலூர் தொகுதிகளில் 1,76,896 பேர�� வாக்களிக்கவில்லை\nஅரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை\nமின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=perpetrators", "date_download": "2021-04-11T15:10:15Z", "digest": "sha1:KBBEWRCF6XO3DB2IIUCGM35IS3UJWXPH", "length": 5861, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"perpetrators | Dinakaran\"", "raw_content": "\nமுறைகேடு செய்தவர்களுக்கு துணை போனதாக மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் மீது லோக் ஆயுக்தாவில் புகார்\nகுற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nசிறுமிகள் பலாத்கார விவகாரம் சம்பவ இடங்களை நேரில் அடையாளம் காட்டிய குற்றவாளிகள் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nமுன்னாள் பிரதமரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது: கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை\nதிண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகர் அருணை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்\nநாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா\nஉத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் சுதந்திரமாக உலாவுகின்றனர்..பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாயாவதி கடும் தாக்கு\nஇஸ்ரேலில் 16 வயது சிறுமி 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி மக்கள் போராட்டம்..\nஅரசு தரப்பு சாட்சிகள் பல்டி அடித்தனர் என்பதற்காக குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது: கொலை முயற்சி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு\nகுற்றம் செய்தவர்கள் உணர்ந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்: ஐகோர்ட் நீதிபதி கருத்து\nநிர்பயா வழக்கில் மார்ச் 3ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி\nமனித வெடிகுண்டாக மாற 3 பேருக்கு பயிற்சி எங்கள் அமைப்பினரை தொடர்ந்து துன்புறுத்தியதால் சுட்டுக்கொன்றோம்: எஸ்ஐ கொலையில் கைதான தீவிரவாதிகள் திடுக் வாக்குமூலம்\nநிர்பயா கூட்டு பாலியல் வ��்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில் தொடரும் திருட்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்\nஅதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம் குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் துண்டு விரித்து வலை வீசி வருகிறீர்களா துண்டு விரித்து வலை வீசி வருகிறீர்களா: போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nகுற்றம் செய்பவர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்: சுகந்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/the-new-windows-update-will-be-released-soon", "date_download": "2021-04-11T16:05:44Z", "digest": "sha1:ILY32KWP5PTKTDT6UFAR5J2B36E3SXPQ", "length": 10725, "nlines": 180, "source_domain": "techulagam.com", "title": "புதிய விண்டோஸ் புதுப்பிப்பு விரைவில் வெளியிடப்படும்! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nபுதிய விண்டோஸ் புதுப்பிப்பு விரைவில் வெளியிடப்படும்\nபுதிய விண்டோஸ் புதுப்பிப்பு விரைவில் வெளியிடப்படும்\nவிண்டோஸ் 10 2009 புதிய மெனு மற்றும் எட்ஜ் என்பனவற்றுடன் வரவுள்ளது.\nவிண்டோஸ் 10 2009 புதிய மெனு மற்றும் எட்ஜ் என்பனவற்றுடன் வரவுள்ளது.\nவிண்டோஸ் 10 2009 சோதனை முடிந்த பின்னர் அனைவருக்கும் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.\nசெப்டம்பர் புதுப்பிப்பில் இது புதியது:\nபுதிய எட்ஜ் உள்ளமைக்கப்பட்டதால் அதை நீக்க முடியாது.\nAlt + tab இப்போது எட்ஜ் உலாவி தாவல்களையும், எட்ஜ் மட்டும் காட்டுகிறது\nகிளாசிக் கண்ட்ரோல் பேனலில் காணப்படும் அனைத்து கணினி தகவல்களும் கீழே உள்ள நவீன இடைமுகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன: அமைப்புகள்> கணினி> பற்றி. நீங்கள் இப்போது கணினி தகவல்களையும் நகலெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு விசைப்பலகையைத் துண்டித்தால் டேப்லெட் பயன்முறை வேண்டுமா என்று விண்டோஸ் 10 20 எச் 2 கேட்காது, ஆனால் தானாக மாறுகிறது. அமைப்புகள் மற்றும் கணினியின் கீழ் டேப்லெட் அமைப்புகளின் கீழ் நீங்கள் மீண்டும் மாற்றலாம்.\nஅமைப்புகள்> கணினி> கண்காணிப்பு> மேம்பட்டவற்றிலிருந்து திரை புதுப்பிப்பை மாற்றலாம்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nபுதிய Google கருவி மூலம் உங்கள் கடவுச்சொற்களை சரிபார்க்கவும்\nசஃபாரியில் ஃப்ளாஷ் ஆதரவை நீக்கியுள்ளது ஆப்பிள்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஇப்போது விண்டோஸ் 10 ஐகான்கள் மாற்றப்படுகின்றன\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருகிறது - எவ்வாறு செயல்படுத்துவது\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது...\nMac இல் மைக்ரோசாப்ட் வேர்ட் ஆவணத்திற்கு Pages ஆவணத்தினை மாற்றுவது எப்படி\nபேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள கடவுக்குறியீட்டினை நீக்குவது எப்படி\nவாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது...\nஐபோனில் உள்ள மெசஞ்சருக்கு ஃபேஸ் லாக் கிடைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130053", "date_download": "2021-04-11T16:51:30Z", "digest": "sha1:2NHCQIOBPREHTNAEF6AFF7WWHDYVEZBJ", "length": 7581, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்து குறைக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்து குறைக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை\nசென்னை : பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்து விமான எரிபொருள் விலையை விட குறைவாக இருக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் புதிய அரசு பதவியேற்ற கடந்த 5 மாதங்களில் பெட்ரோல் விலையை 13.22 ரூபாயும், டீசல் விலையை 9.88 ரூபாயும் மட்டுமே குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை மட்டும் ரூ.25 குறைத்துள்ளன.\nஇரு சக்கர ஊர்திகள் மற்றும் மகிழுந்துகளுக்கு பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இருவகை எரிபொருட்களையும் பயன்படுத்துவோரில் பெரும் பகுதியினர் ஏழைகள். குறிப்பிட்ட விழுக்காட்டினர் மட்டும் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கலாம். விமான எரிபொருள் பணக்காரர்கள் அதிகம் பயன்படுத்தும் விமானத்திற்கானதாகும். எனவே, பெட்ரோல், டீசல் விலைகளையும், வரிகளையும் மறு ஆய்வு செய்து, விமான எரிபொருள் விலையை விட குறைவாக இருக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதெலங்கானாவில் ஜூலை 8ல் புதிய கட்சி தொடங்குகிறார் சர்மிளா: 2023ல் ஆட்சியை பிடிக்க வியூகம்\nஅதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏ உட்பட 6 பேர் நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அதிரடி நடவடிக்கை\nபோர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nதன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் கூட்டணி சேர்ந்து சாதி வெறியை தூண்டுகிறார்: எடப்பாடி மீது ரவிக்குமார் எம்பி குற்றச்சாட்டு\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/10/blog-post_866.html", "date_download": "2021-04-11T16:14:33Z", "digest": "sha1:QN4D2DMNSUTPHKVMFRSZCEEKHUB73XWR", "length": 2368, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "கடலூர் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்யும் சிறப்பு பயிற்சி! - Lalpet Express", "raw_content": "\nகடலூர் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்யும் சிறப்பு பயிற்சி\nஅக். 01, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: ஏற்பாடு கடலூர் கல்வித்துறை சிறப்பு பயிற்சி\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா ரவ்லதுள் ஜன்னாஹ் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32798", "date_download": "2021-04-11T14:50:37Z", "digest": "sha1:K453I5KSYQPHQMBLKOAKSO5WB7RGY4MT", "length": 8783, "nlines": 60, "source_domain": "www.themainnews.com", "title": "பேனர், பிளக்ஸ், பட்டாசு, சால்வை வேண்டாம்... உதயநிதி வேண்டுகோள் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபேனர், பிளக்ஸ், பட்டாசு, சால்வை வேண்டாம்… உதயநிதி வேண்டுகோள்\nபேனர், பிளக்ஸ், பட்டாசு, சால்வை, புகைப்படம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு, தனக்கு புத்தகங்களைத் தருமாறு, திமுக நிர்வாகிகள், தொண்டர்களை அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக, அவர் இன்று (பிப். 12) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“அடிமை ஆட்சியாளர்களால் இருளில் உள்ள தமிழகத்துக்கு விடியல் தரவுள்ள திமுக தலைவரின் எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளேன். செல்லும் இடங்களிலெல்லாம் மக்களிடம் உள்ள எழுச்சியைப் பார்க்கையில் திமுக அரசு அமைவது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇவ்வளவு மகிழ்ச்சியான சூழலில் சில தர்மசங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. உற்சாக மிகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர் என்னை வரவேற்று பிளக்ஸ், பேனர்கள் வைப்பதைக் காண முடிகிறது. தயவுசெய்து அவற்றை அறவே தவிர்த்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇதேபோல், சுவரொட்டிகளில் என் படங்களைப் பயன்படுத்தக்கூடாது. திமுகவைக் கட்டமைத்த பெரியார், அண்ணா, கருணாநிதி, நம்மை வழிநடத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய நான்கு தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும், என்னை வரவேற்கும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கிறீர்கள். இதையும் அறவே தவிர்க்க வேண்டும்.\nஎனக்கு நினைவுப் பரிசுத் தரும் தோழர்கள் சால்வைகள், பூங்கொத்துகள், மாலைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களைப் பரிசளிக்குமாறு வேண்டுகிறேன்.\nஏற்கெனவே அப்படி நீங்கள் எனக்கு அளித்த புத்தகங்களை அரியலூரில் அனிதாவின் பெயரில் இயங்கும் நூலகம் உட்பட பல்வேறு நூலகங்களுக்கு வழங்கினேன். இப்படி நீங்கள் தரும் புத்தகங்கள் பலர் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு வழங்க ஏதுவாக இருக்கும்.\nஎளிமையே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம். திமுக தலைவர் தலைமையில் திமுக அரசை அமைப்போம். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆதிக்க, அடிமை கூட்டணி இருளை அடித்து விரட்டும் வரை விடியலை நோக்கிய நம் பிரச்சாரப் பயணம் தொடரும்”.\n← காலனித்துவ, நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் “லார்ட்ஷிப்” வேண்டாம்.. சார் என சொல்லுங்கள்.. தலைமை நீதிபதி\nசமூக வலைதளங்கள் மூலமாக அவதூறான, ஆபாசமான, பொய் தகவல்கள்..மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/35867", "date_download": "2021-04-11T15:03:35Z", "digest": "sha1:KZ7F2YO3GZREX37JCPKAKQTMOJP5XQSA", "length": 5646, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "ஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் ��ீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆபாச பேச்சு… திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு\nதிருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்-ல் ஆபாசமாகவும், மிரட்டும் வகையில் பேசியதாக திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது தேர்தல் அதிகாரிகள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\n← கொரோனா 2வது அலை.. வரும் 8ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nவாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் நீக்கம் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/blog-post_577.html", "date_download": "2021-04-11T16:43:03Z", "digest": "sha1:SMBEJSYMTE2UZNY3E64UOTT2GMOUOJ34", "length": 13930, "nlines": 56, "source_domain": "www.viduthalai.page", "title": "பொள்ளாச்சியில் வல்லுறவும் - வன்நெஞ்சமும் கூட்டணி சேர்ந்த கொடூரம்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்���ை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபொள்ளாச்சியில் வல்லுறவும் - வன்நெஞ்சமும் கூட்டணி சேர்ந்த கொடூரம்\nகுற்றவாளிகள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தப்பிவிடக் கூடாது\nதமிழ்நாடு ‘நிர்பயாக்களுக்கு' அப்போதுதான் உரிய பாதுகாப்பும் - பெற்றோர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படும்\nபொள்ளாச்சியில் வல்லுறவும் - வன்நெஞ்சமும் கூட்டணி சேர்ந்த கொடூரம்; குற்றவாளிகள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தப்பிவிடக் கூடாது. தமிழ்நாடு ‘நிர்பயாக்களுக்கு' அப்போதுதான் உரிய பாதுகாப்பும், பெற்றோர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nநாட்டையே மிகப்பெரிய அதிர்ச்சிக்கும், அவமானத் திற்கும் ஆளாக்கிய பொள்ளாச்சியில் கடந்த ஈராண் டுக்குமுன் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்டவர்களில் சி.பி.அய். மேலும் மூன்று அ.தி.மு.க. - ஆளுங்கட்சி பிரமுகர்களைக் கைது செய் துள்ளதன்மூலம், அ.தி.மு.க.வின் பிரச்சார முகமூடி கழன்று விழுந்துவிட்டது\nகைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு கொள்ளச் செய்து, பணமும் பறித்து (பிளாக் மெயில்) அப்பாவி பெண்களை மிரட் டியும், அச்சுறுத்தியும் வந்த கொடுமை தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத, நடந்திராத மிகப்பெரிய தலைகுனிவுக்கான இடம்.\nஎங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் சம்பந்தமில்லை என அ.தி.மு.க. பிரமுகர்கள் - முக்கிய பதவி வகிக்கும் சிலர் கூறியதும், புரட்டு என்று இதன்மூலம் அம்பலமாகி விட்டது\nஅண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று அ.தி.மு.க. பிரமுகர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, பா.ஜ.க.வின் முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின்கட்காரி என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவருடன், தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியானதால், பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது\nதமிழ்நாட்டு காவல்துறை இதில் கடுமையான நட வடிக்கையில் ஈடுபட முடியாமையால், அவர்கள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை.\nநாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற நமக்கே கூட அனுமதியளிக்க கோவை மாவட்ட ஆட்சி நிர்வாகம் மறுத்தது இங்கு நினைவூட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.\nகைது செய்யப்பட்ட அய்ந்து பேர்மீதும் சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கோவை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.\nமேலும் மூன்று பேர் கைது\nஇதனிடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பொள்ளச்சியைச் சேர்ந்த அருளானந்தம் மற்றும் கரோனாபால், பாபு ஆகிய மேலும் மூன்று பேரை சி.பி.அய்.யினர் நேற்று முன்தினம் (5.1.2021) கைது செய்தனர்.\nஆளும் கட்சி அமைச்சர், பா.ஜ.க. முக்கிய பிரமுகருக்கு நெருக்கமானவர்கள்\nஇவர்கள் மூவரையும் புதனன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி நந்தினிதேவி விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப் படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை யடுத்து ஜனவரி 30 ஆம் தேதிவரையில் இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்\nஇந்த அநீதி கண்டு நாடே கொதித்துக் கிளம்பியுள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் - ஆளும் கட்சி அமைச்சர், பா.ஜ.க. முக்கிய பிரமுகருக்கு நெருக்க மானவர்கள் என்பதால், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது\nதமிழ்நாட்டின் நற்பெயருக்கு இதைவிட பெரும் தலைகுனிவும், அவமானமும் வேறு உண்டா\nஇதைத் தோண்டத் தோண்ட புதுப்புது கொடுமைகள் - புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் போல - கிடைக்கிறது என்பது மக்களுக்கு மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.\nநம் நாட்டில் பல குடும்பங்கள் இதனை மூடி மறைக் கும் உபாயங்களைக் கையாளுகிறார்களே தவிர, குற்ற வாளிகளை அம்பலப்படுத்திட தயக்கம் காட்டுகிறார்கள். தமிழ் மண் - பெண்களைக் கண்களாக மதித்த மண் என்பதை மீண்டும் நிலை நாட்டவேண்டும். மண்ணுக்கும் கேடாக பெண்ணை என்றும் மதிக்கும் சமூகமாக மாற்றி, விண்ணுக்கு உயரும் அளவுக்கு அவர்களை உயர்த்திய பெரியார் மண்ணிலா இப்படிப்பட்ட அவலங்களும், அருவருப்புகளும் அரங்கேற்றங்களாக நடைபெறு��து அதில் மேலும் ஒரு கொடுமையிலும் கொடுமை பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பங்களிலிருந்து பய முறுத்தி, பண வசூல் செய்த கொடுமை, வல்லுறவும், வன்நெஞ்சமும் கூட்டணி சேர்ந்த கதை அல்லவா\nகுற்றவாளிகள் சட்டத்தின் ‘சந்து பொந்துகளை'ப் பயன்படுத்தி தப்பித்து விடக் கூடாது\nஅத்துடன் இனி, வழக்கு விசாரணை, கண்டுபிடிக் கப்பட வேண்டிய எஞ்சிய குற்றவாளிகள், பழைய குற்ற வாளிகளை துரிதமாக - வேகமாக விசாரித்து விரைந்து நீதி வழங்கி கடும் தண்டனை அவர்கள் அடைய வேண்டும்.\nதமிழ்நாட்டு ‘‘நிர்பயாக்களுக்கு'' அப்போதுதான் உரிய பாதுகாப்பும், பெண்களைப் பெற்ற பெற்றோருக்கும் நம்பிக்கையும் துளிர்க்கும்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_894.html", "date_download": "2021-04-11T15:59:35Z", "digest": "sha1:PN46Z5LIUU2TO2MOWBUDK32MYOTSWMHE", "length": 2494, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "மகளிரின் சிந்தனைக்கு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர்\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_92.html", "date_download": "2021-04-11T16:27:08Z", "digest": "sha1:FEVU3CLDH3UYHJ2NVVA5MW2BAYA6ZCNH", "length": 10046, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "மஹிந்தவின் செயலால் கடும் மகிழ்ச்சியில் சம்மந்தன் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS மஹிந்தவின் செயலால் கடும் மகிழ்ச்சியில் சம்மந்தன்\nமஹிந்தவின் செயலால் கடும் மகிழ்ச்சியில் சம்மந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nகூட்டரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியதாலும், சூழ்ச்சி அரசு கவிழ்க்கப்பட்டதாலும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படவேண்டிய நிலை அம்முன்னணிக்கு ஏற்பட்டது.\nஇதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அலுவலகமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஎனினும், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ வீடு இன்னும் கையளிக்கப்படவில்லை. இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள சிரேஷ்ட ஊகவியலாளர் ஒருவர்,\n“ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்குமா இல்லையா” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டபோது, இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார்.\n“முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீங்கள் போகப்போவதாக செய்திகள் வந்துள்ளனவே. எப்போது போகின்றீர்கள் ” எனக் கேட்டபோது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த கூறியதாவது,\n“ இல்லை…நான் அங்கு போக மாட்டேன். சம்பந்தன் அதில் இருக்கட்டும் அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு. அவர் வயது முதிர்ந்தவர். முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏற சிரமப்படுகின்றார் என்றுதான் அந்த வீடு கொடுக்கப்பட்டது. அதில் அவர் இருக்கட்டும்” என மஹிந்த தெரிவித்ததாக அறிய முடிகின்றது.\nமஹிந்தவின் செயலால் கடும் மகிழ்ச்சியில் சம்மந்தன் Reviewed by CineBM on 07:40 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/election-commission-india-dmk-party-udhayanidhi-stalin", "date_download": "2021-04-11T15:49:16Z", "digest": "sha1:6M3HCLF35XUNLVCOZRZ2LRD24RMDYXAE", "length": 10845, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் பற்றி தவறாகப் பேசினேனா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்! | nakkheeran", "raw_content": "\nஅருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் பற்றி தவறாகப் பேசினேனா - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் சுஷ்மா சுவராஜும், அருண் ஜெட்லியும் இறந்ததாகப் பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (07/04/2021) மாலை 05.00 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.\nஅதையடுத்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், \"கடந்த மார்ச் 31- ஆம் தேதி தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீது மரியாதை வைத்துள்ளேன். அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை. அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. முழு விளக்கத்தையும் நேரில் தர வாய்ப்பு வேண்டும்\" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nகூச் பெஹார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை\nவிவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகாதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை\nபைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரம்; மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nவாக்குச்சாவடியில் பரபரப்பு... தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ...\n'நீங்க வீட்டுக்கு போங்கண்ணே... நாங்க பாத்துக்குறோம்...'' மயங்கிய அன்பில் மகேஷ்... தாங்கிய க���.என்.சேகரன்...\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=75", "date_download": "2021-04-11T15:14:26Z", "digest": "sha1:NC7IFG23V6MNKN7SP2ELHOR6GEJHOMSX", "length": 9466, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) டில்லி\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) டில்லி»\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nபட்ட மேற்படிப்பு படிக்கும் போதே ஏ.சி.எஸ். படிக்க முடியுமா\nவெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்.\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன்.\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1016197/amp", "date_download": "2021-04-11T15:38:37Z", "digest": "sha1:IUK7JNDDQJ3EEDYP3I37TYOBVENZICUE", "length": 7644, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 479 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு | Dinakaran", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 479 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு\nஊட்டி, மார்ச் 9: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்கள், விவசாயிகள் என 541 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். தேர்தல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது.அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 479 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். 47 துப்பாக்கிகள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.\nகேத்தி, பாலாடா பகுதியில் கூலி இன்றி கிராம மக்களை வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்\nமார்க்கெட், உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கும்\nதேயிலை தொழிற்சாலைகளுக்கே நேரில் சென்று 23,483 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்\nதத்தமங்கலம் கருப்பசாமி கோவில் திருவிழாவில் இன்று குதிரைகள் ஓட்டப்பந்தயம்\nதாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியை ஏற்படுத்த கோரிக்கை\nஊட்டி மார்க்கெட் முன்பாக நடைபாதையில் அலங்கார தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉயர மறுக்கும் கேரட் விலை\nகுடியிருப்புகளை குறிவைத்து தாக்கும் யானைகளால் மக்கள் பீதி\nமுககவசம் அணியாதவர்களிடம் ரூ.49 லட்சம் அபராதம் வசூல்\nகொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டி இளைஞர் விடுதியில் கோவிட் கேர் மையம் துவக்கம்\n24 மணி நேரமும் ஏடிஎம்., மெஷின்களில் செயல்பட கூடுதல் பணம் நிரப்ப கோரிக்கை\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு தடை\nதண்ணீர் பற்றாக்குறையால் மலை காய்கறி சாகுபடி குறைந்தது\n20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டுமாடு கிரேன் உதவியுடன் மீட்பு\nசுற்றுலா பயணிகளை குறிவைத்து கலப்பட தேயிலை விற்பனை\nஊட்டி,குன்னூர்,கூடலூர் தொகுதிகளில் 1,76,896 பேர் வாக்களிக்கவில்லை\nஅரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை\nமின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/srilanka-11/", "date_download": "2021-04-11T16:10:33Z", "digest": "sha1:3GL4VKUQGKR6PVU7TRJZRGXPUVLWRVEG", "length": 11566, "nlines": 164, "source_domain": "orupaper.com", "title": "No vetting for Sri Lanka’s New Major Generals | ஒருபேப்பர்", "raw_content": "\nPrevious articleஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nNext articleகாஷ்மீரில் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல் : காணொளி\nபிகார் தேர்தல் – ஒரு பார்வை\nTRP யும் அர்னாப் கோஸ்வாமியும்..\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/teni-aayvukku-udbaduthappatta-teeyanaippu-veerarkalin-talavadab-borudkal-dhnt-1407238.html?FBTamil_CD", "date_download": "2021-04-11T15:45:33Z", "digest": "sha1:ZXBCGE6MFM6CK4J6LTKULT6HL5RDPM7O", "length": 8699, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட... தீயணைப்பு வீரர்களின் தளவாடப் பொருட்கள்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேனி: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட... தீயணைப்பு வீரர்களின் தளவாடப் பொருட்கள்\nதேனி: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட... தீயணைப்பு வீரர்களின் தளவாடப் பொருட்கள்\nதேனி: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட... தீயணைப்பு வீரர்களின் தளவாடப் பொருட்கள்\nகோவை: வாகனம் மோதி... பரிதாபமாக உயிரிழந்த சிறுத்தை... வனத்துறையினர் தீவிர விசாரணை\nகொரோனா சித்ரவதையை அனுபவிக்காதீர்.. வைரஸ் பாதித்த கரூர் டிஎஸ்பியின் உருக்கமான வீடியோ\nஇ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி.. கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை\nதிருச்சி: உரங்கள், பூச்சி மருந்துகள் விலையை குறையுங்கள்... அய்யாக்கண்ணு கோரிக்கை\nHot Springsபகுதியில் படைகளை விலக்க முடியாது.. China-வின் முடிவால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு\nபுதுச்சேரி: காரைக்காலில் தொடங்கியது.. கொரோனா தடுப்பூசி திருவிழா\nதேனி: அரக்கோணம் இரட்டைக் கொலை... குற்றவாளிகளை‌ குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nசீட்டு நடத்தி பல கோடி மோசடி... பாதிக்கப்பட்டோர் தர்ணா\nசேலம்: கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்... போலீசார் தீவிர விசாரணை\nவேலூர்: சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை... வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை\nசென்னை: வானகரம் மார்க்கெட்... வானளாவிய கூட்டம்... மீனு வாங்கலியோ… மீனு\nபுதுச்சேரி: கோயில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள்... தீவிரமாக தேடும் போலீஸ்\nதமிழன் என்று சொ��்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsungs-110-inch-micro-led-tv-model-released/", "date_download": "2021-04-11T15:00:17Z", "digest": "sha1:X66N2FKGY5EBRWNPICGNUVSHIHS32NCG", "length": 8268, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது\nசாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் தற்போது 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் 110 இன்ச் எல்இடி டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nசாம்சங் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவியானது மாட்யூலர் வடிவில் ஆனதாக உள்ளது, மேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடிவியானது எளிமையான முறையில் இன்ஸ்டால் செய்யக் கூடியதாகவே உள்ளது.\nமேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் மைக்ரோமீட்டர் அளவிலான எல்இடி லைட்களைக் கொண்டதாக உள்ளது.\nமேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் ஆனது 4கே எச்டிஆர் தரவுகளை இயக்கும் வசதியினைக் கொண்டதாக உள்ளது.\nமேலும் இது மல்டி வியூ அம்சம் கொண்டதாக இருப்பதால் அதிக அளவிலான பயனர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் இது 55 இன்ச் அளவில் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்கும் வசதியினைக் கொடுப்பதாகவும் உள்ளது. மேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் ஆனது 5.1 சேனல் சவுண்ட் வசதியை கொண்டதாக உள்ளது.\nசாம்சங்சாம்சங் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல்\nசாம்சங்க் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகிய விவரங்கள்\nசீனாவில் வெளியாகியது ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன்\nஇந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் லெனோவா டேப் எம்8\nசாதாரணடிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் சியோமியின் Mi Box 4 SE மற்றும் Mix Box S\nகொரோனாவால் எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்வு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/celebrity-and-people-trolls-nithyananda-kailasa/", "date_download": "2021-04-11T16:50:47Z", "digest": "sha1:TB2WW3VDUQLZ4A7BNWBGS5QWDJU27677", "length": 4292, "nlines": 59, "source_domain": "www.cinemapettai.com", "title": "நித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க\nசில பல நாட்களாகவே ட்ரெண்டிங் சமாச்சாரம் ஆகிவிட்டார் நித்யானந்தா. சட்டவிவகாரம், பணமோசடி போன்ற நேரங்களில் நாட்டை விட்டு ஓடியவர்களை பற்றி நமக்கு அதிகம் பரிச்சயம் உண்டு. எனினும் தானே சென்று “கைலாசா” என ஒரு நாட்டை உருவாக்கி, அதற்கு கொடி, விசா, பாஸ்போர்ட் என மனிதர் வேற லெளவில் உள்ளார்.\nஇந்த நிகழ்வு பற்றி தான் ரவிச்சந்திரன் அஷ்வின் குசும்பாய் ஸ்டேட்டஸ் தட்டினார். விசா வாங்கும் வழிமுறை என்னவென்று.\nசாமானியன் தொடங்கி செலிபிரிட்டி வரை கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அஸ்வின், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கைலாசா, சதிஷ், தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நித்யானந்தா, ரவிசந்திரன் அஸ்வின்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/popular-tamil-actor-joins-prashanth-in-andhagan-movie/", "date_download": "2021-04-11T15:05:15Z", "digest": "sha1:7RQHEKDKLFF6EBQOMVC7T2DHD2MUB23T", "length": 5985, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "த்ரில்லர் படத்தில் இவருக்கு என்ன வேலை? தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் பிரசாந்த் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nத்ரில்லர் படத்தில் இவருக்கு என்ன வேலை தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் பிரசாந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nத்ரில்லர் படத்தில் இவருக்கு என்ன வேலை தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் பிரசாந்த்\nஎப்படியாவது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தன்னுடைய இழந்த இடத்தை மீட்டு விட வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே போராடிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் இதுதான் கடைசி முயற்சி என தற்போது பாலிவுட்டில் சூப்பர் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடங்குவதற்கு முன் பல பஞ்சாயத்துகள்.\nமுதலில் இந்த படத்தை இயக்குவதற்காக இயக்குனர் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகி, பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nதற்போது அவரும் விலக என்னுடைய மகனை நானே கரை சேர்த்துக் கொள்கிறேன் என அந்தகன் படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி வருகிறார் தியாகராஜன். இந்த படம் ஒரு திரில்லர் அம்சம் கொண்ட கதை.\nஇதுவரை திரில்லர் படங்களில் சமுத்திரக்கனி நடித்ததாக பலருக்கும் ஞாபகம் இல்லை. இதுவரை கருத்து சொல்பவர், காமெடி செய்பவர் என அதே கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nகடந்த சில வருடங்களாகவே சமுத்திரக்கனிக்கு இயக்குனரை விட நடிகராக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனியின் நல்ல சினிமா ராசி பிரசாந்துக்கு ஒர்க் அவுட்டாகி இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், டாப் ஸ்டார் பிரசாந்த், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிரசாந்த், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-ajith-cycling-photos/", "date_download": "2021-04-11T16:42:03Z", "digest": "sha1:MO5DAFYXDSJ6WVN2RS7OC7NW6MCRQDGP", "length": 6176, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாத்தி ரைடு பார்த்தாச்சு, இப்போ தல ரைடு.. நண்பர்களுடன் சைக்கிளிங் போகும் அஜித் வைரல் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவாத்தி ரைடு பார்த்தாச்சு, இப்போ தல ரைடு.. நண்பர்களுடன் சைக்கிளிங் போகும் அஜித் வைரல் புகைப்படங்கள்\nவாத்தி ரைடு பார்த்தாச்சு, இப்போ தல ரைடு.. நண்பர்களுடன் சைக்கிளிங் போகும் அஜித் வைரல் புகைப்படங்கள்\nகடந்த ஓராண்டுக்கு மேல் தல ரசிகர்கள் எவ்வளவோ தடவை போனி கபூரை சீண்டிப்பார்த்தும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. வலிமை படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்துகொண்டார். இதுவே அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.\nஇதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போனி கபூரை திட்டாத வார்த்தையே இல்லை. அப்பவும் செவி கொடுக்கவில்லை. வலிமை படத்தைப் பற்றி பேசாமல் இருப்பது கூட பிரச்சனை இல்லை.\nஆனால் மற்ற மொழிகளில் பொனிகபூர் தயாரிக்கும் படங்களை பற்றிய அப்டேட்களை ஒவ்வொரு பண்டிகை தினங்களிலும் வெளியிட்டு சும்மா இருந்த அஜித் ரசிகர்களை சொரிந்து வாங்கிக் கட்டிக்கொண்டார். சமீபத்தில் கூட வலிமை பஸ்ட் லூக் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகி விட்டதாக ஒரு புரளியை கிளப்பி விட்டனர்.\nஅப்போதுகூட மனுஷன் தல ரசிகர்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக அஜித் ரசிகர்கள் கூப்பாடு போட்டுக் கத்தியது எப்படியோ போனி கபூருக்கு கேட்டு விட்டது போல. முதலமைச்சர் முதல் நரேந்திர மோடி வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.\nஏன் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கூட தல ரசிகர்கள் இங்கிலாந்து அணி வ���ரர் மொயின் அலி என்பவரிடம் அப்டேட் கேட்டு தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜீத் தன்னுடைய பங்குக்கு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nதற்போது ஆந்திராவில் இருக்கும் தல அஜித் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து காலையில் சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:ajith, அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தல அஜித், நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/01/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2021-04-11T16:50:07Z", "digest": "sha1:JXMML2BGNLC2323SB25QT4LEOQLO3RMS", "length": 7135, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "காதல் திருமணம் செய்துகொண்ட ஆனந்தி - Newsfirst", "raw_content": "\nகாதல் திருமணம் செய்துகொண்ட ஆனந்தி\nகாதல் திருமணம் செய்துகொண்ட ஆனந்தி\nகயல், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்தி காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று (07) திருமணம் நடைபெற்றுள்ளது.\nஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனர் என்பதுடன், நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.\nஇந்தப் படத்தில் ஆனந்தி தான் கதாநாயகி. படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.\nபின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து, தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளது.\nசாக்ரடீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கவும் உள்ளாராம்.\nநிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமணம்\nதொழிலதிபர் கெளதம் கிச்லுவை மணந்தார் காஜல் அகர்வால்\nகொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட திருமணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு\nநகைச்சுவை நடிகை வித்யுலேகாவிற்கு விரைவில் திருமணம்\nராணா ட��ுபதி திருமணம்: 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்\nநிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமணம்\nதொழிலதிபர் கெளதம் கிச்லுவை மணந்தார் காஜல் அகர்வால்\nநட்சத்திர ஹோட்டலில் திருமணம்: வாக்குமூலம் பதிவு\nநகைச்சுவை நடிகை வித்யுலேகாவிற்கு விரைவில் திருமணம்\nராணா டகுபதி திருமணம்:30பேர் மட்டுமே கலந்துகொண்டனர்\nஅதிகாரிகள் விதிமுறைகளை மீறுகின்றனர் - பொலிஸ்\nஇமாட் சுபேரி தொடர்பான வௌிக்கொணர்வு\nதிரவத்தை அருந்தி பலியானவரின் சடலம் கையளிப்பு\nநாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nமியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nசதொசவில் நிர்ணய விலையில் கோழி இறைச்சி விற்பனை\nசைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjps-wrong-root-celebration-of-china-niyohi/", "date_download": "2021-04-11T15:47:44Z", "digest": "sha1:2RP44ZIB7WJHB56TY4SWAF4F5WR2QSTT", "length": 31987, "nlines": 175, "source_domain": "www.patrikai.com", "title": "பா.ஜ.க.வின் தப்பாட்டம்… சைனாவுக்கு கொண்டாட்டம்! நியோகி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபா.ஜ.க.வின் தப்பாட்டம்… சைனாவுக்கு கொண்டாட்டம்\nபா.ஜ.க.வின் தப்பாட்டம்… சைனாவுக்கு கொண்டாட்டம்\nமீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்:\nதென்கிழக்கு ஐரோப்பாவில் மலைகள் சூழ்ந்த மாஸிடோனிய நாட்டில் ஒரு சுவாரசியமான பழக்கம் உண்டு அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்தக் குழந்தையின் தாயோ – தந்தையோ அல்லது மத க���ருமார்களோ பெயர் சூட்டுவதில்லை \nமாறாக, குழந்தை பிறந்ததும் – பிரசவத்துக்கு துணை செய்த தாதியாகப்பட்டவள் தெருவில் இறங்கி ஓடுவாள் தன் கண்ணில் படும் முதல் வழிப்போக்கரை வணங்கி. “ஐயா, தங்கள் பயணம் இனிதாகட்டும் தன் கண்ணில் படும் முதல் வழிப்போக்கரை வணங்கி. “ஐயா, தங்கள் பயணம் இனிதாகட்டும் எங்கள் மனையில் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்த அழகான குழந்தைக்கு நல்லதொரு பெயரை சொல்வீர்களா…” என்று படபடத்த படி முகம் பார்த்துக் கேட்பாள்.\nவழிப்போக்கரும் விண்ணைப் பார்த்து, “ஃபாலா போகு” “ “ஃபாலா போகு” (கடவுளுக்கு நன்றி) என்று உச்சரித்தபடியே தன் மனதில் தோன்றியதொரு பெயரை சொல்வார். அன்று முதல், அதுவே அந்தக் குழந்தைக்கு பெயராக வழங்கப்படும் \nஅப்படித்தான்,1911ஆம் ஆண்டு ஜனவரியின் இறுதி நாளில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு “வங்கேலியா பாண்டெவா டிமிட்றோவா” என்று நாமகர்ணம் செய்யப்பட்டது\nசென்ற நூற்றாண்டின் இறுதி வரை வாழ்ந்த அந்தப் பெண்மணி எதிர்காலத்தைக் கணித்து சொல்லும் தீர்க்க தரிசியாக பெரும் புகழ் பெற்றார். மக்கள் அவரை சுருக்கமாக “பாபா வான்கா” என்று அழைத்தார்கள். பிறவிக் குருடராக இருந்தாலும் கூட, அவரது “எதிர்காலக் கணிப்புகள்” மிகப் பிரசித்தனமானவைகள் \n2001 ஆண்டை அதிர்சிக்குள்ளாக்கிய அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பை, 1989 ஆண்டே சொல்லி விட்டவர் பாபா வான்கா. சிரியா போரைப் பற்றியும், சுனாமியைப் பற்றியும், விளாடிமீர் புட்டினைப் பற்றியும் கூட முன் கூட்டியே கணித்து சொல்லி ஆச்சரியப்படுத்தியவர்.\nஅமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்பதற்கு 13 வருடங்களுக்கு முன்பே பாபா வான்கா இப்படி சொன்னார்…\n“அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக ஒரு ஆஃபிரிக்க – அமெரிக்கர்தான் வருவார், அவரே, அமெரிக்காவின் கடைசி அதிபராகவும் இருப்பார்…”\nஇப்போது, ட்ரம்ப் போகும் போக்கைப் பார்த்தால், அமெரிக்காவில் சிவில் வார் ஒன்று உருவாகி விடுமோ – அமெரிக்காவின் செட்டப்பையே அது மாற்றி அமைத்து விடுமோ என்னும் வான்காவின் எண்ணத்தைத்தான் நாமும் கொள்ள வேண்டியதாயிருக்கிறது \n1996 ஆம் ஆண்டு மறைந்து போனார் பாபா வான்கா மறைவதற்கு முன்பு, அவர் சொல்லிச் சென்றதெல்லாம் அதிர்ச்சி ரகம் மறைவதற்கு முன்பு, அவர் சொல்லிச் சென்றதெல்லாம் அதிர்ச்சி ரகம் 2076 – ல் உலகையே கம்யூனிஸம் ஆளும் 2076 – ல் உலகையே கம்யூனிஸம் ஆளும் 2130 ல் பூமிவாழ் மனித சமூகம், வேற்றுக் கிரக வாசிகளின் துணையோடு கடலுக்கடியில் வாழக் கற்றுக் கொள்ளும் 2130 ல் பூமிவாழ் மனித சமூகம், வேற்றுக் கிரக வாசிகளின் துணையோடு கடலுக்கடியில் வாழக் கற்றுக் கொள்ளும் 3797 ஆம் ஆண்டில், மனித சமூகம் புதிய கிரகத்தில் காலனி அமைக்கும் 3797 ஆம் ஆண்டில், மனித சமூகம் புதிய கிரகத்தில் காலனி அமைக்கும் இப்படி இன்னும் என்னென்னவோ சொல்லிப் போயிருக்கிறார்.\nசரி, பாபா வான்காவுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்… இருக்கிறது. ஆம், “பாபா வான்கா” ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்பே சொன்னார்…\n“2018 – ல்… அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீனா பின்னுக்கு தள்ளப் போகிறது” மேலும் சொன்னார், “சீனா,உலக வல்லரசாகப் போகிறது”. என்ன ஆச்சரியம்… மேலும் சொன்னார், “சீனா,உலக வல்லரசாகப் போகிறது”. என்ன ஆச்சரியம்… இன்று சர்வதேச நாணய நிதியமும் அதையே சொல்கிறது.\nசரி இப்போது கட்டுரைக்குள் செல்வோம் பாபா வான்காவின் கூற்றுப்படி, சீனா உலக வல்லரசாக வேண்டும் என்றால்… முதலில், அது தன் பிரதேச வல்லாதிகத்தை நிலை நாட்டியாக வேண்டும்.. பாபா வான்காவின் கூற்றுப்படி, சீனா உலக வல்லரசாக வேண்டும் என்றால்… முதலில், அது தன் பிரதேச வல்லாதிகத்தை நிலை நாட்டியாக வேண்டும்.. அதாவது, ஆசியாவை தன் கைக்குள் கொண்டு வந்த பின்புதான் அது உலக அரசியலை நோக்கிப் போக முடியும் அதாவது, ஆசியாவை தன் கைக்குள் கொண்டு வந்த பின்புதான் அது உலக அரசியலை நோக்கிப் போக முடியும் ஆனால், இன்று வரை ஆசியாவின் பெரியண்ணனாக ஆதிக்கம் செலுத்த சீனாவால் முடியவேயில்லை \nஅப்படி பிரதேச வல்லாதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு சீனாவின் பாதையில் தடையாக நிற்பது எது… சந்தேகமே வேண்டாம் அந்த வல்லமையைப் பெற்ற ஒரே நாடு நமது இந்தியா தான் \nஅதனால்தான் சீனாவை முடக்கி வைக்க அமெரிக்கா – ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் இந்தியாவை உலகளவில் மறைமுகமாக ப்ரமோட் செய்து வருகின்றன. மோடியும் உலகம் முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.\nஆக, சீனாவின் உலக வல்லரசுக் கனவுக்கு, உடனடித் தடையாக இருக்கும் இந்தியாவை, தன்னால் முடிந்த அளவுக்குத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று சீனாவும் முயலும் என்பது எளிதான அரசியல் கணக்கு \nஇதையெல்லாம் கூட்��ிக் கழித்துப் பார்த்தால்…இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் தமிழகத்தில், தேச ஒற்றுமைக்கு எதிரானதொரு கருத்து வலுப்பட்டால், அப்படி ஒரு மன நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டால், சீனா அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறாது என்றே தோன்றுகிறது ஆம், சீனாவின் ட்ராகன், இங்கே தரையிறங்கக் கூடும் \nபொருளாதாரத்தில் இந்தியாவை விட ஆறு மடங்கு வளர்ச்சி பெற்ற நாடாக சீனா இருந்தாலும், இந்தியாவைப் பார்த்து சீனா தயங்குவதற்கு ஒரே காரணம் இந்தியா காட்டும் வேற்றுமையில் ஒற்றுமை.\nபன்முகத் தன்மை கொண்டதொரு நாட்டில் எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றாகவே பிணைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு உலகமே அதிசயிக்கிறது.\nஅதே நேரம், சீனா ஆயாசப்படுகிறது. அந்த நாடு புனிதக் கடவுளாகக் கொண்டாடும் புத்தர் பெருமான் பிறந்த தேசத்தின் மேல் அதற்கு ஒரு கண் இருப்பதை மறுக்க முடியாது.\nஒருவேளை, உலகமே கண்டு அதிசயிக்கும் அந்த வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பெருமைக்கு வேட்டு வைத்து விட்டால் இந்தியாவின் ஜிடிபியை குலைத்து விடலாம் என சீனா கணக்கு போடலாம். அதன் மூலமாக இந்தியாவின் வேகத்தைக் குறைத்து மெல்ல மெல்ல தனது வல்லாதிக்கக் கனவின் வண்ணங்களைக் கூட்டலாம் என்று நெற்றி மேட்டைத் தட்டி யோசிக்கலாம். அதற்கு நுழைவாயிலாக தமிழ்நாடு வாய்த்து விட்டால் இரண்டு அல்ல மூன்று லட்டுகள் தின்னலாமே என்றும் பரபரக்கலாம்.\nகாரணம். ஐடி துறையில் இந்தியாவின் அறிவுக் கிடங்காக விளங்குவது தமிழ்நாடு. இரண்டு துறைமுகங்கள் இங்கு இருக்கின்றன. கல்ப்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில் முனைவோர்கள் அதிகம் கொண்டது தமிழ் நாடு. இந்தியாவின் ஒன்பதில் ஒரு பங்கு தொழிலதிபர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.\nதண்ணீர் போன்ற விஷயங்களில் தமிழ்நாடு தன்னிறைவு அடைந்து விடவில்லை என்றாலும், அதனை சரிசெய்து கொள்ள முடியும். இப்போது தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எண்ணி கவலைப்பட வேண்டாம் . தமிழ்நாடு தனி நாடு என்றாகிவிட்டால், அது அண்டை நாடு என்றாகி விடும். அப்போது, தண்ணீர் தந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அது உலகப் ப்ரச்சினை ஆகிவிடும் சீனாவுக்கோ – பாகிஸ்தானுக்கோ தண்ணீர் தரமுடியாது என்றால் என்னவாகும்…. சீனாவுக்கோ – பாகிஸ்தானுக்கோ த���்ணீர் தரமுடியாது என்றால் என்னவாகும்…. அப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லித் தந்து, சீனா பின் நின்று இயக்கலாம் \nஒவ்வொரு வருடமும் 3000 மாணவர்கள் மருத்துவம் பயில சீனாவுக்கு செல்கிறார்கள், அதில், பத்துசதவிகிதம் பேர், அதாவது. 300 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். அங்கே, தமிழ் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில், அருமையான கல்வி கொடுக்கப்படுகிறது. சீனாவின் மேல் அவர்களுக்கு தானாகவே ஓர் நல்லெண்ணம் பிறந்து விடுமளவுக்கு, நல்ல கவனிப்பும் அளிக்கப்படுகிறது.\nஇன்று உலகமெங்கும் விரிந்து பரந்து 29 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யூதர்கள் எங்கிருந்தாலும் தங்கள் பெருமைக்குரிய தாயகமாக இஸ்ரேலைக் கருதுவது போல உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தங்களுக்கொரு தாயகமாக தமிழகம் அமைய வேண்டும் என விரும்பி, இந்தக் கருத்தை ஆதரிக்கக் கூடும். சீனாவும், அதை முடுக்கி விடக் கூடும்.\nஇப்படியெல்லாம் சொல்வதால் என்னை ஏதோ தேசபக்தி இல்லாதவன் என்று கருதிவிடலாகாது. இந்தக் கட்டுரையின் நோக்கம், சீனா தமிழகத்துக்குள் நுழையட்டும் என்பதல்ல. நுழைந்து விடக் கூடும் என்று கட்டியம் கூறுவதுமல்ல. மாறாக, அதற்குண்டான சூழலை தேவையில்லாமல் உருவாக்கி வைப்பது நமக்கு நல்லதல்ல என்று ஓங்கி உரைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஆம், தமிழகத்தின் நிலைமை இப்போது அப்படித்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் பாஜகவின் அவசரம், ஆர்ப்பாட்டம் , அண்டர் த பெல்ட் அடிக்கும் தப்பாட்டம் இதுவே சைனாவிற்கு கொண்டாட்டமாக மாறும் வாய்ப்பை உருவாக்கிவிடும்.\nஇதோ, காவிரியில் தண்ணீர் தர காலமெல்லாம் மறுத்து வந்தது கர்நாடகம். திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்தினால்…. காவிரி நீரில் தமிழகத்துக்கு பாத்தியதைப்பட்ட 419 டி.எம்.சி தண்ணீரை தரச் சொல்லி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தது. ஆனால், அதை மத்திய அரசு அரசிதழில் வெளியிட தாமதித்தது. மேலும், மேலும் தமிழக அரசு போராடி, ஒருவழியாக அரசிதழில் வரவைத்த பிறகும் இன்னும் தண்ணீர் வந்த பாடில்லை வரலாறு காணாத வறட்சியில் தமிழகம் இங்கே பொசுங்கிக் கொண்டிருக்கிறது.\nமத்திய அரசாங்கத்திடம் வறட்சி நிதியாக தமிழகம் 39,565 கோடிகள் கேட்டால்…ஏதோ கேலி செய்வது போல, வெறும் 1748 கோடி மட்டுமே ஒதுக்குகிறது. இந்த அணுகுமுறை வறட்சியை விடக் கொடுமையானது.\nஆனால், இலங்கையில் வறட்சி என்று உடனடி உதவியாக 8 தண்ணீர் டாங்கர்களும் – 100 மெட்ரிக் டன் அரிசியும் கொடுக்கிறது மத்திய அரசு . அது, பயிர்கள் கருகிக் கிடக்கும் தமிழகத்தைக் கடந்துதான் இலங்கைக்குப் போகப் போகிறது. இதற்குப் பெயர்தான் கறுப்பு நகைச்சுவை .\nமக்களுக்கு எந்த ஒரு விளக்கமும் சொல்லாமல் மீத்தேன் எடுக்கிறோம் – ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்று நோண்டிப் போட வேண்டியது. போராடுபவர்களிடம் தவறான வாக்குறுதிகளைத் தந்துவிட்டு அங்கே சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டியது.\nஇதைப் பற்றி யாரும் கேட்டால்… அவர்களை கேலிச் சிரிப்போடு உதாசீனப்படுத்தி மகிழ்வது. இப்படிப்பட்ட அணுகுமுறைகளை எல்லாம் படித்த இளைஞர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nதமிழக பாஜகவினரின் இந்த அணுகுமுறை நல்லரசியலுக்கு ஏற்றதல்ல \nநாகையில் 9ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம்: அதிகாரிகள் ‘சீல்’ 4 தொகுதி இடைத்தேர்தல்: திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர் : சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம்\n Niyohi, பா.ஜ.க.வின் தப்பாட்டம்... சைனாவுக்கு கொண்டாட்டம்\nPrevious ஆர்.கே.நகர் தொகுதி: பத்திரிகை.காம்-ன் நேரடி கள ஆய்வு\nNext காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவ���ரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nசெவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/11/winrar-archive-tool-software.html", "date_download": "2021-04-11T14:58:29Z", "digest": "sha1:NQKJXUQMQAP46EQT6AIXVXUHYJGQIN5H", "length": 4274, "nlines": 90, "source_domain": "www.softwareshops.net", "title": "WinRAR கோப்பு அமுக்கி மென்பொருள் !", "raw_content": "\nHomewinrar softwareWinRAR கோப்பு அமுக்கி மென்பொருள் \nWinRAR கோப்பு அமுக்கி மென்பொருள் \nவின்ரேர் ஒரு கோப்பு அமுக்கி மென்பொருள். அதாவது File - ஐ ஒரிஜினல் அளவைவிட மிக சிறிய அளவுடையாதாக மாற்றித் தரும் (Compress) மென்பொருள். 1995 ல் வெளியிடப்பட்ட Winrar மென்பொருள் இன்றும் தனது போட்டியாளர்கள் மத்தியில் புதிய வசதிகளுடன் வெளிவந்து முன்னணியில் உள்ளது.\nஇந்த மென்பொருள் மூலம் .rar, .Zip வகை கோப்புகளை திறந்திடலாம்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜா��கம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26958", "date_download": "2021-04-11T16:11:06Z", "digest": "sha1:NQMRWE5NM3F37CPEXE2PXPZ2VBUW3LUV", "length": 9391, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "நடிகை கங்கணா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீஸ் சம்மன்! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nநடிகை கங்கணா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீஸ் சம்மன்\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக பதியப்பட்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி நேரில் ஆஜராகும் படி மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.\nஇதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் வசித்து வருகிறார்.\nஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலிவுட்டில் உள்ள போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டின் பாரிசில் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி பயங்கரவாதியால் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான ���ுறையில் கொல்லப்பட்டது தொடர்பாகவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.\nபாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகிய இருவரும் வரும் 10-ம் தேதிக்குள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.\n← தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து அரசு உத்தரவு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-04-11T16:32:46Z", "digest": "sha1:CPZ3VHQQ4HMGEXAP3JAAIAMGNRYBGIWN", "length": 4219, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "வானியம்பாடியில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் மு��ியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்வானியம்பாடியில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம வானியம்பாடி கிளையில் கடந்த 12-12-2010 மற்றும் 16-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வலியுல்லா மற்றும் குல்சர் ஆகியோர் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/blog-post_569.html", "date_download": "2021-04-11T16:10:19Z", "digest": "sha1:4PENR7NC4RRXK6VNMC6HWRDCNDUK4V7U", "length": 12464, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேடி வரும் தெய்வம் நம் இறைவன் ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேடி வரும் தெய்வம் நம் இறைவன் ***\nஒரு நாள் அரசருக்கு பிறந்த நாள் வந்தது. பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் அரசருக்குப் பொன்னும், பொருளும் பரிசாகக் கொண்டு சென்றார்கள். வசதி படைத்தவர்கள் அரசருக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். ஆனால் அரசரை அரண்மனையில் காணவில்லை. காலை 10 மணி ஆகியும் அரசரைக் காணாததால் வந்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. அரசரை அரண்மனை முழுவதும் தேடியும் காணவில்லை. இறுதியாக அரசரை அரண்மனைக்கு வெளியே கண்டு கொண்டார்கள். அரசர் அங்கே தன்னைப் பார்க்க வந்த ஏழை எளியவர்களுக்கு பரிசுகளை வழங்கிக் கொண்டு இருந்தார். எல்லாரும் அரசரைத் தேடிக் கொண்டிருக்கும் போது அரசரோ சாதாரண மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கியது ஆச்சரியத்தைத் தந்தது.\nநம் ஆண்டவரும் இந்த அரசைப் போன்றுதான் தன் மக்களைத் தேடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள் இவர்களைத் தேடி வருகிறார்.\nஇன்றைய நற்செய்தியில் செக்கரியா கடவுள் தனக்கு, தன் வாழ்வில் செய்த நன்மைகளுக்காக கடவுளை “தம் மக்களைத் தேடிவந்து மீட்ட கடவுள் என்கிறார்.\nதிபா18:6 இல் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார் “என் நெருக்கடியில் ஆண்டவ��ை மன்றாடினேன். அவர் என் குரலைக் கேட்டார்” என்று. ஆம் நம் கடவுள் நம்மைத் தேடிவருபவர். நம் துன்பங்களை இன்பமாக மாற்றுபவர்.\nஎனவே நம்மைத் தேடிவரும் கடவுளை நம் உள்ளங்களில் ஏற்போம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/22.html", "date_download": "2021-04-11T16:37:34Z", "digest": "sha1:QZYSQ3ZN3F4FPVQOOLOIY2LS3NAFITSJ", "length": 4231, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "மீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 தடவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை! அதிர்ச்சி வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / India news / News / மீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 ��டவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை\nமீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 தடவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை\nமீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 தடவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை\nமீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 தடவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/11/mugathil-ulla-mudi-neenga-unwanted-hair.html", "date_download": "2021-04-11T16:06:15Z", "digest": "sha1:Q5FPXKFBEGDFHH6Y3VISLSEX42BS2CAO", "length": 3956, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க | Mugathil ulla mudi neenga | Unwanted hair removal - Tamil Inside", "raw_content": "\nமுகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க | Mugathil ulla mudi neenga | Unwanted hair removal\nமுகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க | Mugathil ulla mudi neenga | Unwanted hair removal\nமுகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க | Mugathil ulla mudi neenga | Unwanted hair removal\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/203-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%A4/175-197757", "date_download": "2021-04-11T16:03:51Z", "digest": "sha1:QGAWWOHFG3GUHGE7YBRXRY4N4D43IIYJ", "length": 7939, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 203 பேரை இயற்கை அனர்த்தம் காவு கொண்டது TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 203 பேரை இயற்கை அனர்த்தம் காவு கொண்டது\n203 பேரை இயற்கை அனர்த்தம் காவு கொண்டது\nஇயற்கை அனர்த்தங்களினால், மரணமடைந்தோர் எண்ணிக்கை நேற்றுடன் (31) 203 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, மொத்தமான 6 இலட்சத்து 31 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, காணாமற் போனோரின் எண்ணிக்கை 92 ஆகும். 63 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.\n15 மாவட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, 164,264 குடும்பங்களைச் சேர்ந்த 631,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 368 மத்திய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவற்றில், 19,876 குடும்பங்களைச் சேர்ந்த 77,643 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-04-11T15:33:53Z", "digest": "sha1:FNKOZWO2TLNIC7HXD64PSNYS6UPIYGXD", "length": 21394, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "டீச்சரை கற்பழித்த கவுன்சிலர் ! மும்பையில் கொடூரம் ! – Eelam News", "raw_content": "\nமும்பையில் பள்ளி ஆசிரியை ஒருவரை கவுன்சிலர் மிரட்டி பலவந்தமாக கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையை சேர்ந்த ராமஷிவ் யாதவ் என்ற கவுன்சிலர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியை ஒருவரை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். இதனை காண்பித்து மிரட்டி அவரை அவ்வப்போது தனது பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கியுள்ளார்.\nபொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் ராமஷிவ் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n100 ஆண்டுகள் கழித்து இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் \nயாழில் இரு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய வலய கல்வி பணிப்பாளர் \nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\n7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி\nமியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்க��களுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த ��ுலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T14:57:09Z", "digest": "sha1:UPQCCYVCRSJCD6FTVWZQEXZBU2SXJHBA", "length": 25068, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "பணநாயகத்தைக் கொன்று புதிய ஜனநாயகத்தைப் படைப்போம் ! சீமான் அழைப்பு – Eelam News", "raw_content": "\nபணநாயகத்தைக் கொன்று புதிய ஜனநாயகத்தைப் படைப்போம் \nபணநாயகத்தைக் கொன்று புதிய ஜனநாயகத்தைப் படைப்போம் \nபணநாயகத்தைக் கொன்று, புதிய ஜனநாயகத்தைப் படைக்க எங்களுக்கு வலிமை தாருங்கள். அடுத்த தலைமுறைக்கு தூயஅரசியலை செய்யவேண்டும் என்கிற நம்பிக்கையோடுவந்துள்ளோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.\nசென்னை அடையாறில் நேற்று (14ம் திகதி) மாலை, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடந்தது. இதில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.ஜெ.ஷெரினை ஆதரித்து உரையாற்றும்போது சீமான் இவ்வாறு தெரிவித்தார்.\nநீங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்கை விக்கிறீர்கள்; அவர்களோ, உங்கள் வாக்கை வாங்கிக்கொண்டு நாட்டை விக்கிறார்கள் என்ற புரிதலுக்கு நீங்கள் வரவேண்டும். உயிரை இழக்கலாம்; ஆனால், உரிமையை இழக்கக்கூடாது. உயிரை இழப்பதென்பது தனிப்பட்ட இழப்பு; உரிமை இழப்பு என்பது ஒரு இனத்திற்கான இழப்பு, எதிர்கால தலைமுறைக்கான இழப்பு. அதை இழந்து விடாதீர்கள்.\nபெரிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் வாரிசுகளை தேர்தலில் நிறுத்துகிறார்கள். நாங்களும் பணபலம், ஊடகவலிமை எதுவும் இல்லாத வாரிசுகள்தான்; எளிய மக்களாகிய உங்களின் வாரிசுகள், உழைக்கும் மக்களின் வாரிசுகள், வேளாண் பெருங்குடி மக்களின் வாரிசுகள். எங்களுக்கு வாக்களித்து வலிமைப் படுத்துங்கள். புத்தம் புதிய அரசியலை, ஒரு தூய அரசியலை இந்த நிலத்தில் இருந்து கட்டியெழுப்புங்கள்.\nஇந்த பணநாயகத்தைக் கொன்று, புதிய ஜனநாயகத்தை படைக்க எங்களுக்கு வலிமை தாருங்கள். அதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள் என் அன்பிற்கினிய சொந்தங்களே. படித்த இளைஞர்கள், அறிவார்ந்த இளைஞர்கள், அடுத்த தலைமுறைக்கு தூய அரசியலை செய்யவேண்டும் என்கிற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிற இளைய தலைமுறையினரே, புரட்சியாளர்களே… உங்களை நம்பித்தான் உங்கள் மூத்தவர்கள் இந்த களத்தில் நிற்கிறோம்.\nஇந்த புரிதலோடு நீங்கள் வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், ம���ிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அவர் தெரிவித்தார்.\nஅரசாங்கம் கூறினாலும் இராணுவத்தை விலக்க முடியாது \nதிருகோணமலையில் பொலிஸார் மீது தாக்குதல் \nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\n7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி\nமியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் ���றந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1016198/amp", "date_download": "2021-04-11T16:12:37Z", "digest": "sha1:VVS2NN7FAX3Z7TP5TC5VYXGHN2LNY333", "length": 10209, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நேரு யுவகேந்திரா சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nநேரு யுவகேந்திரா சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி\nஊட்டி, மார்ச் 9: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் நேரு யுவகேந்திரா சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த அறிவிப்பு வந்ததுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும், இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் மற்றும் கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குப்பதிவான வாக்குச்சாவடிகள், அருகில் உள்ள வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மேலும், நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nகறை நல்லது என்ற மைய கருத்தினை அடிப்படையாக வைத்து, கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவு குறைவான காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் கோலம் போடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களிடையே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. நேரு யுவகேந்திரா சார்பில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் பாபு, உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகேத்தி, பாலாடா பகுதியில் கூலி இன்றி கிராம மக்களை வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்\nமார்க்கெட், உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கும்\nதேயிலை தொழிற்சாலைகளுக்கே நேரில் சென்று 23,483 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்\nதத்தமங்கலம் கருப்பசாமி கோவில் திருவிழாவில் இன்று குதிரைகள் ஓட்டப்பந்தயம்\nதாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியை ஏற்படுத்த கோரிக்கை\nஊட்டி மார்க்கெட் முன்பாக நடைபாதையில் அலங்கார தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉயர மறுக்கும் கேரட் விலை\nகுடியிருப்புகளை குறிவைத்து தாக்கும் யானைகளால் மக்கள் பீதி\nமுககவசம் அணியாதவர்களிடம் ரூ.49 லட்சம் அபராதம் வசூல்\nகொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டி இளைஞர் விடுதியில் கோவிட் கேர் மையம் துவக்கம்\n24 மணி நேரமும் ஏடிஎம்., மெஷின்களில் செயல்பட கூடுதல் பணம் நிரப்ப கோரிக்கை\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு தடை\nதண்ணீர் பற்றாக்குறையால் மலை காய்கறி சாகுபடி குறைந்தது\n20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டுமாடு கிரேன் உதவியுடன் மீட்பு\nசுற்றுலா பயணிகளை குறிவைத்து கலப்பட தேயிலை விற்பனை\nஊட்டி,குன்னூர்,கூடலூர் தொகுதிகளில் 1,76,896 பேர் வாக்களிக்கவில்லை\nஅரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை\nமின்சாரம் தாக்கி ஏசி மெக்கான���க் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2021/feb/21/chest-irritation-bloating-eye-irritation-3567087.amp", "date_download": "2021-04-11T16:15:54Z", "digest": "sha1:YU5NI3INRTCZHH6HGFY753HV2NQLL2WY", "length": 9566, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம், கண் எரிச்சல்! | Dinamani", "raw_content": "\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம், கண் எரிச்சல்\n21st Feb 2021 06:00 AM | பேராசிரியர்எஸ். சுவாமிநாதன்\nஎன் சகோதரருக்கு வயது 62 ஆகிறது.கடந்தஓர் ஆண்டாக அவருக்கு சாப்பாடு சாப்பிட்ட பிறகு சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.சில சமயம் வயிறு உப்புசமாக உள்ளது. காலை நேரத்தில் தலை சூடாக இருப்பதாகவும், தலையில் வியர்வை மற்றும் கண் எரிச்சல் உள்ளதாகவும் கூறுகிறார்.இவற்றை எப்படிக் குணப்படுத்துவது\nஇதயத்திற்கு மேற்பகுதி அனைத்தும் குளிர்ந்த குணமுடைய கபதோஷத்தின் இருப்பிடப் பகுதிகளாகும்.அவ்விடத்தில்எரிச்சல், சூடு,வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால்,வயிற்றின் மத்தியப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பித்ததோஷத்தின்வரவைக் குளிர்ந்த பகுதியில் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதை அங்கிருந்து அப்படியே வெளியேற்றுவதா அல்லது அதன் குணங்களை அடக்கக் கூடிய மருந்துகளைப் பயன்படுத்துவதா அல்லது அதன் குணங்களை அடக்கக் கூடிய மருந்துகளைப் பயன்படுத்துவதாஎன்பது உடல் வலு சார்ந்த விஷயமாகும்.\nநல்ல வலுவான உடல் உள்ளவர்களுக்கு வெளியேற்றக் கூடிய சிகிச்சை முறைகளால், பித்தம் நீக்கப்பட்டுவிட்டால், அது மறுபடியும் சீற்றமடையக் கூடிய குணங்கள் இல்லாததால், அது சிறந்த சிகிச்சை முறையாகும்.உடல் வலுவானது குறைவாக உள்ளவர்களுக்கு, அடக்குமுறை சிகிச்சையே நல்லது. இருந்தாலும், சிறு சிறு காரணங்களால், அக்குணங்கள் மீண்டும் தூண்டப்பட்டு, அவருக்குள்ள பிரச்னைகள் மீண்டும் வந்துவிடும்.\nவெளியேற்றக் கூடிய சிகிச்சைமுறைகளில் பேதியை ஏற்படுத்தும் திருவ்ருத் லேகியம் சிறந்தது. காலையில் பசி உள்ள நிலையில் இம்மருந்தை சுமார் இருபத்து ஐந்து கிராம் வரை எடுத்து, வெறும் வயிறாக இருக்கும்போது நக்கிச் சாப்பிட , நீர் பேதியாகி, பித்ததோஷத்தின் சீற்றமடைந்தகுணங்கள் தலைப்பகுதியிலிருந்து கீழ் இறக்கப்பட்டு வெளியேறிவிடும்.இந்த சிகிச்சையைத் தினமும்செய்ய வேண்டிய அவசியமில்லை.பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்தாலே போதுமானது.இடைப்பட்ட நாட்களில் உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளைத் தூக்கலாகச் சேர்ந்துக் கொள்ள வேண்டும். மனதில் கோப, தாபங்கள் ஏற்படாத வண்ணம் அமைதியாகவாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆயுர்வேத ஆராய்ச்சிகளின் மூலம் தற்சமயம் வெளிவந்துள்ள அல்சன்ட் என்ற சிரப்பை, 15 மி.லிட்டர் காலை, மதியம் உணவுக்குப் பிறகும், ஆக்டிவ் அன்டாஸிட் எனும் சிரப்பை இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிடுவது நல்லது.\nஅடக்குமுறை சிகிச்சையில் கபதோஷத்துடன் உறவு கொண்டாடிக் கொண்டிருக்கும் பித்த குணங்களை மட்டுப்படுத்த, குடூச்யாதி எனும் கஷாயத்தை காலை, மாலை வெறும் வயிற்றில், சிறிது தேனுடன் கலந்து சாப்பிடலாம்.மேற்குறிப்பிட்ட சிரப் மருந்துகளையும் உணவுக்குப் பிறகு\nதலைக்கு சந்தனாதி தைலத்தையோ, அமிருதாதிதைலத்தையோதேய்த்துக் குளிக்கப்பயன்படுத்தலாம்.\nஉணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும் பித்தம், நாளடைவில்புண்களை ஏற்படுத்தும் அபாயமிருப்பதால்,அவ்வாறு ஏற்படாமலிருக்க, இரவில் படுக்கும் முன் திரிபலை சூரணத்துடன் சிறிது அதி மதுரத்தூள் கலந்து, தேன், நெய் குழைத்துச் சாப்பிட உகந்தது.இதனால் கண்எரிச்சல், தலைச்சூடு, வியர்வை போன்றஉபாதைகளும் நன்கு குறையும்.\nசியவனப்பிராசம், சந்தனாதி லேகியம், விதார்யாதி கிருதம், அப்ரக பஸ்மம், சங்க பஸ்மம், வராடிகா பஸ்மம், ப்ராம்ஹ ரசாயனம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள் சகோதரர் சாப்பிட உகந்தது.\nTags : நெஞ்சு எரிச்சல் வயிறு உப்புசம் கண் எரிச்சல்\nட்ரெண்ட் ஆகும் சாய் பல்லவி\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளுக்கு வயிறு உபாதைகள் வராமலிருக்க\n\"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vaal-velli/", "date_download": "2021-04-11T16:33:30Z", "digest": "sha1:SUIX26OEABWAHPFIHHHLAZLLZWL2EKYG", "length": 13702, "nlines": 147, "source_domain": "orupaper.com", "title": "7000 ஆண்டுகள் கழித்து உலகெங்கும் மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சமூகம் 7000 ஆண்டுகள் கழித்து உலகெங்கும் மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி\n7000 ஆண்டுகள் கழித்து உலகெங்கும் மனிதர்கள் கண்ணுக்கு தெரிய��ம் வால்வெள்ளி\nவானத்தில் அற்புதமான நிகழ்வு ஒன்று நடந்துகொண்டிருக்கிறது, சமீபத்தில் உலகம் முழுக்க நிறைய பேர் சமூக ஊடகங்களில் அதன் புகைப்படங்களை கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். பூமியில் இருக்கும் மனிதர்கள் மட்டும் இல்லை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பவர்கள் கூட அதன் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர்.\n“Comet C/2020 F3 Neowise”, உலகம் முழுக்க தெரிந்து கொண்டிருக்கும் இந்த “வால் நட்சத்திரம்” இன்று மாலை முதல் இந்தியாவிலும் வெறும் கண்களுக்கு தெரியும் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. ஜூலை 14 முதல் அடுத்த 20 நாட்களுக்கு சூரியன் மறைந்த அடுத்த 20 நிமிடங்கள் வெறும் கண்களுக்கு தெரியும் என்கிற செய்தி வந்திருக்கிறது. இது போன்ற சில வால் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றும் காலம் மிக நீண்டது, பூமி சூரியனை 365 நாட்களில் சுற்றுவது போல் தற்போது வந்திருக்கும் இந்த வால் நட்சத்திரம் ஏறக்குறைய 7000 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுகிறது, அந்தவகையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி இது சூரியனுக்கு மிக அருகில் சென்று மீண்டும் அதன் பாதையில் சென்று விடும் ஆகையால் அடுத்த 20 நாட்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இது தெரியும். இது மீண்டும் 7000 வருடங்கள் கழித்து தான் வரும் என்பதால் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.\nஇதற்கு வால் எங்கிருந்து வருகின்றது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த சூரிய குடும்பம் உருவான போது அதிலிருந்து எஞ்சிய சில குப்பைகள் போன்றவை இவை. இவைகளும் மற்ற கோள்களை போல் சூரியனை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இதில் அதிகமாக தூசு, வாயு, ஐஸ், போன்றவை இருக்கும், சூரியனை விட்டு வெகு தூரம் இருக்கும் போது உறைநிலையில் இருக்கும் இவை, சூரியனை நெருங்கும் போது அதன் வெப்பம் காரணமாக அதிலிருக்கும் கேஸ், ஐஸ் போன்றவை கரைவது இப்படி வால் போல் நமக்கு தெரிகிறது, இந்த வாலானது பல மில்லியன் கிலோமீட்டர் நீளமுள்ளவை. சூரிய ஒளி அதன் மீது படுவதால் நம் கண்களுக்கு அது வாலுடன் இருக்கும் நட்சத்திரம் போன்று இருக்கும்.\n ஜூலை 14 முதல் சூரியன் மறைந்த பின் “வடமேற்கு” அதாவது “North West” கீழ் வானில் 20 டிகிரி உயரத்தில் தெரியும், நாட்கள் செல்ல செல்ல இது மேலும் கூடுதல் உயரத்திற்கு வரும். ஜூலை 30, இது 40 டிகிரி உயரம் வரை வரக்கூடும் என்றும் ஒரு மணி நேரம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நம் கண்களை விட்டு மறைந்து அதன் வழியில் சென்று விடும். இதன் தரிசனம் நமக்கு பிறகு 7000 ஆண்டுகள் கழித்து வரும் மனிதர்களின் கண்களுக்கு மட்டுமே.. So don’t miss it\nPrevious articleயாழில் பிரசாரத்தில் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nNext articleகிளிநொச்சியில் மாலைநேர கல்விநிலையத்துக்கு அடிக்கல்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்த��� தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/27/seeman-arrested-deported-from-canad.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-11T16:49:31Z", "digest": "sha1:NSULLF6J2BC5RGHHZ4EW2XZUR2ZHDJ5Z", "length": 18138, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலி ஆதரவு பேச்சு: கனடாவில் சீமான் கைது; நாடு கடத்தப்பட்டார்! | Seeman arrested and deported from Canada,கனடாவில் சீமான் கைது; நாடு கடத்தப்பட்டார்! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஇளைஞர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி வேண்டாம்.. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து.. 'இந்த' நாட்டிலும் தடை\nடொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்\nகனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nகனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம்\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nபாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்\nவிலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா\nடோரன்டோ \"கே\" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்\n''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர்\n''சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்.. தங்கைக்கு ராகுல் ஆதரவு\n''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி\nதமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு\nநான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை.. ஏன் தெரியுமா\nSports பிரிட் லீ ஸ்டைல்.. ஹைதராபாத்தை கலங்கடித்த இளம் பவுலர்.. இவரை உடனே வேர்ல்ட் கப் டி 20 டீம்ல எடுங்க\nFinance தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..\nMovies 'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்\nLifestyle தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\narrest கைது seeman சீமான் ltte விடுதலைப் புலிகள் toronto நாடு கடத்தல் deported டோரன்டோ பிரபாகரன் பிறந்த நாள்\nபுலி ஆதரவு பேச்சு: கனடாவில் சீமான் கைது; நாடு கடத்தப்பட்டார்\nடோரன்டோ: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த இயக்குநர் சீமான், அங்கு சட்டவிரோதமாக பேசியதாக கூறி அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.\nடோரன்டோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான்,\nபிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும்.\nபிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்��ு விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.\nபிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.\nஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள்.\nஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.\nஇந்த நிலையில் சட்டவிரோதமாக பேசியதாக கூறி கனடா போலீஸார் சீமானைக் கைது செய்தனர்.\nஇதை அந்த நாட்டு எல்லைச் சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிசியா கிலோட்டி உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கனடாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக பேசியதால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் சீமானைக் கைது செய்தனர்.\nபாதுகாப்பு கருதி அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் ஒப்புக் கொண்டார் என்றார்.\nசீமானின் வழக்கறிஞர் ஹதயாத் நஸாமி கூறுகையில், பாதுகாப்பு காரணத்திற்காக சீமானை நாட்டை விட்டு வெளியேற்ற குடியேற்றத் துறை தீர்மானித்தது. இருப்பினும் தானே செல்வதாக சீமான் கூறினார் என்றார்.\nஇதைத் தொடர்ந்து நேற்று இரவு சீமான் கனடாவை விட்டு இந்தியா கிளம்பினார்.\nநேற்று இரவு சீமான் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை மான்ட்ரீலில் பேசுவதாக இருந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-04-11T17:11:19Z", "digest": "sha1:4TVXNF34XJKJZ4QJAZV36M624PKEAW3F", "length": 8220, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட சமி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபின்ன - யூரலிய மொழிகள்\nபின்ன - பெர்மிய மொழிகள்\nபின்ன - வொல்காயிய மொழிகள்\nபின்ன - லப்பிய மொழிகள்\n5 என்னும் பகுதி வடக்கு சமி மொழி பேசப்படுவது\nநார்வே பின்லாந்துக்கு இடையேயான சாலையில் சுவீடிய, பின்னிய, நோர்விய மொழிகளில் எழுதிய பலகை\nவட சமி மொழி என்பது யூரலிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சமி மொழிகளிலேயே பரவலாகப் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் வடபகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழிப் பேசுபவர்களில் சுமார் 2000 பேர் பின்லாந்திலும்[1], 5000-6000 பேர் சுவீடனிலும் வாழ்கிறார்கள்[2].\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-04-11T16:47:14Z", "digest": "sha1:RNRABTEA5AJFDQU3PH2RNJPRBDD2DJ7W", "length": 16454, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "உள்ளூர் அரசியல் மாநாடு தாமதமாக பூட்டுதல்களை சீனா விரிவுபடுத்துகிறது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/World/உள்ளூர் அரசியல் மாநாடு தாமதமாக பூட்டுதல்களை சீனா விரிவுபடுத்துகிறது\nஉள்ளூர் அரசியல் மாநாடு தாமதமாக பூட்டுதல்களை சீனா விரிவுபடுத்துகிறது\nபெய்ஜிங், ஏ.பி. சீனாவில், கொரோனா வைரஸால் மீண்டும் ஏற்படும் சிக்கலான சூழ்நிலை காரணமாக பூட்டுதல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள மாகாணத்தில் நடைபெறவிருந்த ஒரு பெரிய அரசியல் மாநாடும் ஒத்திவைக்கப்பட்டது. உண்மையில், பெய்ஜிங்கிற்கு தெற்கே உள்ள குவான் நகரில் வசிப்பவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு ஏழு நாட்களுக்கு, இது நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில், குறிப்பாக வுஹானில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வுஹானில் தொற்றுநோய் தொடங்கிய பின்னர், 11 மில்லியன் மக்கள் 76 நாட்களுக்கு பூட்டப்பட்ட வீடுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் ஹெபியில் நடைபெறவுள்ள மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தையும் அவர் ஒத்திவைத்தார்.\nஇந்த அரசியல் மாநாடுகள் எப்போது மீண்டும் நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு, மார்ச் மாதம் சீனாவில் நடைபெறவிருந்த தேசிய மக்கள் காங்கிரசும் அதன் ஆலோசனைக் கூட்டமும் மே வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் அமர்வு காலம் குறைக்கப்பட்டது. ஹெபியின் மாகாண சுகாதார ஆணையம் செவ்வாயன்று 40 புதிய வழக்குகளை அறிவித்தது.\nதிருமண விழாவுக்குப் பிறகு கோவிட் -19 இன் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் ஒரு புதிய தொற்று வழக்கு உருவாகியுள்ளது. இதன் மூலம், இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,591 ஆகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை 4,634 ஆகவும் உள்ளது. நோய்த்தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, குடிமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளை மூடுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, சோதனையை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் வியாழக்கிழமை சீனா வந்து, 2019 இன் பிற்பகுதியில் தொற்று ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்வார்கள்.\nஜெனீவாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​WHO பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதனம் கெப்ரெசஸ் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கோவிட் -19 தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிவித்தார். அவர், ‘இந்த தொற்றுநோயின் ஆதாரம் வுஹானில் விசாரிக்கப்படும்.\nஎல்லா பெரிய செய்திகளையும் அறிந்து, இ-பேப்பர், ஆடியோ செய்திகள் மற்றும் பிற சேவைகளை சுருக்கமாகப் பெறுங்கள், ஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD 99 வயதான போர் வீரர், 10 மில்லியன் டாலர்களை பரோபகாரம் வெடித்ததில் திரட்டுகிறார் - உலக செய்தி\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nவிமானத்தில் 99 பேருடன் பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளானது, குறைந்தது 2 அதிசயமாக தப்பியவர்கள் – உலக செய்தி\nகிம் ஜாங் உன்: தென் கொரிய அதிகாரியைக் கொன்றதற்காக கிம் ஜாங் உன் ஏன் மன்னிப்பு கேட்டார் இப்போது தெரியவந்துள்ளது – தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்றதற்கு கிம் ஜாங் உன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், வடக்கு கொரியா சதித்திட்டம் தெரியும்\nசூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொரோனா வைரஸை பலவீனப்படுத்துகிறது என்று அமெரிக்க அதிகாரி கூறு��ிறார்\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலிபானுடனான சந்திப்பில் ஆப்கானிஸ்தான் என்ன கூறியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட கோவிட்டை சிறப்பாக கையாண்டன: ராகுல் காந்தி – இன்றைய பெரிய செய்தி\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/RPS-CAPITAL/popularity", "date_download": "2021-04-11T16:36:09Z", "digest": "sha1:25NTN3RNLNC7SEC6NN4FSLQVZGI4VVNV", "length": 5788, "nlines": 141, "source_domain": "www.cos.youth4work.com", "title": "RPS CAPITAL இன் பிரபலம்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nRPS CAPITAL இன் தொழில்முறை சுயவிவரம் மற்றும் வலைப்பதிவுகள் உலகம் முழுவதும் 1 இடங்களில் இருந்து பார்வையிடப்பட்டுள்ளன. சமீபத்தில் Mountain View, Mountain View\nநிறுவனங்களின் முழு விவரங்கள், நியமனங்கள், இளைஞர்கள் அல்லது கல்வியாளர்கள்\nயார் RPS இன் சுயவிவரம் மற்றும் உலகில் எங்கிருந்து பார்த்தார்கள். உங்கள் சுயவிவர இணைப்பை உருவாக்கவும்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130055", "date_download": "2021-04-11T15:38:11Z", "digest": "sha1:52IPYTIB2IKCFM4LLXZD7KYZHRJH6LMH", "length": 8565, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜப்பான் வாலிபர் மாயம் தூதரக அதிகாரி நேரில் விசாரணை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சி��ிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஜப்பான் வாலிபர் மாயம் தூதரக அதிகாரி நேரில் விசாரணை\nசென்னை : மாயமான ஜப்பான் நாட்டு வாலிபர் விஷயத்தில், அந்நாட்டு தூதரக அதிகாரி வாலிபர் தங்கி இருந்த விடுதி நிர்வாகிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் யுடோ குகுச்சி (25). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி வெளியே சென்றவர், மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை. அவரது உடமைகள் அனைத்தும் அவரது அறையிலேயே இருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி சேகர், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜப்பான் வாலிபர் கடத்தப்பட்டாரா அல்லது வழி தெரியாமல் தவித்து வருகிறாரா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nஇதுதொடர்பாக, ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு ஜப்பான் தூதரக அதிகாரி ரயேஜ் ப்யூஜி நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து யுடோ குகுச்சி பெற்றோருக்கும் தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறையும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மாயமான ஜப்பான் வாலிபரின் புகைப்படம் சென்னை மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nசென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு\nதொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்.. ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமிரட்டும் கொரோனா வைரஸ்: சென்���ையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scitamil.in/2018/06/blog-post.html", "date_download": "2021-04-11T16:37:13Z", "digest": "sha1:CAJU6PDLPTVEH7M76WZEOPJOB5TXNN7Z", "length": 11861, "nlines": 87, "source_domain": "www.scitamil.in", "title": "எச்சரிக்கை !தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்! - SciTamil", "raw_content": "\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்\n தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்\n‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம்.கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.\nஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nமேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் க���ற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.\n[Read more...மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்]\n34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது\nReas also [உங்களுக்கு 35 வயசு ஆய்டுச்ச இதை கண்டிப்பா பண்ணுங்க குறிப்பாக பெண்கள்]\nஅதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார்.\nபரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.\nபின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.\nஉடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான்,\nதும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது\nசிறுநீரகம் காக்க பின்பற்றவேண்டிய 7 பொன் விதிகள்\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nவீட்டில் உள்ள குளிர்சாதனம் எப்படி இயங்குகிறது மற்றும் அதன் நன்மை தீமை\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகீழடி - தமிழ் பண்பாட்டி��் வேர்களை தேடி | முழு விளக்கம்\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nபெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜின் ஏன் கனமாக உள்ளது | science with tamil\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nஒழுங்கற்ற மாதவிடாயும் அதற்கான கரணங்களும்: தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு \nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள் ஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறு...\nதமிழ் மீது கொண்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21107", "date_download": "2021-04-11T15:15:44Z", "digest": "sha1:WLMZW5GZTX7XHJF3U4QT25H36XCUPRUO", "length": 8509, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பம்... சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவு..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பம்… சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவு..\nராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கைக்கு ஆளுநர் சம்மதம் கொடுக்கவில்லை.\nவரும் வெள்ளியன்று அவையை கூட்டி கொரோனா தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் ஆளுநருக்கு கோரிக்கைவிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்துவிட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, சட்டமன்ற விவகாரங்கள் துறை குழுவிடம் கூடுதல் விவரங்கள் கேட்டிருந்தார்.\nஇந்த நிலையில், அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த கூடாது என்பது தனது நோக்கம் அல்ல என்றும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கு 3 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில், சட்டப்பேரவை கூட்டம் தனி மனித இடைவெளியை பின்பற்றி நடைபெற வேண்டும் எனவும், பேரவையை கூட்டுவதற்கு முன்பு உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு விதியாக ஒரே வேளை பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.\n← 3 நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் மோடி\nதமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,993 பேருக்கு கொரோனா..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநித�� ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33889", "date_download": "2021-04-11T15:07:24Z", "digest": "sha1:OL3UYLDZTLJ3GZDTXUBLMP6ZW7X42WF7", "length": 9731, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தேர்தல் களம் 2021\nசமத்துவ மக்கள் கட்சி – ஐஜேகே கூட்டணி..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக, இந்திய ஜனநாயகக் கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகிமாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nஇந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.\nஓட்டுக்கு பணம் கொடுக்காத, சாதிமத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையில் ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் இணைந்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார். திமுக மிகச்சிறந்த கட்சி என்றும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கௌரவத்தையும் அளித்ததாகவும் ரவி பச்சமுத்து குறிப்பிட்டார். அதே நேரத்தில், தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார்.\nஅதிமுக கூட்டணியில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சரத்குமார் கூறினார். மக்கள் சேவை என்ற கொள்கையில் இருக்கும் கமல்ஹாசன் தங்கள் கூட்டணியில் இணைவார் என்று எதிர்ப்பார்ப்பதாகக் கூறிய சரத��குமார், ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களுடன் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்தார். மாற்றத்துக்கான முதல் கூட்டணி என்று சரத்குமார் குறிப்பிட்டார். மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு வர உள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.\nஇக் கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணியில் இணையக்கூடிய அனைத்து கட்சிகளுமே சமமான தலைமையாகத்தான் இருக்கும்.\nஎங்கள் கூட்டணி, எல்லா மத, இன மக்களை ஒன்றாக பார்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். எங்களுடன் இணைய விரும்புபவர்கள் மக்கள் நலன் முன்னிறுத்துபவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கின்றோம். எங்களை போல் எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். அவர்களையும் கூட்டணியில் இணையுமாறு அழைக்கிறோம். ரஜினி மக்கள் மன்றத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பினால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுக்கான முதன்மை கூட்டணியை உருவாக்க உள்ளோம். பாரிவேந்தர் எவ்வளவு நல்லது செய்தாலும் அந்த பெயர் திமுகவிற்கு தான் செல்கிறது. எங்களுக்கும் கட்சிக்கும் அங்கீகாரம் வேண்டும்.\n← தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.. ரூ.50,000க்கு மேல் எடுத்துச்செல்ல தடை\nதொகுதி பங்கீடு தொடர்பாக ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-உடன் பாஜக குழு பேச்சுவார்த்தை →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book11.html", "date_download": "2021-04-11T16:04:44Z", "digest": "sha1:QWEAEZH3HLGXE4PYTLRU2DV6SGR6A5LP", "length": 7799, "nlines": 129, "source_domain": "www.dharanish.in", "title": "நவீன கனவுகள் - Naveena Kanavugal - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Dharanish Publications", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எ��்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nபுதுச்சேரியில் 81.70 சதவீதம் ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன்\nதிருப்பதி: திங்கள் முதல் இலவச தரிசனம் ரத்து\nஇஸ்ரேலில் அரசமைக்க நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு\nஇலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை\nகாசோலை மோசடி வழக்கு: சரத், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nபிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப்புக்கு கொரோனா பாதிப்பு\nநடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nநடிகை நிவேதா தாமசுக்கு கொரோனா தொற்று\nநடிகர் மாதவனுக்கு கரோனா தொற்று உறுதி\nஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராஜமவுலி\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை | புதினம் (நாவல்) | வரலாற்று புதினம்\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:11 எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது. கல்லூரி பாடத்திட்டத்திற்கு ஏற்ற நூல்.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nநீ பாதி நான் பாதி\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\n© 2021 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=105", "date_download": "2021-04-11T16:37:28Z", "digest": "sha1:SHGHSCX5NNF3CU6X3KR7RGHC6UZOYKGN", "length": 10172, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்ஸ்சஸ் அன்ட் டெக்னாலஜி\nஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்ஸ்சஸ் அன்ட் டெக்னாலஜி»\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1974\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nநான் தற்போது ஒரு பொதுத்துறை வங்கியில் பணி புரிந்து வருகிறேன். இப்போது ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எதில் பணி புரியலாம்\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nகோயம்புத்தூரில் தரமான எம்.எஸ்.டபிள்யூ. எனப்படும் சமூகப் பணி படிப்பை எங்கு படிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015660/amp", "date_download": "2021-04-11T15:49:42Z", "digest": "sha1:PC43P5JQQDKCXAKF67L53BZCADMX3C6N", "length": 9705, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மளிகை வியாபாரி உட்பட 2 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nமளிகை வியாபாரி உட்பட 2 பேர் பலி\nசேந்தமங்கலம், மார்ச் 7: கொல்லிமலையில் டூவீலர் மீது டூரிஸ்ட் வேன் மோதியதில், மளிகை வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர்நாடு மேல்கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(37), மளிகை கடை நடத்தி வந்தார். இவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன்(40), கஜேந்திரன் (49) ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, ஒரே டூவீலரில் 3 பேரும் அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். வழியில் தொம்பளம் ஓசாணி நகர் என்ற இடத்தில், வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே ��ாணிப்பேட்டையில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த டூரிஸ்ட் வேன், செந்தில்குமாரின் டூவீலர் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபடுகாயமடைந்த கஜேந்திரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழவந்திநாடு போலீசார், பலியான இருவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த செந்தில்குமாருக்கு ரத்தினம் என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். பாலகிருஷ்ணனுக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டூரிஸ்ட் வேன் டிரைவரான ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துசெல்வன்(40) என்பவரை கைது செய்தனர். கோயிலுக்கு சென்று வந்த 2 பேர், வேன் மோதி இறந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்செங்கோட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தறி தொழிலாளி போக்சோவில் கைது\nவிசைத்தறி தொழில் முடங்கியதால் பிளாட்பாரத்தில் மனைவியுடன் தஞ்சமடைந்த தொழிலாளி மீட்பு\nபுதுச்சத்திரம் அருகே விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 4பேர் கைது\\\nபள்ளத்து கருப்பனார் கோயில் திருவிழா ரத்து\nசேந்தமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கொள்ளை முயற்சி\nதிருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு\nநாமக்கல் ஆர்டிஓ நடவடிக்கை வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல்\nமாஸ்க் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது\nகாவிரியில் இருந்து பாசனத்துக்கு நீர்வழங்க மின்வாரிய நிலத்தை ஆக்கிரமித்து விதிமுறை மீறி குழாய் பதிக்கும் பணி\nகொரோனா நோய் தடுப்பு விதிகளை மீறும் திருமண மண்டபங்கள் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்படும்\nகொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது\nசுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலி\nதாயை தாக்கிய வேதனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் அடிதடி 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை\nஅ���்தமான், பெங்களூருவை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா\nதேர்தல் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்த ₹85.76 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு\nஎலச்சிபாளையம் ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nநூல் விலையேற்றத்தால் வேலை இழப்பு மனைவியுடன் பிளாட்பாரத்தில் குடியேறிய தறி தொழிலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/mar/04/india-reports-17407-new-covid19-cases-14031-discharges-in-the-last-24-hours-3574359.amp", "date_download": "2021-04-11T16:02:49Z", "digest": "sha1:4X5GYJCZWUMWCKPJQOH4IOK5V45C33JE", "length": 5526, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கரோனா: 89 பேர் பலி | Dinamani", "raw_content": "\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கரோனா: 89 பேர் பலி\nபுது தில்லி: நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில்17,407 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.\nஇது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\nவியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 89 போ் உயிரிழந்தனா்.\nஇதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,57,435 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,08,26,075 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 97.03 சதவீதமாகும். நாட்டில் தற்போது 1,73,413 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி புதன்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 91 லட்சத்து 78 ஆயிரத்து 908 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், புதன்கிழமை மட்டும் 7,75,631 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதன்கிழமை மாலை வரையிலும் 1 கோடியே 66 லட்சத்து 16 ஆயிரத்து 48 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.\nமேற்கு வங்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி\nசத்தீஸ்கரில் புதிதாக 14,098 பேருக்கு கரோனா\nமறைந்த மனோகர் பாரிக்கர் கனவை ஆம் ஆத்மி நிற���வேற்றும்: மணீஷ் சிசோடியா\nகர்நாடகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு\nதில்லியில் புதிதாக 10,774 பேருக்கு கரோனா\nநாட்டில் 10 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை\nரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு\nஉ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள்: யோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-11T16:51:59Z", "digest": "sha1:BSQC6LNPF6LIJCR6KC2OEXCTKOGJSXDH", "length": 17675, "nlines": 149, "source_domain": "orupaper.com", "title": "கொரானா வைரஸ் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் கொரானா வைரஸ்\nஉலக முழுவதிலும் தற்போது கொரானா வைரஸ் பற்றியே பேசப்படுகிறது. உலகம் ஸ்தம்பித நிலைக்கு வந்துவிட்டது. பாடசாலைகள், பொது வணக்கஸ்தலங்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள், வியாபார ஸ்தலங்களென எங்கும் தற்காப்பு நடைமுறைகள் அன்றேல் மூடுதல் என்று எங்கும் வியாபித்து நிற்கிறது கொரனாவின் தாக்கம்.\nகொரானா எப்படி வந்தது எதற்காக வந்தது என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் இன்னும் புலப்படவில்லை. சீனாவே இதன் மூல இருக்கையென்கிறார்கள் பலர். அமெரிக்காவே இதனையுருவாக்கிப் பரவ விட்டிருக்கிறது என்கின்றனர் சிலர். எது எப்படியிருந்தாலும் உலக ஒழுங்கில் கொரனாவால் ஏதோ ஒருவகை மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகிவிட்டன. இந்த மாற்றத்தையுருவாக்கி தற்போதுள்ள உலக அரசியல் பொருளாதாரச் சூழலைத் தம்வசப்படுத்த வல்லரசுகள் முற்படுகின்றனவா அதனடிப்படையிலானவோர் நவீன மூன்றாமுலக யுத்தத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கொரானாவென்கின்ற ஆயுதமா அதனடிப்படையிலானவோர் நவீன மூன்றாமுலக யுத்தத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கொரானாவென்கின்ற ஆயுதமா அந்த உயிரியல் யுத்தத்தின் (Bio War) நேரடிப் பங்குதாரர்கள் யார் அந்த உயிரியல் யுத்தத்தின் (Bio War) நேரடிப் பங்குதாரர்கள் யார் கேள்விகளையும் நாம் கேட்டேயாக வேண்டியிருக்கிறது. அப்படிக் கொரானா உயிரியல் ஆயுதமாகப் பரவி விடப்பட்டிருக்குமாயின் அதன் நோக்கமென்ன, என்ற கேள்விக்கும் நாம் விடைகாண வேண்டியிருக்கிறது.\nஉலகத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் வைத்திருக்க இலுமினாட்டீஸ் எனப்படும் ஒரு குழுவினர் இத்தகைய வழிகளில் முயல்கிறார்களா அல்லது விண்வெளியிலிருந்து ஏலியன்களால் இத்தகைய நுண்கிருமிகள் எம்மை நோக்கி ஏவப்படுகின்றனவா என்றும் ஆராய வேண்டியிருக்கிறது.\nசீனாவின் அசுரத்தனமான வளர்ச்சியும் அதையொட்டிய ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட மேற்குநாடுகளின் எச்சரிக்கையுணர்வும் இந்த உயிரியல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். இருப்பினும் வளர்த்தகடா மார்பிற் பாய்ந்த கதையாக கொரனா அதனை உருவாக்கியவர்களையே திருப்பித்தாக்க முற்பட்டு விடுமோ என்கிற ஐயப்பாடும் எழுந்துள்ளது.\nவர்த்தக நோக்கில் இந்தக் கொரனா வைரஸைக் கட்டவிழ்த்து விட்டு அதற்கான மருந்து, தடுப்பூசிகள், வாயுறைகள் போன்றவற்றை உலக முழுவதும் வி்ற்பனை செய்து பணம் சம்பாதிக்க எடுத்த முயற்சியாகவும் கூட இது இருக்கலாம்.\nபொருளாதார பலம் மிக்க மேற்கு நாடுகள் உலகமயமாக்கல் கொள்கையை நிலைநாட்டி சர்வதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கின்றன. சீனா போன்ற நாடுகளின் பலம்மிக்க வர்த்தகத்தை எப்படியாவது அடித்து உடைத்துவிட வேண்டுமென்று அவை பெருமுயற்சி செய்கின்றன. வெளிப்படையாக சீனாவுடனான வர்த்தகத்தை எதிர்ப்பதும், சீன இறக்குமதிகளைத் தடைசெய்வதும் மேற்கு நாடுகளின் முகமூடியைச் சர்வதேச மட்டத்தில் கிழித்தெறிந்துவிடுமென்பதால் தகுந்த பொருத்தமான சூழலை அந்நாடுகள் எதிர்பார்த்திருந்தன. கொரானா தற்போது அதற்கு வாய்ப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.\nஇனி கொரானா பற்றிச் சிறிது ஆராய்வோம். வைரஸுக்கள் உயிருள்ளவையா அல்லது உயிரற்றவையா என்பதில் சரியான முடிவுகள் இன்னும் தெளிவாகவில்லை. முறையே டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற உயிராதாரங்களைக் கொண்டு வைரசுக்கள் வாழ்ந்தாலும், நேர்த்தியான கலச்சுவர் இல்லாத ஒருவகை நுண்ணிய திண்மங்களாகவே அவையுள்ளன. ஆனாலும் தாம் சார்ந்திருக்கும் சூழலிலிருந்து தமது இனப்பெருக்கத்தைச் செய்யக்கூடிய வலிமைகொண்டனவாயுள்ளன. உதாரணமாக சர்பத்தெனப்படும் சீனிப்பாகினுள் தொங்கவிடப்படும் ஓர் சிறு கற்கண்டுத்துகள் வளர்ச்சியடைந்து பெரிய கட்டியாக வருவதைப்போல ஓர் வைரஸும் சூழலிலிருக்கும் சாதகமான புரதத்தையெடுத்து தன்னினத்தைப் பரப்பும் ஆற்றலுடையதாயிருக்கிறது.\nஅதனால் வைரஸுகளைக் கொல்வதென்பது முடியாத காரியம் (அவற்றிற்கு உயிர் இ���ுந்தாற்தானே கொல்வதற்கு). ஆனால் அவற்றின் வளர்ச்சியை முன்கூட்டியே கட்டுப்படுத்த உடலில் நோயெதிர்ப்புச் சக்தி ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வளவு காலமும் வைசூரி, சின்னம்மை போன்ற கொடிய நோய்களுக்கு அம்மைப்பால் குத்தி மிக இளம் பருவத்திலேயே நோயெதிர்ப்புச் சக்தியை ஊக்குவித்து அதை உலகிலிருந்து முற்றாக அகற்றினார்கள். அதுவரை அந்த நோய்க்கு வேப்பிலையையும், மாரிமுத்து அம்மனையுமே நமது சமுதாயம் துணைக்கழைத்தது. தற்போது இறைவனருளால் அந்நோய் இல்லை ஆனால் கொரோனா என்னும் சுவாச நோய் வந்திருக்கிறது. இதுவும் இறைவனருளால் எமைக்கடந்து போகும். அஞ்சத் தேவையில்லை.\nPrevious articleசிறிலங்காவுக்கு எதிராக சதமடித்த கோரானா\nNext articleஇலங்கையில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nநாம் எல்லோரும் ஒரே படகில் இருக்கின்றோம் : கிறிஸ்துமஸ் செய்தியில் போப் உருட்டல்\nஜெகத் கஸ்பர் அடிகளார் எதற்காக பொய் கூறுகிறாா்\nஅரசியலுக்காக மாவீரர்கள் காலடியில் சரணடைந்த ஏபிரகாம் சுமந்திரன்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-11T17:16:49Z", "digest": "sha1:XJTWB66KLS7WM4FH75DHJMMTBO6YST7J", "length": 7585, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்வநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செல்வநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n243 M இலக்கம் உடைய செல்வநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவு (Selvanayagapuram) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 472 குடும்பத்தைச் சேர்ந்த 2369 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 1083\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 1286\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thf-europe.tamilheritage.org/wp/category/videos/", "date_download": "2021-04-11T15:06:00Z", "digest": "sha1:SPB2SAC7UFL5QPQIN3MWSCZK72DF37K7", "length": 9027, "nlines": 142, "source_domain": "www.thf-europe.tamilheritage.org", "title": "Videos – THFi – Europe", "raw_content": "\nடாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்\nவாழ்த்துச் செய்தி – தமிழக அரசின் தொல்லியல் துறை\nவாழ்த்துச் செய்தி – திமுக தலைவர்\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nஜெர்மனியில் 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவும் விழா\n4.12.2019 (புதன்) ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கான 2 ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டன. அத்துடன் திருக்குறளுக்கான 2 ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆங்கில முன்னுரையுடன் கூடிய மறுபதிப்பு தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் குழந்தைகளுக்கான திருவள்ளுவர் பற்றிய செயலி ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள Thuruvalluvar 2019 என்ற பக்கத்திற்குச் செல்க.\nதிருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா\n1.11.2019 அன்று தமிழ் நாடு நாள். அன்றைய தினத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட்…\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nநோர்வே நாட்டிற்கு வந்த முதல் தமிழர்\nதமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்ட��ு. இந்திய,…\nமண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்\nசீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து…\nஜெர்மனியில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கும் பெருவிழா 04.12.2019 நடைபெற்றது.\nஇடம்- லிண்டன் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி\nநேரம் – மதியம் 1 – மாலை 8 வரை\nவிரிவான தகவல்களுக்கு இங்கே செல்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-3/", "date_download": "2021-04-11T16:44:22Z", "digest": "sha1:5T7T37UKXJAYHMBDTZF3EHQJI4MABCMM", "length": 4106, "nlines": 82, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாத்தை ஏற்றல் – சத்வா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைஇஸ்லாத்தை ஏற்றல் – சத்வா\nஇஸ்லாத்தை ஏற்றல் – சத்வா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சத்வா கிளை சார்பாக கடந்த 20/01/2017 அன்று இஸ்லாத்தை ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபுதிய பெயர்(கள்): முஹம்மது யூஸுஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/10/blog-post_7.html", "date_download": "2021-04-11T15:51:30Z", "digest": "sha1:77CFMZDDJM6UNV3M5C647J7WIJOKCVDQ", "length": 5453, "nlines": 110, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை - கல்வி அமைச்சு! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeபரீட்சை திகதிகளில் மாற்றமில்லை - கல்வி அமைச்சு\nபரீட்சை திகதிகளில் மாற்றமில்லை - கல்வி அமைச்சு\nதிட்டமிட்ட திகதிகளில் பரீட்சைகள் நடைபெறும் – கல்வி அமைச்சு\nதரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த பரீட்சைகள் ஏற்கனவே 2 தடவைகள் பிற்போடப்பட்டுள்ளதால் மீண்டும் அதனை பிற்போடுவதற்கு அரசாங்கம் எண்ணவில்லை என அமைச்சர் கூறினார்.\nஇதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.\nஅத்துடன், உயர்தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nபரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்களை ஸ்தாபிக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2021-mg-hector-facelift-suv-launched-in-india-price-rs-1289-lakh-new-features-colours-more-4943.htm", "date_download": "2021-04-11T15:11:26Z", "digest": "sha1:WHIGCMY73F4KVIIKFEZS4VQFMED7PQIN", "length": 9268, "nlines": 224, "source_domain": "tamil.cardekho.com", "title": "2021 MG Hector Facelift SUV Launched in India | Price: Rs 12.89 Lakh | New Features, Colours & More Video - 4943", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand எம்ஜி ஹெக்டர்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் விதேஒஸ்2021 எம்ஜி ஹெக்டர் பேஸ்லிப்ட் இவிடே எஸ்யூவி தொடங்கப்பட்டது இந்தியாவில் | price: ஆர்எஸ் 12.89 லட்சம் | நியூ பிட்டுறேஸ், நிறங்கள் & மேலும்\n2021 எம்ஜி ஹெக்டர் பேஸ்லிப்ட் இவிடே எஸ்யூவி தொடங்கப்பட்டது இந்தியாவில் | price: ஆர்எஸ் 12.89 லட்சம் | நியூ பிட்டுறேஸ், நிறங்கள் & மேலும்\n38709 பார்வைகள்ஜனவரி 12, 2021\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி ஸ்டைல் ​​டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி ஸ்டைல் ​​எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் எம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் சிவிடிCurrently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் dctCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் வகைகள் ஐயும் காண்க\nஹெக்டர் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா எம்ஜி கார்கள் விதேஒஸ் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/bolero/variants.htm", "date_download": "2021-04-11T16:29:43Z", "digest": "sha1:P36LAVJXPUGZDGF7FFRSXO3W24NP5RHZ", "length": 10185, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ மாறுபாடுகள் - கண்டுபிடி மஹிந்திரா போலிரோ டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா போலிரோ\n73 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமஹிந்திரா போலிரோ மாறுபாடுகள் விலை பட்டியல்\nபோலிரோ b41498 cc, மேனுவல், டீசல், 21.0 கேஎம்பிஎல் Rs.8.17 லட்சம் *\nஎல்லா போலிரோ விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand மஹிந்திரா போலிரோ கார்கள் in\nமஹிந்திரா போலிரோ 2011-2019 எல்எக்ஸ் BS IV\nமஹிந்திரா போலிரோ 2011-2019 எஸ்எல்வி BSIII\nமஹிந்திரா போலிரோ எஸ்எல்வி BSIII\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மஹிந்திரா போலிரோ ஒப்பீடு\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக போலிரோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nஐஎஸ் மஹிந்திரா போலிரோ worth buying\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/live-stock-farmers-involve-in-protest-to-fulfil-their-demands-413157.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-11T16:48:35Z", "digest": "sha1:A6Q6DTOJFFIBOFSIIYZFPLGXHLH3C33X", "length": 18763, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் | Live stock farmers involve in protest to fulfil their demands - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு\nதிருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம் தெரியுமா\nநீட்டை அனுமதிக்க முடியாது.. சுகாதார அதிகாரிகளின் திடீர் மனமாற்றம்.. காரணம் என்ன\nஇந்த பக்கம் ரயில் பாதை வேண்டாம்.. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு.. நியாயமே இல்லை.. கொதித்த ராமதாஸ்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு... முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்\nஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸே போட்டி.. கே எஸ் அழகிரி தகவல்\nமழை வரப்போகுதே.. அதுவும் இந்த நான்கு மாவட்டங்களில் வெளுக்கப்போகுதாம்.. வானிலை மையம் சூப்பர் தகவல்\nதடுப்பூசி போட்டபின்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பது ஏன் மக்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை\n2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு... அரசியல் தலைவர்கள இரங்கல்\nராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்\nஅரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க பாடலாசிரியர் கோரிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர்\n''சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்.. தங்கைக்கு ராகுல் ஆதரவு\n''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி\nதமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு\nநான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை.. ஏன் தெரியுமா\nSports பிரிட் லீ ஸ்டைல்.. ஹைதராபாத்தை கலங்கடித்த இளம் பவுலர்.. இவரை உடனே வேர்ல்ட் கப் டி 20 டீம்ல எடுங்க\nFinance தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..\nMovies 'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்\nLifestyle தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nfarmers chennai விவசாயிகள் சென்னை\nமேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nசென்னை: மேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மாடுகள் மேயும் அவலநிலையை போக்க அரசுக்கு பயன்படாத நிலங்களை வழங்க கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.\nஇந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஆர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தங்க சாந்தகுமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சி பாலாஜி, மாநில துணை தலைவர்கள் ஆர் நாராயணன், துரை நரசிம்மன், மாநில துணை செயலாளர் எம் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.\n1. பல தலைமுறையாக, கலா��்சாரம் மிகுந்த தொழிலான கறவை மாடுகள் வைத்து சென்னை சுற்றியுள்ள இடங்களில் கால்நடை வைத்து பாதுகாத்தும் பராமரித்தும் பால் வியாபாரம் செய்து வரும் கால்நடை விவசாயிகளின் குடும்பங்கள் தற்போது மேய்ச்சல் நிலம் இல்லாமல் அதே தொழிலை நம்பி வாழ்கிறார்கள். சாலைகளில் மாடுகள் சுற்றித் திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளது.\nகால்நடை விவசாயிகள் மாடுகட்டி பராமரிக்கவும் பாதுகாத்து வளர்க்கவும் அரசுக்கு பயன்படாத நிலங்களை அந்தந்த பகுதியுள்ள கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து சென்னையில் கால்நடைகளை பாதுகாக்கவும் அதை நம்பியுள்ள கால்நடை விவசாயி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், ஆவன செய்ய வேண்டும்.\n2. சென்னை பெருநகர எல்லைக்குள்பட்ட இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து விதிக்கும் அபராத தொகை கடந்த 31.3.2018 வரை ரூ 1550 ஆக இருந்த நிலையில் 1.4.2018 முதல் 7 மடங்காக ரூ. 10,750ஆக உயர்த்தியதை ரத்து செய்து பழைய அபராதத் தொகையை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nநீதி கேட்கும் பசுவின் கேள்விகள்\n1. சென்னையில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் எங்களை தெருவில் மேய விடுவது எந்த வகையில் நியாயம்\n2. குற்றவாளிகளுக்கு தானே தண்டனையும் அபராதமும் எங்களுக்கு ஏன் மூன்று நாள் சிறை தண்டனை ரூ 10,750 அபராதம். எங்களுக்கு இடம் தராமல் தவறு செய்வது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம், தண்டனை எங்களுக்கா\n3. எங்கள் உதிரத்தை பாலாக்கி எங்கள் பிள்ளைகளை பட்டினி போட்டு உங்கள் குடும்பத்திற்கு பால் வார்க்கும் எங்கள் தியாகத்தை மறந்தும் எங்களை பாதுகாத்து பராமரித்து பணி செய்து தன் குடும்பத்தையும் பாதுகாக்கும் கால்நடை விவசாயிகளுக்கு துரோகம் இழைக்காதீர்கள்.\n4. மனுநீதி சோழனிடம் நீதி கேட்ட வரலாற்றை நினைவூட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களை சிலையாக வைத்த நல்ல இதயங்களே.. நாங்கள் உயிர் வாழ சென்னையில் இடம் தாருங்கள்.\nஎன்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-2/", "date_download": "2021-04-11T15:22:54Z", "digest": "sha1:XAB54YI43X2YKBAT73NYPOF4KZEIJSMO", "length": 1718, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "பில்லா-2 | Latest பில்லா-2 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த படத்துல நடிச்சத நினைச்சா வெட்கமா இருக்கு.. அஜித் பட இயக்குனரை கண்டாலே கடுப்பாகும் நயன்தாரா\nBy ஹரிஷ் கல்யாண்March 25, 2021\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அந்த ஒரு குறிப்பிட்ட படத்தில் மட்டும் நடித்ததை நினைத்து இப்போதும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/haryana-upper-caste-men-beat-up-dalit-groom-over-ghurchari/", "date_download": "2021-04-11T16:18:33Z", "digest": "sha1:7XSDACFBOMTDD7IUP4TQ7NTAUVLPEVAN", "length": 13747, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "அதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி\nஅதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி\nஅரியானாவில் திருமண சடங்கின்போது தலித் மணமகனை உயர் சாதியினர் கடுமையாக தாக்கியச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nஅரியானாவிலிருக்கும் சார்கிதாத்ரி மாவட்டம் சஞ்சர்வாஸ் கிராமத்தில்தான் நேற்றுமுன்தினம் இந்தக்கொடூரச் சம்பவம் நடந்தது.\nஇந்தக் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற தலித் இளைஞருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.\nதிருமணத்தை முன்னிட்டு மணமகனும் அவரது குடும்பத்தினரும் செவ்வாயன்று சஞ்சர்வாஸ் கிராமத்துக்கு வந்துள்ளனர். திருமணத்துக்கு முன்னதாக மணமகன் தன்னை அலங்கரித்துக் கொண்டு குதிரையில் ஏறி ஊர்வலமாக வந்தார். இது பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கமாகும்.\nமணமகன் ஊர்வலம் சிறிது தூரம் சென்றதும் திடீரென்று அங்குவந்த ராஜ்புத் உயர்சாதியைச் சேர்ந்த கும்பல், மணமகனை குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டு தலித்துக்கு குதிரையில் செல்லும் உரிமை இல்லை என்று சொல்லிக்கொண்டே தாக்க தொடங்கியது. தடுக்கவந்த திருமண வீட்டார���யும் அந்தக் கும்பல் விடவில்லை. தகவல் அறிந்து போலீசார் வந்ததும் அந்தக் கும்பல் ஓட்டம் பிடித்தது.\nபலத்த காயமடைந்த மணமகன் சஞ்சய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nT20 அரையிறுதிப் போட்டி: டெல்லியில் நடைபெறுமா ஐ ஐ சியை சந்திக்கின்றனர் டெல்லிக் குழு கேரளா: 18 அமைச்சர்களுடன், பதவியேற்றார் பினராயி விஜயன் ஐ ஐ சியை சந்திக்கின்றனர் டெல்லிக் குழு கேரளா: 18 அமைச்சர்களுடன், பதவியேற்றார் பினராயி விஜயன் காஷ்மீர்: பெல்லட் குண்டு தாக்குதல் காஷ்மீர்: பெல்லட் குண்டு தாக்குதல் நூற்றுகணக்கானோர் கண் பார்வை பாதிப்பு\nTags: Haryana: Upper caste men beat up Dalit groom over ‘ghurchari’, அதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி\nPrevious உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர் மீது கடும் நடவடிக்கை- மத்திய அரசு\nNext மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: ‘நியோகி’\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\n2 அரைசதங்கள் – ஐதராபாத் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/he-central-government-is-preparing-to-gradually-phase-out-the-new-rs-2000-note/", "date_download": "2021-04-11T15:39:44Z", "digest": "sha1:F4B7CEBNPMA7TK6ZRRYVSNO5XCMSUHDQ", "length": 17548, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "2,000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை!! பதுக்கல் ஆசாமிகளுக்கு சிக்கல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n2,000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை\n2,000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை\nகருப்பு பணம் இல்லாத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மக்கள் அறியும வகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கும் திட்டத்தையும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nபணமதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை விரைந்து மீட்டெடுக்கும் நோக்கத்தில் அதிக மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ரொக்க பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும், கருப்பு பணத்தை ஒழிக்க���ம் வகையிலும் தூய பொருளாதாரம் கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுத்ததாக மத்திய அரசின் தெரிவித்தது.\nகடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்று தெரிவித்திருந்தார். இந்த வகையில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதல் நாட்டில் பண புழக்கத்தை வருமான வரித் துறை கண்காணித்து வருகிறது. இந்த முறை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் மீது க டுமையான நடவடிக்கை எடுத்து, கட்டாய அபராத வசூல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், யாரிடம் வேண்டுமானாலும் சோதனை நடத்தும் வகையில் வருமான வரித்துறைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் சொத்து பரிமாற்றத்தில் இருக்கும் 50:50 என்ற கருப்பு மற்றும் வெள்ளை பண பரிமாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.\nமுன்னதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டபோது பல விமர்சனங்கள் எழுந்தது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு இந்த அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு எளிதாக இருக்கும் என்றும், கருப்பு பணத்தை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nசரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டவுடன் தொழில்களில் வெளிப்படைத் தன்மை இருக்கும். ரொக்க பரிமாற்ற வர்த்தகம் குறையும் என்று நம்பப்படுகிறது. 97 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது. பண மதிப்பிழப்பு காலத்திற்கு முன் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை திணிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 26ம் தேதி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘‘கருப்பு பண ஒழிப்பு க்கு எதிரான மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இரு க்கிறேன்’’ என்று தெரிவித்தார்.\n‘‘இதற்கு ஏற்ப அன்றாட வாழ்க்கையில் ரொக்க பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் பண பரிவர்த்தன குறித்து ப��ரச்சாரம் செய்ய பாலிவுட் நடிகர்கள் ஜாவித் அக்தர். அனில் கபூர், மாதவன்மூலம் ஆகியோரை தூதர்களாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.\nஇந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில் 2,133 ஆபாச இணையதள பக்கங்கள் முடக்கம் 2,133 ஆபாச இணையதள பக்கங்கள் முடக்கம் மத்திய அரசு மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு\nTags: +2, 000 note, 000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை\nPrevious 17 ஆயிரம் ஊழியர்களுக்கு எஸ்.பி.ஐ ‘கல்தா’\nNext மத்திய பாஜ ஆட்சியில் டீசல் மீதான கலால் வரி 380 சதவீதம் அதிகரிப்பு\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nசெவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_50.html", "date_download": "2021-04-11T16:23:47Z", "digest": "sha1:SW2TAUZ7FDWAZAZ6OGAE5ZR3KGD3SNKV", "length": 10073, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "காதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள்? என்ன யோசிப்பீர்கள்..? - VanniMedia.com", "raw_content": "\nHome பரபரப்பு காதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள்\nகாதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள்\nகாதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள் என்ன யோசிப்பீர்கள்.. இந்த விஷயத்தை பலவேறு விதமாக கையாள்பவர்கள் இருக்கின்றனர்.\nஇதற்கு முன் காதலி மனிப்பு கடிதம் எழுதியதற்கு மார்க் போட்டு அசிங்கப்படுத்திய கதையையும் நான் கண்டுள்ளோம். ஆனால், இங்கே ஒருவர் வேற லெவலில் பழிவாங்கியுள்ளார்.\nஓர் இரவில் டஸ்டன் ஹாலோவே வீடு திரும்பிய போது, தனது காதலி வேறு ஆணுடன் படுக்கையில் உறங்கி கொண்டிருக்கும் காட்சியை கண்டு திகைத்து போனார்.\nஉடனே அவர் ஆத்திரப்படவில்லை, கோபப்படவில்லை, யாரும் ரியாக்ட் செய்யக் கூட யோசிக்காத வண்ணம் டஸ்டன் உறங்கி கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்து செல்ஃபீ எடுத்துக் கொண்டார்.\nபிறகு அந்த படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வைரல் ஆக்கினார் டஸ்டன். அந்த பதிவில், ‘When you come home to another man in your bed with the one you loved’ இவ்வாறு ஸ்டேடஸ் பதிவிட்டிருந்தார்.\nமேலும், ‘நல்ல ஆண்களுக்கு, நல்ல பெண்கள் கிடைப்பார்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nடஸ்டன் தனது காதலியை எழுப்பவும் முயற்சித்துள்ளார், ஆனால் அவர் மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் எழுப்ப முடியவல்லை. மேலும், அவர் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததால், அவர் அதிகம் முயற்சிக்கவும் இல்லை.\nடஸ்டன் தனது காதலியை வினோதமான முயற்சியில் பழிவாங்கியிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி குவித்துள்ளனர்.\nசிலர் டஸ்டன்-ன் ��ந்த செயலுக்கு கண்டனமும், எதிர்மறை கருத்துக்களும் கூட தெரிவித்துள்ளனர்.\nகாதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள் என்ன யோசிப்பீர்கள்..\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.tigernu.com/backpack-t-b3105u-product/", "date_download": "2021-04-11T14:59:55Z", "digest": "sha1:GGPTPVJEWIYIMZDFXGRWM342FOSGODSH", "length": 10076, "nlines": 175, "source_domain": "ta.tigernu.com", "title": "சீனா பேக் பேக் டி-பி 3105 யூ உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | டைகர்னு", "raw_content": "\nபேக் பேக் டி-பி 3105 யூ\nடைகர்னு கிளாசிக் டிசைன் பள்ளி லேப்டாப் பேக்\nதிறன்: பையுடனும் 29 * 14 * 45cm (L * W * H) அளவு கொண்ட திருட்டு எதிர்ப்பு வடிவமைப்பு உள்ளது .பல் பாக்கெட்டுகள் மற்றும் பில்ட்-இன் பேடட் லேப்டாப் ஸ்லாட் கொண்ட பிரதான பெட்டி 15.6 ″ மடிக்கணினி வரை பொருந்துகிறது. உங்கள் அன்றாட தேவைகள், புத்தகங்கள், உடைகள், பவர் வங்கி, தலையணி மற்றும் பலவற்றிற்காக. பல வகுப்பி பாக்கெட்டுகளுடன் கூடிய முன் பெட்டியானது உங்கள் சிறிய பொருட்கள், பேனாக்கள், பணப்பையை, தொலைபேசி, கேபிள்கள் போன்றவற்றை ஒழுங்கமைக்க உதவுகிறது. ஒரு பக்க ரிவிட் பாக்கெட் மற்றும் ஒரு பக்க மெஷ் பாக்கெட்; முக்கியமான விஷயங்களுக்கு எதிர்ப்பு திருட்டு பாக்கெட்\nபாதுகாப்பு அம்சங்கள்: ஃபேஷன் பையுடனும் ஸ்பிளாஸ் ப்ரூஃப் & கீறல் எதிர்ப்பு நைலான், நீடித்த மற்றும் நீண்ட காலம் நீடித்தது. கட்டமைக்கப்பட்ட டிஎஸ்ஏ பூட்டுடன் இரட்டை அடுக்கு நான்கு பல் காப்புரிமை பெற்ற ஜிப்பர் உங்கள் பயணத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. முன் நடுத்தர நீலம் மற்றும் ஆரஞ்சு துணி அலங்காரமாக, பள்ளி முதுகெலும்பை மேலும் பேஷன் மற்றும் குளிர்ச்சியாக மாற்றுகிறது.\nஅம்சங்கள்: வணிக முதுகெலும்பில் இரண்டு திணிக்கப்பட்ட அனுசரிப்பு தோள்பட்டை மற்றும் பயணத்தின்போது ஆறுதலுக்காக காற்றோட்டத்தை ஊக்குவிக்கும் ஒரு பேட் பேக் பேனல் உள்ளது. மேலும் உங்கள் அனைத்து கியர்களிலும் ஏற்றப்பட்டாலும் கூட பையுடனும் அணிய வசதியாக இருக்கும் வகையில் சரிசெய்யக்கூடிய மற்றும் பெரிதும் துடுப்பு தோள்பட்டை பட்டைகள் உள்ளன. பில்ட்-இன் யூ.எஸ்.பி போர்ட் உங்கள் பவர் வங்கியை வெளியே எடுக்காமல் எந்த நேரத்திலும் உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்ய உதவுகிறது.\nஇந்த ��ையுடனும் ஒரு உன்னதமான வடிவமைப்பு எதிர்ப்பு திருட்டு பையுடனும், ஆண்கள், பெண்கள், மாணவர்களுக்கு எந்த நோக்கத்திற்கும் ஏற்றது. பள்ளி, பல்கலைக்கழகம், வார இறுதி நாட்களில் வெளியேறுதல், அவ்வப்போது பயணம், ஜிம்கள், அன்றாட வேலை, வணிகம், பயணம், முகாம் மற்றும் ஹைகிங் போன்றவற்றுக்கு டைகர்னு பையுடனும் சிறந்தது. புத்தகப் பை, பள்ளி பை, சாதாரண பையுடனும், மடிக்கணினி புத்தகப் பையாகவும் பணியாற்றுவது நல்லது.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமாடல் எண் டி-பி 3105 யூ\nநிறம்: கருப்பு & நீலம், கருப்பு & ஆரஞ்சு\nபொதி செய்தல்: 22 பிசிக்கள் / சி.டி.என்\nஅளவு: எல் 33 * டபிள்யூ 15 * எச் 48 செ.மீ.\nமடிக்கணினி அளவில் பொருந்தும்: 15.6 இன்ச் வரை (அதிகபட்ச மடிக்கணினி அளவு: 26 * 38 செ.மீ)\nபொருள்: ஸ்பிளாஸ் ப்ரூஃப் & கீறல் எதிர்ப்பு 70 * 200 டி நைலான்\nஅம்சம்: யூ.எஸ்.பி சார்ஜிங்; எதிர்ப்பு தெஃப்; பெரிய திறன்\nமுந்தைய: பேக் பேக் டி-பி 3259\nஅடுத்தது: பேக் பேக் டி-பி 3325\nபயண விளையாட்டு சைக்கிள் ஹைக்கிங் பையுடனும்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nபேக் டி-பி 3105 ஏ\nபேக் பேக் டி-பி 3105 எக்ஸ்எல்\nபேக் பேக் டி-பி 3143 எக்ஸ்எல்\nபேக் பேக் டி-பி 3985\nஅக்யூன் சமூகம், ஷாங்கியன் ஆர்.டி, சின்யாங் கிராமம், ஹுவாடு ஷில்லிங், குவாங்சோ, சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/isis-terrorists-girls-sex-slaves-selling-in-sex-market-115051100027_1.html", "date_download": "2021-04-11T15:43:35Z", "digest": "sha1:DSLZYL275QCYIQAOGD7QTDKERCLAM5DB", "length": 11938, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறுமிகளை நிர்வாணமாக்கி செக்ஸ் மார்க்கெட்டில் விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சி���‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுமிகளை நிர்வாணமாக்கி செக்ஸ் மார்க்கெட்டில் விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்\nஈராக் மற்றும் சிரியா பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.\nசிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து தோகுக் மற்றும் மொசூல் நகருக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள ‘செக்ஸ்’ மார்க்கெட்டில் அவர்களை நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து விலைபேசி விற்கிறார்கள்.\nவிலைக்கு வாங்கப்படும் சிறுமிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அந்த இயக்க தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு செக்ஸ் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.\nஒரு பெண் 20 பேரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் கற்பு நிலை சரி செய்வதற்காக ஆபரேசன்கள் நடத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. ஐ.நா. சபையின் சிறப்பு செயலாளர் ஷைனாப் பங்குரா கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஈராக், சிரியா, துருக்கி, லெபனான், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.\nஅப்போது ஐ.எஸ். தீவிரவாதத்தில் இணைந்து அங்கு ‘செக்ஸ்’ அடிமைகளாகி பின் மீண்டு வந்த சிறுமிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இச்செய்தியை அவர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார்.\nவெனிசுலாவில் மதுரோ அரசை கவிழ்க்க சதி: 8 ராணுவ அதிகாரிகள் கைது\nமுன்னாள் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 117 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\nபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் டேவிட் கேமரூன்\nபாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 தூதர்கள் உள்பட 6 பேர் பலி\n புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட ஆய்வாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:13:32Z", "digest": "sha1:JBOJUTPNJPOLVFEDP7SAIZZKOPSOKHVG", "length": 5800, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "செவிலியர் – Athavan News", "raw_content": "\nகொரோனா நெருக்கடி: மருத்துவ பணியாளர்களுக்கே அதிக மன உளைச்சல்\nகொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியர் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் சாதனை\nதென்னாபிரிக்காவின் மாறுபட்ட கொரோனா வைரஸ் ஃபைசர் தடுப்புமருந்தின் திறனை உடைக்குமாம்- ஆய்வில் தகவல்\nநாட்டில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு\nயாழ். மாநகரில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை: மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் சாதனை\nதென்னாபிரிக்காவின் மாறுபட்ட கொரோனா வைரஸ் ஃபைசர் தடுப்புமருந்தின் திறனை உடைக்குமாம்- ஆய்வில் தகவல்\nநாட்டில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு\nயாழ். மாநகரில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை: மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=22311", "date_download": "2021-04-11T16:04:51Z", "digest": "sha1:LA5E6JNS2GLWI5YJGO62JWAM4WI5A6KG", "length": 13842, "nlines": 237, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஜோதிடம் » மங்களேஸ்வரியம்\nஆசிரியர் : அல்லூர் வெங்கட்ராமன்\nவெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்\nவராகமிஹிரர், வடமொழியில் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற பிரபல நூலை, தமிழில் செய்யுளாக பாடிய புலவர்கள் இருவர். இலிங்கன் என்பவரும், வைத்திலிங்கம் என்ற ஜோதிடரும் தமிழில் மங்களேஸ்வரியம் என்னும் பெயரில், மொழி பெயர்த்தும் பாடியுள்ளனர். அதற்கு, விளக்க உரை தந்திருக்கிறார் நூலாசிரியர். ஓரளவு, ஜோதிட ஞானம் உள்ளவர்கள், எளிதில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆங்காங்கு காணப்படும், அச்சுப் பிழைகள் கவனத்துடன், அடுத்த பதிப்பில் களைவது அவசியம்.\nஉங்க���் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onemorecinema.forumvi.com/t269-topic", "date_download": "2021-04-11T14:48:58Z", "digest": "sha1:WR5AZPOBRD3P2TVX64U5CKBNOPI6WQ2R", "length": 3498, "nlines": 57, "source_domain": "onemorecinema.forumvi.com", "title": "அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்\nஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தாரண்ர்.\nஇரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு சிம்பு - த்ரிஷாவை வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கவிருந்தார் செல்வராகவன். ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.\nஇரண்டாம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்கப் போகிறார்களாம். இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், \"ஆயிர்த்தில் ஒருவன் படத்துக்கு இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.\nஆனால் இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டால்தான் சினிமா சுவாரஸ்யமாக இருக்கும். இல்லாவி்ட்டால் காமெடிப் படங்கள்தான் எடுக்கணும்,\"என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T15:58:53Z", "digest": "sha1:ZWQXNBTOIS5MRUDCGEMXYW232EJZVNAX", "length": 10070, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "கூட்டரசு நீதிமன்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கூட்டரசு நீதிமன்றம்\nமலேசியாகினி நீதித்துறை அவமதிப்பு புரிந்தது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு\nபுத்ரா ஜெயா : மலேசிய ஊடகத்துறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய கினி மீதான நீதித்துறை அவமதிப்பு வழக்கு மீதான தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பின்படி...\n6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி\nபுத்ரா ஜெயா : தந்தை முஸ்லீம் மதத்தவர். தாயாரோ புத���த மதத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக தந்தையாரின் மதமான முஸ்லீம் மதத்தைப் பிள்ளைகள் பின்பற்றுவதுதான் மலேசியாவில் வழக்கம். ஆனால், தன்னை முஸ்லீம் அல்லாதவர் என அறிவிக்க...\nசபா தேர்தலை நிறுத்தும் இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது\nபுத்ரா ஜெயா : சபா சட்டமன்றத் தேர்தலைத் தடுத்து நிறுத்த இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது. நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கிறது....\nமலேசியாகினி வழக்கு : தீர்ப்பு ஒத்தி வைப்பு\nபுத்ரா ஜெயா : நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) காலையில் கூட்டரசு...\nமலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறது\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) தொடங்கி கூட்டரசு நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.\nமலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை\nமலேசியாகினியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதி : தள்ளுபடி செய்ய மலேசிய கினி விண்ணப்பம்\nபுத்ரா ஜெயா – சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் தொடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினி இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. சட்டத்துறை தலைவர்...\nமேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்\nபுத்ரா ஜெயா - மலேசிய அரசியலின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் சூழலில் ஒருபுறம் செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டிக் கொண்டிருக்க, அடுத்து வரும் மாதங்களில்...\nநளினி பத்மநாபன் : கூட்டரசு நீதிமன்றத்தின் முதல் இந்தியப் பெண் நீதிபதி\nபுத்ரா ஜெயா - இடைக்கால மாமன்னராகப் பணிகளை ஆற்றி வரும் ச���ல்தான் நஸ்ரின் ஷா நேற்று திங்கட்கிழமை 4 கூட்டரசு நீதிமன்ற (பெடரல் கோர்ட்) நீதிபதிகள் மற்றும் 5 மேல்முறையீட்டு நீதிமன்ற (கோர்ட்...\nஇந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செல்லாது – கூட்டரசு நீதிமன்றம் அதிரடி\nபுத்ரா ஜெயா - 9 ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் இந்திரா காந்தி நடத்தி வந்த போராட்டம் இன்றுடன் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது. அவரது மேல் முறையீட்டை இன்று திங்கட்கிழமை விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு...\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_Amaze/Honda_Amaze_E_Diesel.htm", "date_download": "2021-04-11T15:50:38Z", "digest": "sha1:E7XQQYKJRNGCRYI2KRLEH7IH2P5GH3Z7", "length": 46248, "nlines": 729, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் இ டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா அமெஸ் இ டீசல்\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்அமெஸ்இ டீசல்\nஅமெஸ் இ டீசல் மேற்பார்வை\nஹோண்டா அமெஸ் இ டீசல் Latest Updates\nஹோண்டா அமெஸ் இ டீசல் Colours: This variant is available in 5 colours: சந்திர வெள்ளி, கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ஆர்க்கிட் வெள்ளை முத்து, நவீன எஃகு உலோகம் and கதிரியக்க சிவப்பு.\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ, which is priced at Rs.7.60 லட்சம். மாருதி பாலினோ ஆல்பா, which is priced at Rs.7.90 லட்சம் மற்றும் ஹூண்டாய் aura எஸ் டீசல், which is priced at Rs.7.89 லட்சம்.\nஹோண்டா அமெஸ் இ டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.16,708/ மாதம்\nஹோண்டா அமெஸ் இ டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 24.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 35.0\nஹோண்டா அமெஸ் இ டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் இ டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-dtec டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil springs\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2470\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர���த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் இ டீசல் நிறங்கள்\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா அமெஸ் கார்கள் in\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல் bsiv\nஹோண்டா அமெஸ் எஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் bsiv\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் bsiv\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் இஎக்ஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் இ ஐ-விடெக்\n இல் இ��் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இரண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஅமெஸ் இ டீசல் படங்கள்\nஎல்லா அமெஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் இ டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅமெஸ் இ டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் aura எஸ் டீசல்\nஹோண்டா சிட்டி வி எம்டி டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்\nஹோண்டா சிட்டி 4th generation எஸ்வி எம்டி\nடாடா டைகர் எக்ஸ் இசட் பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமு��ப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் மேற்கொண்டு ஆய்வு\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅமெஸ் இ டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.14 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.21 லக்ஹ\nசென்னை Rs. 8.79 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.95 லக்ஹ\nபுனே Rs. 9.03 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.44 லக்ஹ\nகொச்சி Rs. 9.21 லக்ஹ\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/19-24-147-11.html", "date_download": "2021-04-11T15:17:24Z", "digest": "sha1:HJIBRW2ZBCX5LN2DOPYL2VL4V37PBFHJ", "length": 12596, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 147பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 147பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 147பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 792ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 958பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.\nமேலும், ஆறாயிரத்து 384பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 450பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுதவிர, இரண்டு ஆயிரத்து 254பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73107/Rohit-can-be-appointed-as-captain-in-future-says-Aakash-Chopra", "date_download": "2021-04-11T15:21:09Z", "digest": "sha1:O7TBGJFWIFIIJABD3EWNPETD4PUE4HRP", "length": 9259, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"எதிர்காலத்தில் மாற்றம் வேண்டுமென்றால் ரோகித்தை கேப்டனாக்கலாம்\" ஆகாஷ் சோப்ரா ! | Rohit can be appointed as captain in future says Aakash Chopra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"எதிர்காலத்தில் மாற்றம் வேண்டுமென்றால் ரோகித்தை கேப்டனாக்கலாம்\" ஆகாஷ் சோப்ரா \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு எதிர்காலத்தில் மாற்றம் வேண்டுமென்றால் அப்போது ரோகித் சர்மாவை கேப்னாக நியமிக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஆகாஷ் சோப்ரா இப்போது முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். அண்மையில் கூட தோனி ஓய்வுப்பெறுவது தொடர்பான கருத்துகளை தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொண்டார். இந்த பொது முடக்க காலத்தில் கிரிக்கெட் வீரர்களிடம் இப்போது ஆன்லைன் வாயிலாக பேட்டி எடுத்து வருகிறார். ஆனால் இப்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்திய அணியின் கேப்டன்சி குறித்து பகிர்ந்துள்ளார்.\nஅதில் \"இந்திய அணி மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு அடுத்த 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ தலைமையில் மாற்றம் தேவைப் ப��்டால் ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம். எப்போதும் கோலியின் ஆட்டத்திறன் குறைந்துவிடாது. அவரின் ஆட்டத்திறன் ஓர் உயரத்தை எட்டிவிட்டது, இப்போது அதிலிருந்து அவர் திறன் கீழே இறங்காது. இது அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் கோலியின் ஆட்டம் சிறப்பாகவே இருக்கும்\" என்றார்.\nமேலும் தொடர்ந்த அவர் \"ஆனால் ஒரு அணிக்கு எப்போதும் கொஞ்சம் வித்தியாசமான வழிக்காட்டுதல் அவ்வப்போது தேவைப்படும். அந்த விஷயத்தை இந்திய அணி எட்டிவிட்டால், அப்போது ரோகித் சர்மாவை அணிக்கு கேப்டனாக்கலாம். ஆனால் அதுவரை கோலி கேப்டனாகவே தொடர வேண்டும், ஒரு கேப்டனாக அவர் உயர்ந்துகொண்டு இருக்கிறார்\" என்றார்.\n‘இலவச ரேஷன் பொருள்கள் நவம்பர் வரை வழங்கப்படும்\" பிரதமர் மோடி\nமுகக்கவசம் அணிய சொன்ன பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய அலுவலர்- வீடியோ\nஅம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு\n10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இலவச ரேஷன் பொருள்கள் நவம்பர் வரை வழங்கப்படும்\" பிரதமர் மோடி\nமுகக்கவசம் அணிய சொன்ன பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய அலுவலர்- வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015421/amp", "date_download": "2021-04-11T16:49:19Z", "digest": "sha1:5QU2CLSSAZNSOHPELFMGUYXJOTMXFD5M", "length": 10126, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் | Dinakaran", "raw_content": "\nசட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச��சை எடுக்கும் போராட்டம்\nமதுராந்தகம், மார்ச் 5: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சி சார்பில் பணம் பட்டுவாடா, பரிசு பொருள் வினியோகம் உள்பட பல்வேறு சம்பவங்களை தடுக்க வட்டாட்சியர் தலைமையில், தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் தாலுகா வாரியாக ஒப்பந்த அடிப்படையில் புகைப்பட கலைஞர்கள், வீடியோ கேமரா மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார புகைப்பட கலைஞர்கள் சங்கம் மதுராந்தகத்தில் உள்ளது. இச்சங்கம், சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணிகளை இப்பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், மதுராந்தகம் பகுதி புகைப்பட கலைஞர்கள், தங்களுக்கு தேர்தல் பணியில் வாய்ப்பு வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகம் முன் திரண்டனர். அங்கு, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தட்டு ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, தேர்தல் பணிகள் உள்ளதால், அதிகாரிகள், உங்களது கோரிக்கை மனுக்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. மேலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது. முறையாக அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நாங்களும், இதுபற்றி பேசுகிறோம் என்றனர். இதையடுத்து அவர்கள், ஆர்டிஓவிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.\nதிருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா\n320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nபரங்கிமலை உள்பட 3 ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகம்\nகொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nகொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை\nபோயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா\nவிதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய ரேடிசன் புளூ நிர்வாகம் 10 கோடி இழப்பீடு தரவேண்டும்\nநெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்\nகாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் வாக்குச்சாவடியில் 2 கள்ள ஓட்டு அம்பலம்: அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nமாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: தம்பதி படுகாயம்\nடோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததை கண்டித்து நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nமாமல்லபுரத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nசெங்கல்பட்டு நகராட்சியில் அவலம் மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பை\nவேகமாக பரவும் கொரோனா தொற்று\nமகனுக்கு சரமாரி கத்திக்குத்து: தந்தை கைது\nஇளம்பெண் சாவில் மர்மம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்\nஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்\nகரூர் - ராஜகுளம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மெகா பள்ளங்கள்: அடிக்கடி விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்\nவாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 4 பேர் கைது\nபறக்கும்படை அதிகாரிகள் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் செய்யாமல் வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/07/rajini-makkal-mandram-and-samathuva-makkal-katchi-workers-joined-admk-3576296.amp", "date_download": "2021-04-11T16:42:44Z", "digest": "sha1:EZEMPYGJPY47V5NFJQKWN7HQCNR3FMZY", "length": 4394, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ச.ம.க.,வினர் | Dinamani", "raw_content": "\nஅதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ச.ம.க.,வினர்\nமுதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.\nசமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ. சேவியர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருவள்ளூர் மாவட்ட முகாம் இல்லத்தில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.\nஉடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலில் களமிறங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் ��வரவர் விருப்பமுள்ள கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nசமத்துவ மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.\nசங்ககிரி அருகே மனநலம் குன்றிய மூதாட்டி காப்பகத்தில் சேர்ப்பு\nபழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.29 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு\nகூத்தாநல்லூர்: கரோனா சீற்றம் குறைய வேளுக்குடியில் யாக பூஜை\nகம்பம் முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கிய இளைஞர்கள் மீட்பு\nஉத்தரமேரூரில் ஏலச்சீட்டு மோசடி: காவல்நிலையம் முற்றுகை\nநெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளருக்கு கரோனா தொற்று\nஊத்துக்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2005/06/15/joseph-stalin-4/", "date_download": "2021-04-11T15:09:19Z", "digest": "sha1:QT2ZSWOKRUZUYU2VBLUU3ZQGQSLZBYEU", "length": 24748, "nlines": 174, "source_domain": "marxistreader.home.blog", "title": "ஜோசப் ஸ்டாலின் – 4 – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஜோசப் ஸ்டாலின் – 4\n1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின் குறிப்பறிந்து, கருத்தறிந்து ஸ்டாலின் செயல்பட்டார். அவ்வபோது நடைபெறும் நிகழ்ச்சிகளை லெனின் கவனத்திற்கு கொண்டு சென்று வழிகாட்டுத்தலைப் பெற்றார்.\n1922 ஆகட் 10 அன்று அரசியல் அமைப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஸ்டாலின் செயல்பட கட்சி முடிவு செய்தது. சோவியத் சோசலிசக் குடியரசுக் கூட்டமைப்பிற்கான புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படுவது, இதன் நோக்கமாக இருந்தது. அனைத்து தேசிய இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதும் அதன் மூலம் சோவியன் யூனியனை பலப்படுத்து வதும் இதன் நோக்கம். இப்பணியைச் சிறப்புற ஸ்டாலின் நிறைவேற்றினார். இத்துடன் உடல்நலம் குன்றி இருந்த லெனினின் அறுவைச் சிகிச்சையிலும் உரிய கவனம் செலுத்தினார்.\nஇக்காலத்தில் லெனின் தனது உடல்நலம் குன்றி இருந்த கால��்தில் சில கடிதங்களை சொல்லி எழுத வைத்தார். 1922 டிசம்பர் 23, டிசம்பர் 24, 1923 ஜனவரி 4 ஆகிய தேதிகளில் மூன்று கடிதங்கள் அவரால் சொல்லப்பட்டு எழுதப்பட்டன. அடுத்து வரும் கட்சிக் காங்கிரசில் முன்வைப்பதற்காக இதனைத் தயாரித்தார். இதில் பல அம்சங்கள் இருந்தன. ஸ்டாலின் பற்றியும் இருந்தது.\nஸ்டாலினிடம் எல்லையற்ற அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. போதிய அளவு எச்சரிக்கையுடன் இதைப் பயன்படுத்துவாரா என்பதை என்னால் உறுதி கூற முடியவில்லை என்று ஒரு கடிதத்திலும், மற்றொன்றில், ஸ்டாலின் மிகவும் சிடுசிடுப்பு உடையவர், நம்மிடையே குறைபாடு சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் பொதுச் செயலாளர் என்ற முறையில் இதைச் சகிக்க முடியாது. ஆகவே ஸ்டாலினை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் நியமிக்க தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்று இருந்தது.\nஇதை ரகசியமாக வைத்திருக்க லெனின் கோரி இருந்தார். இக்கடிதங்கள் அவரது மனைவி குரூப்கயாவிடம் இருந்தன. காங்கிரசில் இக்கருத்தை முன்வைக்க அவர் எண்ணி இருந்தார்.\nஅமைப்பு குறித்தும், அரசு குறித்தும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவையனைத்தும் அடுத்து நடைபெற்ற மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன. டிராட்ஸ்கி இதனை எதிர்த்து செய்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.\n1923 ஏப்ரல் 17-25 ஆகிய தேதிகளில் கட்சியின் 12 ஆவது மாநாடு நடைபெற்றது. தோழர் லெனின் கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாக இதில் கலந்து கொள்ளவில்லை. லெனின் இல்லாத காலத்தில் ஸ்டாலின் பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றினார். தேசிய இனவெறிப் போக்கு எவ்விடத்தில் தலைதூக்கினாலும் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கினார். நாட்டின் ஒற்றுமை, கட்சிக்குள் ஒற்றுமை ஆகியவை இம்மாநாட்டின் உட்கருவாக இருந்தது.\n1924, ஜனவரி 16,17,18 தேதிகளில் நடந்த கட்சியின் 13 ஆவது மாநாட்டிலும் இக்கருத்து பலப்படுத்தப்பட்டது. டிராட்ஸ்கி செய்த தவறுகளையும் லெனினிசத்தில் இருந்து விலகிப் போவதையும் இம்மாநாடு கண்டித்தது.\nமார்க்சையும், ஏங்கெல்சையும் மனமார விரும்பியவர் அறிவுப்பூர்வமாகப் புரிந்தவர், புரிந்து கொண்டதை உழைக்கும் மக்களுக்கு விளக்கியவர்.\n“கற்க கசடற கற்பவை கற்றபின்\nஎன்ற குறளுக்கேற்ப மார்க்சியத்தை கசடின்றிக் கற்று அதன்படி வாழ்வையும் நெறிப்படுத்திக் கொண்ட தலைவர் தோழர் லெனின் அவர்கள் 1924 ஜனவரி 21 அன்று மாலை மாஸ்கோ அருகில் உள்ள கோர்க்கி என்ற கிராமத்தில் காலமானார். அவரது உடல் மாஸ்கோ கொண்டு வரப்பட்டது.\nநாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. லெனினை வணங்க மக்கள் சாரைசாரையாக அணி வகுத்தனர். அவரது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம் பாதுகாப்போம் என்ற முடிவு கட்சியில் எடுக்கப்பட்டது. லெனினது துணைவியார் குரூப்கயா கூட இதனை விரும்பவில்லை. சோவியத் யூனியனில் இருந்த மக்களின் அன்றைய நிலை, உணர்வு இவற்றைக் கணக்கிலெடுத்து தோழர் ஸ்டாலினின் வற்புறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது.\nஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்புடன் கண்ணாடிப் பேழையில் பாதுகாக்கப்பட்டிருந்த லெனினை வணங்கினர். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்களும் தொலை தூரத்தில் இருந்து வந்து லெனினை வணங்கினர். அப்போது பிறக்காதவர்களும் பல ஆண்டுகள் கழித்து அவரைக் கண்டனர். மரியாதை செலுத்தினர் (இந்தக் கட்டுரையாளர் உட்பட)\n1924 ஜனவரி 21 அன்று சோவியத்துக்களின் மாநாடு நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் ஆற்றிய உரை மகத்தானது.\nகம்யூனிஸ்ட்களாகிய நாம் தனிச் சிறப்பு மிக்க வார்ப்புகள். தோழர் லெனின் அவர்களது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தினர்கள். இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருந்து நெருக்கடிகள், தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது எல்லோராலும் முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்களாலும், ஏழ்மை அதிலும் போராட்ட உணர்வு கொண்டவர்களால் தான் முடியும்.\nஇதனால் தான் லெனினிய வாதிகளாக உள்ள நம் கட்சி கம்யூனிஸ்ட்களின் கட்சி, உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என அழைக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழர் லெனின் கட்சியின் உறுப்பினர் என்ற பெரும் பொறுப்பை தூய்மையுடன் பாதுகாக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.\nஇம்மாநாட்டின் மூலம் அவருக்கு நாம் கூறுகிறோம். தோழர் லெனின் உங்களது கட்டளையை நிறைவேற்றுவோம். நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். கண்ணின் மணிபோல் கட்சி ஒற்றுமையைக் காக்கக் கோரி இருக்கிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்க வலு��்படுத்தக் கோரி இருக்கிறார்.\nதொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பை முழு ஆற்றலுடன் வலுப்படுத்தக் கோரி உள்ளார். சோவியத் ஒன்றியங்களின் குடியரசுகளை வலிமைப்படுத்தக் கோரி உள்ளார்.\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளுக்கு உண்மையுடன் நடந்து கொள்ளக் கோரியுள்ளார்.\n இக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்.\nமேற்கண்ட நோக்கங்களை வலிமைப்படுத்த விரிவாக்கம் செய்திட எம் உறிரைத் துச்சமெனக் கருதிடுவோம்\nஎன்று சூளுரை செய்தார். சோகம் கப்பிய சூழலில் இது வேகம் ஊட்டுவதாக இருந்தது. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட்களால் ஏற்கப்பட்டு மதிக்கப்பட்டு வருகிறது.\nலெனினது சடலம் தாங்கிய பெட்டியைத் தூக்கிச் செல்வதிலும் ஸ்டாலின் இருந்தார்.\nகட்சிக்கு முன் லெனினது கடிதம்:\nலெனின் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் பல உண்டு. அதே சமயம் ஸ்டாலின் பற்றிய தம் கடிதத்தைத் தமது மறைவிற்குப் பிறகு தான் வெளியிட வேண்டும் என்று தமது மனைவி குரூப்கயாவிடம் கொடுத்து இருந்தார். அதன்படியே கடிதம் அன்றைய தலைவர் காமனேவிடம் குரூப்கயாவால் ஒப்படைக்கப்பட்டது. காமனேவ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் இக்கடிதத்தை வரும் காலத்தில் நடைபெற்று இருந்த 13 ஆவது காங்கிரசை வழிநடத்த இருந்த வழிநடத்தும் குழுவிடம் ஒப்படைத்தார். அக்குழு கடிதத்தை மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு வழங்குவது என்று முடிவு செய்தது, அவ்வாறே வழங்கியது. மாநாட்டிலும் படிக்கப்பட்டது.\nமத்தியக்குழுவில் தோழர் ஸ்டாலின் தன்னை மாற்றக் கோரினார். குழு மறுத்து விட்டது. டிராட்ஸ்கி, காமனேவ், ஜினோவியேவ் உட்பட பல தலைவர்கள் ஸ்டாலினே நீடிக்க வேண்டுமென்றனர். மாநாட்டுப் பிரதிநிதிகளும் இதன் மீது மாற்றுக் கருத்து கூறவில்லை. மாநாடு 1924 மே 23 துவங்கி 31 வரை நடந்தது. தொடர்ந்து ஸ்டாலின் தமது பணிகளை மேற்கொண்டார்.\n“பெட்ரோ கிராட்” நகர் “லெனின் கிராட்” என பெயர் மாற்றப்பட்டது. லெனினது படைப்புகளைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டியூட் அமைக்கப்பட்டது. மாகோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவர் என அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். லெனின் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.\n– அடுத்த இதழில் நிறைவுறும்\nPosted in ஆளுமைகள், ஜோசப் ஸ்டாலின், தொடர்கள், வரலாறு\tஜோசப் ஸ்டாலின்பெட்ரோ கிராட்லெனின்லெனின் கிராட்\n‹ Previousஎழுச்சிமிகு உறுதியும் ஏற்றமிகு தீர்மானங்களும்\nNext ›தமிழகத்தின் அடிமை முறை\nPingback: ஜோசப் ஸ்டாலின் – 5 | மார்க்சிஸ்ட்\nPingback: ஜோசப் ஸ்டாலின் – 1 | மார்க்சிஸ்ட்\nPingback: ஜோசப் ஸ்டாலின் – 2 | மார்க்சிஸ்ட்\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (16)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஉடைமை… உரிமை... பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு...\nரஷ்ய புரட்சியும் பெண்களும் ...\nகார்ல்மார்க்ஸ் 17 வயதில் எழுதிய அரிய கட்டுரை (தமிழில்)\nஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை\nசோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்\nஅவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/insurance-jobs-in-tiruvarur/444?c=205amp;l=25", "date_download": "2021-04-11T15:40:32Z", "digest": "sha1:X6KQL2USOHJERV4FGQBRXAELWUNJB2PD", "length": 9319, "nlines": 119, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nநீங்கள் தேடிய வேலை வாய்ப்பு தற்பொது இல்லை.\nகாப்பீட்டு அதிகாரி (Insurance Officer)\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9363375577 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.......View More\nகுறிப்பு : * கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாட்டுக்கோழி முட்டைகள், காடை மற்றும் காடை முட்டைகளை மெயின் ஏஜென்ட்-க்கு சப்ளை செய்வதற்கு Main Agent-கள் தேவை. * கள்ளக்குறி......View More\nகாப்பீட்டு முகவர் (Insurance Agent)\n* Insurance Agents, Part Time & Full Time. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் தங்கள் சுயவிவரத்தினை karthikeyankathirvel@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ம......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9150078621 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக் கொள்ளுங்கள்.......View More\nகாப்பீட்டு ஆலோசகர் (Insurance Advisor)\n* மார்க்கெட்டிங் பிரதிநிதி, ஆட்டோ கன்சல்டிங், பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வாகன இன்சூரன்ஸ் முகவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். * Benefits : Life Long Royalty Income ......View More\nகாப்பீட்டு முகவர் (Insurance Agent)\nகாப்பீட்டு நிர்வாகி (Insurance Executive)\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8778963792 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகாப்பீட்டு முகவர் (Insurance Agent)\n* மருத்துவ காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் - ல் ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு மற்றும் புதிய முகவர்கள் தேவைப்படுகிறார்கள். * படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கும், க......View More\nஎங்கள் நிறுவனத்திற்கு வீட்டில் இருந்தபடியே Part Time வேலை செய்ய திருமணமான பெண்கள் தேவை. மைக்ரோ பைனான்ஸ் துறை நன்கு தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பணி......View More\nகாப்பீட்டு ஆலோசகர் (Insurance Advisor)\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/unp248/", "date_download": "2021-04-11T16:05:51Z", "digest": "sha1:A43UOXLB5IGTJXX5WD3TBFZDYYP5ELXP", "length": 6056, "nlines": 90, "source_domain": "orupaper.com", "title": "பாராளுமன்றத்தில் தூங்கும் அரசியல்வாதிகள்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் பாராளுமன்றத்தில் தூங்கும் அரசியல்வாதிகள்\nநாடாளுமன்றத்தில் அதிகமாக தூங்கும் நபர்கள் இலங்கை நாடாளுமன்றத்தின் அவையிலேயே இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்களை அவதானித்தால், இதனை நன்றாக கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நித்திரை கொள்ளும் அரசியல்வாதிகள் வரிசையில் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்க,எஸ்.பி.திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன ஆகியோரின் புகைப்படங்களை ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டுள்ளன.\nஅதேவேளை உலகில் உள்ள திருடர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலேயே இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleகிளிநொச்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தனித்து களம் இறங்கிய சுமந்திரன்\nNext article“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக் கொடுப்ப���க்கு இடமேயில்லை – மணிவண்ணன்\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-11T17:00:45Z", "digest": "sha1:3BBMTHC2VPH4BOAURRTQF627CBMQYGVJ", "length": 28192, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலசேகரன்பட்டினம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]\nஅனிதா ரா. ராதாகிருஷ்ணன் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுலசேகரன்பட்டினம் ஊராட்சி (Kulasekaranpattinam Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7338 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 3946 பேரும் ஆண்கள் 3392 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 37\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 15\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"உடன்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளமடம் · வரண்டியவேல் · உடையார்குளம் · திருக்களூர் · தேமான்குளம் · சுகந்தலை · ஸ்ரீவெங்கடேசபுரம் · சேதுக்குவாய்த்தான் · சேர்ந்தமங்கலம் · இராஜபதி · புறையூர் · புன்னக்காயல் · நாலுமாவடி · மூக்குப்பீறி · மேலாத்தூர் · மீரான்குளம் · மழவராயநத்தம் · குருகாட்டூர் · குறிப்பன்குளம் · குரங்கனி · கட்டாரிமங்கலம் · கச்சினாவிளை · கருவேலம்பாடு · கருங்கடல் · கடையனோடை · கேம்பலாபாத் · ஆதிநாதபுரம் · அங்கமங்கலம் · அழகியமணவாளபுரம் · அழகப்பபுரம்\nவெங்கட்ராமானுஜபுரம் · வெள்ளாளன்விளை · சிறுநாடார்குடியிருப்பு · செம்மறிகுளம் · சீர்காட்சி · பரமன்குறிச்சி · நங்கைமொழி · நயினார்பத்து · மெஞ்ஞானபுரம் · மாதவன்குறிச்சி · மணப்பாடு · மானாடுதண்டுபத்து · லெட்சுமிபுரம் · குதிரைமொழி · குலசேகரன்பட்டினம் · செட்டியாபத்து · ஆதியாக்குறிச்சி\nவேப்பலோடை · வெள்ளாரம் · வேடநத்தம் · வள்ளிநாயகிபுரம் · வாலசமுத்திரம் · தெற்கு கல்மேடு · தென்னம்பட்டி · தருவைகுளம் · டி. வீரபாண்டியபுரம் · சில்லாங்குளம் · சில்லாநத்தம் · சங்கம்பட்டி · சாமிநத்தம் · எஸ். கைலாசபுரம் · ராஜாவின்கோவில் · புதியம்புத்தூர் · புதூர் பாண்டியாபுரம் · பட்டிணமருதூர் · பசுவந்தனை · பரிவல்லிக்கோட்டை · பாறைக்குட்டம் · பாஞ்சாலங்குறிச்சி · பி. துரைச்சாமிபுரம் · ஓட்டப்பிடாரம் · ஒட்டநத்தம் · ஓணமாக்குளம் · நாகம்பட்டி · முறம்பன் · முள்ளூர் · மேல பாண்டியாபுரம் · மேலஅரசடி · மீனாட்சிபுரம் · மருதன்வாழ்வு · மணியாச்சி · மலைப்பட்டி · குதிரைகுளம் · குறுக்குசாலை · குமரெட்டியாபுரம் · குலசேகரநல்லூர் · கொத்தாளி · கொல்லங்கிணறு · கொல்லம���பரும்பு · கொடியன்குளம் · கீழக்கோட்டை · கீழ மங்கலம் · கீழ முடிமன் · கீழ அரசடி · காட்டுநாயக்க்கன்பட்டி · கலப்பை பட்டி · கே. தளவாய்புரம் · கே. சண்முகபுரம் · ஜெகவீரபாண்டியாபுரம் · ஜம்புலிங்கபுரம் · கவர்னகிரி · எப்போதும்வென்றான் · இளவேலங்கால் · சந்திரகிரி · ஆதனூர் · ஆரைகுளம் · அகிலாண்டபுரம் · அக்காநாயக்கன்ப்பட்டி\nவெள்ளாளங்கோட்டை · வானரமுட்டி · வடக்குஇலந்தைகுளம் · வடக்கு வண்டானம் · உசிலங்குளம் · தொட்டம்பட்டி · திருமங்கலக்குறிச்சி · திருமலாபுரம் · தெற்குவண்டானம் · தெற்குமயிலோடை · தெற்கு கழுகுமலை · தெற்கு இலந்தைகுலம் · தீத்தாம்பட்டி · சவலாப்பேரி · சன்னதுபுதுக்குடி · ராஜாபுதுகுடி · புங்கவர்நத்தம் · போடுபட்டி · பன்னீர்குளம் · பணிக்கர்குளம் · முடுக்கலான்குளம் · குருவிநத்தம் · குருமலை · குப்பனாபுரம் · குமரெட்டியாபுரம் · கொப்பம்பட்டி · கட்டாலன்குளம் · கரடிகுளம் · காப்புலிங்கம்பட்டி · கன்னகட்டை · காமநாயக்கன்பட்டி · காலாங்கரைபட்டி · காளாம்பட்டி · K. வெங்கடேஸ்வரபுரம் · K. சுப்ரமணியபுரம் · K. சிவஞானபுரம் · கே. துரைசாமிபுரம் · கேசிதம்பராபுரம் · சோழபுரம் · சிதம்பரம்பட்டி · செட்டிகுறிச்சி · அய்யனாரூத்து · ஆசூர் · அகிலாண்டபுரம் · அச்சங்குளம்\nவிட்டிலாபுரம் கோவில்பத்து · விட்டிலாபுரம் · வசவப்பபுரம் · வல்லநாடு · வல்லகுளம் · வடக்கு காரசேரி · வட வல்லநாடு · தெற்கு காரசேரி · தாதன்குளம் · சிங்கத்தாக்குறிச்சி · செய்துங்கநல்லூர் · சேரகுளம் · செக்காரகுடி · ராமனுஜம்புதூர் · பூவாணி · நாணல்காடு · முத்தாலங்குறிச்சி · முறப்பநாடு புதுக்கிராமம் · முறப்பநாடு கோவில்பத்து · மணக்கரை · கொங்கராயக்குறிச்சி · கீழ வல்லநாடு · கீழ புத்தனேரி · கருங்குளம் · கால்வாய் · கலியாவூர் · எல்லைநாயக்கன்பட்டி · ஆராம்பண்ணை · ஆழ்வார்கற்குளம் · ஆழிகுடி · ஆலந்தா\nவில்லிசேரி · வரதம்பட்டி · உருளைக்குடி · துறையூர் · தோணுகால் · திட்டங்குளம் · தீத்தாம்பட்டி · டி. சண்முகபுரம் · சுரைக்காய்பட்டி · சிவந்திபட்டி · சிந்தலக்கரை · செமப்புதூர் · ஆர். வெங்கடேஷ்வரபுரம் · பாண்டவர்மங்கலம் · ஊத்துபட்டி · நாலாட்டின்புதூர் · முடுக்குமீண்டான்பட்டி · மூப்பன்பட்டி · மேலஈரால் · மீனாட்சிபுரம் · மந்திதோப்பு · மஞ்சநாயக்கன்பட்டி · லிங்கம்பட்டி · குலசேகரபுரம் · கொடுக்காம்பாறை · கிழவிப்பட்ட��� · கீழஈரால் · கடலையூர் · இனாம்மணியாச்சி · இலுப்பையூரணி · இளம்புவனம் · இடைசெவல் · ஈராச்சி · சின்னமலைக்குன்று · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · அய்யாக்கோட்டையூர் · ஆவல்நத்தம்\nதிருப்பணி புத்தன் தருவை · தச்சமொழி · தாமரைமொழி · சுப்பராயபுரம் · செட்டிகுளம் · சாஸ்தாவிநல்லூர் · புதுக்குளம் · பிடாநேரி · பெரியதாழை · பழங்குளம் · பன்னம்பாறை · பண்டாரபுரம் · பள்ளக்குறிச்சி · படுக்கபத்து · நெடுங்குளம் · நடுவக்குறிச்சி · முதலூர் · கொம்மடிக்கோட்டை · கொம்பன்குளம் · கோமநேரி · எழுவரைமுக்கி · அரசூர் · அமுதுண்ணாகுடி · அழகப்பபுரம்\nவீரபாண்டியன்பட்டணம்(ரூரல்) · வீரபாண்டியன்பட்டணம் · வீரமாணிக்கம் · பிச்சிவிளை · பள்ளிப்பத்து · நல்லூர் · மூலக்கரை · மேலதிருச்செந்தூர் · மேலப்புதுக்குடி · காயாமொழி · அம்மன்புரம்\nவர்த்தகரெட்டிபட்டி · வடக்குசிலுக்கன்பட்டி · உமரிக்கோட்டை · திம்மராஜபுரம் · தெற்குசிலுக்கன்பட்டி · சேர்வைகாரன்மடம் · முள்ளக்காடு · முடிவைத்தானேந்தல் · மேலதட்டப்பாறை · மறவன்மடம் · மாப்பிள்ளையூரணி · குமாரகிரி · குலையன்கரிசல் · கோரம்பள்ளம் · கூட்டுடன்காடு · கீழத்தட்டபாறை · கட்டாலங்குளம் · தளவாய்புரம் · அய்யனடைப்பு · அல்லிகுளம்\nவொளவால் தொத்தி · வெம்பூர் · வீரபட்டி · வேடபட்டி · வாதலக்கரை · தாப்பாத்தி · சிவலார்பட்டி · செங்கோட்டை · சென்னம்பட்டி · சென்னமரெட்டியபட்டி · சங்கரலிங்கபுரம் · இராமச்சந்திராபுரம் · பட்டிதேவன்பட்டி · நாகலாபுரம் · ந. ஜெகவீரபுரம் · முத்துசாமிபுரம் · முத்துலாபுரம் · முத்தையாபுரம் · மிட்டாவடமலாபுரம் · மெட்டில்பட்டி · மேலநம்பிபுரம் · மேலக்கரந்தை · மேலகல்லூரணி · மேல அருணாச்சலபுரம் · மாவில்பட்டி · மாவிலோடை · மாதலபுரம் · மணியக்காரன்பட்டி · மாசார்பட்டி · லட்சுமிபுரம் · கீழ்நாட்டு குறிச்சி · கீழக்கரந்தை · கீழ அருணாச்சலபுரம் · கருப்பூர் · கந்தசாமிபுரம் · காடல்குடி · கே. துரைசாமிபுரம் · இனாம் அருணாச்சலபுரம் · கவுண்டன்பட்டி · சின்னவநாயக்கன்பட்டி · பூதலபுரம் · அயன்வடமலபுரம் · அயன்றஜபட்டி · அயங்கரிசல்குலம்\nஜமீன்செங்கல்படை · ஜமீன்கோடாங்கிபட்டி · ஜமீன்கரிசல்குளம் · விருசம்பட்டி · வில்வமரத்துப்பட்டி · வேம்பார்தெற்கு · வேம்பார் · வெள்ளையம்மாள்புரம் · வேலிடுபட்டி · வீரபாண்டியபுரம் · வள்ளிநாயகிபுரம் · வைப்பார் · தத்தனேரி · தலைக்காட்டுபுரம் · டி. சுப்பையாபுரம் · சூரங்குடி · சிவஞானபுரம் · சக்கம்மாள்புரம் · இராமனூத்து · புளியங்குளம் · பூசனூர் · பிள்ளையார்நத்தம் · பேரிலோவன்பட்டி · பெரியசாமிபுரம் · படர்ந்தபுளி · பி. மீனாட்சிபுரம் · நீராவிபுதுப்பட்டி · நெடுங்குளம் · நமச்சிவாயபுரம் · மேல்மாந்தை · மார்தாண்டம்பட்டி · மந்திகுளம் · எம். சண்முகபுரம் · எம். குமாரசக்கனாபுரம் · குளத்தூர் · கீழவிளாத்திகுளம் · கீழவைப்பார் · கமலாபுரம் · கழுகாசலபுரம் · கே. தங்கம்மாள்புரம் · கே. சுந்தரேஸ்வரபுரம் · கே. குமரெட்டையாபுரம் · இனாம்வேடபட்டி · இனாம்சுப்பிரமணியபுரம் · குருவார்பட்டி · சித்தவநாயக்கன்பட்டி · அயன்செங்கல்படை · அயன்பொம்மையாபுரம் · ஆற்றங்கரை · அருங்குளம் · அரியநாயகிபுரம்\nவெள்ளூர் · வாழவல்லான் · வெ. ஆதிச்சநல்லூர் · உமரிக்காடு · தோழப்பன்பண்ணை · திருப்புளியங்குடி · திருப்பணிசெட்டிகுளம் · ஸ்ரீபராங்குசநல்லூர் · ஸ்ரீமூலக்கரை · சூளைவாய்க்கால் · சிவகளை · சிறுதொண்டநல்லூர் · பேரூர் · பராக்கிரமபாண்டி · பழையகாயல் · பத்மநாபமங்கலம் · நட்டாத்தி · முக்காணி · மாரமங்கலம் · மஞ்சள்நீர்காயல் · மங்கலக்குறிச்சி · கோவங்காடு · கொட்டாரக்குறிச்சி · கொற்கை · கீழ்பிடாகை வரதராஜபுரம் · கீழ்பிடாகை கஸ்பா · கீழ்பிடாகை அப்பன்கோவில் · இடையர்காடு · ஆறுமுகமங்கலம் · அணியாபரநல்லூர் · அகரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/09/28/maran.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-11T15:33:12Z", "digest": "sha1:SX45QUBJM6ESHMHO4OULK5T2Z3MZJ5MV", "length": 14960, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவில் களமிறங்கும் இன்னொரு வாரிசு! | Marans son become full time politician in DMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோ��ா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு\nதிருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம் தெரியுமா\nநீட்டை அனுமதிக்க முடியாது.. சுகாதார அதிகாரிகளின் திடீர் மனமாற்றம்.. காரணம் என்ன\nஇந்த பக்கம் ரயில் பாதை வேண்டாம்.. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு.. நியாயமே இல்லை.. கொதித்த ராமதாஸ்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு... முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்\nஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸே போட்டி.. கே எஸ் அழகிரி தகவல்\nமழை வரப்போகுதே.. அதுவும் இந்த நான்கு மாவட்டங்களில் வெளுக்கப்போகுதாம்.. வானிலை மையம் சூப்பர் தகவல்\nதடுப்பூசி போட்டபின்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பது ஏன் மக்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை\n2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு... அரசியல் தலைவர்கள இரங்கல்\nராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்\nஅரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க பாடலாசிரியர் கோரிக்கை\n''சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்.. தங்கைக்கு ராகுல் ஆதரவு\n''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி\nதமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு\nநான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை.. ஏன் தெரியுமா\nஇ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி.. கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை\nSports வாழ்க்கையை முடக்கி போட்ட \"அந்த\" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்.. இதுதான் பேட்டிங்\nFinance தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..\nMovies 'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்\nLifestyle தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்���ும் தகவல்கள்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவில் களமிறங்கும் இன்னொரு வாரிசு\nதிமுக சார்பில் நடைபெறவுள்ள விழாவில், மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசுகிறார். இதன் மூலம் திமுகவில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதிமுகவின் ப்பெரும் விழா வரும் 30ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் முரசொலிஅறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குகருணாநிதி பரிசுகள் வழங்குகிறார்.\nஇந்த விழாவிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில், அறக்கட்டளைஅறங்காவலர் என்ற முறையில் தயாநதி மாறனும் கலந்து கொண்டு பேசுகிறார்.\nஅறங்காவலர் என்ற முறையில் தயாநிதி பங்கேற்றாலும், தற்போதைய சூழ்நிலையில் அவர் திமுக விழாவில் கலந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.\nமுரசொலி மாறன் இனி எழுந்து நடமாட வாய்ப்பு குறைந்துவிட்டதால், தந்தையின் வழியில் தயாநிதி தன்னைதிமுகவில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.\nதயாநிதி உள்பட மாறனின் குடும்பத்தினர் இதுவரை திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. திமுக நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்துவிட்டுப் போய்விடுவதுஅவர்கள் வழக்கம்.\nஇப்போது மாறனின் குடும்பத்தில் இருந்து ஒரு வாரிசு திமுவுக்குள் புகுத்தப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/12/silk-saree-blouse-designs-in-tamil/", "date_download": "2021-04-11T15:26:05Z", "digest": "sha1:D4J6WR7LOEDH3JL4UMYSEG6UQUKT7ZZK", "length": 51296, "nlines": 223, "source_domain": "tamil.popxo.com", "title": "பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் தேர்வு செய்ய சுவரசியமான குறிப்புகள்!", "raw_content": "\nஅழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்\nபட்டு புடவை பிளவுஸ்களின் அம்சங்கள்(Features of silk saree blouse)பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்ய குறிப்புகள்(Tips and guide to choose blouse for silk sarees)புடவைக்கான பிளவுஸ்சை தேர்வு செய்யயும் முறைகள்(Rules to follow when choosing the blouse)பல வகை பட்டு புடவைக்கான பிளவுஸ்களின் தொகுப்பு(Blouse Collectoins for Silk Sarees)கேள்வி பதில்கள் (FAQs)\nபட்டு புடவை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்த பட்டு புடவைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். மற்ற புடவைகளை விட, பட்டு புடவைகளுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உள்ளது.\nபல நிறங்களிலும், வடிவங்களிலும், மற்றும் ராகங்களிலும் பட்டு புடவைகள்(saree blouse) கிடைகின்றன. ஆனால், இந்த பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் விதமாக அதற்கு ஏற்ற பிளவுஸ் தேர்வுகளும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் அணியும் பட்டு புடவை உங்களுக்கு அழகாகவும், நல்ல தோற்றத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் சரியான பிளவுஸ்களையும் தேர்வு செய்ய வேண்டும்.\nஇன்று கடைகளில் பல வகைகளிலும், ரகங்களிலும் பிளவுஸ்கள் பட்டு புடவைகளுக்கு கிடைகின்றன. அவற்றில் சிறந்த ஒன்றையும், உங்களுக்கு ஏற்ற ஒன்றையும் தேர்வு செய்ய இங்கே உங்களுக்காக சில சுவரசியமணா குறிப்புகள்\nபட்டு புடவை பிளவுஸ்களின் அம்சங்கள்(Features of silk saree blouse)\nபட்டு புடவைகளின் பிளவுஸ்கள் நீங்கள் அணியப்போகும் அந்த விழாவிற்கு ஏற்றதாக இருக்கும் படி தேர்வு செய்ய வேண்டும்\nஇந்த பிளவுஸ்கள் பருத்தி பட்டு, சுத்தமான பட்டு மற்றும் ராசில்க் எனப்படும் பட்டு வகை துணிகளால் வடிவமைக்கப்படுகின்றது\nதிருமண பட்டு புடவை பிளவுஸ்கள் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படுகின்றது\nதோல், கைகள், முதுகு பகுதி என்று அனைத்தும் மிக கவனத்தோடு வடிவமைக்கபடுகின்றது\nஒரு எளிமையான பட்டு பிளவுஸ்கள் குறைந்த வேலைபாடுகளுடன் வரும். அவற்றில் குறைவான கற்கள் பாதிக்கும் வேலைபாடுகளே இருக்கும்\nவித விதமான கழுத்து பகுதி, கைகள் என்று பல வடிவங்களில் இந்த பிளவுஸ்கள் வடிவமைக்கப்படுகின்றது\nஇவை தனித்துவம் வாய்ந்த தோற்றத்தை தரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது\nபட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்ய குறிப்புகள்(Tips and guide to choose blouse for silk sarees)\nபட்டு புடவைக்க���ன பிளவுஸ்களை தேர்வு செய்வது என்பது ஒரு கலை. இதற்கு ஒரு தனி ரசனையும், ஆர்வமும் இருக்க வேண்டும். உங்களுக்கு குழப்பங்கள் இருந்தால், இந்த குறிப்புகள் நீங்கள் ஒரு சரியான தேர்வை செய்ய உதவியாக இருக்கும்;\nநீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் பட்டு புடவையின் டிசைனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்\nபிளவுஸ்சின் நிறம் பட்டு புடவையின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாறுபட்டு இருக்கக் கூடாது\nநீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் எளிமையாக இருக்க வேண்டுமா அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டுமா என்று தீர்மானம் செய்யுங்கள்\nபுடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்றவாறு பிளவுஸ் டிசைனும் இருக்க வேண்டும்\nநீங்கள் கனமான பட்டு புடவையை தேர்வு செய்திருந்தால், பிளவுஸ்சினி கழுத்து பகுதி எளிமையாக இருக்க வேண்டும்\nகைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் பட்டு புடவைக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்\nபாரம்பரிய டிசைன் முதல் நவீன டிசைன்கள் வரை உங்கள் பட்டு புடவை பிளவுஸ்சுக்கான டிசைன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்களாகவே வடிவமைக்கலாம்.\nமேலும் படிக்க - சென்னையில் ஒரிஜினல் பட்டு புடவைகள் வாங்க சிறந்த கடைகள்.. முகவரி & விவரங்கள்\nபுடவைக்கான பிளவுஸ்சை தேர்வு செய்யயும் முறைகள்(Rules to follow when choosing the blouse)\nஎப்படி ஒரு பிளவுஸ்சை தேர்வு செய்வது என்று தெரிந்து கொள்வதோடு, சில விதி முறைகளையும் நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இங்கே உங்களுக்காக அவை;\nஅதிக எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ் சில சமயங்களில் அசௌகரியமாக இருக்கக் கூடும். அதனால், தேவைக்கேற்ப குறைந்த எம்ப்ரைடரிங் வேலைப்பாடு இருக்கும் பிளவுஸ்சை தேர்வு செய்வது நல்லது\nவிரிந்த தோள்கள் உடையவர்களாக நீங்கள் இருந்தால், நன்கு விரிந்த கழுத்து வடிவமைப்பை தேர்வு சிய வேண்டும். மேலும் ஓரங்களில் பட்டை போன்ற பைபிங் தருவது அழகாக இருக்கும்\nசற்று மெல்லிய உடலமைப்பு உடையவர்கள் நீண்ட கைகள், மெல்லிய ஸ்டராப் மற்றும் விரிந்த கழுத்து வடிவமைப்பை வைத்து பிளவுஸ்சை வடிவமைக்கலாம்\nதடிமமான கைகளை உடையவர்கள் கை இல்லாத பிளவுஸ்களை தவிர்ப்பது நல்லது\nநீண்ட கைகளை உடையவர்கள் முக்கால் அல்லது முழு நீல கைகளை கொண்ட பிளவுஸ்களை அணியலாம்\nஉடல் பருமனாக இருப்பவர்கள், தொப்பையை மறைக்க, சற்று நீளமான பிளவுஸ்களை வடிவ��ைக்கலாம். இது சற்று அழகான தோற்றத்தையும் உங்களுக்குத் தரும்\nரெடி மேட் பிளவுஸ் வாங்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்பா தைக்க போகின்றீர்களா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும்\nநீங்கள் அணியும் பிளவுஸ் உங்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும்\nவிழாவன்று அணிவதற்கு முன், பிளவுஸ் தயாரானதும் அதனை ஒரு முறை அணிந்து பார்ப்பது நல்லது\nபுடவைக்கு ஏற்ற சரியான பிளவுஸ்சை தேர்வு செய்து அணிய வேண்டும்\nநவீன வடிவங்களை புடவையின் டிசைனுக்கு ஏற்றவரு தேர்வு செய்து அணிய வேண்டும்\nதங்கம், வெள்ளி போன்ற சரிகைகள் வைத்த பிளவுஸ்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்\nநீங்கள் அணியப்போகும் விழா காலத்திற்கு ஏற்றவாறு, துணியின் வகையை தேர்வு செய்ய வேண்டும்\nபல வகை பட்டு புடவைக்கான பிளவுஸ்களின் தொகுப்பு(Blouse Collectoins for Silk Sarees)\nஒரே மாதிரியான பிளவுஸ் டிசைன்ஸ் போட யாருக்கு தான் பிடிக்கும். ஒவ்வொரு புடவைக்கும் அதற்கு தகுந்த மாதிரியான பிளவுஸ் டிசைன்களை எப்படி தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். அதற்காக தான் கீழே பல வண்ண டிசைன்களை கொடுத்துள்ளோம்.\nஇந்த பிளவுஸ் வலைகள் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் பாரம்பரியமான வடிவமும் சேர்த்து அமைக்கப்படும். இதில் அதிக எம்ப்ரைண்டரிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான பிளவுஸ்கள் மிகவும் அழகாக இருக்கும். படர்ந்த தோள்களை உடைய பெண்கள் இதனை தேர்வு செய்யலாம்.\n2. திருமண பல்லக்கி டிசைன்\nஇந்த பிளவுஸ் மூடிய கழுத்து பகுதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திருமணத்திற்கு ஏற்ற ஒரு வகையாகும். மேலும் இதில் பல எம்ப்ரைடரின் டிசைன்கள் போடப்பட்டிருக்கும். இது மிகவும் அழகான பிளவுஸ் டிசைன்.\n3. நகை வடிவங்கள் உள்ள பிளவுஸ்\nஇந்த பிளவுஸ்களில் நகைகளின் வடிவங்கள் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டோ அல்லது கற்களால் அலங்கரிக்கப்பட்டோ வடிவமைக்கப்படும். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த வகை வடிவமைப்பு இன்று பிரபலமாகி வருகின்றது. நீண்ட கழுத்து உடைய பெண்கள் இதனை தேர்வு செய்யலாம்\n4. அழகிய கற்கள் வேலைபாடுகள் இருக்கும் பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் பல நிறங்களிலான கற்கள் பத்க்கப்பட்டு அலங்கரிக்கப்படும். இவை பார்ப்பதற்கு ஆடம்பர தோற்றம் கொண்டவையாகவு���், அழகானவையாகவும் இருக்கும். இவை படர்ந்த கழுத்து பகுதி இருக்கும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கு.\n5. வட்ட வடிவம் கொண்ட பிளவுஸ்\nஇந்த டிசைன் ஒரு தனித்துவமான அழகைத் தரும் வகையில் இருக்கும். இவை பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு டிசைனாக இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருவிழாக்கள், மற்றும் சிறப்பு நாட்களில் பட்டு புடவையுடன் அணிய ஏற்ற வடிவமாக இருக்கும்.\n6. கிராஸ் கட் வடிவம்\nஇந்த வகை பிளவுஸ்கள் மற்ற பிளவுஸ்களை விட சற்று மாறுபட்டு இருக்கும். இவை நவீன வடிவமைப்பை கொண்ட பிளவுஸ்கள், இளம் வயது பெண்கள் இந்த வடிவ பிளவுஸ்களை பெரிதும் விரும்பி அணிவார்கள்.\n7. கண்ணாடி வைக்கப்பட்ட பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் டிசைனில் சிறு சிறு வட்ட வடிவிலான கண்ணாடிகளை கொண்டு அழகிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றது. இவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். குறிப்பாக இவை மற்ற இயல்பாக பிளவுஸ்களை விட சற்று ஆடம்பர தோற்றம் தரக்கூடியதாக இருக்கும்.\n8. பப் கைகள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்கள் பழைய டிசைனாக இருந்தாலும், இன்று இது இளம் வயது பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. இவை பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை தரும்.\n9. கைகளில் அதிக வேலைபாடுகள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை டிசைன்களில், குறிப்பாக கை பகுதியில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். மேலும் பிளவுஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.\n10. முட்டிக்கை நீளம் உள்ள பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்கள் 20 -30 ஆண்டுகளுக்கு முன் அதிக பிரபலமாக இருந்தது. ஆனால், இன்று இது மீண்டும் பல பெண்களால் விரும்பப்பட்டு, மூகூர்த்த பட்டு புடவைக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு அணியப்படுகின்றது. இது நல்ல ஆடம்பரமான தோற்றத்தை தரும்.\n11. சிறய கைகளை உடைய பிளவுஸ்\nஇந்த வகை வடிவமைப்பில், பிளவுஸ்சின் கைகள் மிக சிறியதாக இருக்கும். மேலும் இது இளமையான தோற்றத்தையும் பெண்ணுக்குத் தரும், இதில் பல வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் பாப் கைகளையும் வைக்கலாம். சற்று மாறுபட்ட தோற்றத்தை இது தரும். அணியவும் சௌகரியமாக இருக்கும்.\n12. ஆழமான “U” மற்றும் “V” வடிவிலான பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் நீண்ட சரிகை வேலைப்பாடுகளோடு வருகின்றது. இவை பார்ப்பத���்கு சற்று மாறுபட்ட தோற்றத்திலும், வடிவத்திலும் இருக்கும். இது பட்டு புடவைக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.\n13. முக்கால் கைகள் கொண்ட பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் முக்கால் நீல கைகளை கொண்டவை. இது வழக்கமான நீளத்தை விட சற்று மாறுபட்டு இருக்கும். இவை சிறப்பு விழாக்களுக்கு பட்டுப் புடவையோடு அணிய ஏற்றதாக இருக்கும். சற்று நவீன தோற்றத்தை தரும்.\n14. பேண்ட் காலர் வைக்கப்பட்ட முழு கை பிளவுஸ்\nஇது மற்ற பிளவுஸ்களை விட சற்று மாறுபட்டது. இதில் காலர் இருக்கும். மேலும் இதில் கைகள் முழு நீளமாக இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் பார்டி கொண்டாட்டங்களுக்கு பட்டு புடவையோடு அணிய ஏற்றதாக இருக்கும்.\n15. நீளமான கைகளை கொண்ட பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் நீளமான கைகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெண்கள் இதனை பெரிதாக தேர்வு செய்வதில்லை என்றாலும், இது பார்க்க சற்று மாறுபட்ட தோற்றத்தை தரும். அழகாகவும் இருக்கும். இது பார்க்க நேர்த்தியாக இருக்கும்.\n16. முட்டிக்கையில் பிரில்ஸ் உள்ள பிளவுஸ்\nஇந்த டிசைன் பிளவுஸ்களில் முட்டிக்கைகளில் ப்ரில்ஸ் இருக்கும். இவை முட்டிக்கை நீளம் இருந்தாலும், இதன் ப்ரில்ஸ் சற்று நீண்டு முக்கால் கை அளவிற்கு போகும். இது அழகான வடிவம் கொண்ட பிளவுஸ். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கற்கள், பாசி மணிகள் மற்றும் எம்ப்ரைடரிங் வேலைப்பாடுகளையும் செய்து கொள்ளலாம்.\n17. அடுக்கடுக்காய் இருக்கும் கைகள்\nஇந்த பிளவுஸ் வகையில், கைகளில் இரண்டு அடுக்குகள் இருக்கும். இது பார்க்க முற்றிலும் வேறு வடிவிலான டிசைனாக இருக்கும். எனினும், இது அழகாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்.\n18. காலர் மற்றும் முன் பகுதியில் ஜிப் வைத்த பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் காலர்களும், முன் பகுதியில் நீண்ட ஜீப்பும் இருக்கும். மற்ற பிளவுஸ்களை விட இது முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவமாக இருக்கும்.\n19. மணி போன்ற அமைப்பு உடைய கைகள்\nஇந்த வகை பிளவுஸ்களில் மணிப்போன்ற அமைப்பு கொண்ட கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மற்ற பிளவுஸ் வடிகங்களை விட மாறுபட்டு, அழகான தோற்றத்தையும் தரும் வகையில் இருகின்றது. இதனை சிறப்பு விழாக்களுக்கு அணியலாம்.\n20. குறுகிய அல்லது முட்டிக்கை நீல பாப் கைகள்\nஇந்த பிளவுஸ் வடிவத்தில் பாப் வைக்கப்பட்டிருக்கும். அது முட்டிக்கை நீளம் வரை வருவதாகவும், அல்லது சிறிய பாப் தோல் பகுதியிலும், அதன் பின்னர் கைகள் முட்டிக்கை வரை நீளமாக இருப்பதாகவும் வடிவமைக்கப்படும்.\n21. ரப்பில் கைகள் கொண்ட பிளவுஸ் டிசைன்\nஇந்த வகை பிளவுஸ்கள் தெளிவான தோற்றம் மற்றும் மற்றும் நேர்த்தியான வடிவம் கொண்டவையாக இருக்கும். இது நவீன மற்றும் பாரம்பரிய வகைகளை சேர்ந்தது என்றும் கூறலாம். இது எளிமையான தோற்றம் தருபவையாக இருந்தாலும், பார்க்க அழகாக இருக்கும்.\n22. இன்வேர்டட் “U” வடிவம் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்கள் இளம் வயது பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது அழகான ஒரு பழமையான தோற்றம் தரும் வகையில் இருந்தாலும், நவீன காலத்திற்கும் ஏற்ற வடிவமாகவே உள்ளது.\n23. கழுத்து பகுதி மூடிய, முட்டிக்கை வரையிலான கைகளை கொண்ட பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் வடிவத்தில் கழுத்து பகுதி முற்றிலும் மூடப்பட்டு இருக்கும். மேலும் கைகள் முட்டிக்கை நீளம் வரை இருக்கும். இது ஒரு அழகான தோற்றத்தை தந்தாலும், பண்டிகை நாட்கள் மற்றும் விழாக்களுக்கு அணிந்து கொள்ள ஏற்றதாக இருக்கும்.\n24. ப்ரில் காலர் வைக்கப்பட்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் காலரில், அதாவது கழுத்து பகுதியில் ப்ரில் வைக்கப்பட்டிருக்கும். இது பார்க்க சற்று முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவமைப்பில் இருக்கும். பார்ட்டி மட்டும் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு இதனை பட்டுப் புடவையுடன் அணியலாம்.\n25. படகு வடிவ கழுத்து கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ் வடிவமைப்பில், கழுத்து பகுதியில் படகு போன்ற வடிவமைப்பு வைக்கப்பட்டிருக்கும். இது பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு வடிவமாக இருக்கும், மேலும் இதில் பல வேலைப்பாடுகளையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம்.\n26. கோல்ட் ஷோல்டர் பிளவுஸ்\nஇந்த டிசைனில் தோள் பகுதியில் சருமம் தெரியும் வகையில் சிறு துளை இருக்கும். இது பார்ட்டி மற்றும் வீட்டில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கு அணிய ஏற்ற பிளவுஸ் டிசைனாக இருக்கும். இதனை சில பெண்கள் விரும்பி வடிவமைப்பார்கள். இது பார்க்க அழகாக இருக்கும்.\n27. அலங்கரிக்கப்பட்ட பிளவுஸ் டிசைன்கள்\nஇந்த வகை பிளவுஸ்களில் பல வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பிளவுஸ்கள் பார்க்க நல்ல அலங்காரத்தோடும், அழகாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு தேர்வாக இருக்கும்.\n28. முதுகு பகுதி திறந்த வடிவம் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் பின் பகுதியில் பெரிதாக எந்த டிசைனும் இருக்காது. மாறாக முதுகுப்பகுதி தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு வடிவமைக்கபடுகின்றது.\n29. பாப் கைகள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் பாப் கைகள் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நீண்ட பாப், குறுகிய பாப், என்று உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம். இது பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு அழகான் வடிவமாக இருக்கும்.\n30. பாரம்பரிய இறக்கமான கழுத்து பகுதி கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் கழுத்து பகுதி, குறிப்பாக முன் பக்கம் மற்றும் பின் பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் மிக இறக்கமாக இருக்கும். இவை பாரம்பரிய வடிவமைப்பை சார்ந்து டிசைன் செய்யப்படுகின்றது.\n31. ஓரங்களில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில், கைகளின் ஓரங்களில் அழகாக எம்ப்ரைடரிங் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்கவும் அழகாக இருக்கும். பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு பிளவுஸ் வடிவமாக இது இருக்கும்.\n32. தளர்வான கழுத்து பகுதி\nஇந்த வகை பிளவுஸ்களில் கழுத்து பகுதி சற்று தளர்வானதாக இருக்கும். மேலும் இந்த டிசைனில் நீங்கள் கைகளோடு அல்லது கைகள் இல்லாமல் வடிவமைத்துக் கொள்ளலாம். இவை பார்டிகளுக்கு அணிந்து கொள்ள ஏற்றதாக இருக்கும்.\n33. எளிய முற்றிலும் மூடிய கழுத்து கொண்ட பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் வடிவமைப்பில் கழுத்து பகுதி வரை முற்றிலும் மூடப்பட்டிருக்கும். மேலும் இதில் எந்த டிசைன்களும் இருக்காது. பார்க்க மிக எளிமையான ஒரு பிளவுஸ் வகை இதுவாகும்.\n34. கட்டங்கள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ் டிசைன்களில் எந்த குறிப்பிடத்தக்க வேலைபாடுகலும் இருக்காது. மாறாக, இந்த துணியில் கட்டங்கள் இருக்கும். அவை தனியாக எடுத்துக்காட்டும் வகையில் வேறு நிறத்தில் இருக்கும். இவை ஒரு அழகிய பாரம்பரிய தோற்றத்தை தரும் வகையில் இருக்கும்.\n35. ஸ்கூப் கைகள் இல்லாத பிளவுஸ்\nஇந்த பிளவுஸ் டிசைனில் கைகள் இருக்காது. மேலும் இது மிகவும் எளிமையாகவும் இருக்கும். இதில் எந்த எம்ப்ரைட்ரிங் மற்றும் கற்கள் வேலைபாடுகள் என்று எதுவும் இருக்காது. இது ஒரு மிக எளி��ையான டிசைனாக இருந்தாலும், அழகாக இருக்கும்.\n36. பைபிங் வைத்த கைகள் இல்லாத பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ் டிசைனில் கைகள் இருக்காது. மேலும் ஓரங்களில் பைபிங் செய்யப்பட்டிருக்கும். அல்லது பார்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும், இவை பார்க்க அழகாக இருக்கும்.\n37. லேஸ் வைக்கப்பட்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் பெரிதாக எந்த வேலைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்றாலும், கழுத்து, மற்றும் கைகளின் ஓரங்களில் லேஸ் வைக்கப்படும். இவை பார்க்க அழகாக இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.\n38. பழமையான ஜெவேல் டிசைன்கள் கொண்ட கைகள் இல்லாத பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்கள் மிக எளிமையான டிசைன்கள் கொண்டவை. இவற்றில் எந்த டிசைன்களும் இருக்காது. மிக எளிமையாக இருக்கும். ஆனால் பட்டு புடவையோடு அணியும் போது பார்க்க அழகாக இருக்கும்.\n39. செமி போட் – பாதி படகு வடிவ கழுத்து\nஇந்த வகை பிளவுஸ்களில் கழுத்து பகுதி பெரும்பாலும் மூடி இருக்கும். ஒரு சிறிய படகு போன்ற கழுத்து பகுதி வடிவம் இருக்கும். இவை பார்க்க சற்று பழமையான வடிவமாக இருந்தாலும், அழகாக இருக்கும்.\n40. கோவில் நகைகளின் பிரதிபலிப்பு\nஇந்த வகை பிளவுஸ்களில் கோவில் நகைகளின் வடிவங்கள் மற்றும் ஆபரங்களை கொண்டும் டிசைன் செய்யப்பட்டிருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் சற்று வேலைபாடுகளை கொண்டிருக்கும். ஆனால் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும், பார்க்க அழகாகவும் இருக்கும்.\n41. காசுமாலை வடிவம் கொண்ட\nபிளவுஸ்: இந்த பிளவுஸ் முழுவதும், அதாவது, கழுத்து பகுதி, கைகள் என்று சுற்றிலும் காசு மாலையின் பிரதிபலிப்பு இருக்கும். இவை பார்க்க மிகவும் பாரம்பரியம் மிகுந்த பிளவுஸ் டிசைனாக இருக்கும். மிகவும் அழகான ஒரு பிளவுஸ் டிசைன் என்றும் கூறலாம்.\nஇந்த வகை பிளவுஸ்கள் தனித்துவம் வாய்ந்த வடிவம் கொண்டவை. இதில் மணப்பெண் மற்றும் மணமகனின் பெயர்கள் எம்ப்ரைடரிங் மூலமாகவோ அல்லது கற்களின் வேலைப்பாடுகள் கொண்டோ எழுதப்பட்டிருக்கும். இது மற்ற பிளவுஸ் டிசைன்களை விட சற்று மாறுபட்டு இருக்கும்.\nஇந்த வகை பிளவுஸ்களில் பெண் தெய்வங்கள், கடவுள்கள், கோவில் கோபுரங்கள் என்று அழகிய வடிவங்கள் எம்ப்ரைடரிங் அல்லது கற்களாலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க ஒரு தெய்வீக தோற்றத்தை தரும்.எனினும், மிக அழகாகவும் இருக்கும்.\nஇந்த வகை பிளவுஸ் மகிவும் ஆடம்பரமான ஒரு டிசைனை கொண்டிருக்கும். பார்க்க அதிக வேலைபாடுகள் செய்யப்பட்டிருப்பதை போலத் தெரியும். இது கற்கள் மற்றும் பாசி மணிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு இதனை வடிவமைத்துக் கொள்ளலாம்.\nஇந்த பிளவுஸ் டிசைனில் இரு கைகளிலும் மணப்பெண் மற்றும் மணமகனின் உருவங்கள் முதுகு பகுதியில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டிருக்கும். மேலும் கற்கல் மற்றும் பாசி மணிகள் கொண்டு பல வேலைபாடுகளும் செய்யப்பட்டிருக்கும். இவை ஒரு நல்ல ஆடம்பர தோற்றத்தை தரும் வகையில் இருக்கும்.\n46. அதிக அலங்காரங்கள் கொண்ட முட்டிக்கை நீள கைகள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக இதில் அதிக அலங்கார பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். பார்க்க மிக ஆடம்பரமான ஒரு பிளவுஸ் என்றும் கூறலாம். மிக அழகாக இருக்கும். திருமண பட்டு புடவைக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இந்த பிளவுஸ் இருக்கும்.\n47. முதுகு பகுதியில் பல டிசைன்கள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் முதுகு பகுதியில் பல அழகான மற்றும் ஆடம்பர டிசைன்கள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.\n48. வெளிப்படையான முதுகு பகுதியில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ்:\nஇந்த வகை பிளவுஸ்களில் முதுகு பகுதியில் பல மெனக்கெடும் வகையில் வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க மிக சுவாரசியமாகவும், அழகாகவும் இருக்கும். இத்தகைய பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.\n49. வெளிப்படையான தங்க ஜரிகைகளால் எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட கைகள்\nஇந்த வகை பிளவுஸ்களில் தங்க ஜரிகை கொண்டு, குறிப்பாக கைபகுதிகளில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க மிக ஆடம்பரமான ஒரு டிசைனாக இருக்கும். மேலும் மிக அழகாகவும் இருக்கும். இவை திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.\n50. கலம்கரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்\nஇந்த வகை பிளவுஸ்களில் கலம்கரி வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதுமட்டும் அல்லாது மேலும் கற்கள், எம்ப்ரைடரி���், பாசி மணிகள் என்று பல கலை வேலைபாடுகளும் செய்யப்பட்டிருக்கும். இவை அழகான பிளவுஸ் டிசைனாகும். இளம் வயது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு டிசைன் என்றும் கூறலாம்.\n1. எப்படி பட்டு புடவையும், அதற்கான பிளவுஸ் தேர்வும் சரியாக இருகின்றது என்று கண்டறிவது\nநீங்கள் இரண்டையும் அருகில் வைத்து பார்க்கலாம், அல்லது அணிந்து பார்க்கலாம். அல்லது உங்கள் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் ஆலோசனை பெற்று, உங்கள் தேர்வு சரியானதா என்று உறுதி செய்து கொள்ளலாம்.\n2. பல முறை அணிந்த பின்னும் எப்படி பட்டு பிளவுஸ்சை புதிது போல மீண்டும் பயன்படுத்துவது\nநீங்கள் அணிந்த பட்டு பிளவுஸ் பழையதாகி விட்டால், அதனை தாவணி அல்லது லேஹங்கவுடன் அணிய முயர்ச்சி செய்யலாம். உங்கள் பட்டு புடவைக்கு வேறு ஒரு புதிய பிளவுஸ்சை டிசைன் செய்யலாம்.\n3. பிளவுஸ்சுக்கு எந்த துணி வகை ஏற்றதாக இருக்கும்\nபருத்தி ஒரு சரியான தேர்வாக இருக்கும். எனினும், பட்டு புடவைக்கு இது ஏற்றதாக இருக்காது. ஆனால் நீங்கள் பருத்தியும் பட்டும் கலந்த துணை வகையை தேர்வு செய்து பட்டு புடவைக்கு பிளவுஸ் தயார் செய்யலாம். மேலும் நீங்கள் அணியும் பிளவுஸ் உங்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும். குறிப்பாக காற்றமாக இருக்க வேண்டும். உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும் வகையில் இருக்கக் கூடாது.\nமேலும் படிக்க - தமிழ்நாட்டின் பாரம்பர்ய ஆடை - புடவை மற்றும் அதன் வகைகள்\n#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள் மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள் கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/This-is-how-new-Windows-10-x-becomes", "date_download": "2021-04-11T15:56:46Z", "digest": "sha1:FQYNIH52XHM6PZDIEQGZZP44BS72RE5G", "length": 13445, "nlines": 179, "source_domain": "techulagam.com", "title": "புதிய விண்டோஸ் இப்படி இருக்கும்! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் ���டிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nபுதிய விண்டோஸ் இப்படி இருக்கும்\nபுதிய விண்டோஸ் இப்படி இருக்கும்\nஇந்த ஆண்டு வருகிறது, ஆனால் அனைவருக்கும் கிடைக்காது.\nவிண்டோஸ் 10 எக்ஸ் என்பது மைக்ரோசாப்டில் இருந்து ஒரு புதிய மற்றும் வரவிருக்கும் இயக்க முறைமையாகும், இது முதலில் லெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 மடிப்பு மற்றும் மேற்பரப்பு நியோ போன்ற இரண்டு மானிட்டர்களைக் கொண்ட சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் 2019 இலையுதிர்காலத்தில் வரவிருந்தது ஆனால் இந்த ஆண்டு வரும் எனக்கூறப்படுகின்றது.\nவிண்டோஸ் 10 எக்ஸ் பதிப்பு எப்படி இருக்கும் என இப்பொழுது கசிந்துள்ளது.\nஇயக்க முறைமை புதிய மற்றும் நைட்டர் தொடக்க மெனுவைக் கொண்டுள்ளது, இது பயன்பாட்டு பட்டியலாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படுகிறது.\nஒன் டிரைவ் கிளவுட்டில் புதிய கோப்புகளைக் காண நீங்கள் கீழே உருட்டலாம், அதே நேரத்தில் விண்டோஸ் 8 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட டைனமிக் ஓடுகள் அகற்றப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்.\nChromeOS மற்றும் macOS ஐப் போலவே பயன்பாடுகளும் தொடக்க மெனுவும் பணிப்பட்டியை மையமாகக் கொண்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்க. திறந்த பயன்பாடுகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் நிச்சயமாக பணிப்பட்டியில் பயன்பாடுகளை இணைக்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட செயல் மையத்துடன் வலதுபுறத்தில் கணினி தட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுதி மற்றும் நெட்வொர்க் நிலை போன்ற அனைத்து ஐகான்களையும் அகற்றி அவற்றை செயல் மையத்திற்கு நகர்த்தியிருப்பதை இங்கே காணலாம், அங்கு நீங்கள் விழிப்பூட்டல்கள், கட்டுப்பாட்டு இசை மற்றும் பலவற்றைக் காணலாம்.\nஇந்த ஆண்டு விண்டோஸ் 10 எக்ஸ் அறிமுகம் செய்யும்போது, ​​பயன்பாடுகள் முழுத் திரையில் இயங்கும், மேலும் நீங்கள் சாளரங்களின் அளவை மாற்ற முடியாது. இது மைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் செய்த வடிவமைப்பு தேர்வாகும், ஆனால் அது காலப்போக்கில் மாறும் என்று நாங்கள் கருதுகிறோம்.\nஎவ்வாறாயினும், ஒரே நேரத்தில் இரண்டு பயன்பாடுகள் காண்பிக்கப்படுவதற்காக நீங்கள் பயன்பாடுகளை மாற்றியமைக்கலாம், மேலும் இடதுபுறத்தில் ஒரு புதிய பயன்பாட்டை மாற்றியமைக்க டிராக்பேடில் மூன்று விரல்களால் வலதுபுறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம். நீங்கள் மீண்டும் வலதுபுறமாக ஸ்வைப் செய்தால், முழு சாளரத்தையும் மறைக்க இடது கை பயன்பாடு அதிகரிக்கப்படுகிறது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\niOS 14 - தீ அபாய அறிவிப்பொலி போன்ற ஒலிகளை அறிவிக்ககின்றது\nஇப்போது நீங்கள் ஸ்னாப்சாட்டில் பணம் சம்பாதிக்கலாம்\nடிக்டோக் போட்டியாளரை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஇப்போது விண்டோஸ் 10 ஐகான்கள் மாற்றப்படுகின்றன\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருகிறது - எவ்வாறு செயல்படுத்துவது\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது...\nMac இல் மைக்ரோசாப்ட் வேர்ட் ஆவணத்திற்கு Pages ஆவணத்தினை மாற்றுவது எப்படி\nபேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள கடவுக்குறியீட்டினை நீக்குவது எப்படி\nவாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது...\nஐபோனில் உள்ள மெசஞ்சருக்கு ஃபேஸ் லாக் கிடைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-444-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-04-11T15:03:43Z", "digest": "sha1:MYQP6UZJA3WGRRXXSDRML4ZZBD3CXBBK", "length": 15444, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "ஜியோ 444 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .444 தன்சு திட்டம், 112 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்��ுகள் - ரிலையன்ஸ் ஜியோ 444 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் 2 ஜிபி தினசரி தரவை வழங்குகின்றன மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/Economy/ஜியோ 444 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .444 தன்சு திட்டம், 112 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் – ரிலையன்ஸ் ஜியோ 444 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் 2 ஜிபி தினசரி தரவை வழங்குகின்றன மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு\nஜியோ 444 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .444 தன்சு திட்டம், 112 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் – ரிலையன்ஸ் ஜியோ 444 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் 2 ஜிபி தினசரி தரவை வழங்குகின்றன மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு\nரிலையன்ஸ��� ஜியோவில் இதுபோன்ற பல ரீசார்ஜ் பேக்குகள் உள்ளன, அதில் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு விலை பிரிவுகள் மற்றும் தரவின் அடிப்படையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. வோடபோன் மற்றும் ஏர்டெல் போன்ற பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட ஜியோவின் ப்ரீபெய்ட் பேக் மிகவும் சிக்கனமானது என்றும் நிறுவனம் கூறுகிறது. இன்று, ஜியோவின் ரூ 444 திட்டத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்.\nஜியோ ரீசார்ஜ் பேக் ரூ .444\nஜியோவின் ரூ .444 ரீசார்ஜ் பேக்கின் செல்லுபடியாகும் 56 நாட்கள். இந்த தொகுப்பில், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி தரவு கிடைக்கிறது. அதாவது வாடிக்கையாளர்கள் மொத்தம் 112 ஜிபி தரவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட தரவு காலாவதியான பிறகு, வாடிக்கையாளர்கள் 64Kbps வேகத்தில் இணையத்தை அனுபவிக்க முடியும்.\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை அறிமுகப்படுத்துகிறது\nகுரல் அழைப்பைப் பற்றி பேசுகையில், இப்போது ஜியோவின் இந்த ரீசார்ஜ் பேக் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஆனால் ஐ.யூ.சி கட்டணம் நீக்கப்படுவதற்கு முன்பு நிமிடங்களை FUP உடன் அழைப்பது பிற நெட்வொர்க்குகளில் காணப்பட்டது. இது தவிர, ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. 444 ரூபாய் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளின் சந்தா இலவசமாக கிடைக்கிறது.\nவாட்ஸ்அப் கணக்கு நீக்கப்பட வேண்டுமா படிப்படியான முறையை இங்கே அறிக\nரூ 444 தவிர, ஜியோவின் ரூ .598, ரூ .2,599, ரூ 2,399, ரூ 599, ரூ 444 மற்றும் ரூ .249 ரீசார்ஜ் பேக்குகளும் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகின்றன.\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\nREAD பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் வேலை உருவாக்கம் 46% குறைகிறது, இது FY20 இல் மோசமானது - வணிகச் செய்திகள்\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் அதானி குழுவுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்து பி.ஜே.பி ராகுல் காந்தியை குறை கூறுகிறது\nகோவிட் -19: எதிர்மறை விலைகள் காரணமாக யு.எஸ். எண்ணெய் ஒப்பந்தம் விரைவில் காலாவதியாகும் – வணிகச் செய்திகள்\nபுதிய தலைமுறை மாருதி செலெரியோவின் சோதனையின் போது கசிந்த புகைப்படங்கள், அதன் சிறப்பு தெரியும்\nஅமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 25 பைசா உயர்ந்து 75.66 ஆக உள்ளது – வணிகச் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீன FPI களில் லென்ஸை செபி பயிற்றுவிக்கிறது – வணிக செய்தி\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90/", "date_download": "2021-04-11T16:12:47Z", "digest": "sha1:ZTU2JFNWOJ5GXIUU5AFOJSY63O6URWLS", "length": 16666, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "தீபிகா படுகோனே காரணமாக ஐஸ்வர்யா ராய் பாதுகாப்பற்றவரா?", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான ���ீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/entertainment/தீபிகா படுகோனே காரணமாக ஐஸ்வர்யா ராய் பாதுகாப்பற்றவரா\nதீபிகா படுகோனே காரணமாக ஐஸ்வர்யா ராய் பாதுகாப்பற்றவரா\nஐஸ்வர்யா ராய் பச்சன் இன்ஸ்டாகிராமில் இணைகிறார், ஆராத்யா இதயத்தை வென்றார்\nதீபிகா படுகோனே சஞ்சய் லீலா பன்சாலியின் அருங்காட்சியகமாக மாறுவதற்கு முன்பு, ஐஸ்வர்யா ராய் தான் பன்சாலியின் முதல் தேர்வாக இருந்தார். ஆனால் பன்சாலி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே நடித்த ராம்-லீலா என்ற காவிய காதல் நாடகத்தை உருவாக்கியதிலிருந்து திரும்பிப் பார்க்கவில்லை. இயக்குனர் பஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் ஜோடி தொடர்ந்து 3 படங்களைத் தயாரித்தார்.\nதிராட்சைப்பழத்தின் படி, ஹம் தில் டி சுகே சனம், தேவதாஸ் மற்றும் குசாரிஷ் ஆகியவற்றில் முன்னணி பெண்மணியாக இருந்த ஐஸ்வர்யா, தீபிகா அவருக்குப் பதிலாக திரைப்படத் தயாரிப்பாளரின் செல்ல நடிகையாக இருந்தபோது அச்சுறுத்தலை உணர்ந்தார். இது இருவருக்கும் இடையே ஒரு பனிப்போரைத் தூண்டியது.\nஇருப்பினும், ஐஸ்வர்யா மற்றும் தீபிகா ஆகியோர் புறவழிச்சாலைகளை புறவழிச்சாலைகளாக அனுமதிக்க முடிவு செய்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. உதய்பூரில் நடந்த இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமலின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் அவர்கள் பாதைகளைக் கடக்கும்போது, ​​இருவருக்கும் இடையி���் எந்தத் தவறும் இல்லை என்பது போல அவர்கள் பிணைக்கப்பட்டனர்.\nஒரு பார்வையாளர் வெளிப்படுத்தினார், “பனி மட்டும் உடைக்கவில்லை, அது நொறுங்கியது. அவை இரண்டு பிரிக்க முடியாத நண்பர்களைப் போல இருந்தன. சஞ்சய் லீலா பன்சாலியின் 50 வது பிறந்தநாள் விழாவில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எப்படி புறக்கணித்தார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐஸ்வர்யா வெளியேறுவதை உறுதி செய்தார் தீபிகா வந்த நிமிடம். “\nஐஸ்வர்யா மறுப்பு தீபிகாவின் ஆதாயம் என்பதை நிரூபித்தது\nசில ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் லீலா பன்சாலி ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் நடித்த பாஜிராவ் மஸ்தானியை உருவாக்க விரும்பினார், அந்த நாட்களில் இருவரும் அதிர்ச்சியூட்டும் பாலிவுட் ஜோடி என்று அழைக்கப்பட்டனர், ஆனால் ஐஸ்வர்யா சல்மானுக்கு ஜோடியாக வேலை செய்ய மறுத்ததால் பன்சாலி இந்த திட்டத்தை கைவிட்டார். பிரிக்கப்பட்ட வழிகள்.\nராம்-லீலா படப்பிடிப்பின் போது தீபிகாவும் ரன்வீரும் ஒருவரையொருவர் காதலித்ததால் ராம்-லீலா பன்சாலி ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்திற்காக தனது சரியான நடிப்பைப் பெற்ற பிறகு தெரிகிறது.\nபணி முன்னணியில், தீபிகா கடைசியாக ‘சாப்பாக்’ படத்திலும், ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக சர்வேஷ் மேவாராவின் குலாப் ஜமுனில் நடித்தார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, கொரோனா வைரஸிலிருந்து ‘முழுமையாக குணமடைந்துவிட்டார்’ என்று கூறுகிறார் - தொலைக்காட்சி\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஜியோர்ஜியா ஆண்ட்ரியானி காதலன் அர்பாஸ் கானை சலிப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறார், அவர் ‘முடிதிருத்தும் அல்லது காட்டுமிராண்டியா’ என்று கேட்கிறார் – பாலிவுட்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் பள்ளி நண்பர் நவ்யா சுஷாந்தின் பள்ளி நினைவுகளை வெளிப்படுத்துகிறார் | சுஷாந்தின் பள்ளி நண்பர் நவ்யா ஒரு சுவாரஸ்யமான கதையை விவரித்தார்\nதீபிகா படுகோன் தனது பாலிவுட் வாழ்க்கையில் ‘இளமையாகத் தொடங்கினார்’, இங்கே அவரது குழந்தை பருவ படம் ஆதாரமாக இருக்கிறது – பாலிவுட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிக் பாஸ் 14: கிராண்ட் பிரீமியர் முடிவடைகிறது, நிராகரிக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் கின் நுழைவு தெரியும் தொலைக்காட்சி – இந்தியில் செய்தி\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130059", "date_download": "2021-04-11T14:57:45Z", "digest": "sha1:REFARNBZVY3CZJI4MXY7MEGWRKSIMB7T", "length": 7039, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் இலங்கையில் அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமார்க்சிஸ்ட் வலியுறுத்தல் இலங்கையில் அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்\nசென்னை : சென்னை திநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொ���்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தமிழகத்திலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் 65 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. தாயகம் திரும்புவதற்கும் அங்கு சென்று புது வாழ்வு தொடங்குவதற்கு அத்யாவசிய தேவைகளுக்கு தேவையான நிதி உதவியை மத்திய-மாநில அரசுகள் அவர்களுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதெலங்கானாவில் ஜூலை 8ல் புதிய கட்சி தொடங்குகிறார் சர்மிளா: 2023ல் ஆட்சியை பிடிக்க வியூகம்\nஅதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏ உட்பட 6 பேர் நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அதிரடி நடவடிக்கை\nபோர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nதன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் கூட்டணி சேர்ந்து சாதி வெறியை தூண்டுகிறார்: எடப்பாடி மீது ரவிக்குமார் எம்பி குற்றச்சாட்டு\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=189225&cat=464", "date_download": "2021-04-11T14:57:53Z", "digest": "sha1:IS2SMGFAP5OOTDNQL5ROWVA3AUSO6TNK", "length": 13248, "nlines": 193, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 28-10-2020 | Sports News Roundup | Dinamalar ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. டில்லி அணி 19 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 88 ரன்னில் தோற்றது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசுட்டிக்காட்டுகிறார் கிரிக்கெட் விமர்சகர் | ஐபிஎல் 2021 | CSK vs DD Review\n���ிளையாட்டு 5 Hours ago\nவிளையாட்டு 14 Hours ago\nவிளையாட்டு 2 days ago\nவிளையாட்டு 3 days ago\nவிளையாட்டு 4 days ago\nவிளையாட்டு 5 days ago\nவிளையாட்டு 6 days ago\nவிளையாட்டு 7 days ago\nவிளையாட்டு 8 days ago\nவிளையாட்டு 9 days ago\nவிளையாட்டு 10 days ago\nஐ.பி.எல்., தொடரில் புதிய விதிகள்\nவிளையாட்டு 10 days ago\nவிளையாட்டு 11 days ago\nவிளையாட்டு 12 days ago\nவிளையாட்டு 12 days ago\nவிளையாட்டு 12 days ago\nவிளையாட்டு 13 days ago\nவிளையாட்டு 14 days ago\nவிளையாட்டு 15 days ago\nவிளையாட்டு 16 days ago\nவிளையாட்டு 17 days ago\nஎல்லாம் மகளுக்காக | Virat Kohli\nவிளையாட்டு 17 days ago\nவிளையாட்டு 18 days ago\nவிளையாட்டு 19 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97356/", "date_download": "2021-04-11T16:22:49Z", "digest": "sha1:SVUV5ITGOOJ7YXIU7JZXTWOKADIXAC22", "length": 29989, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சமூகம் ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\nஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\nநீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை\nஉங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள் உங்கள் ஆளுமை மற்றும் விரிவு அளப்பரியது. அங்கே சமர் நின்று விவாதிக்க, பேச, மறுக்க ஆட்கள் குறைவு. எழுத்தாளன் என்று நின்று விடாமல், உயிர்ப்புடன் முன் செல்லும் விசை\nகிராமங்களில் குப்பை மலை பற்றியோ, பேருந்துப் பயணம் பற்றியோ ,பண நோட்டு சமயத்தில் கண்ட மீடியா கொண்ட அதீதம் பற்றியோ சொல்லும் போது உங்களின் மேல் சொன்ன உலகின் தாக்கத்தால் அதே போன்ற முழு விரிவு கொண்ட கட்டுரை போல எதிர்பார்ப்பு எழுவது இயல்பு என்று எனக்கு படுகிறது. நீங்கள் சொல்லலாம் – அவை தகவல் சார்பு இன்றியோ, தர்க்கம் இன்றியோ இருக்கக் கூடும் என்று. மிக ஆழமான தளத்தில் நின்று கொள்ளும் ஒருவன் ஏன் அவ்வாறு வெறும் வரிகளை எழுத வேண்டும் பேசிக் கொண்டு செல்லும் கருத்துக்களை எழுத்தில் எழுதும் போது அவை “ஜெயமோகன்” வரிசையில் ஒட்டுவதில்லை. நுண்கருவை கொண்ட இந்த எழுத்தாளன் மேலும் யாரும் பார்க்காத பார்வையை வைப்பது தான் அதற்குப் பொருத்தம் என்பது என் பார்வை.\nஏன் குப்பை மலைகள் வளர்கின்றன பெருகி போன வாங்கு வாங்கு எனும் வணிக சப்தமும், எல்லாமே தேவை ஆகி போன consumerism என்பவை தான் முதல் காரணம் என தோன்றுகிற���ு. குப்பை நுகர்வின் கழிவு பெருகி போன வாங்கு வாங்கு எனும் வணிக சப்தமும், எல்லாமே தேவை ஆகி போன consumerism என்பவை தான் முதல் காரணம் என தோன்றுகிறது. குப்பை நுகர்வின் கழிவு ….1 ரூபாய் ஷாம்பு முதல், துவைக்கும் ரின் ஏரியல் பவுடர் பாக்கெட் போன்ற sachet வகைகள் கண்ணுக்கு படாத குப்பை வகைகள். துணி பைகளை துவைத்து வைத்து கொண்டு கடைக்கு போகும் போது எடுத்து கொண்டு சென்ற ஆட்கள் இன்னும் உண்டா என தெரியவில்லை, ஒவ்வொரு முறை வாங்கும் கருப்பு அல்லது வெள்ளை பிளாஸ்டிக் பைகள் அடுத்த வகை பங்களிப்பு. தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட் முதல்ஒவ்வொரு மளிகை பொருளும் கொண்ட packing வகைகள் எப்படியும் குப்பை ஆகி தான் வீட்டை விட்டு வெளி வரும். திருவிழாவில் , கல்யாணத்தில், எந்த விதமான நிகழ்வுகளிலும் குப்பை ஒரு ஒதுக்க இயலா வைரஸ். எந்த கம்பெனிகாரனும் சோர்வதில்லை இப்படி தயாரித்து தள்ளுவதில். இந்த சிறிய கிராமங்களின் குப்பையை எங்கு கொண்டு சென்று எப்படி மாற்றுவது என்று எந்த முன்சிபாலிட்டி அல்லது அரசும் தூக்கம் கேட்டு சோர்வதில்லை…. கொண்டு சென்று எங்காவது கொட்ட தான் நமது மாநகராட்சி மற்றும் நகராட்சி அறிந்தது. எதையும் மாற்ற தான் முடியுமே தவிர அழித்தல் மிக அரிது. போலியோ போன்ற நோய்களை கட்டுகள் கொண்ட வந்த அரசின் இயக்கம் போல இந்த குப்பை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை செய்ய அரசின் உந்துதல் மிக அவசியம். ( மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம் )\n“நான்” என்ன செய்யக் கூடும் கூச்சம் பாராமல் கடைகளுக்கு use & throw போல அன்றி, நிரந்தர சணல் போன்ற பைகளை கொண்டு செல்லலாம். கண்ணாடி பாட்டில்களை உபயோகிக்கலாம். அவசியம் இன்றி எதையும் வாங்காமல் இருக்கலாம். பிளாஸ்டிக் வாளி போன்றவைகளை விட்டு அலுமினியம் போன்ற பக்கெட் புழங்கலாம். செய்ய முடியுமா\nஇந்த வகையான எளிய பார்வை கொண்டாவது இந்த நுண் கருவி கொண்டவன் எழுதுவது அவசியம் என்று தோன்றுகிறது. பயணம் போகும் போது குப்பைகளைத் தாண்டித்தான் போக முடியும் தவிர ஒரு பயணத்தை இந்த குப்பைகளை அள்ளுவதற்கு என்று ஒரு “செயல்” படுத்துதல் என்று உதாரணம் காட்டியது போல செய்ய முடிந்தால் அந்த நுண் கருவி கொண்டவர்களுக்கு ராயல் சல்யூட் உண்டு.\n2) சென்னைக்கு நான்கு மணி நேரம் மிச்சம் பிடித்து வேகமாக செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆம்னி பஸ் தான் வேண்டும். இன்னமும் விரைவு என்றால் கார்.. கட்டணம் சற்று குறைந்த அரசு பேருந்துகளில் செல்பவர்கள் யாருக்கும் அது முக்கியம் அல்லாமல் இருக்கலாம். உருட்டி கொண்டு செல்லும் பேருந்தில் பயணம் அமைவது ஒரு மோச அனுபவம் மட்டுமே. எந்த தனியார் துறைகளிலும் இருக்கும் இந்த மேம்பாடு அவர்களின் survival மற்றும் விற்கும் உத்தி.\nமதுரை பேருந்து நிலையத்தில் நின்றால் அதிபட்சம் ஒரு மணி நேரம் குறைந்த பட்சம் 20,30 நிமிடம் ஒரு முறை 100-250 கி.மி தூரம் உள்ள ஊர்களுக்கு பேருந்துகள் செல்வது பற்றியும் நுண் பார்வை பரவ வேண்டும்…. இத்தனைக்கும் பிற மாநிலத்தவர்கள் இயக்கும் பல ரகம் பார்த்தவர் என்ற முறையிலாவது தயவு செய்து… 22000+ பேருந்துகள் அரசின் உறிஞ்சி ஊழல் தாண்டி, மாணவர்களின் இலவச பாஸ் தாண்டி, நஷ்டப்பட்டு கிராமங்களை சுற்றி கொண்டு இருக்கும் டவுன் பஸ்களை தாண்டி, 55-60 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தீபாவளி, பொங்கல் போனஸ் கொடுத்து , அவர்கள் ஆற்றிய தனி பெரும் சேவைகளுக்கு PF கொடுத்து …. இருக்கும் பணத்தில் புது வண்டி வாங்கி ஓட்டுவதில் உள்ள இடர்கள் மற்றும் சாத்தியம் பற்றியும் இந்த நுண் உணர்வு கொண்ட நவீன இலக்கியவாதி எழுதலாம் .. 4 ,5 வருடங்களில் IAS அல்லது சுத்த கைகள் கொண்ட நிர்வாக தலைமை அமைந்தால் எளிதாக மாற்ற முடியும் என்பது நிதர்சனம் எனும்போது இதை “கருத்து” என்று சொல்லுவதில் புலம்புவதில் என்ன result\n3)நான் தினசரிகளில் வந்த பொங்கல் பற்றியோ, தொலைக்காட்சி சேனல் கொண்ட வெறி கூச்சல் பற்றியோ மாற்று கருத்து சொல்லவில்லை. Demonetization கண்டிப்பாக டிஜிட்டல் பணத்தையும் அதனால் வரியையும் மாற்றி விட்டது என்பது உண்மை. என் நினைவு தெரிந்து வெறும் பணத்தால் மட்டுமே வியாபாரம் செய்த 30 வருட துணி கடை இன்று card swiping மெஷின் வைத்துஇருக்கிறார்கள். அதே போல ஒரு பெட்ரோல் பங்க் கூட…..\nஆனால் அந்த 3 4 மாதங்கள் தொய்வு அல்லது படுத்து விட்ட தொழில்கள் பற்றியும் எழுத்து தொட வேண்டும் அல்லவா\nமாருதி போன்ற பெரிய கம்பெனி முதல் FMCG கம்பெனி எனப்படும் அன்றாட பொருள் தயாரிக்கும் கம்பெனி வரை விற்பனை குறைந்தது என்பது உண்மை. முழு பணத்தில் நடத்தப்படும் சிறு குறு தயாரிப்பு சேவை நிறுவனங்கள் விழுந்து தவித்து மீண்டும் ‘கொஞ்சம் பேங்க்’ மற்றும் ‘புது நோட்டுகள்’ என february முதல் நடக்க ஆரம்பித்தனர். நானு��் பெரும்பாலும் பணத்தில் புழங்குவதில்லை … ஆனால் 2 மாதங்கள் எத்தனை மக்கள் பேங்க் வாசலில காய்ந்தனர் என்பதையும் பணம் எடுக்க பல முறை சென்று வந்தனர் என்பதை பார்த்தவன் என்ற முறையில் இந்த வதை தேவை இன்றி தரப்பட்டது என்பதை சொல்லுவதில் உண்மையும் உண்டு\nஇந்தியாவின் MGR போல “கருப்பு பணத்தை ” வெளி கொண்டு வருவேன் என்ற சூளுரை தந்த மயக்கம் மற்றும் நல்லது நடந்தால் சரி தான் என்கிற மனம் தான் இந்த மக்களை பொறுக்க வைத்தது. ஆனால் வெளிய வந்த கருப்பு பணம் என்பது இந்த மாபெரும் விளையாட்டுக்கு கிடைத்த பதக்கம் அல்ல. 500,1000 பழைய நோட்டுகள் -மொத்த கை இருப்புகள் பேங்க் சென்று தூங்கி விட்டு இப்போது மீண்டும் வெளியே செல்ல துவங்கி விட்டது என்பது தான் உண்மை. உள்ளெ போட்டவன் போட்டு விட்டு தூங்க அல்ல ..புது நோட்டாக மாற்றி எடுக்கவே. இந்த டிஜிட்டல் மாற்றங்களையும் அதை கொண்டு வருவதற்கு இந்த மாபெரும் விளையாட்டுக்கு வேலையை விட்டு பணத்தை மாற்ற/ புது நோட்டுகள் எடுக்க நடந்த பல கோடி சாதாரண மக்களின் சிறிய வலி பற்றியும் வீணாக்கிய மணித்துளிகள் நாட்கள் பற்றியும் எழுதவில்லை அல்லவா ஊடகங்கள் விபசாரம் செய்ய ஆரம்பித்தது ஒன்றும் புதிது அல்லவே \nஇந்த நுண் துப்பாக்கி கொண்டவர்களிடம், கேட்பது போன்ற சராசரி கேள்விகளுக்கு சொல்வது போன்ற கருத்துக்கள் ஒரு தீவிர இலக்கியவானின் தளத்தில் வருவது ஒரு தடுக்கென்ற சரிவு போல எனக்கு தோன்றுகிறது\nஎழுத்தாளன் கண்டிப்பாக சொல்ல வேண்டும். எழுத வேண்டும்…. முடிந்தால் கூரிய, பல தரப்பட்ட பார்வையில், ஜல்லிக்கட்டு போல ஒரு அலை எழுப்புமாறு கட்டுரைகளாக வர வைக்கும் படியாக எழுதுலாமே – எழுத மாட்டேன் என் தளம் வேறு என்பது உங்கள் தரப்பு என்றாலும் கூட … சமூக விஷயங்கள் பற்றிய கருத்துக்கள் செயல் / செயல்படுத்தல்களை புதிய வழிகளைக் காண்பிக்கும்படியாக இருப்பது ஒன்றும் தவறு இல்லையே.\nமுந்தைய கட்டுரைகாடு– ஒரு கடிதம்\nகேளி, அறமென்ப – கடிதங்கள்\nசிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்\n‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்\nபுதியவர்களின் இருகதைகள் - கடிதம்\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகேள்வி பதில் - 53, 54, 55\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/04/robotic-mini-printer-for-smartphone.html", "date_download": "2021-04-11T15:13:40Z", "digest": "sha1:BCKQBYQJOVUJ3XAZ6NA74SACUMBR22RQ", "length": 7380, "nlines": 113, "source_domain": "www.softwareshops.net", "title": "ரொபோட்டிக் மினி பிரிண்டர் | Robotic Mini Printer", "raw_content": "\nரொபோட்டிக் மினி பிரிண்டர் | Robotic Mini Printer\nதொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கையடக்க தொலைபேசி, மினி கம்ப்யூட்டர், டேப்ளட் போன்ற வரிசையில் தற்பொழுது Robotic Mini Printer (மினி மொபைல் பிரிண்டர்) சாதனமும் இணைந்துள்ளது.\nஒரு ஸ்மார்ட் போன் மற்றும் Mini Mobile Robotic Printer-ம் இருந்தால் போதும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஆவணங்களை பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.\nஇப்புதிய சாதனத்தை எங்கு சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடியும்.\nவெளியிடங்களுக்கு செல்லும் இடங்களில், எந்த இடத்தில் இருந்தாலும் உடனே பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.\nஇப்புதிய மொபைல் மினி பிரிண்டரை ப்ளூடூத்- Bluetooth மூலம் இயக்க முடியும்.\nஸ்மார்ட் போனில் உள்ள பிரிண்ட் செய்யவேண்டிய டாக்குமெண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு, பேப்பரின் நீள, அகலம் போன்ற Paper Settings நிர்ணயித்துவிட்டால் போதும்.\nஅதன் பிறகு, பிரிண்ட் செய்ய வேண்டிய பேப்பரின் மீது இந்த ரோபோட்டிக் பிரிண்டரை எடுத்து வைத்தால் போதும்.\nபிரிண்டரில் உள்ள ஆம்னி வீல் நுட்பம் செயல்பட்டு, துல்லியமாக பிரிண்ட் செய்ய வேண்டியவற்றை, தானாகவே நகர்ந்து பிரிண்ட் செய்கிறது.\nமொபைல் மினி பிரிண்டரில் ஒரு முறை இங்க்ஜெட்டை - Inkjet நிரப்பிவிட்டால் போதும். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் பிரிண்ட் செய்ய முடியும்.\nசோதனை நிலையில் உள்ள இந்த மொபைல் மினி ரோபோட்டிக் பிரிண்டர் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த Robotic Mini Portable Printer எப்படி செயல்படுகிறது என்பதை கீழுள்ள வீடியோவில் காணலாம்:\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31902", "date_download": "2021-04-11T16:30:53Z", "digest": "sha1:K5UKAC22E7ZJGJBCFQDKOF6K6IDQS7RW", "length": 18897, "nlines": 74, "source_domain": "www.themainnews.com", "title": "பிப்-8 முதல் 9, 11-ம் வகுப்புகள் தொடக்கம்; 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கங்கள் திறப்பு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந��திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபிப்-8 முதல் 9, 11-ம் வகுப்புகள் தொடக்கம்; 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கங்கள் திறப்பு\nஇதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nகரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.\nமாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக, ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000க்கு மேல் இருந்து தற்போது 4,629 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.\nதமிழ்நாட்டில் 31.1.2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.1.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.1.2021 முடிய த��ிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 28.2.2021நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது\n1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n2) பள்ளிகள் (9 மற்றும் 11ம் வகுப்புகள் மட்டும்) 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n3) இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.\n4) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.\n5) மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 01.02.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.\n6) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.\n7) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், 01.02.2021 முதல், நடத்த அனுமதிக்கப் ப��ுகின்றன. திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் (50ரூ உயயீயஉவைல) நடத்த ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நடைமுறை தொடரும்.\n8) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் (50ரூ உயயீயஉவைல) மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.\n9) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.\n10) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-\nமத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.\nதமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.\nதமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.\nபொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n← வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அரசுடன் பாமக பிப்.3-ல் பேச்சுவார்த்தை\nமியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம் ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2019/06/", "date_download": "2021-04-11T16:16:07Z", "digest": "sha1:NRVQXEFOI7QJTEODEZGTFMF4QIZKOS5N", "length": 60564, "nlines": 234, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: June 2019", "raw_content": "\nநவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்\nதோழர் பட்டாபியின் புதிய புத்தகம்- கட்டுரைத்தொகுப்பு\nநவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆளுமைகள் வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி, மேற்கு கல்வி, ஆண்ட இஸ்லாம்- கிறிஸ்துவம் என்ற பொதுச்சூழலில் வளர்ந்தவர்கள். இந்துமதத்தின் நிறைகுறைகளை அறிந்து அதன் பின்னணியில் வளர்ந்தவர்கள். சிலர் இந்திய பண்பாடு என்பதை மேற்கு பண்பாட்டிற்கு இளைத்த ஒன்றல்ல என நிறுவ முயன்றவர்கள். ஆங்கிலக்கல்வி, மேற்குலக பயணங்களால் தங்கள் சிந்தனையை கூர்தீட்டிக்கொண்டவர்கள். இந்திய விடுதலை என்கிற கனவை சுமந்தவர்கள். அய்ரோப்பிய தத்துவ பலத்திற்கு முன்னால் கையைக்கட்டிக்கொண்டு நிற்காமல் தங்கள் சிந்தனையை உலகறிய செய்யவேண்டும் என தவிப்புகொண்டவர்கள். இந்தியாவின் ‘கடைக்கோடி மனிதனுக்கும் வாழ்க்கை’ என்கிற பேரவா அவர்களை துரத்தி செயல்பட வைத்தது. அவர்கள் தவறே செய்யாதவர்களாக இருந்திருக்க முடியாது. விமர்சனத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டிருக்க முடியாது. அவமதிப்புக்களைக்கூட அவர்கள் தாங்கி பல வாய்ப்புக்களில��� பிரகாசித்தவர்கள்.\nநவீனகால இந்தியாவை கட்டுவதில் இவர்களது சிந்தனை செயல்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. இவர்களின் மண்சார்ந்த ஞானம் அவர்களது ஆக்கங்களை படிக்கும்போது நம்மை பிரமிக்க செய்கிறது. தாகூரும், விவேகானந்தரும், ராதாகிருஷ்ணனும் நம்மை மட்டுமல்ல உலகை வியக்க வைத்தவர்கள். சாளரமாக இருந்தவர்கள். லாலாஜி, பிபின், ராஜாஜி, கிருபளானி , நரேந்திரதேவா குறித்தும் முன்கூட்டி நிற்கும் அனுமானங்கள் (prejudice) எதிலும் ஆட்பட்டுக்கொள்ளாமல் அவர்கள் ஆக்கங்களை படித்து அதன்மூலம் அவர்கள் இக்கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் பற்றி உணரப்பட்ட உன்னத சிறப்புகள், விமர்சனங்கள் அப்படியே கொடுக்கப்படுகின்றன.\nஇந்தியாவில் இன்று நிலவும் அரசியல் சூழலில் இப்பெரியவர்களின் எவரையும் விலக்கி ஒதுக்கா ஞானம் (wisdom of Inclusiveness) இளம் தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்பதே கட்டுரை ஆசிரியரின் விழைவு. அவர்கள் சிந்தனையின் உன்னதங்கள் நின்று நிலைபெறட்டும். வழக்கொழிந்தவைகள் மங்கி மறையட்டும்.\n21-1-18 - ஆர். பட்டாபிராமன்\nதோழர் சி ராஜேஸ்வர ராவ்\nதோழர் சி ராஜேஸ்வர ராவ்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அதன் கட்சி பொதுச்செயலராக 25 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து களப்பணியில் பயணித்த முன்னோடி கம்யூனிச போராளி தோழர் சி ஆர். அனைவராலும் ராஜேஸ்வர ராவ் அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தார். ஆந்திர இயக்கத்திலிருந்து தேசிய – சர்வதேச அரசியல் வானில் வளர்ந்தவர். நிலத்தில் எப்போதும் உறுதியாக கால்பதித்து விவசாய இயக்கங்களுடன் வாழ்ந்தவர். தெலங்கான இயக்கப் போராளி. காடுகளில் தோழர்களுடன் நின்று கொரில்லா போர்முறையை முன்னெடுத்தவர். தவறுகள் என உணர்ந்த உடனேயே தன்னை திருத்திக்கொள்ள தயங்காமல் இருந்தவர். சக தோழர்களுடன் கரிசனமாக இருந்து அவர்களின் நலன்களில் அக்கறை காட்டியவர். எளிமையின் இலக்கணமாக இருந்தவர்.\nவிடுதலை போராட்ட சூழல், சோவியத் புரட்சி, மார்க்சிய- லெனிய தாக்கம் அவரிடத்தும் ஏற்பட்டது. சாதாரண உழைக்கும் மக்கள் விடிவிற்கு உடனடியாக புரட்சி என்கிற வேகம் அப்போதிருந்த அனைத்து கம்யூனிஸ்ட் இளைஞர்களுக்கும் இருந்ததுபோல்தான் சி ஆருக்கும் இருந்தது. ஆந்திர கம்யூனிஸ்ட்கள் - சி ஆர் போன்றவர் எங்களைப் போல காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் இயக்கத்தில��ருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வராமல் நேரிடையாக வந்தவர்கள் என்ற பதிவை இ எம் எஸ் அவர்கள் ஒருமுறை செய்திருந்தார். ஆனால் சிஆரும் காங்கிரஸ் சத்தியாக்கிரகிதான் என ஜவஹர்லால் பல்கலை பேராசிரியரான சேஷாத்ரி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். காங்கிரஸ் சோசலிச மாநாடுகளில் சி ஆர் பங்கேற்ற குறிப்பு ஏதுமில்லை.\nசுந்தரையா அவர்கள் தான் காங்கிரஸ் காந்தி செல்வாக்கில் இருந்த நேரத்தில், பனாரஸ் பல்கலை நண்பர்கள் மார்க்சியம், ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் குறித்து தன்னிடம் விவாதித்ததாக எழுதியிருக்கிறார். சி ஆர் அவர்களுக்கு பனாரஸ் பல்கலை கழக காலத்தில்தான் மார்க்சிய தொடர்பு, கம்யூனிஸ்ட்கள் தொடர்பு ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான் மாணவர்களை திரட்டி மார்க்சிய வகுப்புகள் ஏற்பாடு செய்பவராகவும் அவர்களுக்கு வழிகாட்டுபவராகவும் சி ஆர் இருந்தார். பின்னர் மருத்துவ படிப்பை தொடர்வதற்காக அவர் அங்கிருந்து சென்றாலும் முழுநேர அரசியல் ஈர்ப்பால் மருத்துவ படிப்பிலிருந்து வெளியேறினார்.\nசி ஆர் கிருஷ்ணா மாவட்டம் மங்களபுரம் எனும் ஊரில் 1914 ஜூன் 6 அன்று ராஜேஸ்வர ராவ் பிறந்தார். மசூலிபட்டினம் ஆரம்ப கல்விக்கான இடமானது. நிலச்சுவான்தார் குடும்பமது. பின்நாட்களில் தனது சொத்தை முழுமையாக கட்சிக்கு கொடுத்தவர் சி ஆர். ஊரில் விவசாயிகளை திரட்டி தனது உறவுக்கார சல்லப்பள்ளி ஜமீன் எதிர்த்து போராடுகிறார். குதிரைப்படை தாக்குதலை அவர் எதிர்கொள்கிறார். அவரின் முதல் பெரும் களப்போர் அது . ஆந்திரா விவசாயிகள் சென்னை நோக்கி 1500 மைல்கள் பயணம் என்ற போராட்டத்தை நடத்தினர். அதில் தலைமையேற்ற ஒருவரான ராமலிங்கையா என்பவருடன் சி ஆர் தொடர்புகளை வைத்திருந்தார்.\n1934ல் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் குழு அமைக்கப்படுகிறது. முதல் மாநாடு காக்கிநாடாவில் நடக்கிறது. நரசிம்மமூர்த்தி என்பார் செயலராகிறார். மசூலிப்பட்டினத்தில் 1937ல் இளைஞர் மாநாடு ஒன்றை சி ஆர் நடத்துகிறார். கோட்டப்பட்டினம் எனும் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களுக்கு மார்க்சிய கல்விமுகாம் ஒன்றை அமைக்கிறார். நவசக்தி, பிரஜா சக்தி பத்ரிக்கைகள் பலருக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அய்தராபத் நிஜாம் பகுதியில் கட்சி கமிட்டி ஒன்றை சி ஆர் போன்றவர்கள் முன்கையெடுத்து 1938ல் ���மைக்கின்றனர். ரவிநாரயண்ரெட்டி பேருதவியாக இருக்கிறார். அப்பகுதியில் தோழர்கள் சுந்தரையா, சி ஆர் பங்கேற்கும் மார்க்சிய முகாம்கள் காம்ரேட்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.\nவிஜயவாடாவில் 1938 ல் நடந்த ஆந்திரா கட்சி மாநாட்டில் சி ஆர் மாநில குழுவிற்கு வருகிறார். 1943ல் மாநில செயலர் பொறுப்பேற்கிறார். தலைமறைவாக கட்சிப்பணி என்பதுதான் அப்போதிருந்த நிலை. 1942க்கு பின்னர் நிலைமைகள் சற்று மேம்படுகின்றன. வெளிப்படையான பணி மேற்கொள்ளப்படுகிறது. அகில இந்திய கட்சி ஜோஷி தலைமையை நிராகரித்து 1948ல் ரணதிவேவை பொதுச்செயலராக்குகிறது. ஆந்திர தோழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிஜாம் எதிர்ப்பு ஆயுதப்போராட்டங்கள் அனுபவத்தில் நேரு ஆட்சியை தூக்கி எறிய தெலங்கான வழி எங்கள் வழி முழக்கத்தை அங்கு வைக்கின்றனர். பின்னர் அதை வலியுறுத்தும் ஆவணங்களை சீனப்பாதை என்கிற பெயரில் கொணர்கின்றனர். ரணதிவே சோவியத் பாதை என்கிறார். கட்சி போராட்ட அறைகூவல் விடுக்கிறது, கட்சியில் சரிவு ஏற்படுகிறது. கட்சி சி ஆரை பொதுச் செயலராக்குகிறது. தோழர்கள் டாங்கே, காட்டே, அஜாய் இணைந்த ஆவணம் சீனா, சோவியத் இரண்டுமல்ல என பேசியது. அக்காலங்களில் கட்சியில் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர் ஒன்று இருக்கும். சி ஆர் அவர்கள் ராம் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.\n1949 ரயில்வே வேலைநிறுத்தம் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது. பம்பாய் சிறைக்கைதிகள் போராட்டத்தை குட்டி முதலாளித்துவ பார்வையில் அதிகாரி, அஜாய், காட்டே, டாங்கே துரோகம் செய்துவிட்டதாக பெரும் விமர்சனத்தை ரணதிவே பொலிட்ப்யூரோ சார்பில் செய்திருந்தார். ஆந்திரா தோழர்கள் ”centralisation is possible of achievement only when the members at large feel this authority as fundamentally efficient instrument in their common activity and struggle. Otherwise it will appear as bureaucracy and struggle”.. whatever came out from the mouth and pen of the General secretary became marxism என்கிற விமர்சனத்தை தோழர் ரணதிவே மீது வைத்தது. ராஜேஸ்வரராவை பொறுத்த்வரை அவர் தவறுகளுக்கு பொறுப்பில்லை. ஆனாலும் பொலிட்ப்யூரோ உடன் சமரசம் செய்தது தவறு என்ற சுட்டிக்காட்டலும் அதில் இருந்தது. ரணதிவேவின் அதிதீவிரவாத பாதை எதிர்த்து சி ஆர் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மையத்தில் இல்லை என்பதும் சொல்லப்பட்டிருந்தது.\n1951ல் கட்சிக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளை களைந்து ஆலோசனை பெற்றிட சிஆர் , பசவபுன்னையா, டாங்க�� அஜாய் நால்வர்குழு மாஸ்கோ செல்கிறது. அங்கு ஸ்டாலின் சந்திப்பும் நிகழ்கிறது. அஜாய் பொதுச்செயலர் ஆகிறார். மதுரை கட்சி காங்கிரசில் பொலிட் ப்யூரோ உறுப்பினராக சி ஆர் ஆகிறார். பாண்டுங் மாநாட்டிற்கு சீனா அழைக்கப்படமாட்டாது என்ற கருத்தை சி ஆர் வைத்திருந்ததாகவும், அழைக்கப்பட்டால் தனது நிலைப்பாட்டை மாற்றி சரி செய்து கொள்வதாகவும் தோழர் கே எல் மகேந்திராவுடன் உரையாடல் ஒன்றில் சி ஆர் தெரிவிக்கிறார். அதே போல் தனது நிலையை மாற்றிக்கொண்டதாக மகேந்திரா குறிப்பிடுகிறார். பாலக்காடு காங்கிரசில் ஜோஷி, டாங்கே, சி ஆர் , பவானிசென் இணைந்து ஆவணம் வைக்கின்றனர்.\n1950களில் இந்தியசோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்களை கடுமையாக அம்பலபடுத்துவதாக கருதியும் அவர்கள் கோமிண்டார்ண் , சோவியத் சொற்படி கீழ்படிந்து நடப்பவர்கள் என்பதை நிரூபிக்கவும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு கால, இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தனர். ஆனால் அவர்கள் மக்களிடம் விதைக்க நினைத்த சந்தேக பார்வை நிராகரிக்கப்பட்டதை தேர்தல்கள் உணர்த்தின. மினுமசானி. வி பி கார்னிக் போன்றவர்கள் இதை திறம்பட தங்கள் வெளியீடுகள் மூலம் செய்து வந்தனர்.\nஇந்த காலத்தில் தோழர் ரஜினிபாமிதத் தோழர்கள் ரணதிவே மற்றும் டாங்கே இருவரையும் விமர்சித்திருந்தார். ஒருவர் ஒய்ட் டெரர் என்பதை அறியாமல் அதை பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் மற்றவரான டாங்கே டிட்டோயிசத்தை அதிகமாக பின்பற்றுவதாக தெரிகிறது என்ற முறையில் விமர்சனம் இருந்தது. \"Armed Struggle which is the higher form of struggle, must bear a mass character. Any resort to armed action by individuals or small groups is only terrorism\" என்பதையும் பாமிதத் குறிப்பிட்டிருந்தார். நேரு சர்க்கார் பெருமுதலாளித்துவ சர்க்கார்தான். இதன் பொருள் எப்போதும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுடன் ஒத்துபோவதது என புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். Leadership of the working class will be realised not merely through the leadership of the Communist party but above all through the direct action of the working class itself in support of the demands and struggles of peasantry என்பது மதுரைக்கு முன்னர் Tactical Line 1953ல் (நால்வர் கமிஷன் மாஸ்கோ சென்று வந்த பின்னர்) இடம் பெற்றது\nஅமிர்த்சரஸ் 1958 மாநாடு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதற்கு பதிலாக பாட்டாளிகள் தலைமையில் என அதை மாற்றிக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதிர்கட்சிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்பதும் தெளிவு ப��ுத்தப்படுகிறது. நம்பூதிரிபாத் அவர்கள் தலைமையில் கேரளத்தில் ஆட்சி என்ற அனுபவம், அதை வாழவிடாது நீக்கிட நடக்கும் போராட்டம் என்ற பின்னணியில் விவாதம் அக்கட்சி காங்கிரசில் நிலவியது. சோவியத்- சீன கட்சிகளின் அனுபவத்திலிருந்து மாறுபட்ட புதிய சோதனையாக இதை புரிந்து கொள்ளலாம்.\n1961 விஜயவாடா காங்கிரசிலும் கட்சிக்குள் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவின. தோழர்கள் அஜாய், டாங்கே, சி ஆர், பவானிசென் போன்றவர் கருத்தொருமித்து வைத்த ஆவணம், தோழர்கள் பசவபுன்னையா, ரணதிவே, ராமமூர்த்தி போன்றவர்கள் வைத்த ஆவணம், இவை இரண்டுக்கும் மாற்றாக இ எம் எஸ் தனித்து வைத்த ஆவணம் என மூன்று ஆவண விவாதங்கள் எழுந்தன. நள்ளிரவை தாண்டி மணி இரண்டை நெருங்கியும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்ததாகவும் தோழர் ஜோதிபாசு தலையிட்டு அஜாய் வைத்த ஆவணத்தை ஏற்க முடியாவிட்டாலும் அவரது உரை ஏற்க தகுந்ததாக இருக்கிறது என கருத்து வெளியிட அஜாய் உரையே தீர்மானமாக ஏற்கப்பட்டது. இந்த பதிவை தனது நினைவு குறிப்பில் மகேந்திரா எழுதியிருக்கிறார். அஜாய் மறைவிற்கு பின்னர் கட்சி உடையாமல் தற்காலிகமாக தடுக்கப்படுகிறது, தோழர் டாங்கே சேர்மனாக, இ எம் எஸ் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த ஏற்பாடு நிற்கவில்லை. சீன யுத்தம், கட்சி பிளவிற்கு சீனகட்சி விடுத்த பகிரங்க அறைகூவல், டாங்கே கடிதம் போன்றவை பெரும் பிரச்சனைகளாகின.\nகட்சி பிளவை 1964ல் சந்திக்கிறது. சி பி எம் கட்சி உதயமாகிறது. அவ்வாண்டு பம்பாயில் நடந்த சி பி அய் கட்சி மாநாட்டில் தோழர் சி ஆர் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் மிக பொறுமையாக அப்பொறுப்பில் செயல்படுகிறார். மிக முக்கிய அரசியல் திருப்பங்களுக்கேற்ப அரசியல் திசைவழியை அவரது தலைமையில் கட்சி கண்டறிய வேண்டியிருந்தது. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்ட நிலைப்பாட்டிற்கு பின்னர் மிக முக்கிய விமர்சனமாக கட்சி சந்திக்க வேண்டிய நிலை எமர்ஜென்சி காலத்தில் ஏற்பட்டது. கட்சியை மீட்டெடுப்பது என்கிற போராட்டத்தை தோழர்கள் உதவியுடன் சி ஆர் நடத்தினார். 1977 பதிந்தாவில் கட்சி தன்னை தயக்கமின்றி விமர்சித்துக்கொண்டு மீட்டுக்கொணடது. டாங்கே, மொகித்சென் போன்ற ஜாம்பவான்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதலாளிவர்க்க செல்வாக்கில் செயல்படும் காங்கிரஸ்- ஜனதா போன்ற கட்சிகளை முறியடிக்க வேண்டுமெனில் இடதுசாரி ஜனநாயக மாற்று என்பது ஏற்கப்பட்டது. தோழர் சி ஆர் வலியுறுத்திய Class Independence நிலைப்பாட்டை மொகித்சென் கடுமையாக தனது சுயசரிதையில் விமர்சிக்கிறார்.\nஇந்தக் காலத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் நெருக்கத்திற்காக பெரும் முயற்சிகளை செய்தவர் சி ஆர். லிங் பத்ரிக்கைஆசிரியர் இல்லத்தில் இ எம் எஸ் சந்திப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆறுமுறையாவது என் வீட்டிற்கு வந்து தொடர்ந்து அரசியல் நிலைப்பாடுகளை சி ஆர் விவாதித்தார், கட்சியை ஒன்றுபடுத்துவது என்பதில் பெரும் தாக்கத்துடன் இருந்தார் என்பதை தோழர் இ எம் எஸ் அவர்கள் தயக்கமின்றி பதிவு செய்திருக்கிறார். இச்சந்திப்புகள் குறித்து சி பி எம் உடன் ரகசிய உடன்பாடு என்ற தாக்குதலை டாங்கே போன்றவர்கள் தந்தனர்.\nதோழர் சி ஆர் அவர்கள் விவசாய தொழிலாளர் இயக்கம், பெண்கள் இயக்க தோழர்களுக்கு தொடர்ந்த வழிகாட்டல்களை செய்தது குறித்து கீதாமுகர்ஜி போன்றவர்கள் எழுதுகின்றனர். அவர் எளிமையானவர் ஆனால் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் என்பதற்கான பதிவை சி பி எம் கட்சியின் அனுமந்தராவ் பதிவில் நாம் காணலாம். ஆந்திராவில் வெள்ளயனே வெளியேறு போராட்டம் முடிந்த பின்னர் கட்சி கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கட்சி பெண்களை கேலி பேச வந்த கும்பல் ஒன்றை அவரே வெளியில் வந்து நின்று கற்களால் தாக்கி அப்புறப்படுத்தினார்.\nதெலங்கான போராட்டா காலத்தில் சுந்தரையா, சி ஆர், ரவிநாரயண் ரெட்டி, அருட்ல ராமசந்திர ரெட்டி போன்றவர்களின் பங்களிப்பு பலராலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 16000 சதுரமைல் பரப்பில் 3000 கிராமப்பகுதியில் பல்லாயிரம் மக்களை திரட்டி நிஜாம் ராணுவம் ரசாக்குகள் போலீஸ் நிலபிரபுக்கள் அடக்குமுறை எதிர்த்த தீரம் செறிந்த போராட்டமாக தெலங்கான பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்புகளும், கற்களும்தான் ஆயுதம். பின்னர் வெடிமருந்து துப்பாக்கி, கொரில்லா போர்முறை என அப்போராட்டம் தீவிரமானது. நிலங்களை பகிர்ந்து அளித்தல், நிஜாமை முறியடித்தல் என திசை கொண்டது. பம்பாய்கிரானிக்கில், கே எம் முன்ஷி போன்றவர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு களங்கம் கற்பிகும் வகையில் செய்திகள் வெளியிட்டனர். நிஜாம் அரசு கட்சி��ை தடை செய்தது. கட்சி தொண்டர்கள் மற்றும் வெகுமக்களை நிஜாம் அரசு கொன்றது. மக்கள் போராட்டமும், விடுதலைக்கு பின்னர் காங்கிரசின் சமஸ்தான இணைப்பு நிலைப்பாடும் உறுதியானது. இந்திய ராணுவம் கொண்டு அய்தராபாத்தை மீட்பது நடைபெற்றது. அப்போதும் கட்சி தடையில் இருந்தது.\nசுந்தரையா போன்றவர்கள் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் என்றனர். ராமசந்திர ரெட்டி, கமலாதேவி போன்றவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ரணதிவே அவர்கள் ’மக்கள் அய்தராபாத் நமது நிலை’ என்ற கட்டுரை ஒன்றை பீப்பிள்ஸ் ஏஜ் பத்ரிக்கையில் எழுதினார். நிஜாம் போன்ற நிலபிரபுத்துவ சக்திகள் தனி அய்தராபாத் என்கிறது- முதலாளித்துவ காங்கிரஸ் இந்தியாவுடன் இணைப்பு என்கிறது. கம்யூனிஸ்ட்களாகிய நாமோ ’மக்கள் அய்த்ராபாத்’ என நிற்போம் என்றார் பிடிஆர் . இப்பதிவையும் மகேந்திரா நினைவு குறிப்பில் பார்க்க முடிகிறது. நிஜாம் வெளியேற்றத்திற்கு பின்னர் தெலங்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லையெனில் பகிரங்கமாக விலக்கி கொள்வதற்கான அறிக்கையை வெளியிடுவேன் என்றார் அஜாய்கோஷ். ரவிநாரயண்ரெட்டி போன்றவர்கள் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவித்திருந்தனர். இதனை கட்சி கடுமையாக விமர்சித்தது.\n1970-71ல் நில மீட்பு போராட்டங்களை திட்டமிட்டு கட்சியின் பெரும் தலைவர்களே போராட்டத்தில் நின்று தலைமை தாங்கினர். பவானிசென்னுடன் இந்திய விவசாய அரங்கம் குறித்த ஆவணங்களை மிக பொறுப்புடன் சி ஆர் தயாரித்ததாக அறிகிறோம். விவசாய பொருளாதாரம்- கட்சி கடமைகள் என்ற அவரது உரை மிக முக்கியமானது என அவருடன் பனாரஸ்ஸில் ஒன்றாக இருந்த ரஸ்டம் குறிப்பிடுகிறார்.\nதோழர் பரதன் சி ஆருடன் இருந்த உறவுகள் குறித்து எழுதியுள்ளார். சி ஆர் தன்னை சித்தாந்தவாதி என காட்டிக்கொண்டதில்லை. காதுகொடுத்து கேட்பார். விவசாய பின்புலத்துடனே அவர் எளிமையாக நடந்துகொள்வார். இந்த நாட்டின் மதசார்பற்ற தன்மையை உயர்த்தி பிடிக்க அவர் பாடுபட்டார் என குறிப்பிடுகிறார். பஞ்சாப், அஸ்ஸாம், அயோத்தியா நிகழ்வுகளின்போது நேரிடையாக சென்று மக்களுடன் உரையாடி உண்மையை கண்டறிய அவர் விரும்பினார். மக்கள் நியாயமான போராட்ட குரலை முன்னெடுத்தார். அனைத்துதரப்பு மக்கள் ஒற்றுமைக்கு நின்றார் என பரதன் பதிவு செய்துள்ளார்..\nமருத்துவ கல்லூரி காலத்தில் சிஆர் க���்பல்கட்டுமான தொழிலாளர்களை திரட்டினார். அய்தராபாத் தொழிற்சங்க காங்கிரசை 1946ல் உருவாக்க உதவினார். ஆயுதம் தாங்கிய போராட்ட காலத்தில் அவர் மலைவாழ் மக்களுடன் தங்கியிருந்தார். போலீசாரிடமிருந்து அவர்கள் தரும் சிக்னல் மூலமாகவே அவர் தப்பிவந்தார். இரண்டாவது காங்கிரசில் ஜோஷி நீக்கப்படவிதம் குறித்து நம்பூதிரிபாட் அவர்களுக்கு இருந்தது போலவே சி ஆருக்கும் விமர்சனம் இருந்தது. நம்பூதிரி, சி ஆர், பசவபுன்னையா ஆகியோர் அப்போது ஒரே டென்னில் (den) சேர்ந்து இருந்ததாக இ எம் எஸ் குறிப்பிடுகிறார்.\nமார்க்சிய சிந்தனைகளை வளமான இந்திய சிந்தனை, கலாச்சார அம்சங்களுடன் இணைந்து புரிந்து கொள்ள வற்புறுத்திவந்தார். இக்கட்டுரையாளருக்கு (பட்டாபிக்கு) 1980களின் மத்தியில் அவருடன் மூன்று நாட்கள் உடனிருந்து உதவிட வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில நாளிதழ் செய்திகளை அவர் விவாதிப்பார். இளைஞனாக பேசிய அரைகுறை அம்சங்களை பொருட்படுத்தாமல் நியுஏஜ்க்கு எழுது என்றார். தோழர் ஞானையாவுடன் மகாபாரதம் பார்க்கவே இல்லம் வந்தார். சோவியத்தில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன என தனது அனுபவத்தை அங்கு நடந்த அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார்.\nடாங்கே வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சி மீண்டும் உடைந்துவிடாமல் காப்பதில் சிஆர் பெரும் பங்காற்றினார். ஏப்ரல் 1990 தேசிய கவுன்சிலில் அவர் பொதுச்செயலர் பொறுப்பை துறந்தார். அய்தராபாதில் சென்று தங்கி உடல்நிலை ஒத்துழைக்கும்வரை படித்து வந்தார். ராமானுஜர் பற்றி படித்துவிட்டு முன்பே தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே என சொன்னதாக சேஷாத்ரி அவர்கள்: குறிப்பிடுகிறார். உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் ஏப்ரல் 9, 1994ல் மறைகிறார்.\nமகத்தான இந்திய புதல்வனாக, உலக மக்களின் தோழனாக, விவசாய கிராமப்புற எளிமையுடன் கம்பீர நெடிய உருவம் கொண்டு வாழ்ந்த தோழர் சி ஆர் நினைவுகளில் செல்வாக்குடன் இருந்து வருகிறார்.\nநவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்\nதோழர் சி ராஜேஸ்வர ராவ்\nதேசிய கல்விக் கொள்கை 2019\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abdulqaiyum.wordpress.com/2007/12/16/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-04-11T14:50:00Z", "digest": "sha1:MDEO24EFRA3HIBIGEVOBFHAOUEF2UOLX", "length": 63009, "nlines": 198, "source_domain": "abdulqaiyum.wordpress.com", "title": "அக்ரஹாரத்துப் பூனை | அப்துல் கையூம்", "raw_content": "\nஎங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே\nநான் பார்த்த ஊரும் – ‘இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது’ என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், ‘இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்’ என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.\nநான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது – கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா – காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.\nஅந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்து கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலே நான் சற்று உட்கார்ந்து கொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும் – கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே – எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்\nவெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லாரும் பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று, ஒவ்வொருவராக ‘தொபுக்’ ‘தொபுக்’ என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு ‘ரிப்பன்’ கோவணத்தை இழுத்துச் செருகிக் கொண்டு மறூபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.\nநான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.\nநான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள் என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் ‘தேமே’னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம்…. ‘சீ, பாவம்டா அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே… நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்… காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே… நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்… காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா…’ என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். ‘போ…’ என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். ‘போ போ\nஎனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள். தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவு கூட இல்லை.\nஎன் அம்மா என்னைக் கூப்பிடற பேரே ‘ஏ கடன்காரா’ தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் ‘தேமே’னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம் கடன்காரா’ தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் ‘தேமே’னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம் ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது ‘தேமே’னென்று உட்கார்ந்திருக்கும் நான் ‘தேமே’னென்று குறுக்கே காலை நீட்டுவேன்… கீழே விழுந்து ‘ஓ’ வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் ‘தேமே’னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுது கொண்டே, கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான் தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்து விடும்கள்\n செய்யறதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா” என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் “கையெல்லாம் எரியறது… எருமை மாடே” என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் “கையெல்லாம் எரியறது… எருமை மாடே” என்று நொந்து கொண்டு விரட்டுவாள்.\n பாவம், அவன் ‘தேமே’ன்னு தானே இருக்கான்” என்று யாராவது அடுத்த வீட்டு – எதிர் வீட்டு மாமி வந்து – அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு நான் சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் ‘தேமே’னென்று இருந்து கொண்டே ஏதாவது செய்து விடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக் கொள்வேன்… காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கிறது… திடீர்னு “மாமி… இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா”ன்னு கத்துவேன்.\n எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்” என்று அவர்கள் வீட்டுக் ‘கடன்கார’னைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்; ஒரு நிம்மதி.\nஎன் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக் கொண்டே இருப்பாள்: “அவனை நம்பாதீங்கோ… பார்த்தா ‘மொசு மொசு’ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம்… என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்… அடிச்சா பாவம்னு – அந்த மாதிரி…”\nஅதைக் கேட்டு “ஏண்டா, அப்படியா” என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் ‘தேமே’னென்று அவளைப் பார்ப்பேன்…\n என்னத்துக்குக் கொழந்தையெ இப்படிக் கரிச்சுக் கொட்டறே நீ வாடா…” என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும் நீ வாடா…” என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும் ஆனால் அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக் கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்\n நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து – அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன் அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து – அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன் – இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதிலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பார்க்கப் போனா, நான் சொல்லிக் கொண்டு, பேசிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கெளரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா ���ப்ப இருந்தது, இப்ப எப்பிடி இருப்பான்னு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சில பேர் எக்கச் சக்கமா பட்டணத்தின் ‘மெர்க்குரி லைட்’ வெளிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக் கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சு போனது, உடைஞ்சு போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப்போனது, அடிபட்டும் ‘ஒண்ணுமில்லை’யென்னு உடம்பெத் தொடச்சு விட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக் கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப்பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்குச் சலிப்பே கிடையாது; அலுப்பே கிடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி\nஆனால், அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப் போச்சுப் போலே இருக்கு… ம்ஹ்ம் பயமா இருக்குப் போலே இருக்கு… என்னமோ சங்கடப் பட்டுக்கறா, ‘என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு’ன்னு.\n எனக்குத் தெரிஞ்சதைத் தானே எழுதுவேன். சரி. இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.\nஎனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம் கூடப் பிடிக்கிறது இல்லை. ஒரு அவெர்ஷன் சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும் அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும் யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது – அப்போவெல்லாம் எனக்கு பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.\n‘தேமே’ன்னு உக்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்��ு ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது… ஒரு குச்சியாலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுன்னு ஆராயறது; பல்லியெ அடிச்சு, வால் துடிக்கிறதெப் பாக்கறது. தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி, சங்கீதம் பாட வைக்கிறது. மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்திலே நான் ஒரு யமகிங்கரன் எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்\nஜெயா மாமி வீட்டுத் திண்ணையில் நான் பாட்டுக்குத் ‘தேமே’ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்துலே ஒரு குவியல் கருங்கல். நானே செலக்ட் பண்ணிப் பொறுக்கு சேர்த்து வச்சது. அதோ தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து ‘டேய் நான் பாட்டுக்குப் போயிடறேண்டா’ என்பது போல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிண்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலே வாலை இடுக்கிண்டு என் மேலே வச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சுண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது… சீ அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து\nசத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. ‘சடக்’னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.\n“ஏண்டா, நாயை யாரு அடிச்சது\n“ஐயையோ, நான் இல்லே மாமி.”\n“சரி, யாரையாவது கூப்பிடு. வெந்நீர் உள்ளே ஒரு பெருச்சாளி வெளியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி.”\nஅவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்டு நான் போறேன். மாமி கத்தறா. “வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு. அது உன் மேலே பாஞ்சுடும்.”\nவெந்நீர் உள் மூலையிலே அதைக் ‘கார்னர்’ பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து, ‘நச்’னு ஒரு அடி. சனியன் தன்னையே பிரதட்சிணம் பண்ணிக்கிற மாதிரி சுத்திச் சுத்தி வெந்நீருள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி “மாமி மாமி”ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிண்டா. “நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனோன்னா… கருமத்தைப் பார்க்காதே… வா. ராக்காயி வந்தால், கழுவிவிடச் சொல்லலாம்.”\nபயந்து நின்னுண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கிறாள். பெரியவா அணைச்சுண்டா என்ன சுகமா இருக்கு\nஅந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால் நான் அழுதிருப்பேன்.\nகொலை செய்யறதைத் தவிர இன்னொரு பொழுது போக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே ‘டபிள்ஸ்’ தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்ச கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவன���ப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்பலே இருக்கும். சைக்கிள் ஹாண்ட் பார்லே ஒரு காக்கி பை இருக்கும். அதுலெ ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும்; அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வச்சுண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சுக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன். பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலெ வெட்டுவேன். – நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன் அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன் பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்.\nஎங்க அக்ரஹாரத்திலே ஒரு பூனையும் உண்டு. ரொம்ப ‘நொட்டோரியஸ்’ பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ’ பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ பூனை மாமிச பட்சிணிதானே அது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் ‘தேமே’ன்னு இருப்பேன். அதுவும் ‘தேமே’ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லாராத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.\nஒருநாள் ஜெயா மாமி ‘ஓ’ன்னு அலறிண்டு சபிச்சா: “இந்தக் கட்டேல போற பூனை ஒரு படி பாலையும் சாச்சுக் கொட்டிடுத்தே… அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக் கூடத் தேவலை.”\nஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: “வாயெ அலம்புடி… பாவம் பாவம் பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகாபாவம்” – நான் ‘தேமே’ன்னு நின்னுண்டு கேட்டுண்டிருந்தேன்.\nபெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். பெருச்சாளி சீறித்தே – ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி… பூ��ை மொதல்லே பயப்படும், கத்தும்; ஓடப் பார்க்கும்; ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான்… எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே… சின்னக் குழந்தையா தவழ்ந்துண்டு இருந்த பருவம்… பூனையைப் பிடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன். எக்குத் தப்பா கழுத்தெப் புடிச்சுட்டேனாம்…. சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டறதாம். நான் ‘ஓ’ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறேனாம்…. அம்மா இப்பவும் சொல்லுவா… அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.\nஅன்னிக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போற போக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சுப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னா திரும்பிண்டு என்னையே மொறைச்சுப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே. கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். ‘இது என்ன பயப்பட மாட்டேங்கறதே’ன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது… அது ஒரு மெளனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே… ‘மியாவ்’..ன்னு அது கத்தினப்போ – அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.\n‘அதெல்லாம் பெருச்சாளிக்கிட்டே வெச்சிக்கோ… நம்ம கையிலே நடக்காது.’\n‘இரு… இரு. ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்…’\n‘மியாவ் – சும்மா பூச்சி காட்டாதே; முதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே’ – சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலே நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.\n உன்னைப் பிடிக்கலேன்னா பேரை மாத்தி வெச்சிக்கோ’ன்னேன் நான்.\nஅதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் – ‘பார்ப்போமா\n‘ம்… பார்க்கலாம்…’ன்னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேல ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்த���துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு ‘காச்சு மூச்சு’ன்னு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு… எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேல ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு ‘பொத்’துனு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்துண்டிருந்த தாத்தா, தடியை எடுத்துத் தரையிலே தட்டி ‘சூசூ’ன்னு வெரட்டறார். ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வெளிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.\nஅடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து வெந்நீருள்ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்துண்டிருந்தேன்… கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் ‘பூனைப் பெரியவாள்’ வந்தா…. நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்… மெதுவா அடிமேலே அடி வச்சுப் பூனை மாதிரி போனேன். ‘அவா’ பின்னம் பக்கம் மட்டுந்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. ‘டப்’னு கதவை மூடிட்டேன்… உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே\n“மாமி… மாமி, ஓடி வாங்கோ, ‘பெரியவா’ இங்கே சிக்கிண்டா”ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா… பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.\n“என்னடா, வெந்நீர் உள்ளே பூனையெ வெச்சு மூடிட்டா நாம எப்படி உள்ளே போறது நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ\n“இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சிருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்கோ… கடைசி கட்டத்திலே கூப்பிடறேன்.”\nமாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.\n“அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்துக்கும் மகா பாவம், வேண்டாம்.”\n“நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டு போய் வெரட்டி விட்டுடறேன்…”\n“ஆமா… வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக்குள்ளே அது இங்கே வந்து நிக்கும்” – ஜெயா மாமி பரிகாசம் செய்து விட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன்; அதைத் ‘திரும்பி வராத ஊரு’க்கு அனுப்பிச்சுட்டுத் தானே வரப் போறேன்.\nஅக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ ���ிளையாடும் போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். ‘ஹோ’ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.\n“ஏ, கடன்காரா, கட்டேலே போறவனே…. அழிஞ்சி போகாதே; பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்… சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி…”\nஅதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக் கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.\n“கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா, வேடிக்கை காட்டலாம்டா”ன்னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது\n“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன் கிட்டே குடுத்தாப் போறும். அப்படியே கோணியோட வச்சு ஒரு ‘சதக்’… ஆட்டம் குளோஸ்\n“அவன் கிட்டே நீதான் கேக்கணும்” என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை; பயந்துடுவான்கள்.\n நீங்கள்ளாம் ஆத்துக்குப் போங்கோ. அவன் வெட்டறதைப் பாத்து பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா\n“அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினானே… நீ காட்டினியே… நான் பயந்தேனா\n“ஆனா, ஒண்ணு… இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ\n“சத்தியமா சொல்ல மாட்டோம்.” – எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.\nகடா மீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கோம்.\nகடைசியிலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக் கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டான்க. “நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம். நீ போய் கேளுடா”ன்னு என்னைத் தள்ளி விட்டான்கள். எனக்கென்ன பயம்\nகடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே\nஅவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி… அவன் எவ்வளவு உ��ரம் நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்:\n” – அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.\n“பூனை… ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.”\n” – நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.\n”ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான்.\n“ஊஹீம்…. நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்.”\n”ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்:\n“பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே… ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே… நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா\n… வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்.”\n“அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன் எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா\n“ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.”\n“மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம் அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம் என்னா சொல்றே\n“இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்.”\nஅவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்��்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.)\n“வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு… த்சு… வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன் வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன் விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன\n“ம்… அந்தப் பூனை விஷமம் பண்றதே\n“நீ வெஷமம் பண்றது இல்லியா பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு”ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப் வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு”ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப் திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்.\nஅன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே… நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம் அந்த நாய்… எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்…\nநான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்\nநன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி,\n1973ல் வெளியிட்டு, இதுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ள,\n“ஜெயகாந்தன் சிறுகதைகள், – ஜெயகாந்தன்” தொகுப்பு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகவிஞர் வாலி இல் johan paris\n… இல் தேடல்கள் .. .. | SEA…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனிபாவின் வார…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனீபாவின் வார…\nகவிஞர் வாலி இல் seasonsali\nமுதுவை ஹிதாயத் தகவல் பலகை\nமுத்தமிழ்ச் சங்கம் – பிரான்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=13&page=2", "date_download": "2021-04-11T15:10:31Z", "digest": "sha1:BUGRKPULCQDC6R5SN5VD7VROOFOJV6XQ", "length": 11708, "nlines": 224, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » சிறுவர்கள் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89999/cinema/Kollywood/Aishwarya-Rai-thanks-to-all.htm", "date_download": "2021-04-11T16:20:48Z", "digest": "sha1:MBZOY4WPSOV6X7CRIU3YUVSLFKVS7GE7", "length": 11198, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஐஸ்வர்யா ராய் - Aishwarya Rai thanks to all", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஐஸ்வர்யா ராய்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் நடிகரான அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇந்நிலையில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோருக்கு நோய்த் தொற்று குணமானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தங்களுக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் வித்தியாசமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.\nஐஸ்வர்யா ராய் கை கூப்பி வணக்கம் தெரிவிக்க, ஆராத்யா கைவிரல்களில் 'லவ்' என்பதன் சிம்பலைக் காட்ட தங்களின் கைகளை மட்டுமே புகைப்படங்களாகப் பதிவிட்டு இருவரும் நன்றி தெரிவித்துள்ளார்கள். “உங்கள் பிரார்த்தனை, அக்கறை, வாழ்த்துகள், அன்பு ஆகியவற்றை எனது மகள் ஆராத்யா, பா (அமிதாப்), எபி (அபிஷேக்) அளித்ததற்கு நன்றி. உண்மையாக, ஆழமாக, மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன், அனைவரும் பாதுகாப்புடனும் நலமாக இருங்கள்,” எனவும் தன் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅமைச்சருடன் தமிழ்த் திரையுலகினர் ... நட��கர், நடிகையருக்கு மிரட்டலா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்\nமாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர்\nபார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட்\nவிஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n22 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரசாந்த் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்\nஐஸ்வர்யா ராய் போல் 'அசத்தும்' சிலர்\nஐஸ்வர்யாராயால் பட வாய்ப்பை உதறிய நயன்தாரா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015422/amp", "date_download": "2021-04-11T15:18:11Z", "digest": "sha1:ATR3YHNPQTPZ3OKLQ5GIBBJG4C5RWEU4", "length": 7603, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணிடம் நகை பறிப்பு | Dinakaran", "raw_content": "\nஉத்திரமேரூர், மார்ச் 5: உத்திரமேரூர் அருகே மொபட்டை இடித்து கீழே தள்ளி, பெண்ணிடம் 5 சவரன் நகையை, பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். உத்திரமேரூர் அடுத்த கல்யாணமேடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (46). இவரது மகள் பவித்ரா. நேற்று காலை விஜயலட்சுமி, உத்திரமேரூர் அடுத்த கல்யாணமேடு பகுதிக்கு மகளுடன், மொபட்டில் புறப்பட்டார். கல்யாணமேடு அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பைக், மொபட் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். உடனே, பைக்கில் வந்த மர்மநபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nதிருப்போரூர் சட்டமன்ற தொக��தியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா\n320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nபரங்கிமலை உள்பட 3 ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகம்\nகொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nகொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை\nபோயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா\nவிதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய ரேடிசன் புளூ நிர்வாகம் 10 கோடி இழப்பீடு தரவேண்டும்\nநெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்\nகாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் வாக்குச்சாவடியில் 2 கள்ள ஓட்டு அம்பலம்: அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nமாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: தம்பதி படுகாயம்\nடோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததை கண்டித்து நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nமாமல்லபுரத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nசெங்கல்பட்டு நகராட்சியில் அவலம் மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பை\nவேகமாக பரவும் கொரோனா தொற்று\nமகனுக்கு சரமாரி கத்திக்குத்து: தந்தை கைது\nஇளம்பெண் சாவில் மர்மம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்\nஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்\nகரூர் - ராஜகுளம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மெகா பள்ளங்கள்: அடிக்கடி விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்\nவாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 4 பேர் கைது\nபறக்கும்படை அதிகாரிகள் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் செய்யாமல் வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:59:18Z", "digest": "sha1:KKLGM5PGLATDT4IQSWKZ7WSS6RLSIWHR", "length": 4645, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "நுரையீரல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழ���வுப்பொருளாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வசதியாய் நுண்ணிய நுரைத்துளிபோல் காற்றைகள் இருக்கும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6439", "date_download": "2021-04-11T15:53:29Z", "digest": "sha1:E4UIBVQ3YU2IHAH3E4DJT6XWTUWYJS6V", "length": 4902, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓரியோ - ஐஸ்கிரீம் | Whipping Cream, Contain Milk, Vanilla Essence, Sugar, Oreo Biscuit - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nவிப்பிங் கிரீம் - 300 மி.லி.,\nகன்டென்ஸ்டு மில்க் - 200 மி.லி.,\nவெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்,\nசர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,\nஓரியோ பிஸ்கெட் - 10.\nபிஸ்கெட்டில் உள்ள கிரீமை நீக்கி விட்டு ஒரு ஜிப்லாக் கவரில் பிஸ்கெட்டை போட்டு பூரிக்கட்டையால் பொடி செய்யவும். பிளாஸ்டிக் பாத்திரத்தில் விப்பிங் கிரீமை ஊற்றி பிளெண்டர் கொண்டு நுரைக்க அடித்து, கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து கலக்கவும். கடைசியாக பிஸ்கெட் தூளை போட்டு கிளறி ஃபீசரில் 10-12 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும்.\nவிப்பிங் கிரீம் கன்டென்ஸ்டு மில்க் வெனிலா எசென்ஸ் சர்க்கரை ஓரியோ பிஸ்கெட்\nநோ பேக் பிரவுனி வித் ஐஸ்கிரீம்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568578-penalty-for-patanjali.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T15:39:20Z", "digest": "sha1:IZBLPRSR4P4NCN6FJWOQ5YYNZHOAE7IG", "length": 17635, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா மருந்து என்று கூறி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத��துக்கு ரூ.10 லட்சம் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | penalty for patanjali - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nகரோனா மருந்து என்று கூறி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவை குணப்படுத்துவதாக கூறி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவான்மியூரை சேர்ந்த ஆருத்ரா இன்ஜினீயர்ஸ் என்ற தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:\nகனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை ‘கரோனில் 92பி’, ‘கரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயர்களில் தயாரித்து வருகிறோம். இதற்கான வணிகச் சின்னத்தையும் முறையாக பதிவு செய்துள்ளோம். இந்த சின்னம் வரும் 2027-ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.\nஇந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு ‘கரோனில்’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் எங்கள் வணிகச் சின்னத்தின் பெயரில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. ‘கரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘கரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்த தடையை நீக்கக் கோரி 2 நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.\nநீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:\n‘கரோனில்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு நிறுவனம் வணிகச் சின்னத்தை பதிவு செய்துள்ள நிலையில், அதே பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உறுதி செய்யப்படுகிறது.\nமேலும் ரூ.10 ஆயிரம் கோடி நிறுவனம் என்று கூறும் பதஞ்சலி நிறுவனம், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்த��, லாபம் ஈட்ட முயன்றுள்ளது. அது எதிர்ப்பு சக்தி மிகுந்த மருந்துதானே தவிர, கரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. அதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇதில் ரூ.5 லட்சத்தை சென்னைஅடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், ரூ.5 லட்சத்தை அரும்பாக்கம் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் வரும் 21-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.\nகரோனா மருந்துபதஞ்சலி10 லட்சம் அபராதம்சென்னை உயர் நீதிமன்றம்Penalty for patanjali\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nஉட்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தேர்தல்...\nஅரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது; தேர்வை நடத்தப் பரிசீலியுங்கள்: சென்னை உயர்...\nவேதா நிலைய நிலத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து வழக்குகள்; உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்யலாம்:...\nதிமுக கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெறும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நம்பிக்கை\nசெய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்:...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு:...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு:...\nமூடியுள்ள கோயில் ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை; நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில்...\nஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஒளிந்து கொள்ளும் எஸ்.வி.சேகருக்கு பதிலளிக்க அவசியமில்லை- முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/arun-vijay-and-hari-movie-kick-started-with-pooja-today-news-281638", "date_download": "2021-04-11T15:02:25Z", "digest": "sha1:JPSWH447WE6XMUUDF5FQQAPSRFE466OF", "length": 9445, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Arun vijay and Hari movie kick started with pooja today - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஆரம்பமானது ஹரி-அருண்விஜய் திரைப்படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்\nஆரம்பமானது ஹரி-அருண்விஜய் திரைப்படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்\nபிரபல இயக்குனர் ஹரியின் அடுத்த திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இவர்களுடன் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அருண் விஜய், ஹரி, பிரியா பவானி சங்கர், விஜயகுமார், ஹரியின் மனைவி ப்ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிஎஸ்கேவின் எதிர்பாராத தோல்வி: திரையுலக பிரபலங்களின் டுவிட்டுகள்\nகீர்த்தி பாண்டியனை அடுத்து ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஷூட்\n'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'கைதி' நடிகர்\nகொரோனாவில் இருந்து மீண்டது பிரபல தமிழ் நடிகரின் குடும்பம்: உருக்கமான டுவீட்\nநக்கல் நய்யாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ: 'எனிமி' தயாரிப்பாளரின் சூடான டுவீட்\nஇந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஷங்கர்-ராம்சரண் தேஜா படம்: முக்கிய வேடத்தில் இவரா\nதொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையில் இருந்து கீழே இறங்கியது ஏன்\n'குக் வித் கோமாளி' பிரபலங்களுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள��: வைரல் புகைப்படங்கள்\n ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்\nபாடல்களே இல்லாத படத்தில் வாணிபோஜன்: ஹீரோ யார் தெரியுமா\nநயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்\nதுபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்பாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்\nகுஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்\n'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இது\nலாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா\nமனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ\nஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா\n'நேத்து ராத்திரி யம்மா' பாடலுக்கு டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் டான்ஸ்:வைரல் வீடியோ\nபரியேறும் பெருமாளை அடுத்து கரியேறும் கர்ணன்: முன்னாள் சென்னை மேயர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/blog-post_990.html", "date_download": "2021-04-11T14:53:42Z", "digest": "sha1:G66SQEP72SXG7GOKJDLDU4OJHYIFMHGR", "length": 13170, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "‘அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’ – சூர்யா - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’ – சூர்யா\nகொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.\nஇதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஊரடங்கை கடைப்பிடித்தனர்.\nஇது மட்டுமல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் தன்னலமற்ற சேவையை கெளரவிக்கும் வகையில் மாலையில் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டினர்.\nஇந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் பேசும் போது “எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.\nஆனால் நாம் இப்போது விழிப்புணர்வை பரப்ப வேண்டும். வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டின் போது நாம் தெருவில் இறங்கி போராடினோம். இந்த நேரத்தில் நாம் வீட்டிலிருந்து போராட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/2585", "date_download": "2021-04-11T14:52:30Z", "digest": "sha1:FK3TQ775PRPIXMWPSTMOT5AVUJF2Q2QF", "length": 5601, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு தீவிரம்… - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் 2021 முக்கிய செய்திகள்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.\nதேர்தல் பணிகளில் 1333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. போட்டியிடும் 12 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் ம���த்தமிழ்ச் செல்வன் உட்பட 6 வேட்பாளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். இந்நிலையில், அத்தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகளும் பதிவாகியுள்ளன.\n← நாங்குநேரியில் விறுவிறு வாக்குப்பதிவு…\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 18ல் தொடக்கம் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/pirai-arivipugal/dulhaj-1441", "date_download": "2021-04-11T15:16:30Z", "digest": "sha1:FDXS4AK6PVNC52WBMWAFAWMU75IAQFJW", "length": 5363, "nlines": 85, "source_domain": "www.tntj.net", "title": "தமிழகத்தில் துல்ஹஜ் மாத (ஹிஜ்ரி 1441) பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு – 2020 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeபிறை அறிவிப்புகள்தமிழகத்தில் துல்ஹஜ் மாத (ஹிஜ்ரி 1441) பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு – 2020\nதமிழகத்தில் துல்ஹஜ் மாத (ஹிஜ்ரி 1441) பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு – 2020\nபிறை தேட வேண்டிய நாளான 21/07/2020 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.\nபிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும்\n22/07/2020 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதையும்\n31/7/2020 வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பிற்குரிய நாள் என்பதையும்\n01/08/2020 சனிக்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_6368.html", "date_download": "2021-04-11T16:22:28Z", "digest": "sha1:FYJ4DJX4UL4CP3GWZADMCGBRNAOSQI23", "length": 40356, "nlines": 182, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மாதா சூசையப்பரிடம் விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறார்கள்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமாதா சூசையப்பரிடம் விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறார்கள்.\nஐம்பத்து மூன்று நாள்களுக்குப் பின் மாதா மீண்டும் இக்காட்சியில் காணப்பட்டு இப்புத்தகத்தில் இதைச் சேர்க்கும்படி கூறுகிறார்கள். எனக்கு மீண்டும் மகிழ்ச்சி உண்டாகிறது. ஏனெனில் மரியாயைக் காண்பது மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதாகும்.\nநாசரேத்திலுள்ள சின்ன கனிமரத் தோட்டத்தை நான் காண்கிறேன். மாதா ஒரு அடர்ந்த,கனிந்து வரும் பழங்களால் நிறைந்த ஆப்பிள் மரத்தின் நிழலில் நூல் நூற்கிறார்கள். சிவந்துவரும் அதன் கனிகள் ரோஜாவைப் போல், அத்தனை குழந்தைகளின் கன்னங்கள் போலிருக்கின்றன. ஆனால் மாதாவின் முகம் ரோஜாவாக இல்லை. எபிரோனில் அக்கன்னங்களில் காணப்பட்ட பிரகாசம் மங்கிவிட்டது. உதடு மாத்திரம் வெளிறிய பவளக்கோடு போலிருக்கிறது. முகம் தந்த நிறமாக வெளிறிவிட்டது. தாழ்ந்திருக்கும் கண்ணிமைகளின் கீழ் மங்கிய வரி காணப்படுகிறது. அழுதவைபோல் கண்கள் தடித்திருக்கின்றன. தலை கவிழ்ந்துள்ளதால் அவர்களின் விழிகளைக் காண முடியவில்லை. வேலையிலும், அதைவிட துயரமான ஒரு நினைவிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இருதய துயரமுள்ளவளைப் போல் பெருமூச்சு விடுகிறார்கள். அதை என்னால் கேட்க முடிகிறது.\nபூக்கள் புதிதாயிருப்பதைப் பார்த்தால் அது காலை வேளை என்று தெரிகிறது. ஆயினும் வெப்பமாகவே உள்ளது. வெப்பமாயிருப்பதால் மாதா முழுவதும் வெண்ணிறமான சணலாடை அணிந்திருக்கிறார்கள். தலையில் முக்காடு இல்லை. சூரிய ஒளி ஆப்பிள் மர இலைகளூடே வருகிறது. காற்றால் இலைகள் அசைக்கப்பட, அவற்றினூடே சூரியக் கதிர் அசைந்தாடி கரிசல் மண் தரையிலும் மலர்ப் பாத்திகளிலும் விழுகிறது. மாதாவின் தலைமேல் வட்ட வட்ட வெளிச்சமாகப் படிந்து அவர்கள் முடியை சுத்தப் பொன்போல் காட்டுகிறது.\nவீட்டிலோ அண்டையிடங்களிலோ எந்த ஓசையுமில்லை. தோட்ட ஓரத்தில் கொப்பளித்து ஓடிவந்து நீர்க்கிடங்கில் பாயும் சிற்றருவியின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது.\nவீட்டுக் கதவின் வாசல் பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு மாதா அதிர்கிறார்கள். தக்களியையும் நூற்புக் கழியையும் கீழே வைத்துவிட்டு எழுந்து கதவைத் திறக்கப் போகிறார்கள்.\nசூசையப்பர் எதிரே நிற்கிறார். மாதா முழுவதும் வெளிறிக் காணப்படுகிறார்கள். அவர்கள் முகம் எப்படி இரத்தமற்று விட்டதென்றால் அது ஓர் ஓஸ்தியைப் போலிருக்கிறது. துயரமான, விசாரிக்கும் கண்களுடன் அவர்கள் அர்ச். சூசையப்பரைப் பார்க்கிறார்கள். மன்றாடும் விழிகளுடன் சூசையப்பர் மாதாவை நோக்குகிறார். இருவரும் மவுனமாகவே நிற்கிறார்கள். பின் மாதா கேட்கிறார்கள்: “சூசையே இந்நேரம் வந்திருக்கிறீர்களே. உங்களுக்கு ஏதும் தேவையா இந்நேரம் வந்திருக்கிறீர்களே. உங்களுக்கு ஏதும் தேவையா ஏதும் விஷயம் சொல்ல வந்தீர்களோ ஏதும் விஷயம் சொல்ல வந்தீர்களோ\nசூசையப்பர் உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு இன்னும் பேசாமலே நிற்கிறார்.\n“சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்\n“நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறிய சூசையப்பர் முழங்காலிடக் குனிகிறார். உடனே மாதா அவர் தோளைப் பிடித்துத் தடுத்து: “உங்களை நான் மன்னிக்கவா மன்னிப்பதற்கு எதுவுமே இல்லை. நான் இங்கு இல்லாதபோது நீங்கள் செய்துள்ள எல்லாவற்றிற்கும் உங்கள் அன்பிற்கும் நான் உங்களுக்கே நன்றி செலுத்த வேண்டும்” என்கிறார்கள்.\nசூசையப்பரின் கண்களில் இரண்டு பெரிய துளிகள் எழுந்து பொங்கி உருண்டோடுகின்றன. “மரியா, என்னை மன்னியுங்கள். உங்களை நான் நம்பாதிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். இத்தகைய பொக்கிஷத்தைக் கொண்டிருக்க நான் தகுதியற்றவன். என்னிடம் பிறர்சிநேகமில்லை. என் உள்ளத்தில் உங்களைக் குற்றம் சாட்டினேன். அது அநீதி. ஏனென்றால் உண்மை என்னவென்று உங்களிடம் கேட்கத் தவறி விட்டேன். நான் என்னைப் போல் உங்களை நேசியாததால் தேவ கட்டளைக்கெதிராய்ப் பாவஞ் செய்தேன்” என்கிறார் அர்ச். சூசையப்பர்.\n“இல்லை. நீங்கள் பாவம் எதுவும் செய்யவில்லை.”\n நான் பாவம் செய்தேன். இப்படிப்பட்ட குற்றம் நான் சாட்டப்பட்டிருந்தால் நான் என்னை தற்காத்திருப்பேன். ஆனால் நீங்களோ... உங்களைத் தற்காத்துப் பேச உங்களுக்கு நான் வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஏனென்றால் உங்களிடம் ஏதும் கேளாமலே ஒரு முடிவெடுக்கும் தறுவாயில் இருந்தேன். நான் உங்களுக்கு நியாயமாகச் செய்யவில்லை. ஏனென்றால் என் சந்தேகத்தினால் உங்களுக்குத் துரோகம் செய்தேன். ஒரேயயாரு சந்தேகமெனினும் அது குற்றமே. சந்தேகப்படுகிறவன் அறியமாட்டான். உங்களை நான் அறிந்திருக்க வேண்டியபடி அறியவில்லை. ஆனால் நான் மிகப் பாடுபட்டேன்... மூன்று நாள் வாதனை... மரியா என்னை மன்னியுங்கள்.”\n“உங்களை நான் மன்னிக்க எதுவுமே இல்லை. மாறாக உங்களுக்கு நான் வருவித்த வேதனைக்காக என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.”\n“ஆம். என் வேதனை பெரிதுதான். எப்படிப்பட்ட சித்திரவதை இன்று காலையில் என்னிடம் கூறினார்கள், என் நெற்றியின் இருபுறமும் உரோமம் நரைத்துவிட்டது, என் முகத்தில் சுருக்கம் விழுந்துள்ளது என்று. கடந்த இந்நாட்கள் என் வாழ்வின் பத்து ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் போல் உள்ளது. ஆனால் மரியா, உங்கள் மணாளனான என்னிடமிருந்து உங்களுடைய மகிமையை மறைத்து, அதனால் நான் உங்களை சந்தேகப்பட ஏன் வைத்தீர்கள் இன்று காலையில் என்னிடம் கூறினார்கள், என் நெற்றியின் இருபுறமும் உரோமம் நரைத்துவிட்டது, என் முகத்தில் சுருக்கம் விழுந்துள்ளது என்று. கடந்த இந்நாட்கள் என் வாழ்வின் பத்து ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் போல் உள்ளது. ஆனால் மரியா, உங்கள் மணாளனான என்னிடமிருந்து உங்களுடைய மகிமையை மறைத்து, அதனால் நான் உங்களை சந்தேகப்பட ஏன் வைத்தீர்கள்\nசூசையப்பர் சிரம் தாழ்ந்து பணிந்து நிற்கிறார். எவ்வளவு பணிந்தருந்தாரென்றால் அவர் முழங்காலில் நிற்பது போலிருக்கிறது. மாதா புன்னகையுடன் அவர் தலைமீது தன் கையை வைப்பது, அவருக்குப் பாவப் பொறுத்தல் அளிப்பது போலிருக்கிறது. பின் மெல்லக் கூறுகிறார்கள்: “நான் மிகச் சிறந்த தாழ்ச்சியுள்ளவளாயிராவிட்டால், எதிர்பார்க்கப்பட்டவர் என் உதரத்தில் உற்பவிக்க நான் தகுதி பெற்றிருக்க மாட்டேன். அவரோ மனிதனை நாசமாக்கிய ஆங்காரத்திற்கு உத்தரிக்கும்படியாக வருகிறார். நான் கீழ்ப்படிந்தேன்... கடவுள் அந்தக் கீழ்ப்படிதலை என்னிடம் கேட்டார். அது எனக்கு எவ்வளவோ வேதனையளித்தது. உங்களால்தான் - அதனால் நீங்கள் பட வேண்டிய வேதனையினால்தான். ஆயினும் கீழ்ப்படியாதிருக்க என்னால் கூடாதிருந்தது. நான் ஆண்டவரின் அடிமையா யிருக்கிறேன். அடிமைகள் தங்களுக்குக் கொட��க்கப்படும் ஆணைகளை, அவை கசப்பான கண்ணீர்களை வருவித்தாலும் நிறைவேற்ற வேண்டுமேயன்றி அவைகளை விவாதிக்கக் கூடாது.” மாதா அழுதுகொண்டே இதைக் கூறுகிறார்கள். குனிந்து நின்ற சூசையப்பர் அதைக் காணவில்லை. மாதாவின் கண்ணீர் தரையில் விழக் கண்டபோதுதான் அது அவருக்குத் தெரிந்தது.\nஅப்போது சூசையப்பர் நிமிர்ந்து மாதாவின் விரல்களை கையில் எடுத்து முத்தமிட்டுச் சொல்வார்: “நாம் இனி துரிதப்பட வேண்டும்... நான் இங்கு வருவேன். மெய்விவாகச் சடங்கை அடுத்த வாரம் பூர்த்தி செய்வோம். சரியா\n“நீங்கள் செய்வதெல்லாம் சரியே. நீங்களே குடும்பத்தின் தலைவர். நான் உங்கள் ஊழியக்காரி.”\n“இல்லை. நானே உங்கள் ஊழியன். உங்கள் உதரத்தில் வளர்ந்து வரும் ஆண்டவருடைய பாக்கியம் பெற்ற வேலைக்காரன் நான். இஸ்ராயேலின் சகல ஸ்திரீகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள். இன்று மாலை என் உறவினருக்கு அறிவித்து பின் நான் இங்கு வந்து நாம் அவரை வரவேற்க செய்ய வேண்டியதை யெல்லாம் செய்வோம்... ஓ சர்வேசுரனை என்னுடைய வீட்டில் எப்படி நான் வரவேற்பேன் சர்வேசுரனை என்னுடைய வீட்டில் எப்படி நான் வரவேற்பேன் கடவுளை... என் கரத்தில் எப்படி என்னால் ஏந்த முடியும் கடவுளை... என் கரத்தில் எப்படி என்னால் ஏந்த முடியும் மகிழ்ச்சியினாலேயே நான் மரித்து விடுவேன்... அவரைத் தொட நான் துணிய மாட்டேன். அப்படிச் செய்ய என்னால் கூடவே கூடாது...”\n“உங்களால் கூடும், தேவ வரப்பிரசாதத்தினால் நான் செய்வதுபோல நீங்களும் அப்படிச் செய்யக் கூடும்.”\n“உங்களால் கூடும்... நான் வறிய மனிதன். கடவுளின் பிள்ளைகள் அனைவரிலும் மிகவும் வறியவன்...”\n“சேசு நம்மிடம் வருகிறார். எளியவர்களான நம்மை கடவுளில் செல்வந்தர்கள் ஆக்கும்படி வருகிறார். நம் இருவரிடம் அவர் வருகிறார். காரணம், நாம்தான் எல்லாரிலும் வறியவர்கள். அதை நாம் ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம். சூசையே அக்களியுங்கள். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசரை, தாவீதின் வீட்டார் பெற்றுக் கொண்டனர். நம் இல்லம் சாலமோனுடைய அரண்மனையைக் காட்டிலும் அதிகமாய்ப் பிரகாசிக்கும். ஏனென்றால் மோட்சம் இங்கே இருக்கும். இரகசிய சமாதானத்தை கடவுளுடன் நாம் பகிர்ந்து கொள்வோம். மனிதர்கள் அதை பிந்தி அறிய வருவார்கள். அவர் நம் மத்தியில் வளர்ந்து வருவார். நம் கரங்கள் இரட்சகருக்குத் த���ட்டிலாக இருக்கும். நம் உழைப்பு அவருக்கு ஆகாரம் தேடித் தரும். ஆ கடவுளின் குரல் “அப்பா” என்று நம்மை அழைப்பதை நாம் கேட்போமே...”\nமாதா மகிழ்ச்சியினால் அழுது கண்ணீர் சிந்துகிறார்கள். எத்தகைய ஆனந்தத்தின் கண்ணீர்\nசூசையப்பரும் முழங்காலிலிருந்தபடி கண்ணீர் பெருக்குகிறார்... காட்சி முடிகிறது.\nநான் முகம் வெளிறியிருந்ததற்கு யாரும் மாற்று அர்த்தம் கொள்ளக் கூடாது. மனித அச்சத்தினால் அது ஏற்படவில்லை. மனித முறைப்படி பார்த்தால் கல்லால் எறிந்து கொல்லப்படுவதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆயினும் அதற்காக நான் பயப்படவில்லை. சூசையப்பரின் வேதனையினால்தான் நான் வேதனையடைந்தேன். அவர் என்னைக் குற்றம் சாட்டுவார் என்ற நினைவாலும் நான் குழப்பமடையவில்லை. அவர் என்னைக் குற்றம் சுமத்துவதில் முனைப்பாக இருந்துவிட்டால், அதனால் அவர் பிறர் சிநேகத்துக்கு விரோதம் செய்துவிடக் கூடாதே என்பதுதான் என் கவலையாயிருந்தது. அதனாலேயே அவரை நான் கண்டபோது என் இரத்தமெல்லாம் என் இருதயத்தினுட் பாய்ந்தது. அது எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பமென்றால் ஒரு நீதிமான் கூட பிறர் சிநேகத்திற்கு எதிராய் நடந்து, அதனால் நீதிக்கு எதிராக நடந்து விடக் கூடிய தருணம் அது. ஒரு நீதிமான் தப்பறையைச் செய்வதாயிருந்தால் நான் மிகவும் கலங்கிப் போயிருந்திருப்பேன். காரணம் அவர் ஒருபோதும் தப்பறையாகச் செய்ததில்லை.\nநான் சூசையப்பரிடம் கூறியது போல கடைசி வரம்பு வரையிலும் நான் தாழ்ச்சியுடன் இல்லாதிருந்தால், மனுக்குலத்தின் அகங்காரத்தைப் பரிகரிப்பதற்காக, தாமே மனிதனாகும் அளவிற்குத் தம்மைத் தாழ்த்திய கடவுளை எனக்குள் தாங்கியிருக்க நான் தகுதி பெற்றிருக்க மாட்டேன்.\nசுவிசேஷம் எதிலும் கூறப்படாத அக்காட்சியை நான் உனக்குக் காண்பித்தேன். ஏனென்றால், மிஞ்சிய விதமாய்த் தவறிப் போகிற மனித சிந்தனையை, கடவுளுக்குப் பிரியப்படவும், உங்கள் இருதயத்திற்கு அவர் விடுக்கிற இடைவிடாத அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான நிபந்தனைகளை நீங்கள் தெரிந்து கொள்ளும்படியாகவுமே.\nவிசுவாசம்: மோட்ச தூதரின் வார்த்தைகளை சூசையப்பர் கேள்வி எழுப்பாமல் விசுவசித்தார். அவர் விசுவசிக்கவே விரும்பினார். ஏனென்றால், கடவுள் நல்லவர் என அவர் உண்மையிலேயே உறுதி பெற்றிருந்தார். ஆண்டவரில் தம் நம��பிக்கையை வைத்திருந்தால், நான் துரோகமிழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு அயலாரால் பரிகசிக்கப்படும் கொடுமையை தமக்கு தேவன் அனுப்ப மாட்டார் என்று உறுதியாயிருந்தார். அவர் என்னை நம்புவதற்குத்தான் உதவியை மன்றாடினார். ஏனென்றால் அவர் நேர்மையுள்ளவரா யிருந்ததினால் மற்றவர்கள் நேர்மை தவறுகிறார்கள் என்று எண்ணுவது அவருக்கு வேதனையாயிருந்தது. அவர் வேதப் பிரமாணத்தின்படி நடந்தார். வேதப் பிரமாணம் என்ன சொல்கிறது “உன்னைப் போல் உன் அயலானையும் நேசி” என்று. நம்மையே நாம் எவ்வளவு சிநேகிக்கிறோமென்றால் உத்தமதனம் இல்லாதிருக்கும்போதே நாம் உத்தமர் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே நம் அயலான் குற்றமுள்ளவனென்று நாம் நினைக்கிற காரணத்தினாலேயே அவனை நாம் நேசிக்கக் கூடாதா\nவரையற்ற பிறர் சிநேகம்: மன்னிக்கத் தெரிந்ததும், மன்னிக்க விரும்புவதும், நம் அயலாருடைய குறைபாடுகளை முழுமனதோடு பொறுத்து, முன்கூட்டியே மன்னிக்கக் கூடியதுமான பிறர் சிநேகம் அது. குற்றத்தைக் குறைக்கக்கூடிய எல்லா சூழ்நிலைகளையும் ஒப்புக்கொண்டு உடனே மன்னிப்பது அவசியம்.\nதாழ்ச்சி: பிறர் சிநேகத்தைப் போலவே வரம்பற்றது. சாதாரண நினைவுகளிலும்கூட நீ தவறக் கூடியவன் என்பதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும். “நான் செய்தது தப்புத்தான்” என்று சொல்ல மறுக்கும் அளவிற்கு நீ ஆங்காரம் கொண்டிருக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிப்பட்ட கர்வம் முந்திய குற்றத்தைவிட அதிக தீமையானது. கடவுளைத் தவிர மற்றெல்லோரும் தவறு செய்கிறார்கள். “நான் ஒருபோதும் தவறியதில்லை” என்று சொல்லக் கூடியவன் யார் இதைவிடக் கடினமான தாழ்ச்சி ஒன்று உள்ளது: கடவுள் நம்மிடம் செய்துள்ள ஆச்சரியத்திற்குரிய காரியங்களைப் பற்றி, அவருடைய மகிமைக்காக அவற்றைப் பறைசாற்ற அவசியமில்லாத போது, நம்மைப் போல் அப்படி விசேஷ கொடைகளை அடைந்திராத மற்றவர்களைத் தளர்வுறச் செய்யாதபடிக்கு, மவுனமாயிருக்கத் தெரிந்த தாழ்ச்சி அது. ஓ இதைவிடக் கடினமான தாழ்ச்சி ஒன்று உள்ளது: கடவுள் நம்மிடம் செய்துள்ள ஆச்சரியத்திற்குரிய காரியங்களைப் பற்றி, அவருடைய மகிமைக்காக அவற்றைப் பறைசாற்ற அவசியமில்லாத போது, நம்மைப் போல் அப்படி விசேஷ கொடைகளை அடைந்திராத மற்றவர்களைத் தளர்வுறச் செய்யாதபடிக்கு, மவுனமாயிருக்கத் தெரிந்த தாழ்ச்சி அது. ஓ அவர் விர��ம்பினால் போதுமே, தம் ஊழியனிடத்தில் கடவுள் தம்மை வெளிப்படுத்துவாரே அவர் விரும்பினால் போதுமே, தம் ஊழியனிடத்தில் கடவுள் தம்மை வெளிப்படுத்துவாரே நான் எப்படி இருந்தேன் என்பதை எலிசபெத் “கண்டு கொண்டாள்.” நான் எப்படி இருந்தேன் என்பதை சூசையப்பர் அறியும் காலம் வந்தபோது அறிந்து கொண்டார்.\nஆண்டவரின் ஊழியர்கள் நீங்கள் எனப் பிரசித்தம் செய்வதை அவருக்கே விட்டு விடுங்கள். அவர் அப்படிச் செய்ய ஆவலாயிருக்கிறார். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட அலுவலுக்கு உயர்ந்து வருகிற ஒவவொரு சிருஷ்டியும் அவருடைய அளவற்ற மகிமையுடன் கூட்டப்படும் ஒரு புது மகிமையாயிருக்கிறது. மனிதன் எப்படியிருக்க வேண்டுமென்று கடவுள் விரும்பினாரோ, அதற்கு, அதாவது அவரைப் பிரதிபலிக்கிற சிறிய நினைவு என்பதற்கு அது ஒரு சாட்சியமாக இருக்கிறது. வரப்பிரசாதத்தினால் நேசிக்கப்படுகிறவர்களே நிழல் மறைவிலும் மவுனத்திலும் இருந்து கொள்ளுங்கள். அப்போதுதான் சீவியத்தின் வார்த்தைகளை மட்டுமே கேட்பீர்கள். அப்போதுதான் நித்தியமாய்ப் பிரகாசிக்கும் சூரியனை உங்கள் மேலும் உங்களிலும் கொண்டிருக்க தகுதியாவீர்கள்.\nஓ மிக ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியே இறைவனே அவர்கள் உம்மை, உம்மை மாத்திரமே, புகழவும் தங்கள் தாழ்மையில் அக்களிக்கவும் அவர்கள் மீது பிரகாசித்தருள்வீராக ஏனெனில் நீர் செருக்குடையவர்களைச் சிதறடிக்கிறீர். ஆனால் உமது இராச்சியத்தின் பிரதாபத்திற்கென உம்மை நேசிக்கும் தாழ்ச்சியுடையவர்களை உயர்த்துகிறீர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாற��\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/08/blog-post_18.html", "date_download": "2021-04-11T16:05:36Z", "digest": "sha1:TICKK7CFHOR7O7FBFVLZW4JY6ROTA34Z", "length": 30673, "nlines": 253, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: பிள்ளையுமானேன்.....சிறுகதை", "raw_content": "\nபார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டேன்.எத்தனை ஆண்டுகள் ஆனால் என்னகண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்கண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்பெயர் தெரியாது.தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.\nநான் சென்னையில் இருந்தபோது 8.50 மின்சார ரயிலை பிடிப்பேன்.அப்போதுதான் அவளை பார்த்தேன்.லேடிஸ் பெட்டியில் ஜன்னலோர மலராய் பூத்திருந்தாள்...அடுத்த நாள் அந்த ரயிலை பிடிக்க நான் பரபரத்தபோதுதான் என்னை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.அன்றிலிருந்து அந்த ரயிலை தவறவிடுவதில்லை.ஜன்னல் தரிசனம் ஆனப்பிறகு அடுத்த ரயிலை பிடிப்பதே வழக்கமானது.தொடர்ந்து அவளை பார்ப்பது,கவனத்தை ஈர்ப்பது..பின் பேசலாம் என்று திட்டம்...ஆனால் திடீரென்று ஒரு வாரம் அவளை காணமுடியவில்லை..\nகிட்டதட்ட பைத்தியம் பிடித்தது.ஒருதலைதான்.இருந்தாலும் அந்த வேதனை...அதை அனுபவித்தேன் என்றே சொல்லவேண்டும்.அவளூம் என்னை தீவிரமாக விரும்பி,சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக எங்கோ சென்றாள் என நினைத்து,அவள் வருகைக்காக காத்திருப்பின் சுகத்தை ரசிக்க தொடங்கியிருந்தேன்.\nதிருமணமாகியிருந்தது...பாக்கியவான்...என்ன வரம் வாங்கி வந்திருக்கிறான்...அதே 8.50 ரயிலதான்...ஆனால் இருவரும் சேர்ந்து பொதுபெட்டியில்.நான் அவர்கள் எதிரில் தேர்டு பர்சன் சிங்குலரில்(இருவர் அமரும் சீட்டில்”கொஞ்சம் அவர்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி தரும் அந்த இடம்).அவள் எதோ பேசிக்கொண்டே வருவாள்.மெல்லிய குரல்.அவனுக்கு மட்டுமே கேட்கும்.அவன் வாங்கிய வரத்தை அனுபவிப்பது போல் இருப்பான்.அவன் பேசி நான் பார்த்ததில்லை.தேவி உபாசகன் போல் இருக்கை நுனியில் பவ்யமாக உட்கார்ந்திருப்பான்.மணியன் செல்வத்தின் ஓவியம் என்று நான் அவளை வர்ணிப்பேன்.\nஇப்பவும் அப்படித்தான் இருந்தாள்.காதோரம் கொஞ்சம் நரை.கூட அவன்.கணவனாஎப்படி இன்னும் இளமையாகம்ம்ம்..அவன் இல்லை.அவர்கள் மகன் என்று நினைக்கிறேன்.கல்லூரியில் படிக்கவேண்டும்....அப்படியே அப்பா மாதிரி..ஆனால் அந்த மூக்கு அவள்தான்.மீண்டும் அவளை பார்த்தேன்.அந்த உச்சிப்பொட்டு இல்லை.காலில் மெட்டி இல்லை.அப்ப அவன் ...அடப்பாவி.நீ அபாக்கியவானாஇல்லை அவள் அபாக்கியவாதியாஅவள் மகன் அப்பாவை போலவே அமர்ந்திருந்தான்.அவள் பேசிக்கொண்டே வந்தாள்.அறிவுரையாக இருக்கலாம்.\nஎக்மோரில் நான் இறங்க வேண்டும்.அவர்களூம் எக்மோரில் இறங்கினார்கள்.ஆனால் நான் மீண்டும் ரயிலில் ஏறினேன்.அவர்கள் இருக்கைக்கு சென்றேன்.முதலில் அவள் அமர்ந்த இருக்கையில் அமர நினைத்தேன்.ஆனால்..என்னமோ தெரியவில்லை மகனின் இருக்கையில்அமர்ந்தேன்...உபாசகன் போலவே.\nஇப்போது அவள் முகம் எனக்கு பேரன்போடு பிரகாசமாய் தெரிகிறது.ஒரு காற்றில் அலைபாயும் சிறகாய்,திரிந்து வந்தாயாபரிவு காட்டுகிறாள்...கவலை வேண்டாமடா மகனே என்று உருகுகிறாள்....எனக்கு கேட்கிறது.ஆனந்தமாய் அழ ஆரம்பிக்கிறேன்....\nகாதலியை, தாயாய் பார்ப்பது.. எங்கோ குறைகிறார் போல் இருக்கிறதே தண்டோரா..\nஎல்லாரும் இப்பிடி இருந்துட்டா, கள்ளக் காதல்ன்ற ஒன்னு இருக்காதில்ல தலைவரே..\n ஏன்னா... பீலீங் பிளிரிது.. அதான் கேட்டேன்\nநல்ல உணர்வு பூர்வமாக இருக்கிறது...\nநல்லா இருக்கு தலைவரே.. கொஞ்சம் சுருக்கிட்ட மாதிரி ஒரு பீல்..\n/காதலியை, தாயாய் பார்ப்பது.. எங்கோ குறைகிறார் போல் இருக்கிறதே தண்டோரா.//\nகேபிள்..அவள் கணவனே அவளை தாயாய் பார்த்தான்.இதில் காமத்தை போட்டு குழப்பகூடாது.வழக்கம் போல் இதிலும் கொஞ்சம் நிஜம் உண்டு\n/எல்லாரும் இப்பிடி இருந்துட்டா, கள்ளக் காதல்ன்ற ஒன்னு இருக்காதில்ல தலைவரே..\nமிகச்சரி தம்பி டக்ளஸ்...கவிதைக்கு ஜெய்ஹோ\n ஏன்னா... பீலீங் பிளிரிது.. அதான் கேட்டேன்\nகலை..சில விஷயங்கள் இப்படி நடந்தால் நமக்கு பிடிக்காமலா போகும்..\nநீர்த்துவிடும் என்று நினத்து சுருக்கினேன்..நன்றி வாசு\n/நல்ல உணர்வு பூர்வமாக இருக்கிறது...\nகோபி நன்றி(எந்திரன் டிவிடி வேணுமா\nநல்லா இருக்கு தலைவரே.. கொஞ்சம் சுருக்கிட்ட மாதிரி ஒரு பீல்//\nகார்த்திகைபாண்டியன்..இன்னும் நீளமா எழுதறதுக்கு சம்பவங்கள் இல்லை.சேர்த்தால் செயற்கை வெளிப்படும்..நன்றி\nஅருமையா எழுதியிருக்கீங்க. சிலரின் உணர்வுகளைப் பிரதிபளித்துள்ளீர்கள்.\nஅருமையா எழுதியிருக்கீங்க. சிலரின் உணர்வுகளைப் பிரதிபளித்துள்ளீர்கள்//\nஇன்னும் கூட கொஞ்சம் விவரித்திருக்கலாம்.\nஇன்னும் கூட கொஞ்சம் விவரித்திருக்கலா//\nஇன்னும் சில சுவையான சம்பவங்களைச் சேர்த்து நல்லதொரு சிறுகதையாக வந்திருக்க வேண்டியது.\nஆனா பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் வகை பார்ட்டிகளுக்காக எழுதின மாதிரி தெரியுது..\nஅருமை. இதுவும் சேஷீ மாதிரி இருக்கு..\nபொக்கிஷம் ரிலீஸ் ஆனதிற்கு இதற்கும் எதுவும் சம்மந்தம் உண்டா..\nஇன்னும் சில சுவையான சம்பவங்களைச் சேர்த்து நல்லதொரு சிறுகதையாக வந்திருக்க வேண்டியது//\nகருத்து பகிர்வுக்கு நன்றி வேலன்...\nஆனா பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் வகை பார்ட்டிகளுக்காக எழுதின மாதிரி தெரியுது..\nஉண்மைத்தமிழன் அண்ணே..உங்க காதல் அனுபவங்களை ஒரு பதிவா போடுங்க...\n/அருமை. இதுவும் சேஷீ மாதிரி இருக்கு..\nபொக்கிஷம் ரிலீஸ் ஆனதிற்கு இதற்கும் எதுவும் சம்மந்தம் உண்டா.//\nவண்ணத்துப்பூச்சி..அன்னிக்கு மப்புல எடுத்த போட்டோவை பாத்திங்களா\n//உண்மைத்தமிழன் அண்ணே..உங்க காதல் அனுபவங்களை ஒரு பதிவா போடுங்க... //\nஇன்னோரு பொக்கிஷத்தை தமிழகம் தாங்குமா\n///உண்மைத்தமிழன் அண்ணே..உங்க காதல் அனுபவங்களை ஒரு பதிவா போடுங்க... //\nஇன்னோரு பொக்கிஷத்தை தமிழகம் தாங்குமா\nவால்குசும்பு..பதிவை பத்தி பின்னூட்டம் போடாம,பின்னூட்டத்தை பத்தி பின்னூட்டம்\nஒரு குறும்படம் எடுக்கலாம் போல\nகாதலியை, தாயாய் பார்ப்பது.. எங்கோ குறைகிறார் போல் இருக்கிறதே தண்டோரா..//\n ஆனா, அந்த கணவன் இடத்தில் நாம் இருந்திருந்தால், இந்த அபாக்கியவதியால், நான் அரோகரா, இப்போ தப்பித்தோம் என்ற எண்ணமா\nமு.க.வையும் கடிக்கிரீர்...இப்படி பிரவாகமாயும் வெடிக்கிரீர்...ரெண்டுலயும் அழகாய் இருக்கிறீர்...மிக அழகாய்...\nமு.க.வையும் கடிக்கிரீர்...இப்படி பிரவாகமாயும் வெடிக்கிரீர்...ரெண்டுலயும் அழகாய் இருக்கிறீர்...மிக அழகாய்...//\n/ஒரு குறும்படம் எடுக்கலாம் போல//\n ஆனா, அந்த கணவன் இடத்தில் நாம் இருந்திருந்தால், இந்த அபாக்கியவதியால், நான் அரோகரா, இப்போ தப்பித்தோம் என்ற எண்ணமா//\nஇல்லை சகோதரி..அது ஒரு உணர்வின் வெளிப்பாடே...\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/09\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வ��க்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப��பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/blog-post_49.html", "date_download": "2021-04-11T15:46:57Z", "digest": "sha1:Y7KU5YAK26TXO5SEXT4BHI3NXPNND4O7", "length": 4630, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "ஜியோ சிம் எப்படி இலவசமாக வாங்குவது, அதை எப்படி பயன்படுத்துவது சூப்பர் வீடியோ பாருங்க சிம் வாங்குங்க என்ஜாய் பண்ணுங்க - Tamil Inside", "raw_content": "\nHome / Technology / ஜியோ சிம் எப்படி இலவசமாக வாங்குவது, அதை எப்படி பயன்படுத்துவது சூப்பர் வீடியோ பாருங்க சிம் வாங்குங்க என்ஜாய் பண்ணுங்க\nஜியோ சிம் எப்படி இலவசமாக வாங்குவது, அதை எப்படி பயன்படுத்துவது சூப்பர் வீடியோ பாருங்க சிம் வாங்குங்க என்ஜாய் பண்ணுங்க\nஜியோ சிம் எப்படி இலவசமாக வாங்குவது, அதை எப்படி பயன்படுத்துவது சூப்பர் வீடியோ பாருங்க சிம் வாங்குங்க என்ஜாய் பண்ணுங்க\nஜியோ சிம் எப்படி இலவசமாக வாங்குவது, அதை எப்படி பயன்படுத்துவது சூப்பர் வீடியோ பாருங்க சிம் வாங்குங்க என்ஜாய் பண்ணுங்க\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/288868.html", "date_download": "2021-04-11T16:25:07Z", "digest": "sha1:EKZID7ZG4K5SII4HVNQYNWTZVTG23UBI", "length": 8243, "nlines": 169, "source_domain": "eluthu.com", "title": "கவிதை தொக்கு - 3 - கோபி சேகுவேரா - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nகவிதை தொக்கு - 3 - கோபி சேகுவேரா\nமுப்போகம் வெளஞ்ச காலம் போச்சி\nகாடு களனிலாம் தரிசா போச்சி\nகோடி கோடியா கடன் வாங்குனா\nவெதைக்க ஆயிரம் கடன் வாங்குனா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கோபி சேகுவேரா (11-Apr-16, 12:29 pm)\nசேர்த்தது : கோபி சேகுவேரா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T14:51:30Z", "digest": "sha1:HH3YBX4FNJY4F726FD3FTNI45S3IV5PO", "length": 14943, "nlines": 202, "source_domain": "ethir.org", "title": "வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள் - எதிர்", "raw_content": "\nவீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்\nApril 4, 2021 லாவன்யா ராமஜெயம் அறிவிப்பு, தெரிவுகள், லாவண்யா ராமஜெயம்\nவீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.\nலண்டனில் மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு எதிராக உதவி செய்துவரும் தொழிலாளர்கள் ஏப்ரல் 17 சனிக்கிழமை “வெளியேற்றங்களை நிறுத்து கடன்களை கைவிடு” என்ற கோரிக்கையுடன் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.\nஇந்த போராட்டத்தை சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொது தொழிற்சங்க யுனைட்டின் வீட்டுத் தொழிலாளர் கிளை மற்றும் லண்டன் ரெண்டர்ஸ் யூனியனின், Social Housing Action Campaign (SHAC) ஆகியன ஒன்றுசேர்ந்து நடத்த இருக்கின்றன.\nகுறைந்த ஊதியத்தில் இருக்கும் தொழிலாளர் மற்றும் இளையோருக்கு வீட்டு வசதி என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொற்றுநோய் காலத்தில் மேலும் மோச���டைந்துள்ளது. இதனால் வீட்டுக் கடன்கள் உயர்ந்துள்ளன. வாடகைக்கு இருப்போர் பலர் வெளியேற்றப்படுவதற்கான ஆபத்து மற்றும் கடன் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் இந்த காலகட்டத்தில் வாடகை அல்லது தங்குமிடங்களுக்கு எந்த உதவியும் பெறவில்லை. பலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெருவணிகங்கள் அரசாங்கத்தால் பிணை எடுக்கப்பட்ட அதேசமயம் வசதி அற்ற பெரும்பான்மையினர் கைவிடப்பட்டுள்ளனர்.\nபல தமிழர்கள், குறிப்பாக வாடகைக்கு இருப்போர் மற்றும் புகலிடம் கோருவோர், முறையான வீட்டுவசதி அல்லது வாடகை விதிமுறைகள் இல்லாததால் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மை தமிழ் சமூகத்தில் மோசமான மன ஆரோக்கியம் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு பங்களித்துள்ளது. வீட்டுவசதிக்கான பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் தமிழ் சொலிடாரிட்டி முழுமையாக ஆதரிக்கிறது. ஏப்ரல் 17 போராட்ட நடவடிக்கை முன் வைக்கும் கோரிக்கைகளையும் தமிழ் சொலிடாரிட்டி முழுமையாக ஆதரிக்கிறது.\nவீட்டை விற்று வெளியேற்றம் செய்வதை நிறுத்து\nமேலதிக கவுன்சில் வீடுகள் கட்டப்படவேண்டும்\nஜனநாயக ரீதியாக வாடகையை தீர்மானிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்து.\nஅனைவருக்கும் பாதுகாப்பான வாடகை முறை அமுல்படுத்து\nமிரட்டி பணம் பறித்தல் இல்லாமல் வெளியேறும் உரிமை வழங்கு\nசமூக இடைவெளியுடன் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆறு பேர் கொண்ட குழுக்களாக போராட்டத்தில் கலந்துக்கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.\nநாள் – ஏப்ரல் 17 சனிக்கிழமை\nஇதில் கலந்து கொண்டு வீட்டு வசதிகளுக்கான போராட்டத்தைப் பலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழக அரசியல் சூழலும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\n37 பில்லியனும், மூன்றரைப் பவுண்சும் – பிரித்தானிய பட்ஜெட் 2021\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015423/amp", "date_download": "2021-04-11T15:53:14Z", "digest": "sha1:LHPJNL4UXU6VLBFH2KFNHHKO2Q7IK3CJ", "length": 8551, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் | Dinakaran", "raw_content": "\nபெரும்புதூர், மார்ச் 5: பெரும்புதூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடந்தது. பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பொதுக்கூட்டம் பெரும்புதூர், பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது. பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், பெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பேரூர் செயலாளர்கள் சதீஷ்குமார், சத்தியமூர்த்தி, ஜபாருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு, அதிமுக அரசின் அவலங்கள் குறித்து பேசினர். காஞ்சிபுரம் மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், பொடவூர் ரவி, சந்தவேலூ��் சத்யா, ஒன்றிய அமைப்பாளர்கள் சோகண்டி பாலா, மொளச்சூர் ராஜேந்திரன், மண்ணூர் சரவணன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா\n320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nபரங்கிமலை உள்பட 3 ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகம்\nகொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nகொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை\nபோயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா\nவிதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய ரேடிசன் புளூ நிர்வாகம் 10 கோடி இழப்பீடு தரவேண்டும்\nநெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்\nகாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் வாக்குச்சாவடியில் 2 கள்ள ஓட்டு அம்பலம்: அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nமாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: தம்பதி படுகாயம்\nடோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததை கண்டித்து நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nமாமல்லபுரத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nசெங்கல்பட்டு நகராட்சியில் அவலம் மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பை\nவேகமாக பரவும் கொரோனா தொற்று\nமகனுக்கு சரமாரி கத்திக்குத்து: தந்தை கைது\nஇளம்பெண் சாவில் மர்மம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்\nஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்\nகரூர் - ராஜகுளம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மெகா பள்ளங்கள்: அடிக்கடி விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்\nவாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 4 பேர் கைது\nபறக்கும்படை அதிகாரிகள் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் செய்யாமல் வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/doraapadaku2345/", "date_download": "2021-04-11T14:49:34Z", "digest": "sha1:BEWYHT3KA4RQJNNJXEKVT55Z2EHG26JR", "length": 14658, "nlines": 98, "source_domain": "orupaper.com", "title": "அதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்… | ஒருபேப்பர்", "raw_content": "\nHome மாவீரர்கள் அதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுத���்களும்…\nஅதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்…\nதமிழீழக் கடற்பரப்பில் உயிராயுதங்களால் முதன்முதலாக தாக்கியழித்து மூழ்கடிக்கப்பட்ட அதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்…\n1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர்.இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார்.அதற்கமைவாக சாள்ஸ் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில்\nகிளாலி கடல்நீரேரியில் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் இலங்கைக் கடற்படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்தார்.தளபதி சாள்ஸ் அவர்களின் இழப்பிற்க்குப் பழிவாங்கும் முகமாக ஒரு தாக்குதலை நடாத்துவற்காக இச் சந்தர்ப்பத்தையும் கடற்புலிகள் ஆக்ரோசத்துடனும் அதேவேளை நிதானத்துடனும் செயற்பட்டனர்.அதற்கமைவாக கடற்கரும்புலிகளான மேஐர் புகழரசனும் கப்டன் மணியரசனும் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது.\nதிட்டத்தின்படி மீனவர்களது படகைப்போல படகொன்றைக் கொள்வனவு செய்து அதற்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதற்குமேல் வலைகள் போடப்பட்டு இவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவார்கள்.கடற்படையினர் இவர்களது படகை அனைத்து ஒருவரை தமது கடற்படைப்படகில் ஏறச்சொல்வார்கள் அச்சமயம் மணியரசன் ஏறமுற்பட புகழரசன் வெடிக்கவைப்பார். வெடிக்கவைத்தவுடன் இன்பருட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று அவ்டோறாப்���டகை கைப்பற்றுவார்கள் இதுவே திட்டமாக இருந்தது..29.08.1993 அன்று திட்டத்தின்படி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் டோறாப்படகை மோதி வெடித்தனர்.சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று டோறாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்தநேரத்தில் போதிய வசதியின்மையால் அம்முயற்சி பலனலிக்காமல் போக கடற்புலிகள் அவ்டோறாப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தார்கள்.இத்தாக்குதலுக்காக இக்கடற்கரும்புலிகள் பட்டகஸ்ரம் கொஞ்ச நஞ்சமல்ல ஒவ்வொருநாளும் இரவிலிருந்து மதியம் வரை வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடி ஓடுவார்கள் .பின்னர் இலக்குக்கிடைகாமல் திரும்புவார்கள் .இதுமாதக்கணக்கில் இடம்பெற்றது இருந்தாலும் இவர்கள் இலக்குக்கிடைக்கும் வரை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து இலக்கின் மீது தமது உயிராயுதத்தால் மோதி விடுதலைப்போராட்டத்திற்க்கு பலம் சேர்த்தார்கள்.இதுவே கடற்கரும்புலித்தாக்குதலில் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகாகும்.இவ்வெற்றிகத் தாக்குதலில்\nஇவ்வெற்றிகரத் தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்கள்.\nகடற்கரும்புலிகளின் உயிராயுதத்தால் மீட்கப்பட்ட ஆயூதங்கள் கடற்புலிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுவும்.அதன் பின் நடைபெற்ற கடற்சமரில் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் முன்னனி ஆயுதங்களாக சண்டைகளின் திருப்புமுனையாக அமைந்தது .என்று கூறினால் அதுமிகையாது.\nதிருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து, வீரகாவியமான கடற் கரும்புலிகள் மேஜர் புகழரசன் (புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் தியாகத்தாள், எந்தவித சேதமும் இல்லாது தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்து கடற்புலிகளின் கைகளில் கிடைத்த முதல் 20MM கனொன் நவீன ஆயுதம் இது தான்.\nதங்கள் இன்னுயிர்களை விலையாகக் கொடுத்து எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு பங்கம் விளைவித்து தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்து கடலன்னை மடியில் காவியமா��� இந்த உன்னத மறவர்களை இந்நாளில் நினைவு கூர்ந்து விடுதலைப் பாதையின் வழி செல்வோம்.\nதாயக விடுதலைப் போராட்ட வரலாற்று தடங்களோடு “ராஜ் ஈழம்”\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகொரோனா தடைகளையும் தாண்டி அடியவர்களின் சந்நிதியான் தரிசனம்\nNext article“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஅணையா விளக்கு அன்னை பூபதித்தாய்\nகடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதமிழீழ நிதிப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் நினைவுகளுடன்\n“நினைவுகளில் நிலைத்துநிற்கும் லெப். கேணல் மங்களேஸ்…\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-man-killed-neighbour-cooks-her-heart-with-potatoes-and-feeds-it-to-family-413167.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-11T16:08:49Z", "digest": "sha1:ZSU3Y5LAJ5Y5LWM2EJZ6DV3FDT6EGH3I", "length": 20487, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்டி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ் | US Man killed neighbour cooks her heart with potatoes and feeds it to family - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஇந்திய தம்பதி பலி.. பால்கனியில் அழுது கொண்டிருந்த 4 வயது மகள்\nஅமெரிக்கா அட்டூழியம் லட்சத்தீவு அருகே அத்துமீறி நுழைந்த போர்க்கப்பல் இந்திய உரிமைக்கு பகிரங்க சவால்\nஅமெரிக்காவில் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அறிவிப்பு\nசெம ஷாக்... இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பரவிய.. மரபணு மாறிய கொரோனா.. ஏன் ஆபத்தானது\nரொம்ப மோசம்.. அமெரிக்க நாடாளுமன்றம் மீது தொடரும் தாக்குதல்.. அடுத்து என்ன\nமனித குல வரலாற்றில்... மாபெரும் சாதனை... செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரு நாள் பாதிப்பில் இந்தியா முதலிடம், பிரேசிலில் பலி எண்ணிக்கை கிடுகிடு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்.. மீண்டும் லாக்டவுன்.. அதிபர் பைடன் எங்கே\nஉலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடம் பிடித்த இந்தியா.. ஒரே நாளில் 89,019 பேருக்கு தொற்று\nகொரோனா தினசரி பாதிப்பில் அமெரிக்காவை விஞ்சிய இந்தியா.. ஒரே நாளில் 81,441 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி.. பிரான்சில் 3-வது முறையாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்\nபிரேசிலில் மோசமாகும் நிலைமை.. ஒரே நாளில் 89,200 பேருக்கு பாதிப்பு; 4,000-ஐ நெருங்கிய உயிரிழப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்\nமகாராஷ்டிராவில் மீண்டும் முழு லாக்டவுன்.. மிக மோசமான நிலையில் கொரோனா பரவல்.. உத்தவ் தாக்கரே சூசகம்\nகட்சி வழக்கு.. கோர்டை நாடிய ஓபிஎஸ், இபிஎஸ்.. சசிகலாவுக்கு நோட்டீஸ்.. இனி என்னாகும்\nதேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்\nஜெட் வேக கொரோனா.. சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்.. எச்சரிக்கும் தமிழக அரசு\nபாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு.. கொரோனா வைரஸ் தொற்று.. மருத்துவமனையில் அனுமதி\nMovies பாடலே இல்லாத டார்க் த்ரில்லர் படம்...பரத்திற்கு ஜோடியாகும் வாணி போஜன்\nSports அவரை ரொம்ப புடிக்கும்...டாசுக்காக அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்\nAutomobiles டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்\nFinance ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\namerica washington crime heart அமெரிக்கா வாஷிங்டன் கிரைம் இதயம்\nபயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்���ி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ்\nவாஷிங்டன்: பக்கத்து வீட்டு பெண்ணை ஒருத்தர் கொலை செய்துவிட்டார்.. பிறகு அந்த பெண்ணின் இதயத்தை கட் பண்ணி வெளியே எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.. இப்படி ஒரு ஷாக் அமெரிக்காவில் நடந்து மொத்த பேரையும் தூக்கி வாரி போட்டு வருகிறது.\nஅவர் பெயர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன்.. 42 வயதாகிறது.. அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர்.. ஓக்லஹோமா நகரத்தில் இருந்து 40 மைல் தொலைவில் இருக்கும் சிக்கஷா என்ற இடத்தில்தான் வசித்து வந்துள்ளார்..\nகடந்த பிப்ரவரி 9ம் தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்து விட்டார். அந்த பெண்ணின் பெயர் ஆண்ட்ரியா லின் பிளாங்கென்ஷிப்.. இவரை கொன்றுவிட்டு, அவரது இதயத்தை கட் பண்ணி எடுத்தார் லாரன்ஸ்.\nஒன்று விலைக்கு வாங்குவது.. இல்லாட்டி ரெய்டு நடத்துவது.. பாஜகவை போட்டு தாக்கிய முத்தரசன்\nஅந்த இருதயத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய், அதை உருளைக்கிழங்குடன் சேர்த்து வதக்கி பொறியல் செய்தார்.. அதை தன்னுடைய குடும்பத்துக்கே விருந்தாக்கினார். இறுதியில் தன் வீட்டில் இருந்த சொந்த மாமாவையும், அவரது பேத்தியையும் கொலை செய்தார். இது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைக்கவும் லாரன்ஸ் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.. அப்போது அந்த மாமா சடலமாக கிடந்தார்.. அவருக்கு 67 வயதாகிறது..\nஅவருக்கு பக்கத்தில் அவருடைய 4 வயது பேத்தி கேயோஸ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. அந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், வழியிலேயே அந்த குழந்தை இறந்துவிட்டது. அதுமட்டுமல்ல, இவர்கள் 2 பேரை கொன்றதுடன், அதே வீட்டில் லாரன்ஸ்-ன் அத்தை இருக்கிறார்.. அந்த ஆன்ட்டியின் 2 கண்ணையும் கத்தியை எடுத்து குத்திவிட்டார் லாரன்ஸ்.. அவர் மட்டும் இப்போது உயிர் பிழைத்துள்ளார்.. ஐசியுவில் இருக்கிறாராம்.\nஇதெல்லாம் பார்த்து போலீசார் அப்படியே உறைந்து போய்விட்டனர்.. இறுதியில் லாரன்ஸிடம் விசாரணையை தொடங்கினர்.. பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று, அவரது இதயத்தை பொறியல் செய்து சாப்பிட்டது குறித்து லாரன்ஸ் சொன்ன காரணம் இருக்கே, அதை கேட்டு போலீசார் அதற்கு மேல் ஆடிப்போய்விட்டனர்..\nலாரன்ஸ் வீட்டில் ஒரு பேய் இருக்கிறதாம்... அடிக்கடி ஒரு பிசாசு வந்து போகிறதாம்.. லாரன்ஸ�� அவை இரண்டும் தினமும் தொந்தரவு செய்து வந்துள்ளது.. பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று அவரது இருதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து விருந்து வைத்தால், வீட்டில் உள்ள பேயும், பிசாசும் ஓடிவிடும் என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். அதற்காகவே இப்படி செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.\nலாரன்ஸ் அடிப்படையிலேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாம்.. இதுவரை செய்யாத குற்றமில்லை.. 2017-ம் ஆண்டு போதை மருந்து, ஆயுத வழக்கில் 20 வருஷம் ஜெயில் தண்டனையை அனுபவித்தவர்.. ஆனால் இந்த தண்டனையை கவர்னர் 9 வருஷமாக குறைத்தார்.. சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.. மாமாவும் அத்தையும்தான் இவர்களுக்கு அடைக்கலம் தந்திருந்தனர்.. அவர்களையும் லாரன்ஸ் இப்போது கொன்றுவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, கோர்ட்டில் லாரன்ஸை போலீசார் ஆஜர்படுத்தினர்.. அப்போது ஜட்ஜை பார்த்ததுமே லாரன்ஸ் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.. நான் ஒரு பாவி.. எனக்கு ஜாமீன் தந்துடாதீங்க, ப்ளீஸ் என்று கெஞ்சினார்.. இப்போது லாரன்சுக்கு மரண தண்டனை தரப்பட உள்ளது.. ஏற்கனவே 20 வருஷம் ஜெயில் தண்டனையில் இருந்து லாரன்ஸை விடுவித்திருக்ககூடாது, பாவமே பார்த்திருக்க கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது... லாரன்சிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் அமெரிக்காவில் கடுமையான பீதியையும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/lava-pew-android-go-version-smartphone-launched-in-the-international-market/", "date_download": "2021-04-11T14:46:40Z", "digest": "sha1:772MLX44TO2Z6EBUFD7GFUAMYUCVPXW3", "length": 8389, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சர்வதேச சந்தையில் களமிறங்கிய லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசர்வதேச சந்தையில் களமிறங்கிய லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன்\nசர்வதேச சந்தையில் களமிறங்கிய லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன்\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம் தற்போது லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த லாவா பீயு ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nலாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.08′ இன்ச் 1560 x 720 பிக்சல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.\nமேலும் இந்த லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன் ஆனது 1.6GHz ஆக்டா கோர் IMG8322 GPU 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது.\nமேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் எல்இடி ஃபிளாஷ், 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கொண்டதாக உள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4G VoLTE Wi-Fi 802.11 b / g / n புளூடூத் 4.2 GPS GLONASS டூயல் சிம் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் கொண்டதாக உள்ளது.\nமேலும் லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன் ஆனது 4060 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.\nலாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன்லாவா மொபைல்\nநோட்டிபிகேஷன் வரும்போது பேக் பேனல் நிறத்தை மாற்றும் ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களமிறங்கிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல்\nரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்\nமோட்டோ- லெனோவோ தினம்… ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள்\nஜியோ போனுக்கான சலுகை நவம்பர் வரை நீட்டிப்பு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்கள���க்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:24:38Z", "digest": "sha1:EG4RJJMMU7WJJYTFNMZW3GA24EAO4ZLX", "length": 3032, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் ஹீத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் ஹீத் (John Heath , பிறப்பு: ஆகத்து 30 1891 , இறப்பு: செப்டம்பர் 1 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1918/19-1925 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் ஹீத் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 4, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-04-11T15:40:31Z", "digest": "sha1:I4VIFRBYCZGRX5GB6MXFTJBYDXFZZHTW", "length": 16620, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "அபிநவ் சல்மானில் குளிர்ச்சியை இழக்கிறார்: ரூபினா மீது அவதூறாக பேசப்படுவதால் சல்மானிடம் அபிநவ் குளிர்ச்சியை இழக்கிறார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிற���ர்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/Top News/அபிநவ் சல்மானில் குளிர்ச்சியை இழக்கிறார்: ரூபினா மீது அவதூறாக பேசப்படுவதால் சல்மானிடம் அபிநவ் குளிர்ச்சியை இழக்கிறார்\nஅபிநவ் சல்மானில் குளிர்ச்சியை இழக்கிறார்: ரூபினா மீது அவதூறாக பேசப்படுவதால் சல்மானிடம் அபிநவ் குளிர்ச்சியை இழக்கிறார்\n‘பிக் பாஸ் 14’ இல் அபிநவ் சுக்லா மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது அமைதியாக இருக்கிறார், ஆனால் யாராவது ஒருவர் தனது மனைவி ரூபினா திலக்கை குறிவைக்கும் போதெல்லாம், அவர் அவர்களின் கேடயமாக நிற்கிறார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் ரூபினா மீது ஒரு விரலை உயர்த்தினாலும், அபிநவ் அவளை அங்கேயும் மீட்க தயாராகிறார்.\nஇந்த வார இறுதியில் நடந்த எபிசோடில் அபிநவ் சுக்லா மீண்டும் இதே போன்ற ஒன்றை செய்ய முயன்றார். ‘ஃபால்ஸ் நரேடிவ்’ என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து சல்மான் ரூபினாவிடம் கேள்வி எழுப்பியபோது, ​​அபிநவ் நடுவில் பேசத் தொடங்கினார். ஆனால் சல்மான் ரூபினாவின் ‘மோசமான பாதி’ என்று கூறி அவரை ம sile னமாக்கினார், மேலும் அவர் ரூபினாவின் வாய் துண்டாக மாறாவிட்டால் நல்லது என்று கூறினார். பின்னர் மன்னிப்���ு கேட்டு அபிநவ் ம silent னமாக இருந்தார்.\nபடியுங்கள்: பிக் பாஸ் 14, 11 ஜன: சல்மான் நியமனத்தின் ஒரு பகுதியாகிறார் ரூபினாவிடம் இஸாஸ் ஒரு முள்ளாக பேசினார்.\nசல்மான் அவதூறுகளைக் கொன்றார் – உங்கள் திருமதி.\nஆனால் இப்போது அவரது பாதரசம் வரவிருக்கும் அத்தியாயங்களில் அதிகமாக இருக்கும், மேலும் அவர் சல்மானுக்கு பொருத்தமான பதிலைக் கொடுப்பார். மேக்கர்ஸ் வரவிருக்கும் எபிசோடிற்கான ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார், இதில் சல்மான் குடும்ப உறுப்பினர்களுடன் நியமனப் பணிகளை மேற்கொண்டு வருகிறார், மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உறுப்பினர்களின் பெயர்களைக் கேட்கிறார். இந்த பணியில் அஜினாவ் எஜாஸ் கான் மீது ஒரு விரலை உயர்த்தி, இஜாஸ் மிகவும் அமைதியாக (அமைதியாக) யாரையும் ஊடுருவுகிறார் என்று கூறுகிறார். ‘ இதைக் கேட்ட சல்மான், ‘உங்கள் திருமதி (ரூபினா டிலாக்) எப்போதும் அதைச் செய்கிறார்’ என்று மன்னிப்புடன் பேசுகிறார்.\nஅபினவின் கோபம் மென்மையாக இருந்தது, சல்மான் பதிலளித்தார்\nரூபினா ஆச்சரியப்படத் தொடங்கும் சல்மானின் வாயிலிருந்து இதுபோன்ற ஒரு விஷயத்தைக் கேட்டு, அபிநவ் கோபமடைந்து சல்மானுக்கு பதிலளித்து, ‘அவள் அவ்வாறு செய்தால், அவளுடைய இழப்பை நான் செலுத்த வேண்டியிருக்கும் என்று அர்த்தமா’ இதைக் கேட்ட சல்மான் கோபமாக அபிநவைப் பார்க்கிறார். இருப்பினும் இது விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு சிறிய பார்வை மட்டுமே. ஆனால் முழு சம்பவமும் சரியாக என்ன, அது ஜனவரி 11 ‘திங்கள் போர்’ அத்தியாயத்தில் அறியப்படும்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD பிப்ரவரி 15 ஆம் தேதி வரை அனில் தேஷ்முக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஷரத் பவார் கூறுகிறார், ஆனால் அவர் பிப்ரவரி 15 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nசீனாவை வாசிக்க நிபுணர் பார்வை ஜாக்ரான் ஸ்பெஷலை எதிர்கொள்ள இந்தியா தைவானைப் பயன்படுத்த வேண்டுமா\nசில ஜி -23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் கூடினர், கடந்த ஆண்டு, காங்கிரஸ் உயர் கட்டளை ஒரு கோபமான கடிதத்தை எழுதியது, சில ஜி 23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத் வீட்டில் கூடியிருந்தனர்\nவிவசாயிகள் மீதான பியூஷ் கோயல் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் எதிர்க்கிறார்: விவசாயிகள் கிளர்ச்சி குறித்து பியூஷ் கோயல்\nபேடிஎம் மால் தரவுத்தளத்தை நாங்கள் மீறவில்லை என்பதை நிரூபிக்க பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளதாக ஹேக்கர் குழு ஜான் விக் கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bernama.com/tam/index.php", "date_download": "2021-04-11T16:01:33Z", "digest": "sha1:W4TEKF3ZKVJOPZKH3KQSXX5KHPQI33CM", "length": 17976, "nlines": 208, "source_domain": "www.bernama.com", "title": "BERNAMA - Malaysian National News Agency", "raw_content": "\nபொது வர்த்தகம் சிறப்புச் செய்தி\nCorporate Site தொடர்புக் கொள்க\n18ஆவது மாடியிலிருந்து பரிமளாவைத் தள்ளிவிட்ட கணவர்\nஜார்ஜ்டவுன், 11 ஏப்ரல் (பெர்னாமா)-- பினாங்கு, ஆயர் ஈத்தாம் புக்கிட் அவானா சொகுசு அடுக்குமாடியின் தெனாகா நேஷனல் மின்சார விசைப்பலகைக் கொண்ட அறைக்கூரையில் ஓர் இந்தியப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று 1,739 புதிய சம்பவங்கள்; எண்மர் மரணம்\nபுத்ராஜெயா, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில், ஆயிரத்து 739 சம்பவங்கள் பதிவாகி இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கிறது\n15-வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானின் தனது இடங்களை ஜ.செ.க தற்காக்கும்\nசிரம்பான், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- நெகிரி செம���பிலானில், தான் வெற்றிக் கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதிகளை, ஜனநாயக செயல் கட்சி, ஜ.செ.க, 15-வது பொதுத் தேர்தலில் மீண்டும் தற்காக்கும்.\nமூளையின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் நடுக்குவாதம்\nகோலாலம்பூர், 11 ஏப்ரல் (பெர்னாமா)-- தசை இறுக்கங்கள், சோர்வு, மறதி, அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் போன்ற உபாதைகள், மூளைப் பகுதியில் நரம்புத் தளர்ச்சி ஏற்படச் செய்து, அதன் செயல்பாட்டுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்து விடுகிறது.\nஅதிக இரைச்சலை ஏற்படுத்தும் மோட்டாரின் புகைப்போக்கி விவகாரம்; அரசு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்\nகிளந்தான், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- அதிக இரைச்சலை ஏற்படுத்தும் மோட்டார் சைக்கிளின் புகைப்போக்கி குழாய்யை மாற்றியமைக்கும் குற்ற செயலைக் கையாளுவதற்கான சிறந்த தீர்வை பரிசீலனைச் செய்ய சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதாய்லாந்தில் கொவிட்-19 நோயின் சீற்றம் அதிகரிப்பு\nதொடுகை இடைவெளி பின்பற்றப்படவில்லை ; கார்பந்தைய ஏற்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம்\nஎஸ்.ஓ.பி-யை மீறிய குற்றத்திற்காக 78 பேர் கைது\n49 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதுடன் 13 வாகனங்கள் பறிமுதல் - இஸ்மாயில்\nகொவிட்-19: ஒன்பது திரள் பதிவு; ஆறு வேலையிடத்தை உட்படுத்தியது\nஇனவாதம் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் போலீஸ் புகார்\nநிலக்கரிச் சுரங்க பகுதியில் வெள்ளம் : அகப்பட்டுக் கொண்ட ஊழியர்கள்\nதாவாவ் மாவட்டத்தின் எட்டு இடங்களில் பி.கே.பி.டி\nசட்டத்திற்கு புறம்பாக பெரிக்காத்தான் நேஷனல் செயல்பட்டதில்லை - அஸ்மின் அலி\nமே மாத இறுதியில் தொடங்கவிருக்கும் பினாங்கு கடல் பரப்பை நிரப்பும் திட்டம்\nகேரி தீவு: 11 கொள்கலன்களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது\nஓர் ஆண்டிற்குப் பின்னர் விளையாட்டளர்களின் அடைவுநிலையில் சரிவு\nவெர்டெர் பிரேமனை தோற்கடித்தது ஆர்.பி லைப்சிக்\nதாவாவ் மாவட்டத்தின் எட்டு இடங்களில் பி.கே.பி.டி\nசட்டத்திற்கு புறம்பாக பெரிக்காத்தான் நேஷனல் செயல்பட்டதில்லை - அஸ்மின் அலி\nமே மாத இறுதியில் தொடங்கவிருக்கும் பினாங்கு கடல் பரப்பை நிரப்பும் திட்டம்\nகேரி தீவு: 11 கொள்கலன்களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது\nஉரையாடல் ஒலிபதிவு: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சிகளின் உறவை பாதிக்காது\nஆதிக்கம் கொண்ட அரசியல் கட்சி ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும்\n18 வயதில் வாக்களிக்கும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் - பெர்சத்து\nபி.என் கூட்டணியில் இருந்து விலக அம்னோவிற்கு ஒப்புதல்\nஇலக்கவியல் துறை - 170 கோடி ரிங்கிட்டில் 4% மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது\nஇதுவரை 375, 260 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது\nஈ.சி.ஆர்.எல் திட்டம்; சம்பந்தப்பட்ட மாநிலத்திடமிருந்து ஒத்துழைப்பு கிட்டும்\nAKAL BUDI அறவாரியத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 93 லட்சத்துக்கு மேல் சாஹிட் கையாடல்\nநிலக்கரிச் சுரங்க பகுதியில் வெள்ளம் : அகப்பட்டுக் கொண்ட ஊழியர்கள்\nஇந்தோனேசியா: நிலநடுக்கத்தில் எழுவர் பலி\nஇந்தியாவில் தினமும் அதிக எண்ணிக்கையில் கொவிட்-19 சம்பவங்கள் பதிவு\nகரீபியன் தீவில் சுவியெர் எரிமலை வெடிப்பு : மக்கள் பாதிப்பு\nபுத்தாக்க போட்டியில் டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தங்கம்\nவாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் #வாசிப்போம்\nஉடல், உளவியல் ஆரோக்கியத்தில் பெண்களின் விழிப்புணர்வு குறைவு\nசிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர்களுக்கான I-SEED உதவி திட்டம்\nஓர் ஆண்டிற்குப் பின்னர் விளையாட்டளர்களின் அடைவுநிலையில் சரிவு\nவெர்டெர் பிரேமனை தோற்கடித்தது ஆர்.பி லைப்சிக்\nகொவிட்-19 தடுப்பூசி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கு கட்டாயமல்ல\nமலேசிய லீக் ஆட்டம்: திரங்கானு ஃப்சி வெற்றி\n© 2021 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=734&Cat=27", "date_download": "2021-04-11T16:06:52Z", "digest": "sha1:575NGA7ASXVAH7HFOGRN7YKDBEKKAYW4", "length": 18900, "nlines": 174, "source_domain": "www.dinakaran.com", "title": "அபுதாபியில் எஸ்டிபிஐ மாநில பொது செயலாளருக்கு வரவேற்பு | SDPI state general secretary of the reception in Abu Dhabi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nஅபுதாபியில் எஸ்டிபிஐ மாநில பொது செயலாளருக்கு வரவேற்பு\nஅபுதாபியில் இயங்கி வரும் அய்மான் சங்கம் சார்பில் SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்களுக்கு அபுதாபி செட்டிநாடு ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். காயல் SAC ஹமீது வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய பி. அப்துல் ஹமீது அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது: அமீரகத்தில் கடந்த 40 வருடங்களாக அய்மான் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலப் பணிகளையும், சமூக முன்னேற்றப் பணிகளையும் அய்மான் சங்கம் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. தமிழகத்திலும், தேசிய அளவிலும் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளும், பிரதிநிதித்துவமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தேசிய அளவில் குரல் கொடுக்க, அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க எந்த அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை.\nஅரசியல் என்னும் அதிகாரப் பகிர்விற்கான தளம் வெற்றிடமாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை SDPI கட்சி நிவர்த்தி செய்துள்ளது. தேசம் முழுக்க பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. SDPI கட்சி நேர்மறை அரசியலை கையில் எடுத்து தேர்தல் அரசியல் மற்றும் போராட்ட அரசியலைக் கொண்டு மக்களுக்கான சேவைகளை செவ்வனே செய்து வருகின்றது. இவ்வாறு அவர் தனது கருத்துரையில் கூறினார். அய்மான் சங்கத்தின் சார்பாக சமுதாய கட்சிகள் தாயகத்தில் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையாக தேர்தல் களங்களை சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்த பி. அப்துல் ஹமீது அவர்கள், “ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் SDPI கட்சியின் கதவுகள் என்றும் திறக்கப்பட்டே இருக்கின்றன. அதற்கான முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் SDPI கட்சி முன்னெடுத்திருக்கின்றது.\nவரும் காலங்களில் நல்ல ஒரு மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியி��் அபூதாபி காயல் நலச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். DCW ஆலையின் ஆபத்தை உணர்ந்து SDPI கட்சி முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்திற்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். அத்துடன் மாநில அளவிலும், தேசிய அளவிலும் இதன் பாதகங்களை எடுத்துச் சென்று DCW ஆலையின் அநீதியான போக்கை தடுக்க SDPI கட்சி ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பி. அப்துல் ஹமீது அவர்கள், “மக்கள் நலனில் அக்கறை SDPI கட்சி இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. DCW ஆலையினால் காயல் பட்டினம் மக்கள் மட்டும் அல்ல; அதன் சுற்று வட்டார மக்களும் புற்று நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் பாதகங்களை அரசு மற்றும் மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான போராட்ட வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.\nமாற்றம் காண இணைந்து உழைப்போம்” என்று கூறினார். நிகழ்ச்சியில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அபூதாபி மண்டல தலைவர் கியாசுதீன், அமீரக பொதுச் செயலாளர் முனவ்வர், மாநில பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல், துபை மண்டல தலைவர் ஸுஹைல் யூசுஃப் மற்றும் அய்மான் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் அய்மான் சங்க நிர்வாகி சல்மான் ஃபாரிஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.goodmorningsweetheart.com/ta/index.php", "date_download": "2021-04-11T14:56:09Z", "digest": "sha1:3MYLVAZOFGNAOOTSEYMHOEUMX6R5ALLQ", "length": 3659, "nlines": 50, "source_domain": "www.goodmorningsweetheart.com", "title": "காலை வணக்கம் படங்கள் | Kaalai Vanakkam Images", "raw_content": "\nகாலை வணக்கம் என் அன்பே\nகாலை வணக்கம் படங்கள் | Kaalai Vanakkam Images\nஇந்த கேலரியில் கொட்டுக்கப்பட்டுள்ள காலை வணக்கம் படங்கள், கவிதைகள், குறுஞ்செய்திகள் மற்றும் தத்துவங்கள் அனைத்தும் படிப்பவரின் என்ன ஓட்டத்தில் எழுச்சியை அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவை ஆகும். இந்த kaalai vanakkam images களை Facebook, Twitter, Whatsapp போன்ற இதர சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் காலை பொழுதை தன்னம்பிக்கையான பொழுதையாக்க உதவிடுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காலை வணக்கம் படங்கள், கவிதைகள், தத்துவங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை, காதல், வீரம், ஊக்கம் போன்ற பல அடிப்படைகளில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். உங்களின் மனம்கவர்ந்த kaalai vanakkam image ஐ தற்பொழுதே தேர்ந்தெடுத்து பகிர்ந்து மகிழுங்கள்.\nபிரபலமான இனிய காலை வணக்கம் படங்கள்\nபுதிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் படங்கள்\nகாலை வணக்கம் கவிதை படம்\nகாலை வணக்கம் கவிதை போட்டோ\nஇனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/628888-simbu-quote-about-maanaadu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-04-11T16:15:54Z", "digest": "sha1:HFAICP65BTWQGJVZ6L3TNBTBNS7EVIZF", "length": 15548, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை: சிம்பு | simbu quote about maanaadu - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nமதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை: சிம்பு\nமதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇன்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத���தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்தப் படம் தொடர்பாக சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\n\"எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். சிவனை ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என்றில்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன்.\nஇந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். எந்த மொழியிலும் நல்லதொரு படம் வெளியானால் இந்தியாவில் கொண்டாடுவார்கள். அப்படியொரு படமாக 'மாநாடு' இருக்கும்”.\n'மாநாடு' தலைப்பின் பின்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்\nஅருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்\n'பாரிஸ் ஜெயராஜ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n'டாக்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nசிம்புசிலம்பரசன்சிம்பு பிறந்த நாள்மாநாடுமாநாடு டீஸர்சிம்பு பேட்டிசிம்பு தகவல்சிம்பு விளக்கம்One minute newsSimbuSilambarasanSimbu birthdayMaanaaduMaanaadu teaser\n'மாநாடு' தலைப்பின் பின்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்\nஅருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்\n'பாரிஸ் ஜெயராஜ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித்...\nஅரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்: நிவாரண உதவி...\nகட்டுப்பாடுகளை நீக்கினால் 2-3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்தி விடுவோம்: அரவிந்த் கேஜ்ரிவால்\nபார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறதா ‘கோப்ரா’\nகரோனா பரவல் எதிரொலி: மீண்டும் தள்ளிப்போன டாம் க்ரூஸ் படங்கள்\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு:...\nபுத்துணர்வு முகாமுக்குச் செல்லும் பழநி கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை\nஇணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/19757-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-04-11T14:57:27Z", "digest": "sha1:JUIZFKB7U75CLJU67OBZYMDTBR4D7JJT", "length": 15807, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீர் விவகாரம்: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. | காஷ்மீர் விவகாரம்: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nகாஷ்மீர் விவகாரம்: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.\nஎல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்தது.\nகாஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் அக்டோபர் 12-ஆம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதினார்.\nஇந்த நிலையில், காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என்று கூறி, பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.\nஇது குறித்து பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்கான் ஹக் கூறும்போது, \"இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவது கவலை அளிக்கிறது.\nஎல்லையில் நடக்கும் தாக்குதல்களால் இரு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இதனை சரி செ��்வதற்கான பேச்சுவார்த்தையும் பலன் அளிக்காமல் உள்ளது.\nஇந்தப் பிரச்சினையை நீண்ட கால அடிப்படையில் தீர்வு ஏற்படுத்த பேச்சுவார்த்தை ரீதியிலான இணக்கத்தை இருத் தரப்பும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளின் முயற்சியால் மட்டுமே காஷ்மீரில் நிலையான அமைதி ஏற்படும்\" என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையாயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் மாநில எல்லையில் ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.\nகடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படையினர் 13 பேர் உள்பட 90–க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீர்எல்லை பிரச்சினைஐ.நா தலையீடுபாகிஸ்தான் கடிதம்பான் கி மூன் நிராகரிப்பு\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிமுக கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெறும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நம்பிக்கை\nசெய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்:...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nஜான்சன் & ஜான்சனின் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க பேச்சுவார்த்தை\nஇளவரசர் பிலிப் மரணத்துக்கு ஹாரி - மேகன் இரங்கல்\nமறைந்த இளவரசர் பிலிப்பின் பிரபல புகைப்படங்கள்\nசோகத்தில் மூழ்கியது பிரிட்டன்: ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்\nஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை\n10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுங்கள்; மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதியில்லை:...\nகூச் பெஹரில் நடந்தது இனப்படுகொலை; உண்மைகளை மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சி: மம்தா...\nதடுப்பூசி பற்றாக்குறை இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nரஷ்ய உளவாளியாக செயல்பட்ட நேருவின் நண்பர் நம்பியார்: பிரிட்டிஷ் ஆவணங்களில் தகவல்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரவு முழுவதும் தொடர் தாக்குதல்: கிராமவாசிகள் 5 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/couple", "date_download": "2021-04-11T15:45:39Z", "digest": "sha1:K2GLXEKBZUZS6354TB222AU5IGQJH4H3", "length": 6754, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "couple", "raw_content": "\nமுடிந்துபோன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்... 40-வது வயதில் நான்... இனி அடுத்து\nஇந்த `மெல்லிசான கோடு' ரிலேஷன்ஷிப்புக்கு ரொம்ப முக்கியம்\nஎங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை - விழிச்சவால் தம்பதியரின் வெற்றி வாழ்க்கை\nபேசாக் கதைகள் - 4 | என்னைவிட மூத்தபெண்ணோடு தொடர்பு, குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி\nஇளம் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் தவறுகள்\nபேசாக் கதைகள் - 3 | சந்தேகம் ஒரு குடும்பத்தை என்னவெல்லாம் செய்யும்... அதை எப்படிச் சரி செய்வது\n`தந்தையின் இரண்டாவது திருமணத்தை மகள் எதிர்க்கலாம்' - மும்பை உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் பாலியல் இசைவு வயது 18... இது சரிதானா... அல்லது மாற வேண்டுமா\nசென்னை: ஆபாசப் படங்களை பரப்புவேன் என மனைவியை மிரட்டிய மதபோதகர் - அதிர்ச்சிப் பின்னணி\nநாக்பூர்: கணவருக்கு கல்லீரல் தானமளிக்க தினமும் 12 மாடிகள் ஏறி இறங்கி எடை குறைத்த மனைவி\n`திருமண நாள்; ஆசீர்வதியுங்கள்' - அன்பாகப் பேசி முதியவரிடம் வைர மூக்குத்தி, பணத்தைத் திருடிய தம்பதி\n`எங்க உடம்புல காங்கிரஸ் ரத்தம்... உன் உடம்புல பி.ஜே.பி ரத்தமானு கேட்டாங்க' - தமிழிசை கணவர் ஷேரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kataragama.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2021-04-11T15:38:22Z", "digest": "sha1:LM56WMKDNKJRC6VFFAC2E6UF7B2K77RW", "length": 21870, "nlines": 362, "source_domain": "kataragama.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் -கதிர்காமம் - முகப்பு", "raw_content": "\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉதவி பிரதேச செயலாளர் - II\nநிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)\nமக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.\nஅரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.\nகிராம சேவகர் பிரிவு கிராம சேவகர் பெயர் அதிகாரப்பூர்வ முகவரி தொடர்பு இல\nகோட்டை திருமதி. பி.எல்.எம். மானெல் பாலசூரிய பிரதேச செயலாளர்,\nகொம்பனித்தெரு திருமதி. பி. எல்.எம். மானெல் பாலசூரிய பிரதேச செயலாளர்,\nஹுனுப்பிட்டிய திருமதி. எஸ். சசிதரன் பிரதேச செயலாளர்,\nபுறக்கோட்டை திருமதி. ஜி. லதா ரஞ்சனி பிரதேச செயலாளர்,\nகொச்சிக்கடை வடக்கு திருமதி. ஜி. லதா ரஞ்சனி பிரதேச செயலாளர்,\nஅலுத்மாவத்தை திரு. எம்.எம். குமார பிரதேச செயலாளர்,\nமுகத்துவாரம் திரு. நூர் பசாத் அரிப்(f) பிரதேச செயலாளர்,\nபுதுக்கடை திரு. டி.டபிள்யூ. பிரேமதிலக்க ஆர்மர் வீதி தொடர்மாடி,\nபுதுக்கடை மேற்கு திரு. நிலந்த டி சில்வா பிரதேச செயலாளர்,\nபுதுக்கடை கிழக்கு திரு. டபிள்யூ.எல். மாபட்டுன சூரியமல் புர,\nஇப்பன்வல திரு. நிஹால் சுரான்ஜி பிரதேச செயலாளர்,\nசுதுவெல்ல திரு. நிஹால் சுரான்ஜி பிரதேச செயலாளர்,\nவேகந்த திரு. டபிள்யு.ஏ.பி. மெண்டிஸ் பிரதேச செயலாளர்,\nகாலி முகத்திடல் திரு. டபிள்யு.ஏ.பி. மெண்டிஸ் பிரதேச செயலாளர்,\nஜிந்துப்பிட்டிய திருமதி. எச்.ஏ.ஏ.பி. பெரேரா பிரதேச செயலாளர்,\nபுளுமென்டல் திருமதி. சாந்தினி ஜே. மோகன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nகொட்டாஞ்சேனை கிழக்கு திருமதி. சாந்தினி ஜே. மோகன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nமருதானை திரு. எச்.கே. பிரேமசிறி இல 02,\nமருதானை, கொழும்பு 10. +94 725 782 305\nமாளிகாகந்த திரு. எச்.கே. பிரேமசிறி இல 02,\nமருதானை, கொழும்பு 10. +94 725 782 305\nகிராண்ட்பாஸ் வடக்கு திரு. அசோக முஹந்திரம்கே கெத்தாராம விகாரை,\nகொச்சிக்கடை தெற்கு திரு. பி.எஸ். வீரசிங்க பிரதேச செயலாளர்,\nசம்மந்ரனபுர திருமதி. கே.ஏ. உதயங்கிகா ஆண்டனி ஸ்ரீ ���ிக்கிரமராமய,\nநவகம்புர திரு. எம். எச். ரோஷன் தாரக பிரதேச செயலாளர்,\nகெத்தாராம திரு. எச்.ஏ.டி. ஹர்ஷா கிராம சேவகர் அலுவலகம்,\nபோதிராஜா மாவத்தை, கொழும்பு 10. +94 710 550 234\nகெசெல்வத்த திரு. எச். பிரதீப் சமிந்த அமரசேன பிரதேச செயலாளர்,\nகொட்டாஞ்சேனை மேற்கு திரு. எஸ். உருத்திரன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nலுனுபொக்குன திரு. எஸ். உருத்திரன் இல 537/1,\nகே. சிரில் சி. பெரேரா மாவத்தை,\nமாளிகாவத்தை கிழக்கு திருமதி. ஷாமிலா பெரேரா செயலக அலுவலகம்,\nமாளிகாவத்தை மேற்கு திருமதி. ஷாமிலா பெரேரா செயலக அலுவலகம்,\nபஞ்சிகாவத்தை செல்வி. டபிள்யூ.எம். லோசணி ஜயரத்ன செயலக அலுவலகம்,\nமட்டக்குளி திரு. ஏ.ஏ.எல். சதுரங்க இல. 480 / ஏ,\nகிராண்ட்பாஸ் தெற்கு திரு. எச்.எம்.டி.ஏ. ஏக்கநாயக்க கிராம சேவகர் அலுவலகம்,\nபோதிராஜா மாவத்தை, கொழும்பு 10.\nமாதம்பிட்டிய திரு. கே.ஜி.எஸ். சந்தருவன் முவதொர உயன,\nமஹவத்த திரு. கே. நித்யானந்தன் சிறிமுத்து உயன,\nமெசென்ஜெர் வீதி தி. எச்.பி.சி. கால்டிரா பிரதேச செயலாளர்,\nபக்கம் 1 / 2\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2021 பிரதேச செயலகம் -கதிர்காமம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/blog-post_21.html", "date_download": "2021-04-11T16:18:42Z", "digest": "sha1:RSDHSNTRREWA3UZ7UTXI3KMV25LMBHKM", "length": 33343, "nlines": 176, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையின் இரட்சணியத்தைப் பற்றிய வாக்களிப்பு", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையின் இரட்சணியத்தைப் பற்றிய வாக்களிப்பு\nஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகை பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, உனக்குக் காட்சி தந்து, \"என் குழந்தாய், அஞ்சாதே, உன் இரட்சணியமாகிய முக்கியமான வேலையை நான் என்னுடையதாக ஏற்றுக் கொள்வதாகவும், உன் நிமித்தமாக என் திருக்குமாரனை மன்றாடுவதாகவும், நித்தியப் பேரின்பத்தில் உனக்குப் பங்கு தருவதாக அவர் வாக்களிக்கும் வரை, என் மன்றாட்டுக்களில் நிலைத்திருப்பதாகவும் நான் உனக்கு வாக்களிக்கிறேன்\" என்ற ஆறுதல் தரும் வார்த்தைகளை உனக்குக் கூறுவார்கள் என்றால், உன் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழியாதா\nசர்வேசுரனுடைய திருமாதா உனக்குச் செய்யும் இந்த மேலான உபகாரத்தைப் பற்றி நீ அகமகிழ்ந்து களிகூர மாட்டாயா தனது சர்வ வல்லமையுள்ள பரிந்து பேசுதலை தேவமாதாவே உனக்கு வாக்களித்து விட்டதால், இனி உன் இரட்சணியத்தைப் பற்றி நீ சந்தேகப்பட வாய்ப்பே இல்லை அல்லவா\nசர்வேசுரனுடைய திருமாதாவின் மன்றாட்டில் நாம் இவ்வளவு பெரிய நம்பிக்கை வைக்கிறோம் என்றால் (இது சரியானதுதான்), இதே நம்பிக்கையை, அல்லது இதைவிடப் பெரிய நம்பிக்கையை உன்னத மகிமையுள்ள தேவ சுதனின் மகா வல்லமையுள்ள மன்றாட்டில் நாம் ஏன் வைக்க முடியாது\nஅவரோ, நித்தியப் பேரின்பம் அடையும்படியாகப் பிதாவிடம் நமக்காகப் பரிந்து பேசு வதாக வாக்களிப்பது மட்டுமின்றி, நாம் பங்குபெறும் ஒவ்வொரு பூசையிலும் அவர் உள்ளபடியே நமக்காகப் பரிந்து பேசி, தேவ நீதி நம் மட்டில் நிறைவேற்றப்படுவதைத் தடை செய்கிறார். நம் பாவங்களுக்குத் தகுதியானபடி நாம் தண்டிக்கப்படாதவாறும், அதற்கு மாறாக, வரப்பிரசாதத்தின் வழியாக நாம் இரட்சிக்கப் படுமாறும் அவர் ஒவ்வொரு பூசையிலும் இப்படிச் செய்கிறார்.\nவெறும் வார்த்தைகளைக் கொண்டு மட்டும் அவர் நமக்காக மன்றாடுவதில்லை; அவருடைய கண்ணீர்களும் பேசுகின்றன; அவரது ஆராதனைக்குரிய திருச்சரீரத்தின் ஐந்து திருக்காயங்களும், இந்தக் காயங்களிலிருந்து வழிந்த அவரது திரு இரத்தத்தின் ஒவ்வொரு துளியும், அவரது திரு இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும், அவருடைய சுவாசத்திலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு பெரு மூச்சும் --இவை எல்லாமே நம் சார்பாக வாய்ச்சாலகமுள்ள குரல்களாக இருக்கின்றன.\nஇந்தக் குரல்கள் உன்னதத்திற்கு எழுந்து சென்று, சர்வேசுரனுடைய சிம்மாசனத்தை அடைந்து, பரலோகத்திலிருக்கிற நம் பிதாவின் கனிவுள்ள இருதயம் நம் மீது தயவு கொள்ளச் செய்கிறது. இவை போன்ற ஜெபங்களால் பெற்றுத் தர முடியாத வரப்பிரசாதம் என்ன உண்டு அவை நம்மிடமிருந்து அகற்றாத தீமை என்ன உண்டு அவை நம்மிடமிருந்து அகற்றாத தீமை என்ன உண்டு அவை பெற்ற��த் தர இயலாதிருக்கிற நன்மைகள் என்ன உண்டு\nபூசையில் பங்கு பெறுபவர்களின் சார்பாக, கிறீஸ்துநாதர் விசேஷமான முறையில் பரிந்து பேசுகிறார் என்ற முழுமையான உறுதிப்பாட்டை நமக்குத் தர இதற்கு முந்திய பக்கங்கள் போதுமானவை என்பதால், அவருடைய பரிந்து பேசும் மன்றாட்டுக்களில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்ளும்படி நாம் ஏன் அடிக்கடி பூசை காணக் கூடாது\nநாம் பூசைக்குச் சென்றால், கிறீஸ்துநாதர் நமக்காக ஜெபித்து, நம் எல்லாக் குறைபாடுகளுக்கும் ஈடு செய்வார் என்றாலும், நாம் ஜெபித்தாலும், இன்னும் வியாதியுள்ளவர்களாகவே இருக்கிறோம் என்று அடிக்கடி முறைப்பட்டுக் கொள்வதையும், புலம்புவதையும் பிறர் கேட்கிறார்கள். அவர் எவ்வளவு கருணை யோடு நம்மை அழைக்கிறார் என்று கேளுங்கள்: 'வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னண்டையில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாற்றி தருவேன்\" (மத் 11:28) தாம் பூமியிலிருந்த போது அவர் இப்படிச் சொன்னார்.\nஇப்போது பீடத்தில் இருந்து கொண்டு, \"உங்களுக்காக ஜெபிக்க முடியாதவர் களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன்'' என்று அவர் சொல்வதாகத் தோன்றுகிறது. நிர்ப்பாக்கியப் பாவிகளாகிய நாம் ஏன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, பூசையில் பிரசன்னமாகியிருக்கும் அவரிடம் விரைந்து செல்லக் கூடாது\nநிர்ப்பாக்கியங்கள் நம்மை மேற்கொள்ளும்போது, நம் சகல சிருஷ்டிகளிடம் சென்று, அவர்களிடம் நம் பிரச்சினையைச் சொல்லி, அவர்கள் நமக்காக ஜெபிக்கும்படி கேட்பது நமக்கு வழக்கமாக இருக்கிறது. மனிதர்களுடைய ஜெபங்கள் நமக்கு உதவி செய்யும் என்று நாம் நம்புவோமானால், கிறீஸ்துநாதருடைய, முழுமையும் நன்மை பயப்பதும், முழு வல்லமையுள்ளதுமான ஜெபத்தில் நாம் இன்னும் அதிக, பாரதூரமான அளவுக்கு நம்பிக்கை வைக்க வேண்டாமா\nஎந்த மனிதனும் தன் இரட்சணியத்தைப் பற்றி உறுதி கொள்ள முடியாது; சீடர்கள் நம் ஆண்டவரிடம்: \"அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்\" என்று கேட்டபோது, ''மனிதர்களால் ஆகாதது சர்வேசுரனாலே ஆகும்\" என்று அவர் பதிலளித்தார் (மாற்கு. 19:26-27).\nநம் இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நம்மால் இயலாத காரியம் என்று கிறீஸ்துநாதரின் சொந்த உதடுகளிலிருந்தே நாம் கேட்பதால், நம்மைச் சுற்றியுள்ள ஆபத்துக்களிலிருந்து தப்பும்படி திவ்விய பலிபூசையில் நாம் தஞ்சமடைவோமாக. அப்போது கிறீஸ்துநாதர் நமக்காகப் பரிந்து பேசி, நித்தியப் பேரின்பத்தை நமக்குப் பெற்றுத் தருவார்.\nஆகவே, \"நான் ஈனப் பாவியாயிருப்பதால், கிறீஸ்துநாதர் எனக்காக மன்றாட எனக்குத் தகுதியில்லை\" என்று புலம்பாதே, மாறாக, திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரை நோக்கி நீ ஏக்கத்தோடு ஒரே ஒரு பெருமூச்சு விட்டாலும் கூட, அவர் உனக்காக ஜெபிப்பார் என்பதில் உறுதியாயிரு; உண்மையில் அவர் உனக்காக ஜெபிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.\nஏனெனில் அர்ச். சின்னப்பர் எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில், \"எந்தப் பெரிய குருவும் மனிதர்களுக்குள்ளே தெரிந்து கொள்ளப்பட்டு, காணிக்கைகளையும் பாவங்களுக்காகப் பலிகளையும் செலுத்தும்படிக்குத் தேவ ஆராதனை தொடர்பான காரியங்களில் மனிதர்களுக்குச் சனுவாக ஏற்படுத்தப்படுகிறான்\" என்று கூறுகிறார் (5:1).\nஇனி, நம் பெரிய குருவாக இருக்கும்படி கிறீஸ்துநாதர் பிதாவாகிய சர்வேசுரனால் ஏற்படுத்தப் பட்டிருப்பதாலும், திவ்விய பலிபூசையில் அவர் தமது குருத்துவ அலுவல்களை நிறைவேற்றுகிறார் என்பதாலும், தமது பதவியின் காரணமாக, மக்களுக்காக ஜெபிக்கவும், அவர்களுக்காக திவ்விய பலி பூசை ஒப்புக்கொடுக்கவும் அவர் கடமைப்பட்டிருக்கிறார்.\nஉலகம் முழுவதற்காகவும் மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்காகவும் தனிப்பட்ட முறையில் தாம் மரித்தது போலவும், பொதுவாக மனுக்குலம் முழுவதையும் மட்டுமன்றி, ஒவ்வொரு தனிமனித னையும் தனிப்பட்ட முறையில் தாம் ஆண்டு நடத்தி வருவது போலவும், பூசை காண்பவர்கள் அனைவருக்கும் பொதுவாக மட்டுமின்றி, பூசை காணும் ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் அவர் பூசையை ஒப்புக்கொடுக்கிறார்.\nஆகவே கிறீஸ்துநாதர் உனக்காக ஜெபிக்கிறார் என்பதில் இனியும் சந்தேகம் கொள்ளாதே, மாறாக, தகுதியுள்ள பக்தியோடு நீ பூசை காண்பாய் என்றால், கிறீஸ்துநாதர் உனக்காக ஜெபிக்கிறார் என்பதில் நீ உறுதியான நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.\nஇது வரை சொல்லப்பட்ட அனைத்திலிருந்தும், கிறீஸ்து நாதர் பீடத்தின் மீது நமக்காக ஒப்புக்கொடுக்கும் ஜெபம் எவ்வளவு வல்லமையும், ஏக்கமும் உள்ளது என்பதையும், நம் மீது அதன் விளைவு எவ்வளவு நன்மை பயப்பதாக இருக்கிறது என்பதையும் நாம் அதிக முழுமையாக இ��்போது புரிந்து கொள்கிறோம்.\nஇன்னும் ஒரே ஒரு காரியம்தான் விளக்கப்பட வேண்டியுள்ளது : நாம் நம் ஜெபங்களை அவருடைய ஜெபங்களோடு ஒன்றிக்க வேண்டும் -- அல்லது அதை விட மேலாக, நம் ஜெபத்தை அவர் தம் ஜெபத்தோடு ஒன்றாக்கிக் கொள்ளும்படி அவரை மன்றாட வேண்டும் என்பது தான் அது.\nஏனெனில் இந்த ஒன்றிப்பு நம் ஜெபத்தை எவ்வளவு வல்லமையுள்ளதாக ஆக்கும் என்றால், வேறு எந்த ஜெபத்தையும் அதனோடு ஒப்பிடவும் முடியாது. இதைப் பற்றி மேற்றிராணியா ரான ஃபோர்னேருஸ் கூறும்போது, \"பூசையில் நாம் செய்கிற ஜெபங்கள், திவ்விய பலியோடு ஒன்றிக்கப்பட்டு ஒப்புக்கொடுக்கப் படும்போது, அவை வேறு எந்த ஜெபங்களையும் விட, வேறு எந்த மிக நீளமான, மிகுந்த பக்தியார்வமுள்ள -- பரவச நிலையில் செய்யப் படும் காட்சிதியான -- ஜெபங்களையும் விட அதிகமாக அளவற்ற மதிப்புள்ளவையாக இருக்கின்றன.\nகிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் பேறுபலன்கள் இவற்றை இவ்வாறு மதிப்பு மிக்கவையாக ஆக்குகின்றன, திருப்பாடுகளின் வல்லமை, அதியபரிமிதமான பரலோகக் கொடைகளாலும், வரப்பிரசாதங்களாலும் வெளிப்படுத்தப்படு கிறது.\nஏனெனில் சிரசானது மனித சரீரத்தின் மிக உன்னதமான பகுதியாக இருப்பது போலவே (வேறு எந்த உறுப்பும் அதனோடு ஒப்பிடப் பட முடியாது), நம் சிரசாயிருக்கும் கிறீஸ்துநாதர் பூசையில் நமக்காக ஜெபிக்கும் போது, அவரால் ஒப்புக்கொடுக்கப்படும் ஜெபங்களும் தங்கள் மகத்துவத்தில், அவரது உறுப்புகளாக இருக்கும் சகல கிறீஸ்தவர்களுடைய ஜெபங்களையும் விஞ்சுவதாக இருக்கிறது\" என்று கூறுகிறார்.\nஆகவே, பூசையின் போது, நாம் நம் ஆண்டவரின் உத்தமமான ஜெபத்தோடு நம் எளிய விண்ணப்பங்களை ஒன்றித்து ஒப்புக்கொடுப்போம் என்றால், உருகிய தங்கத்தில் அமிழ்த்தப்பட்ட பித்தளை நாணயத்தைப் போல, அவை அழகும் மேன்மையும் பெற்று, நம் ஆண்டவருடைய ஜெபத்தோடு மோட்சத்திற்குச் சுமந்து செல்லப்படவும், அத்துடன் விலை மதிக்கப்படாத காணிக்கையாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்படவும் தகுதியுள்ளவையாகின்றன.\nஇவ்வாறு, பூசை நேரத்தில் செய்யப்படும் ஜெபங்கள், (நம் சொந்தப் பாவத்தின் காரணமாக) தங்களிலேயே குறைந்த நன்மைத்தனம் உள்ளவையாக இருந்தாலும், வீட்டிலிருந்து செய்யப்படும் அதிக பக்தியுள்ள ஜெபங்களை விட அதிக மதிப்பைக் கொண்டிருக்கும்.\nஆகவே, பூசைக்குச் சென்���ு, அதன் மூலம் தங்கள் பேறுபலன்களை அதிகரித்துக் கொள்ள முடிந்தும், அதைச் செய்யாமல் வீட்டிலிருந்த படி ஜெபிப்பதைத் தேர்ந்து கொள்பவர்கள் எவ்வளவு மூடத்தன முள்ளவர்களாகவும், தங்கள் சொந்த ஆவல்களின் காரியத்திலும் கூட குருடர்களாகவும் இருக்கிறார்கள்\nஏனெனில், பலிபூசை ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதில் பங்கு பெறும் நோக்கத்துடன் தங்கள் சாதாரணமான பக்தி முயற்சிகளை அவர்கள் செய்வார்கள் என்றால் --தேவ வசீகரத்தின் போது மட்டும், நம் இரட்சகரின் திருச்சரீரத்தையும், விலை மதியாத திரு இரத்தத்தையும் ஆராதிக்கும்படி இந்த பக்திமுயற்சிகளை இடைநிறுத்த வேண்டும் -- அப்போது, இதே ஜெபங்களைத் தங்கள் வீட்டிலோ, வெளி இடங்களிலோ செய்யும்போது பெற்றுக் கொள்வதை விட அதிகமான பேறுபலன்களைப் பெற்றுக் கொள்வார்கள்.\nஏனெனில் அப்போது, முன்பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் அனைத்திலும் பங்குபெறுபவர்களாக அவர்கள் ஆக்கப்பட்டு, மோட்சத்தில் தங்களுக்கெனப் பெரும் பொக்கிஷங்களைக் குவித்து வைப்பார்கள். ஆகவே, பக்தியுள்ள வாசகனே, முடிந்த வரை அதிகமாக உன் விண்ணப்பங்களைப் பூசையில் நம் பரிசுத்த ஆண்டவரின் மன்றாட்டுக்களோடு ஒன்றித்து ஒப்புக்கொடுப்பதில் கவனமாயிரு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு ���ன் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45492/Chandrababu-Naidu-begins-dharna-to-protest-against-I-T-raids-on-TDP-leaders", "date_download": "2021-04-11T15:56:35Z", "digest": "sha1:JD4T2PNF5JWMNK3TWZLIWMJ5WSZCDYBU", "length": 8976, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை: சந்திரபாபு நாயுடு தர்ணா! | Chandrababu Naidu begins dharna to protest against I-T raids on TDP leaders | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை: சந்திரபாபு நாயுடு தர்ணா\nஆந்திராவில் தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nமக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஎதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர்கள் புகார் கூறிவருகின்றன. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ‘வருமான வரித்துறையும் தேர்தல் கமிஷனும் சோதனை என்ற பெயரில் என்னையும் என் குடும்பத்தையும் துன்புறுத்துகிறது’ என்று கூறியிருந்��ார்.\nஇந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று வருமான வரி சோதனை நடை பெற்றன. இதையடுத்து, தங்கள் கட்சியை மட்டும் குறி வைத்து இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறி, விஜயவாடாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபின்னர் அவர் கூறும்போது, ’பிரதமர் மோடியின் உத்தரவால் இந்த சோதனை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும். அனைத்து கட்சியையும் ஒன்றாகத்தான் அவர்கள் பார்க்க வேண்டும். ஒரு கட்சிக்கு ஆதரவாகவும் பிற கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படக் கூடாது’’ என்றார்.\nகல்யாணமான 8 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nமனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை\nரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்\nஅம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு\n10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்யாணமான 8 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nமனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95010/cinema/Kollywood/Nenjam-Marapithillai-problem-may-be-sloved.htm", "date_download": "2021-04-11T16:24:43Z", "digest": "sha1:MM6ADHWRXZLFIMDFFWZJH57VYJNQHHTJ", "length": 10811, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் செய்ய நடக்கும் பஞ்சாயத்து - Nenjam Marapithillai problem may be sloved", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் செய்ய நடக்கும் பஞ்சாயத்து\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசெல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக முடங்கிப் போயிருந்தது. அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டதாகச் சொல்லி மார்ச் 5ம் தேதி படத்தை வெளியிட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.\nஆனால், ஒரு பைனான்சியரிடம் வாங்கிய ரூ.1.24 கோடி பணத்தைத் தர வேண்டிய இருந்ததால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால், படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.\nஇந்த முறை படம் வெளிவந்தால் தான் உண்டு, மீண்டும் தள்ளிப் போனால் அது படத்திற்கே ஆபத்தாக முடியும் என நினைத்து சம்பந்தப்பட்டவர்கள் கடைசி நேர பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம். எப்படியும் அதை சுமூகமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறதாம்.\nஇதற்கிடையே ஸ்னீக் பீக் வீடியோ வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திவிட்டார்கள். எனவே, இந்த முறை படத்தின் வெளியீடு மிஸ் ஆகக் கூடாது என படக்குழுவினரும் கலக்கத்துடன் உள்ளார்களாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆச்சரிய ஓட்டத்தில் மாஸ்டர் 50வது நாள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு த���ரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்\nமாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர்\nபார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட்\nவிஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n மனம் திறந்த பிரியா பவானி சங்கர்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015424/amp", "date_download": "2021-04-11T16:23:12Z", "digest": "sha1:4VG22SHFBLXKJIXPDM5E75XXYUYVMTPP", "length": 10337, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\nமதுராந்தகம், மார்ச் 5: அச்சிறுப்பாக்கம் அருகே மூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சிறுமயிலூர் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு, நெற்பயிர் அதிகமாக பயிரிடுவதால் அதே கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால், நெல்மணிகளை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதையொட்டி, சிறுமயிலூர் கிராமத்தில் மீண்டும் நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், நெல்கொள்முதல் நிலையம் திறக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சிறுமயிலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 50க்கும் மேற்��ட்டோர் நேற்று காலை சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையில் திரண்டனர். அங்கு, சிறுமயிலூர் கிராமத்தில் உடனடினயாக நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, ‘நெல்கொள்முதல் நிலையம் திறக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா\n320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nபரங்கிமலை உள்பட 3 ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகம்\nகொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nகொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை\nபோயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா\nவிதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய ரேடிசன் புளூ நிர்வாகம் 10 கோடி இழப்பீடு தரவேண்டும்\nநெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்\nகாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் வாக்குச்சாவடியில் 2 கள்ள ஓட்டு அம்பலம்: அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nமாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: தம்பதி படுகாயம்\nடோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததை கண்டித்து நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nமாமல்லபுரத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nசெங்கல்பட்டு நகராட்சியில் அவலம் மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பை\nவேகமாக பரவும் கொரோனா தொற்று\nமகனுக்கு சரமாரி கத்திக்குத்து: தந்தை கைது\nஇளம்பெண் சாவில் மர்மம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்\nஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்\nகரூர் - ராஜகுளம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மெகா பள்ளங்கள்: அடிக்கடி விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்\nவாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 4 பேர் கைது\nபறக்கும்படை அதிகாரிகள் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் செய்யாமல் வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-cinema/actress/2021/feb/05/actress-induja-photo-shoot-in-sari-13239.amp", "date_download": "2021-04-11T16:37:50Z", "digest": "sha1:AUOS6S2TBELIWAIVEARPX5RUYSIIA3FV", "length": 4992, "nlines": 51, "source_domain": "m.dinamani.com", "title": "புடவையில் போட்டோ ஷூட் நடத்திய இந்துஜா | Dinamani", "raw_content": "\nபுடவையில் போட்டோ ஷூட் நடத்திய இந்துஜா\nமேயாத மான் படத்தில் சுடர் விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்\nதற்போது உடல் எடையைக் குறைத்து, சிக்கென்று மாறிப்போயிருக்கும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்\nமேயாதமான் படத்தை அடுத்து பூமராங், மகாமுனி, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்\nவிஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றியவர். படம்: இன்ஸ்டாகிராம்\nநயன்தாராவுடன் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்\nகுடும்பப் பெண்ணாக மாறிய இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்\nஇந்துஜா நடித்த மஹா முனி திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்\nஇந்துஜாவின் 26வது பிறந்தநாள் சமீபபத்தில் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்\nநடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோசூட். படம்: இன்ஸ்டாகிராம்\n‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ‘40 வயது மாநிறம்’ ‘பூமராங், ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா, அண்மையில் திரைக்கு வந்த ‘மகாமுனி’ படத்தில் நடித்து பிரபலமானார். படம்: இன்ஸ்டாக\nTags : இந்துஜா போட்டோ ஷூட்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\nஹோலி கொண்டாடிய பியா பாஜ்பாய் - புகைப்படங்கள்\nகவர்ந்திழுக்கும் காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2021/mar/05/313-lions-killed-in-2-years-in-gujarat-3575090.amp", "date_download": "2021-04-11T15:24:18Z", "digest": "sha1:RZILLSFOAVTZN2J53CFBMMTREWJVKPCZ", "length": 4645, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் பலி | Dinamani", "raw_content": "\nகுஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் பலி\nகுஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 313 சிங்கங்கள் பலியாகியுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.\nஜுனாகர் மாவட்டத்தின் கிர் தேசிய பூங்கா ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.\nஇந்நிலையில் லாதி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த வனத்துறை அமைச்சர் கண்பத்சிங் வாசவா தெரிவித்ததாவது,\n2019 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் மொத்தம் 313 சிங்கங்கள் பலியாகியுள்ளது.\nஅவற்றில், 69 ஆண் சிங்கங்கள் இயற்கையாகவும், இரண்டு இயற்கைக்கு மாறாகவும், 77 பெண் சிங்கங்கள் இயற்கை இயற்கையாகவும், 13 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளது.\nமேலும், 144 சிங்க குட்டிகள் இயற்கையாகவும், 8 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.\nசிங்கங்களின் கணக்கெடுப்பு 2020இன் படி, குஜராத்தில் 674 ஆசிய சிங்கங்கள் உள்ளது. இது 2015 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும்.\nமறைந்த மனோகர் பாரிக்கர் கனவை ஆம் ஆத்மி நிறைவேற்றும்: மணீஷ் சிசோடியா\nமியான்மர் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 80 பேர் பலி\nகர்நாடகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு\nசங்ககிரி அருகே மனநலம் குன்றிய மூதாட்டி காப்பகத்தில் சேர்ப்பு\nடாஸ் வென்ற வார்னர் பந்துவீச்சு தேர்வு: கொல்கத்தா முதல் பேட்டிங்\nபழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.29 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை\nதில்லியில் புதிதாக 10,774 பேருக்கு கரோனா\nநாட்டில் 10 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/220783", "date_download": "2021-04-11T15:31:04Z", "digest": "sha1:MGSSTBC7WVMWGEDYRVR724XLFWZIPOAI", "length": 7990, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்\nபுது டில்லி: இந்தியா- சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் என்று கூறியுள்ளது.\nஇரு நாடுகளுக்கும் இடையே மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லை அருகே சீனா பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளது. பிரச்சனையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சண்டைகள் மூண்டு பல உயிர்களும் பறிபோயின.\nஇந்நிலையில், இந்தியாவிற்கு வருகைப் புரிந்துள்ள, அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பேயோ, இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கு மத்தியில், இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஜூலை 15- ஆம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் பற்றியும் அவர் பேசினார்.\n“கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்நீத்த வீரர்கள் உட்பட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு சென்றோம்.\n“இந்தியாவின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்,” என்று பாம்பியோ பேசியுள்ளார்.\nசீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nPrevious articleசுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கைது\nNext articleஇந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்\nஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்குகிறது\n‘இரட்டை பிறழ்வு’: இந்தியாவில் புதிய கொவிட் -19 பிறழ்வின் அபாயம் பரிசோதிக்கப்படுகிறது\nஇந்தியாவில் கொவிட்-19 தொற்று ஒரே வாரத்தில் 260,000-ஐ எட்டியது\nகாணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”\nகொவிட்-19: நால்வர் மரணம்- 1,139 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,070 சம்பவங்கள் பதிவு\n‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/220981", "date_download": "2021-04-11T16:40:24Z", "digest": "sha1:X2HTZRUMHONCZ7I3OYFMG3SR5XR7T2KO", "length": 6244, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "முடா கட்சியில் இணைகிறாரா மஸ்லீ மாலிக்? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 முடா கட்சியில் இணைகிறாரா மஸ்லீ மாலிக்\nமுடா கட்சியில் இணைகிறாரா மஸ்லீ மாலிக்\nகோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் இன்று பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nமுன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் ஆகஸ்ட் மாதம் புதிய மலாய் கட்சியை உருவாக்கிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் கல்வி அமைச்சரும் ஒருவர்.\nநேற்று பெஜுவாங் கட்சி 2021 வரவு செலவு திட்டம் குறித்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் அவரது பெயர் இல்லாததை அடுத்து மஸ்லீயின் நிலை கேள்விக்குறியானது.\nஆயினும், அவர் தற்போது சைட் சாதிக் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியுடன் (முடா) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.\n“ஆமாம், நாங்கள் டாக்டர் மஸ்லீயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று முடாவின் கட்சியின் வட்டாரம் தெரிவித்துள்ளது.\nமலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (முடா)\nPrevious articleவாக்குமூலம் அளிக்க முஜாஹிட் அழைக்கப்பட்டுள்ளார்\nNext articleராஜஸ்தானில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை\nஊழலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்\n‘எனது அறிக்கையில் நான் மஸ்லீ பெயரை குறிப்பிடவில்லை’- அசிராப்\nகாணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”\nகொவிட்-19: நால்வர் மரணம்- 1,139 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,070 சம்பவங்கள் பதிவு\n‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vediceye.blogspot.com/2009/02/blog-post_9628.html", "date_download": "2021-04-11T15:54:47Z", "digest": "sha1:NV572WWHPGB5C4BNDY3XOQIIYNJ34ZDV", "length": 52256, "nlines": 568, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் - பகுதி இரண்டு", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஜோதிட கல்வி பகுதி V\n - சில உண்மைகள் பகுதி மூன்று\n - சில உண்மைகள் - பகுதி இ...\nகலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா\nஜோதிட கல்வி பகுதி - IV\nஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்குமா\nஜோதிட கல்வி - பகுதி III\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஜோதிட மாத இதழ் (4)\n - சில உண்மைகள் - பகுதி இரண்டு\nஅகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.\nஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவே இருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.\nராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.\nகாவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா\nஅஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்��ாக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.\nதன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.\nயோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம் காண்பது அரிது.\nஇமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.\nயோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.\nதங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.\nஉபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் \nதமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்கார��யங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.\nநான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.\nவரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும் மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள் பேசவில்லை. சைகைகாட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.\nகும்பமேளாவில் பங்கெடுக்கும் ஆரம்ப நிலை யோகிகளை கொண்ட வீடியோ காட்சி.\nகும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.\nயாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி\nதங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை ���ிசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்... இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.\nமஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.\nசென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.\nஇறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.\nயோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:21 PM\nவிளக்கம் அகோரிகள், ஆன்மீகம், யோகிகள்\nஅடேங்கப்பா DAVINCI CODE நாவலைப் படிப்பது போல் இருக்கிறது,அகோரிகளின் கதை.மர்மம்,திருப்பம்,ஆன்மீகம் எனச் சரி விகிதத்தில் கலந்த ஒரு விறுவிறுப்பான படைப்பு..THANKS SWAMIJI.\nஓம்கார் அவர்களே, தெளிவான விளக்கம்,அறிந்தவர் அறிவாராக\nசரியான இடத்தில் \"தொடரும்\" போட்டு அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்.\nதெரியாத பல பல விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன்.\nசொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நான் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சில தளங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, இது பற்றி நீங்கள் எழுதினால் தேவலாம் என்று நினைத்தேன்.. எழுதிவிட்டீர்கள்\nடாவின்ஸி என சொல்லி என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள் :)\nதிரு வடுவூர் குமார், திரு ஜவஹர்,\nநீங்கள் சொன்னால் நம்பாமல் இருப்போமா\n\"ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம்.\"\nநல்ல உவமை. விறுவிறுப்பான தொடர்\nபல்வேறு தளங்கள், புத்தகங்���ள் வாயிலாக ஏற்கனவே அகோரிகளைப் பற்றி அறிந்துள்ளேன். ஆயினும் அகோரிகளைப் பற்றி நீங்கள் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். நான் கடவுள் திரைப்படத்தைப் பார்த்து விட்டேன். கதாநாயகனின் அகோரி பாத்திரம் அதீத முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தனது கதாநாயகர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதால், அகோரியின் நடவடிக்கையை திரையில் சில திருத்தங்களுடன் காண்பித்துள்ளார் பாலா\nஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.\nவணக்கம் அய்யா தங்களும் வலைபதிவு எழுதுவது மிக்க மமிழ்ச்சி என் அம்மாவின் ஆங்கில பிறந்த தேதி மாதம் அவர்ளுக்கு தெறியவில்லை வருடம் மட்டும்1961 என்று தெறியும் பங்குனி உத்திரம் அன்று பிறந்தார் என்று தெறியும் சரியான ஆங்கில மாதம் தேதி கண்டுபிடிக்க முடியுமா கண்டுபிடித்து தரமுடியுமா இந்த உதவியை செய்தால் நன்றாக இருக்கும்\nஇதற்றகான என் பதிலை textmails@gmail என்ற முகவஇக்கு அனுப்பினால்\nமேலும் எந்த தகவல் தேவைபட்டால் தனிமடலில் தெடர்பு கொள்ளவும் நன்றி\n//குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள். //\nஓ, புரிகிறது. மற்றவர்களுக்கெல்லாம் ஊட்டி கொடைக்கானல், சிம்லா, டார்ஜிலிங் போல அவர்கள் ஓய்வெடுக்க கொஞ்சம் பெரிய சுடுகாடு வராணாசி \nஅருமை..ஆன்மிக விஷயங்களை சிறிது கூட அயர்ச்சி ஏற்படாத வண்ணம் படிக்க தூண்டுக்கிறிர்கள்..நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது..\nபாபாஜி அவர்களின் சொந்த ஊர் சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிபேட்டை..\nஅங்கு அவருக்கு சிறிய கோவில் ஓன்று கூட உண்டு..போய் இருக்கிங்களா.\nகண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)\nஅகொரிகள் மேட்டர் ரொம்ப சுவாரஸ்யமா போகுது ....தொடர்ந்து இதையே எழுதுங்க ....\nஅகோரிகளை பற்றி தப்பாக நினைத்திருந்தேன்...\nஇப்போதுதான் உண்மை அறிந்தேன்... தெரிய வைத்ததற்கு நன்றி...\nஅவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிடவும்...\nஅவர்களின் உணவு முறைகளையும் தெரிய படுத்தவும்...\nஆஹா கதை நல்ல சுவாரசியமா போகும் பொது தொடரும் போட்டுடீங்களே நல்ல வேலை விளம்பர இடைவேளை இல்லை. மிகவும் அருமையான பதிவு. ரசித்து படித்தேன். நிறைய விஷயங்கள் தெர���ந்து கொண்டேன். இதை நீங்கள் ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும். அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்கவேண்டும் என்பது எனது விருப்பம். இதன் நிகழ்வு உங்கள் கையில்.\n//மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.//\nசாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்கள்\n2000 வருடம் உயிர் வாழ்ந்ததாக (வாழ்வதாக) ரஜினி கூறி இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் வந்தன.\nஇது பற்றி தங்கள் கருத்து என்ன இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா\nஜோதிட ரீதியான தகவல்களுக்கு என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.\nதிரு மிஸ்டர் அரட்டை ( இவருக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் போடவேண்டி இருக்கு :)) ),\nபெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சுடுகாடு.\n700 முதல் 1000 பிணம் தினமும் எரிக்கிறார்கள். இங்கே பிணம் நாறுவதில்லை. ஏன் என யோசித்து சொல்லுங்கள் :)\nபாபாஜி என்பவர் யார் எனபது ஒரு தனி கேள்வி.\nஅவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என கூறுவது, ”தென்னாடுடைய சிவனே போற்றி” என புரிந்துகொள்வதை போன்றது.\nஅந்த கோவிலையும் தரிசித்து இருக்கிறேன்.\n//கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)//\nகண்டவர் விண்டிலர்-னு சொல்றதை பார்த்தா.. நீங்க பதிவு போடற மேட்டார் எல்லாம் நீங்க கண்டதானு கேட்கறீங்களா...;) இல்லை கண்டதை ஏன் விண்டறீங்கனு கேட்கறீங்களா\nகண்டவர் விண்டிலர் ஆனால், நான் கண்டவன் அல்ல, உரிமை உள்ள சொந்தம் :)\nதிரு சதீஷ்குமார், திரு யோகானந்தம், சகோதரி.இந்திரா,\nகூடிய விரைவில் இது போன்ற ஒரு புத்தகம் வெளிவருகிறது.\n//சாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்கள்\n2000 வருடம் உயிர் வாழ்ந்ததாக (வாழ்வதாக) ரஜினி கூறி இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் வந்தன.\nஇது பற்றி தங்கள் கருத்து என்ன இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா\nகாலம் கடந்த ஞானிகளை இவ்வளவு காலம் தான் உயிர்வாழ்ந்தார் என சொல்லுவது அபத்தம்.\n2000 ஆண்டுகளுக்கு முன் மஹாஅவதார் இல்லாததை இவர்கள் பார்த்தார்களா\nஇவர்கள் நித்தியமானவர்கள். எப்பொழுதும் இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கூறும் பெயர்தான் வித்தியாசமானது. ���ண்மையில் மஹாவதார் பாபாஜியை வேறு பெயர்களில் நாம் வணங்கி வருகிறோம்.\nமிகவும் ஆர்வமூட்டும் எழுத்து நடை.\nபுதிய விஷயங்கள் பலவற்றை அறியத்தருகின்றமைக்கு நன்றி.\n//இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.//\n தாங்க முடியவில்லை. ஒரு தனி மடலிலாவது அது என்ன என்று சொல்லிவிடுங்களேன். நான் இலங்கையில் இருக்கிறேன். உங்களை பொலிசில் போட்டுக்கொடுக்க மாட்டேன்.. :-)\n//பெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சுடுகாடு.\n700 முதல் 1000 பிணம் தினமும் எரிக்கிறார்கள். இங்கே பிணம் நாறுவதில்லை. ஏன் என யோசித்து சொல்லுங்கள் :)\nஅமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில் நின்றுகொண்டு அமிர்தாஞ்சனை உடலில் பூசிக் கொண்டால் வாசனை தனியாக தெரியுமா \nசொன்னால் நம்பவில்லை என்றால் நம்புவது போல் சொல்லுங்க நம்புவார் \n//அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு//\nஆங்கிலத்தில் சமஸ்கிர சொல் இருப்பதில் வியப்பு இல்லை ஏனெனில் சமஸ்கிரதம் இந்தோ - ஐரோப்பிய பிரிவில் தான் வருகிறது \nவெற்றிக்கும் - விக்ட்றிக்கும் உள்ள தொடர்பு போல் இருக்கு \nஇப்படி இன்னும் கூறிக்கொண்டே செல்லாம்.\n//அமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில் நின்றுகொண்டு அமிர்தாஞ்சனை உடலில் பூசிக் கொண்டால் வாசனை தனியாக தெரியுமா \nஎன்ன ஒரு விளக்கம். மறைமுகமாக ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதை ஆட்சேபிக்கிறேன் :)))\nகாசியை பற்றிய தொடர் எழுதும் பொழுது சொல்லுகிறேன். காசியில் விஞ்ஞானத்திற்கு எதிராக 5 அதிசயங்கள் நடக்கிறது.\n//வெற்றிக்கும் - விக்ட்றிக்கும் உள்ள தொடர்பு போல் இருக்கு \nசரி சரி. உங்கள் பார்ப்பனர்கள் சிந்து நதியை கடந்து வந்தவர்கள் எனும் வரலாறுக்கு இது ஒத்துவரலாம்.\nஆரிய மொழியோ சூடான மொழியோ... மனித சிந்தனையும் சப்தங்களும் ஒன்றுதானே\nமாடுகள் மா என கத்துவதால் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் போயிருக்கும் என சொல்லுவதை போல :))\nநான் சென்ற கும்பமேளாவின்போது அலஹாபாதில் பணியில் இருந்தேன்.எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு இது.நாகா சாமிய���ர்களை நேரில் கண்டேன். அப்போது எனக்கு அகோரிகள் பற்றித் தெரியாது. மஹாசிவராத்திரியன்று வாரணாசியில் நாகா சாமியார்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் செல்வதையும் பார்த்தேன்.அவர்கள் ஜூனா அகாடாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இன்று ஊடகங்களில் அகோரிகள் பற்றிய தவறான தகவல்களே வது கொண்டிருக்கும் நிலையில் உங்கள் பதிவு மிகவும் தேவையான,வரவேற்கத்தக்க ஒன்று.\nஒரு சந்தேகம்.சிவனுக்கு ஐந்து முகங்கள்-சத்யோஜாதம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம்,ஈசானம் என்று.இவற்றுள் மூன்றாவது முகமான அகோரத்தை வணங்குவதால் இவர்கள் ‘அகோரிகள்’ என்று அழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உள்ளது.இது சரியாதயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.\nஏதோ மர்ம நாவல் படித்த உணர்வு மேலிடுகிறது.\nஅகோரிகளை பற்றிய எனக்கு தெரிந்த கருத்துக்கள் சில உண்மை அல்ல என்று புரிந்து கொள்ளவும் மேலும் பல தகவல்களுக்கும் நன்றி.\nஅருமையான‌ ப‌திவு... ப‌திவினூடே நீங்க‌ள் கூறியிருந்த‌... இராம‌த்தேவ‌ர் ம‌ற்றும் யாக்கோபு சித்த‌ர் ஆகியோரைப் ப‌ற்றியும் தெரிந்து கொள்ள‌ ஆவ‌லாக‌ உள்ளேன்... \nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\n,இணையதளத்தில் இப்படி ஒரு ஆன்மீக தொடரா\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21906", "date_download": "2021-04-11T16:48:52Z", "digest": "sha1:RIP5YJJCEWHKNFEMD2IRRRKR3QD353DU", "length": 7574, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஆக.12 முதல் தொடக்கம்.. அண்ணா பல்கலை அறிவிப்பு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஆக.12 முதல் தொடக்கம்.. அண்ணா பல்கலை அறிவிப்பு\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை, இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.\nஇந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த செமஸ்டருக்கான ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும். அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n← இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nகொரோனாவுக்கு சிறந்த தடுப்பூசி கைவசம் இருக்கு.. இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/770", "date_download": "2021-04-11T16:55:51Z", "digest": "sha1:QTPQVDMKMTSS634YJ3PY6GILMAIC44JQ", "length": 13264, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "வடக்கின் மாணவர்கள் சிங்களம் கற்கவும் தெற்கின் மாணவர்கள் தமிழை கற்கவும் விரும்புகின்றனர்- ஜனாதிபதி | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை வடக்கின் மாணவர்கள் சிங்களம் கற்கவும் தெற்கின் மாணவர்கள் தமிழை கற்கவும் விரும்புகின்றனர்- ஜனாதிபதி\nவடக்கின் மாணவர்கள் சிங்களம் கற்கவும் தெற்கின் மாணவர்கள் தமிழை கற்கவும் விரும்புகின்றனர்- ஜனாதிபதி\nஉலகம் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு ஈடுகொடுத்து செல்லாவிட்டால், மாணவர்கள் சர்வதேச சவாலில் தோற்றுப் போய் விடுவர். எனவே தமது அரசாங்கம் மாணவர்கள் சர்வதேச சவாலை வெற்றி கொள்ளும் வகையில் அவர்களை வழிகாட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற மாணவர் தலைவர்களுக்கான நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தாய்நாட்டின் முழுப்பொறுப்பும் மாணவர்களிடமே பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் வடக்கு சென்ற போது அங்குள்ள மாணவர்கள் தமக்கு சிங்களம் கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தருமாறு கேட்டனர், அதேபோல தென்னிலங்கை மாணவர்கள், தமது தமிழைக் கற்க ஆசியர்களை கோரியுள்ளனர். எனவே தம்மைப் பொறுத்தவரை நல்லிணக்கத்துக்கான ஆரம்ப இடம் பாடசாலைகளாகவே இருக்க முடியும் என்றும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பாடசாலை வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர் கேந்திர நில��யங்கள் அமைக்கப்பட்டு அங்கு மாணவர் தலைவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வின் போது குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி,கல்வி அமைச்சர் மற்றும் தாம் அனைவரும் சுதந்திரக் கல்வியை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் எதிர்கால மாணவர் சமூகத்துக்கும் அவற்றை பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.\nபோர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரிக்க அனுமதியோம் – சம்பிக்க ரணவக்க\nகுருநாகலில் உள்ள யானை மலை பாரிய சத்தத்துடன் வெடிப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்ப��ற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2021-04-11T14:54:21Z", "digest": "sha1:6542Q2CZJGUHJGWVIT6FALB3O36X4FA3", "length": 5980, "nlines": 88, "source_domain": "www.tntj.net", "title": "திருமணம் நடத்த பணம் பெறக் கூடாது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஅறிக்கைகள்திருமணம் நடத்த பணம் பெறக் கூடாது\nதிருமணம் நடத்த பணம் பெறக் கூடாது\nநமது ஜமாஅத்தால் நடத்தி வைக்கப்படும், திருமணங்களில் இனிமேல், தஃப்தர் – திருமணப் பதிவுத் தொகை பெற வேண்டாம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் தஃப்தர் வழங்கி திருமணத்தை பதிவு செய்து திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு சிறிய தொகையை சில மாவட்ட கிளை நிர்வாகங்கள் பெற்று வருகின்றன.\nதிருமணம் நடத்தி வைக்க பணம் கேட்பதாக சிலர் இதை தவறாக புரிந்து கொள்கின்றனர்.\nஎனவே இனிவரக்கூடிய காலங்களில் திருமணத்தை பதிவு செய்வதற்காக, எந்த தொகையையும் திருமண வீட்டரிடத்தில் பெற வேண்டாம் என்பதை அறிவிப்புச் செய்கின்றோம்.\nஅவர்களாகவே, ஜமாஅத்தின் சமுதாயப் பணிகளை பார்த்து விரும்பி ஏதேனும் பொருளாதார உதவி செய்தால் நன்கொடையாக அதை பெற்றுக் கொள்ளலாம். திருமணம் முடித்து வைப்பதற்காக இந்தத் தொகையானது பெறப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி விடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/various-political-leader-pay-tribute-pandian-communist-party", "date_download": "2021-04-11T16:10:26Z", "digest": "sha1:EG7EIPFWNAGARLK73OKGSWLZFPSHC2ES", "length": 10153, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்! (படங்கள்) | nakkheeran", "raw_content": "\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(88) உடல்நலக் குறைவால் காலமானார். முதலில் கரோனா தொற்றில் இருந்து மீண்டார். பிறகு, சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.\nமறைந்த தா.பாண்டியனின் உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் மூலமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் டி.டி.வி தினகரன், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எனப் பல்வேறு தலைவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தா.பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், நல்லகண்ணு, முத்தரசன், வைகோ, வீரமணி, இல.கணேசன், வைரமுத்து, வேல்முருகன், சீமான், டி.டி.வி தினகரன், திருமாவளவன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் எனப் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nமூத்த தலைவர் த.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n“எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர்...” - இரா.முத்தரசன்\nபெட்ரோல், டீசல் விலையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்பாட்டம்...\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ ���ோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/blog-post_31.html", "date_download": "2021-04-11T14:59:28Z", "digest": "sha1:AXG64Z5SK6JWFP7YYIL3GWAOUZJ5XPOF", "length": 6155, "nlines": 109, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் தென்னாப்பிரிக்காவில் மரணம்! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeIndiiaமகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் தென்னாப்பிரிக்காவில் மரணம்\nமகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் தென்னாப்பிரிக்காவில் மரணம்\nகொரோனாவால் மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா மரணமடைந்துவிட்டார். இதை அவரது சகோதரி உமா துபேலியா உறுதிப்படுத்தியுள்ளார்.\nமகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. இவருக்கு உமா துபேலியா, கீர்த்தி மேனன், சதீஷ் துபேலியா ஆகிய மகனும் இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் சதீஷ் துபேலியா ஜோகன்ஸ்பெர்க்கில் வசித்து வந்தார்.\nஇவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் 66 ஆவது பிறந்தநாள் கொண்டாடினர். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பாதித்தது.\nஇதையடுத்து நிமோனியாவுக்கு ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இதை அவரது சகோதரி உமா துபேலியா சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்தார்.\nஅவர் கூறுகையில் என்னுடைய அன்புக்குர���ய சகோதரர் ஒரு மாதமாக நிமோனியாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் பாதிக்கப்பட்டது. இ்நத நிலையில் அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.\nசதீஷ் துபேலியா தனது வாழ்வை ஊடகத்துறையில் கழித்தார். அவர் வீடியோகிராபராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றினார். டர்பனில் மகாத்மா காந்தி அறக்கட்டளையை தொடங்கி சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். யாருக்கு எந்த உதவியானாலும் அதை செய்வதில் தயக்கம் காட்டாதவர் என பலரால் அறியப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/05/blog-post_11.html", "date_download": "2021-04-11T16:28:38Z", "digest": "sha1:DAYBVTYKFBIQCVPQ5PD3LY4I7SJPEWZY", "length": 3850, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "நீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்! - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / நீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்\nநீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்\nநீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்\nநீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/blog-post_25.html", "date_download": "2021-04-11T15:10:37Z", "digest": "sha1:4TO7P247OZXARGY4FRQAOFSOD2GF427L", "length": 8998, "nlines": 54, "source_domain": "www.tamilinside.com", "title": "ஆடு மேய்க்கும் சிறுமியாக இருந்து கல்வி அமைச்சரான சாதனை பெண் நஜாத் பெல்கசம�� - Tamil Inside", "raw_content": "\nHome / News / World news / ஆடு மேய்க்கும் சிறுமியாக இருந்து கல்வி அமைச்சரான சாதனை பெண் நஜாத் பெல்கசம்\nஆடு மேய்க்கும் சிறுமியாக இருந்து கல்வி அமைச்சரான சாதனை பெண் நஜாத் பெல்கசம்\nஆடு மேய்க்கும் சிறுமியாக இருந்து கல்வி அமைச்சரான சாதனை பெண் நஜாத் பெல்கசம்\nநஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ மொராக்கோவில் ஆடு மேய்க்கும் சிறுமியாக வேலை பார்த்ததுதான்.\nநஜாத் அக்டோபர் 4, 1977 ல் மொராக்கோவின் கிராமப் புறத்தில் பிறந்தார். அங்கு அவருடைய குடும்ப தொழிலில் உதவியாக ஆடுகளை மேய்க்கும் வேலையும் இளம் வயதில் செய்துள்ளார். அப்போது, அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவும் மாட்டார்.\nஆனாலும், புத்திசாதுர்யம், கல்வி கற்கும் ஆர்வம், சமூக நீதி பற்றிய அக்கறை, அவருக்கு இயல்பாகவே இளம் வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது.இருந்தது.\nபொருளாதார தேவைக்காக அவருடைய தந்தை பிரான்ஸில் உள்ள அமீன்ஸ் சூப்பர்ப்ஸ் நிறுவனத்தில், கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தார். பிறகு, தன் மகள் நஜாத் உட்பட குடும்பத்தினரை பிரான்ஸுக்கு 1982 ல் அழைத்துக்கொண்டார்.\nஅதனால், நஜாத்துக்கு பிரான்ஸில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாரீஸில் உள்ள அரசியல் படிப்பு பிரிவுகள் கல்வி நிறுவனத்தில் அரசியல் படித்து, 2002 ல் பட்டம் பெற்றார்.\nபட்டம் பெற்ற அதே ஆண்டில், பிரான்ஸின் சோசலிச கட்சியிலும் உறுப்பினராக சேர்ந்தார்.\nஅந்த கட்சியின் சார்பாக, உள்ளூர் வாசிகளிடம் ஜனநாயகத்தை வலியுறுத்துவது, அரசு காட்டும் பாரபட்சங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது. குடிமக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பது, வேலைவாய்ப்பு மற்றும் வீடு தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்க அணுகுவது, போன்ற சிறப்பான கட்சிப்பணிகளால் மக்களிடம் கட்சியை வலுப்படுத்தினார்.\nபட்டப்படிப்பின் போது ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக, போரீஸ் வல்லாட் (Borries Vallaud) என்ற பிரான்சை சேர்ந்தவரை ஆகஸ்ட் 27, 2005 ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த கலப்பு மணம் உறவு நம்பிக்கையில் நாட்டுக்கு உரிமையாக அமைந்தது.\nஅந்த வருடத்திலேயே சோசலிச கட்சியின் ஆலோசகராக பதவி உயர்ந்தார். 2007, பிப்ரவரியில், செகோலின் ராயல் பிரச்சார குழ���வில் பெண் பேச்சாளராக சேர்ந்தார்.\nமே 16, 2012 ல் பிரான்ஸ் ஜனாதிபதியின் பிராங்கோயிஸ் ஹோலண்டே அமைச்சரவையில் பெண்ணுரிமை அமைச்சராகவும் அரசின் சபாநாயகராகவும் பதவி ஏற்றார்.ஆகஸ்டு 25, 2014 ல் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுக்கு கல்விதுறை அமைச்சரானார்.\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE/72-169304", "date_download": "2021-04-11T16:18:06Z", "digest": "sha1:PIICGS3245ZOV6OOYZM4VP4PI53UYHKI", "length": 7497, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாகன விபத்தில் இருவர் படுகாயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி வாகன விபத்தில் இருவர் படுகாயம்\nவாகன விபத்தில் இருவர் படுகாயம்\nகிளிநொ���்சி திரேசம்மா ஆலயத்துக்கு முன்பாக காருடன் கப் ரக வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.\nகாரை மோதிய கப் ரக வாகனம் தப்பித்துச் சென்றுள்ளதாகவும் கார் பலத்த சேதங்களுக்குள்ளாகியது.\nவிபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=451&cat=10&q=General", "date_download": "2021-04-11T14:52:47Z", "digest": "sha1:BKKCHBDTAILGBOU2TUKKXEPYZ7NIQIYM", "length": 14707, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஅடுத்த வாரம் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளரிகல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேர்முகத் தேர்வில் இதே கேள்வி கேட்டபோது எனக்கு ரோல் மாடல் என யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. என்ன பதில் சொல்லலாம்\nஅடுத்த வாரம் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளரிகல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேர்முகத் தேர்வில் இதே கேள்வி கேட்டபோது எனக்கு ரோல் மாடல் என யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. என்ன பதில் சொல்லலாம்\nஇது ஒரு மிக சுவாரசியமான கேள்வி. எப்போதுமே வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் இந்த கேள்வி கேட்கப்படுவதை நாம் கவனிக்கலாம். பொதுவாக இக் கேள்விக்கு நமது இளைஞர்களின் பதிலாக குறிப்பிடப்படுபவர் யார் தெரியுமா\n*எனது தந்தை தான் எனது ரோல் மாடல்\n*எனது தாய் தான் எனது ரோல் மாடல்\n*எனது ஆசிரியர் தான் எனது ரோல் மாடல்\nஇந்த 3 பதில்களையும் விட கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் நமது இளைஞர்களின் ரோல் மாடல் என நேர்முகத் தேர்வுகளில் குறிப்பிடப்படுபவர் யார் என்பதை அறிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக குறிப்பிடப்படுகிறார்.\nசமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் தங்களது பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை குறிப்பிடுகிறார்கள். இதைத் தாண்டி, பல இளைஞர்கள் அப்துல் கலாம் பெயரை குறிப்பிடுவது அவர்களுக்கு சவுகரியமாக இருக்கிறது. இளைஞர்களை நாட்டைப் பற்றி சிந்திக்க வைப்பது, அவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அவர்களது எதிர்காலத்தை வடிவமைப்பது பற்றி யோசிக்க வைப்பது, மிக எளிமையான வாழ்க்கை முறையை நமது முன் வைத்து நம்மை கவருவது மற்றும் அவரைப் பற்றி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் படித்த எந்த ஒரு அம்சமும் நமது இளைஞர்களை கவர்ந்து அதனால் அவர் ரோல் மாடலாக விளங்குவதில் ஆச்சரியமில்லை.\nபெற்றோரை ஒரு ரோல் மாடலாக குறிப்பிடும் போது அவரது எந்த அம்சம் நம்மை கவர்ந்துள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.\nமிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் தந்தையின் நேர்மையும் கடுமையான உழைப்பும் தான் என்னை மிகவும் ஈர்த்துள்ளது என்பதாக இந்த பதில்கள் தரப்படுகின்றன. சொற்பமாக சம்பாதிக்கும் எனது தந்தையின் வருமானத்திற்குள் எங்களை படிக்க வைத்து நல்லொழுக்கத்தைக் கற்பித்துள்ள எனது தாய் தான் எனது ரோல் மாடல் என்பது போன்ற\nபதில்களும் நேர்முகக் குழுவினரை கவருவதை காண்கிறோம்.\nஇப்படி பெற்றோரைப் பற்றி சொல்ல முடியாதவர்கள் எந்த தயக்கமுமின்றி நமது முன்னாள் ஜனாதிபதியைப் பற்றிக் கூறலாம் என்று தான் நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களை நாங்கள் அறிவுறுத்துகிறோம். உங்களது வெற்றிக்கு எங்களது வாழ்த்துக்கள���.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nடேட்டா வேர்ஹவுசிங் சிறப்புப் படிப்பை படிக்க விரும்புகிறான். வாய்ப்புகள் எப்படி உள்ளன\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nஐ.எப்.எஸ்., எழுத ஆசை... எப்படி விண்ணப்பிப்பது\nஓஷனோகிராபி துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015425/amp", "date_download": "2021-04-11T14:50:51Z", "digest": "sha1:I4Y3PH32UPDHCTJ6OMS4GBUFNH6DWSPP", "length": 12144, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nதிருக்கழுக்குன்றம், மார்ச் 5: கல்பாக்கம் அணுமின் நிலைய நில கமிட்டியை ரத்து செய்யவேண்டும் என, 14 கிராம மக்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அணு மின் நிலையத்தை சுற்றி புதுப்பட்டினம், கொக்கிலமேடுஉள்பட 14 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை கணக்கீடு செய்து அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்காமல், அணுமின் நிலைய நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்து ‘நிலா’ கமிட்டி என்ற ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. அதில் அந்த 14 கிராமங்களிலும் உள்ள சர்வே எண்களை இணைத்து, அந்த எண்களுக்கு வீட்டு மனை அங்கீகாரமோ, கட்டிட அனுமதியோ வழங்கபடாது என்ற நிபந்தனையை ஏற்படுத்தியது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nஇந்த நிலா கமிட்டியில் வரும் சர்வே எண்களை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, செங்கல்பட்டு மாவட்ட பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பத்திரப்பதிவு தடை உத்தரவு மட்டும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நிலா கமிட்டியில் உள்ள 14 கிராமங்களின் சர்வே எண்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் வீட்டுமனை அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ‘நிலா கமிட்டி எதிர்ப்பு குழு’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.\nஅந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கல்பாக்கம் அடுத்த குன்னத்தூரில் நடந்தது. 14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பு மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில், நிலா கமிட்டி என்ற அந்த கமிட்டியை அணுமின் நிலைய நிர்வாகம் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். 14 கிராமங்களிலும் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும். 14 கிராமங்களில் அனைத்து வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக்கொடி ஏற்றி நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று கல்பாக்கம் அணுமின் நிலைய வளாக முகப்பு பகுதியான ரவுண்டானா, சதுரங்கப்பட்டினம், குன்னத்தூர், பெருமாள்சேரி, வெங்கப்பாக்கம், அணுபுரம், நெய்குப்பி உள்பட பல்வேறு கிராமங்களின் சாலைகளிலும், மின் கம்பங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 14 கிராமங்களில் உள்ள வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றினர்.\nதிருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா\n320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nபரங்கிமலை உள்பட 3 ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகம்\nகொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nகொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை\nபோயஸ் கார்டன் வீட்டை விசிட் அடித்த சசிகலா\nவிதிகளுக்கு புறம்பாகவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய ரேடிசன் புளூ நிர்வாகம் 10 கோடி இழப்பீடு தரவேண்டும்\nநெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்\nகாஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வையாவூர் வாக்குச்சாவடியில் 2 கள்ள ஓட்டு அம்பலம்: அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்\nமாமல்லபுரம் அருகே பயங்க��ம்: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: தம்பதி படுகாயம்\nடோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததை கண்டித்து நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nமாமல்லபுரத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nசெங்கல்பட்டு நகராட்சியில் அவலம் மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பை\nவேகமாக பரவும் கொரோனா தொற்று\nமகனுக்கு சரமாரி கத்திக்குத்து: தந்தை கைது\nஇளம்பெண் சாவில் மர்மம் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்\nஆலம்பரைகுப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்\nகரூர் - ராஜகுளம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மெகா பள்ளங்கள்: அடிக்கடி விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்\nவாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 4 பேர் கைது\nபறக்கும்படை அதிகாரிகள் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் செய்யாமல் வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/16-year-old-boy-who-lost-his-life-playing-pubg/", "date_download": "2021-04-11T16:20:12Z", "digest": "sha1:LUESDRGKSIYZHRJAL56RMZJWLHPDZN7F", "length": 9103, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "பப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nபப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்\nபப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்\nபள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.\nஇந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி இதனைத் தடை செய்தது.\nஆனாலும் இளைஞர்களை இதன் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை, இந்த நிலையில் சமீபத்தில் புதிய இடங்கள், புதிய சாலைகள் மற்றும் புதிய வளங்கள் போன்றவற்றுடன் மிராடோ என்ற புதிய காரும் அத்துடன் புதிய ரேஸ் டிராக் சேர்க்கப்பட்டு பப்ஜி கேம் ஆனது 0.18.0 அப்டேட்டுடன் வெளியிடப்பட்டது.\nதற்போது இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தினைச் சார்ந்த 16 வயது சிறுவன் ஊரடங்கு காலத்தில் முழுவதுமாக பப்ஜி விளையாட்டில் செலவிட்டு வந்துள்ளார்.\nஇந்தநிலையில் தண்ணீர், உணவு என எதையும் எடுத்துக் கொள்ளாமல் பப்ஜி விளையாட்டிலேயே கவனம் செலுத்தியுள்ளான். மேலும் விளையாட்டின் போது சிறுவனின் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான்.\nஅதன்பின்னர் அவரது பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வர, அதன்பின்னர் சிறுவனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு 2 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.\nநைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமானது ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப்\nஸ்டிரீமிங்க் ஆகாமல் போன யுடீயூப் வீடியோக்கள்.. வருத்தம் தெரிவித்த யுடீயூப் நிறுவனம்\nஜூம் செயலியில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வெளியீடு\nகொரோனா குறித்த போலித் தகவல்கள் பரவுவதைத் தடுக்க டிக் டாக் அறிமுகப்படுத்திய புகார் வசதி\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகொரோனாவால் மூடப்பட்டிருந்த திருநெல்வேலி சந்தை, கடைத் தொகுதி கட்டுப்பாடுகளுடன் மீளத் திறப்பு (VIDEO, PHOTOS)\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/a-visiting-card-that-grows-into-a-basil-plant-if-planted-in-the-soil-and-watered/", "date_download": "2021-04-11T15:28:13Z", "digest": "sha1:CMHEI3XTFYUTM4KF4UXAHGR4OMIUA3FX", "length": 8747, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினால் துளசி செடியாக வளரும் விசிட்டிங்க் கார்டு.. | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினால் துளசி செடியாக வளரும் விசிட்டிங்க் கார்டு..\nமண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினால் துளசி செடியாக வளரும் விசிட்டிங்க் கார்டு..\nஇந்திய அரசாங்கத்தின் வன சேவை அதிகாரி பிரவீன் கஸ்வான் கொடுக்கும் விசிட்டிங்க் கார்டினை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசிச் செடி வளர்வதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nஇவரின் ட்விட்டர் பதிவிற்கே பல கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர், சமீபத்தில் இவர் தமிழகத்தின் நீலகிரியில் பள்ளத்தில் சிக்கிய கரடியை மீட்கும் வீடியோ வெளியிட்டு அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றார்.\nஅந்த வகையில் தற்போது அவர் ஒரு விசிட்டிங் கார்டின் புகைப்படத்தை டிவிட்டர் பதிவிட்டு உள்ளார், காகித அட்டையிலான அந்த விசிட்டிங்க் கார்டில் முகவரி விபரங்கள், போன் விபரங்கள், பெயர் மற்றும் இமெயில் ஐடி உள்ளது.\nமேலும் இந்த கார்டை மண்ணில் நடும்போது துளசி செடியாக வளரும் என்று அச்சிடப்பட்டுள்ளது. அதாவது காகித அட்டையின் நடுவே துளசி விதைகள் வைக்கப்பட்டுள்ளதால், இந்த விசிட்டிங்க் கார்டினை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசிச் செடியாக வளரும்.\nகஸ்வானின் இந்த விசிட்டிங்க் கார்டானாது ட்விட்டர் வாசிகள் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும், கமெண்ட்டுகள் செய்யப்பட்டும் வருகின்றது.\nசாம்சங் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ளது ரியல்மி V3 ஸ்மார்ட்போன்\nரூ.8004 கோடி நிலுவைத் தொகையினை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு ஆப்பு வைக்க ரெடியான ஜியோமார்ட் வர்த்தகம்\nபாஸ்டேக் வைத்துள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம்… அதிர்ச்சி தகவல்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்க���்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8-2/", "date_download": "2021-04-11T14:50:17Z", "digest": "sha1:BSLZM4SYX72M4WJJX4OHQBB7MMVA6BV4", "length": 18685, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "நிலையான வைப்பு; எஃப்.டி; எஸ்பிஐ; எச்.டி.எஃப்.சி; ஐ.சி.ஐ.சி.ஐ; எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகள் எஃப்.டி மீதான வட்டி அதிகரிக்க முடியும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன | எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகளும் எஃப்.டி மீதான வட்டி அதிகரிக்க முடியும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/Economy/நிலையான வைப்பு; எஃப்.டி; எஸ்பிஐ; எச்.டி.எஃப்.சி; ஐ.சி.ஐ.சி.ஐ; எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகள் எஃப்.டி மீதான வட்டி அதிகரிக்க முடியும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன | எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகளும் எஃப்.டி மீதான வட்டி அதிகரிக்க முடியும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன\nநிலையான வைப்பு; எஃப்.டி; எஸ்பிஐ; எச்.டி.எஃப்.சி; ஐ.சி.ஐ.சி.ஐ; எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகள் எஃப்.டி மீதான வட்டி அதிகரிக்க முடியும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன | எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகளும் எஃப்.டி மீதான வட்டி அதிகரிக்க முடியும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன\nநிலையான வைப்பு; எஃப்.டி; எஸ்பிஐ; எச்.டி.எஃப்.சி; ஐ.சி.ஐ.சி.ஐ; எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது மற்ற வங்கிகள் எஃப்.டி மீதான ஆர்வத்தை அதிகரிக்கக்கூடும், பல வங்கிகள் கடந்த 1 ஆண்டில் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\nபுது தில்லி13 மணி நேரத்திற்கு முன்பு\nஎஸ்பிஐ சமீபத்தில் 1 முதல் 2 ஆண்டுகளுக்கு எஃப்.டி மீதான வட்டி 0.10% அதிகரித்துள்ளது.\nகடந்த 1 ஆண்டில், ஒரு வருடத்திற்கான எஸ்பிஐயின் எஃப்.டி மீதான வட்டி 6.25 முதல் 5% வரை குறைந்துள்ளது.\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) சமீபத்தில் 1 முதல் 2 ஆண்டுகள் வரை நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி) மீதான வட்டியை 0.10% உயர்த்தியது. இது வட்டி விகிதத்தை 4.90 லிருந்து 5.00% ஆக உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்புகள் மற்ற வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான ஆர்வத்தை அதிகரிக்கும் வாய்ப்பை சுட்டிக்காட்டுகின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.\nஐடிஎஃப்சி முதல் வங்கி சேமிப்புக் கணக்கில் வட்டி அதிகரிக்கிறது\nதனியார் துறை ஐடிஎப்சி முதல் வங்கி இந்த மாத தொடக்கத்தில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை 1% உயர்த்தியது. முன்னதாக, ரூ .1 லட்சத்திற்கும் குறைவான வைப்புத்தொகை 6% வீதத்தில் வட்டி கிடைக்கும். இது 1 ஜனவரி 2021 இல் 7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி ஏற்கனவே ரூ .1 லட்சத்துக்கு மேல் 7% வட்டி செலுத்துகிறது. இதன் பின்னர், எஸ்பிஐ நிலையான வைப்புக்கான வட்டியையும் அதிகரித்தது.\nபல வங்கிகள் 2020 இல் வட்டி விகிதங்களைக் குறைத்தன\nகடந்த ஆண்டில் அதாவது 2020 ஆம் ஆண்டில், எஸ்பிஐ, பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு (எஃப்.டி) மற்றும் சேமிப்புக்கான வட்டியைக் குறைத்தன. எஸ்பிஐ 2020 ஜனவரி 14 வரை அதிகபட்சமாக 6.25 சதவீத வட்டி செலுத்துகிறது. இது இப்போது 5.40% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், சேமிப்புக் கணக்கில் வங்கி அதிகபட்சமாக 3.50 சதவீத வட்டியை செலுத்தி வந்தது, அது இப்போது 2.70 சதவீதமாக குறைந்துள்ளது.\nகடந்த ஒரு வருடத்தில் எஃப்.டி மீதான வட்டி எவ்வளவு குறைக்கப்பட்டது என்பதை இங்கே காண்க\nவங்கி ஜனவரி 14, 2020 அன்று வட்டி விகிதம் (%) வட்டி விகிதம் (%) ஜனவரி 14, 2021 அன்று\nபஞ்சாப் நேஷனல் வங்கி 6.25 5.20\nபேங்க் ஆஃப் பரோடா 6.25 5.10\nஐசிஐசிஐ வங்கி 6.40 5.15\nஎச்.டி.எஃப்.சி வங்கி 6.30 5.15\nவங்கி ஜனவரி 14, 2020 அன்று வட்டி விகிதம் (%) வட்டி விகிதம் (%) ஜனவரி 14, 2021 அன்று\nபஞ்சாப் நேஷனல் வங்கி 6.30 5.25\nபேங்க் ���ஃப் பரோடா 6.25 5.25\nஐசிஐசிஐ வங்கி 6.40 5.35\nஎச்.டி.எஃப்.சி வங்கி 6.30 5.30\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\nREAD மும்பை மாலத்தீவில் சேர, விஸ்டாரா மார்ச் 3 முதல் நேரடி விமானத்தைத் தொடங்கவுள்ளது\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nயமஹா துணைக்கருவிகள்-ஆடைகளை ஆன்லைனில் வாங்கவும், நீங்கள் எங்கு ஷாப்பிங் செய்யலாம் என்பதை அறிக\nஜப்பானின் தொலைத்தொடர்பு பிரிவின் பங்குகளில் 3.1 பில்லியன் டாலர்களை விற்க சாப்ட் பேங்க்\nரெனால்ட் கிகர் முதல் நிசான் மேக்னைட் வரை 6 லட்சத்துக்கு கீழ் இந்தியாவில் வரவிருக்கும் சுவிஸ் ஆகும்\nபெரிய பில்லியன் நாட்கள் விற்பனையான 3 நாட்களில் 70 விற்பனையாளர்களை கோடிபாட்டியாக ஃபிளிப்கார்ட் உருவாக்கியது. தீபாவளியின் முதல் மூன்று நாட்களில் பிளிப்கார்ட் மூலம் 70 பேர் கோடீஸ்வரர்களாக மாறினர், விற்பனையின் லாபம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n25 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ .2 எல் கோடி சலுகை கடன் வழங்குதல் – வணிக செய்தி\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pavithralakshmi-latest-photos-goes-viral/", "date_download": "2021-04-11T15:28:34Z", "digest": "sha1:JJ53UWBKIU355Q2LRBLNSQCSS5Z2F2SL", "length": 6169, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "புடவையை கிழித்து தொடை தெரிய போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா.. டபுள் மீனிங்கில் வைரலாகும் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுடவையை கிழித்து தொடை தெரிய போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா.. டபுள் மீனிங்கில் வைரலாகும் புகைப்படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுடவையை கிழித்து தொடை தெரிய போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா.. டபுள் மீனிங்கில் வைரலாகும் புகைப்படங்கள்\nமாடல் அழகியாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, பிறகு மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைதான் பவித்ரா லக்ஷ்மி. அதேபோல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ என்னும் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமில்லாமல் பவித்ரா பல குறும் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பவித்ரா லட்சுமி சின்னத்திரையின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி 2’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் பவித்ரா லக்ஷ்மி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பார்ப்போரை மிரள விட்டிருக்கிறது.\nஅதாவது தற்போதெல்லாம் நடிகைகளுக்கு பெரும் பொழுது போக்காக இருப்பது விதவிதமாக போட்டோஷூட் களை எடுத்து அவற்றை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது தான்.\nஅந்தவகையில் பவித்ரா லட்சுமி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.\nதற்போது பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதி கிழிந்த பிங்க் நிற சேலையில், செம கிராண்டான லுக்குடன், கத்திரிக்கோலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்கள் பலரைக் கிறங்க வைத்திருக்கிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், குக்வித் கோமாளி பவித்ரா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள���, பவித்ரா லட்சுமி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_17.html", "date_download": "2021-04-11T15:08:56Z", "digest": "sha1:H5ZBBNIPBWFKXOIVU57KSTTOUIIVMWM6", "length": 13038, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "அலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் கனடா! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் கனடா\nஅமெரிக்க நிலப்பரப்பில் இருந்து அலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகளை கனடா எல்லை சேவைகள் நிறுவனம் விதித்துள்ளது.\nகனடா-அமெரிக்க நில எல்லை மார்ச் 21ஆம் திகதி முதல் அத்தியாவசியமற்ற போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கர்கள் கனடா வழியாக வாகனம் ஓட்டினால் அலாஸ்காவுக்கு வேலை அல்லது வீடு திரும்புவது போன்ற ஒரு அத்தியாவசிய நோக்கத்திற்காக இன்னும் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஆனால், இதனை சில அமெரிக்கர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் எல்லை அதிகாரிகளிடம் அலாஸ்காவுக்கு ஓட்டுவதாக கூறி பின்னர், கனடாவில் விடுமுறையை கழிக்கின்றனர்.\nஇதனிடையே அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து அலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப���பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31708", "date_download": "2021-04-11T15:55:23Z", "digest": "sha1:VCPA26VBVPTLPSPXPU7YWV2J5S7YWWUL", "length": 6640, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..!! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nசென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘கனத்த இதயத்தோடும் கண்ணீர் வழியும் விழிகளோடும் உங்கள் முன் நிற்கிறோம். அம்மா அவர்களுக்கு இந்த பிறவி அல்ல; ஏழேழு பிறவி எடுத்தாலும் அவருக்கு தீராத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம். அவர் வகுத்த திட்டங்களால் பயனடைந்த மக்கள், நன்றியை ஒரு போதும் மறக்க மாட்டர்கள். அதனால் தான் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அருகிலேயே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைத்திருக்கிறோம்’ என்று கூறினார். தொடர்ந்து, இது சாதாரண நினைவிடம் அல்ல; அம்மா அவர்களின் நினைவலைகள். அம்மா அவர்களுக்கு விசுவாசத் தொண்டர்கள் ஆகிய நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருந்தோம். அது தான் இன்று நினைவிடமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.\n← மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் →\n���டிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31906", "date_download": "2021-04-11T14:53:34Z", "digest": "sha1:3W67A7GKI343NPU4EWV7II7M5GTX2I2D", "length": 6881, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "மியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம்! ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம் ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்\nமியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.\nஇந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. ஆட்சியை ராணுவம் கவிழ்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.\nஇந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்ட���ள்ளனர்.\nமியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல் என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.\n← பிப்-8 முதல் 9, 11-ம் வகுப்புகள் தொடக்கம்; 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கங்கள் திறப்பு\nநான் வேல் வைத்திருந்ததால் முதல்வர் பயப்படுகிறார்.. மு.க.ஸ்டாலின் பேச்சு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/67783", "date_download": "2021-04-11T16:53:22Z", "digest": "sha1:YCVYRH4VFH5NSJKA2EWDKW4HM5USPV6X", "length": 11890, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை வவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியா – வைரவப்புளியங்குளம் குளப்பகுதிக்கு அருகே வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nவைரவப்புளியங்குளம் குளத்தின��� நீர் பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.\nவீட்டுக் கழிவுகள், கடைக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் என அப்பகுதியில் வீசப்படுவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வீதியால் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஅங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும், நாய் மற்றும் காகம் போன்றவற்றினாலும் காவிச் செல்லப்படுவதனால் அயலில் உள்ள வீடுகளிலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசூழல் மற்றும் நீர் என்பன கழிவுகளால் மாசடைந்து வருவதுடன் ,தொற்று நோய் பரவக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டு தம்மை நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsudaroli.com/2020/07/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-11T15:15:31Z", "digest": "sha1:A4FUQKQFPAXQ423BD6QGCEDOSXII2J6V", "length": 13486, "nlines": 216, "source_domain": "newsudaroli.com", "title": "சிவாஜிலிங்கம் கைது! - சுடர் ஒளி", "raw_content": "\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து\nசுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு\nமோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்\nமின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம்…\nஇயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது\nபஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்\nஉள்ளக முரண்பாடுகளால் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி\nசெய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்\nவட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nநீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங���கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் விவரத்தை வெளியிட மறுக்கின்றனர்.\nதமிழீழ கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்க முற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூலை 5ஆம் திகதி தமிழீழ கரும்புலிகள் நாளாகும். இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் வடமராட்சியில் பெரும் பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்ட முற்பட்ட போது, கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் பருத்தித்துறை நீமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே தன்னை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்தனர் என்று எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது\nஇந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரராக ஜடேஜா தெரிவு\nபங்களாதேஷில் 251 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று\nஉயிரிழந்த 10ஆவது நபரின் உடல் தகனம்\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nச��வகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/11/20-47.html", "date_download": "2021-04-11T15:09:39Z", "digest": "sha1:FB6K6IHB3567NNHAVJOBEWNCL4WMCTKJ", "length": 28939, "nlines": 264, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா 2.0-47", "raw_content": "\nபிரபல நடிகை கொங்கனாசென் எழுத்து இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம். எழுபதுகளில் நடக்கும் கதை. படத்தின் முதல் காட்சியில் இரண்டு இளைஞர்கள் அம்பாஸிட்டர் காரின் டிக்கியில் ஒர் உடலை வைத்து மூடி அடர்ந்த காடுகளை கடக்கிறார்கள். அவர்கள் முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனுமில்லை. ப்ளாஷ்பேக்காய் கதை விரிகிறது. நந்து தன் மனைவி போனி, கஸின் ஷோட்டு மற்றும், போனியின் தோழியான கல்கியுடன் தன் பெற்றோர்களை பார்க்க குஞ்ச் கிராமத்திற்கு கிளம்புகிறான். அங்கே போய் சேர்ந்த நேரத்தில் மேலும் இரு கஸின்கள் விக்ரமும், ப்ரெயினும் சேர்ந்து கொள்ள, குடும்பம் கொண்டாட்டமாய் புது வருடத்தை வரவேற்க தயாராகிறது.\nவிக்ரம் அரகண்டானவன். எதையும் சத்தமாய் ஆர்பாட்டமாய் செய்பவன். சமீபத்தில் வெளியே கூட்டிக் கொண்டு வர தயங்கும் சிறு கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்தவன். அவனுக்கும் கல்கிக்கும் தொடர்பு இருக்கிறது. ஷோட்டு ஒரு இண்ட்ரோவர்ட். லோ செல்ப் எஸ்டீம் கொண்டவன். சிறந்த படிப்பாளி. ஆனால் அவனுடய எம்.எஸ்.சி தேர்வில் தோல்வியடைந்து கல்லூரியையும், ஹாஸ்டலையும் விட்டு துரத்தியடிக்கப் பட்டு நந்துவுடன் திரிந்து கொண்டிருக்கிறான். நந்துவின் குட்டிப் பெண் மட்டுமே அவனை மதிக்கிறவள். பெரும்பாலான நேரம் அவளுடனேயே செலவிடுகிறான். விக்ரமின் ஆர்பாட்டம் அவனுக்கு பிடிக்கவில்லை. பேயை அழைத்துப் பேசுகிறோம் என்று இவனை வைத்து கலாட்டா செய்கிறார்கள். ஷோட்டு பயந்து போகிறான். அவனுடய மனம் இன்னும் புழுங்குகிறது. விக்ரம் அவனது புது மனைவியை அழைந்துவர, அவளுக்கு எதிரே கல்கி அவனுடனான நெருக்கத்தை காட்ட விழைய, விக்ரம் அவளை தவிர்க்கிறான். அவன் மீதான கோபத்தை வெளிப்படுத்த கடும் போதையில், ஷோட்டுவை தன் அறைக்கு அழைத்து சென்று செட்டியூஸ் செய்கிறாள். ஷோட்டுவுக்கு அன்றிரவு நடந்த உடலுறவும், கல்கியின் நெருக்கமும் ப்யூஸ் போன பல்ப்பாய் இருந்தவனின் முகத்தில் வெளிச்சம்.\nஅவளின் நெருக்கத்தை வளர்க்க விக்ரமின் புல்லட்டை எடுத்துக் கொண்டு கல்கியுடன் வெளியே செல்கிறான். அந்நேரத்தில் நந்துவின் மகள் காணாமல் போக, வீடே அல்லோலகல்லோலபடுகிறது. எல்லாவற்றிக்கும் காரணமென்று இவனையும் திட்டுகிறது. ஷோட்டு தேடப் போக, மிருகங்களுக்கு பரித்து வைத்த பள்ளத்தில் மாட்டிக் கொள்கிறான். அவனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் எல்லோரும் போய்விட, வேலைக்காரன் உதவியாய் அவன் வரும் போது மொத்த குடும்பமும், அவனைப் பற்றி கவலைப் படாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அவனது சுய மரியாதை, இன்னும் கீழிறங்கிப் போக, குறுகிப் போய் நிற்க, கல்கியிடம் பேச விழையும் போது அவனை அவள் மதிக்காமல் இக்னோர் செய்ய, அவன் செய்யும் ஒர் செயல் மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சிக் ள்ளாக்குகிறது.\nஆங்கிலோ இந்தியக் குடும்பம். குடும்பமாய் குடி, தம் என கொண்டாட்டிக் கொண்டிருக்கும் அவர்களது வ்ழக்கம். தடாலடியான குடும்பத்தில் மிகவும் இண்ட்ரோவர்ட்டான தோல்வியின் விளீம்பில் தொங்கும் இளைஞன். அவனது கேரக்டர்கள். செக்ஸ். மிக இயல்பான வசனங்கள். கல்கி, ஓம்பூரி போன்றோரின் நடிப்பு. மிக இயல்பான எடிட்டிங். விக்ரமுக்கும், ஷோட்டுவுக்குமிடையே ஏற்படும் வஞ்சம். கொஞ்சம் ஸ்லோவாக போனாலும், க்ளைமேக்ஸ் சும்மா ஜிவ்வுன்னு நிக்கும்.\nதமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் – பெப்ஸி வேலை நிறுத்தம் ரொம்ப நாளாகவே எதிர்பார்த்ததுதான். இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே வெடித்தது. பின்பு அப்போதிருந்த சங்கம் காம்பரமைஸாகிப் போனது. அதன் பின் மன்சூர் அலிகான் தனியாய் ஒர் தொழிலாளர் கட்டமைப்பை ஆரம்பித்து, காம்படீஷன் கமிஷனிடம் முறையிட்டு, இவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டுமென்பது கிடையாது என்று கோர்ட் சொன்னது. பின்பு வழக்கம் போல நீரு பூத்துக் கொண்டிருந்த சண்டை பில்லாபாண்டி படப்பிடிப்பை நிறுத்தியதால் பற்றிக் கொண்டிருக்கிறது. இம்முறை நிச்சமய் சமரசமாய் போக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அதனால் தான் பெப்ஸியின் தரப்பில் அவர்களுடய சங்கத்து ஆள் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. சம்பந்தப்பட்டவரும் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், நாங்க உங்களோட வேலை செய்ய மாட்டோம்னு சொல்லலை. உங்களோட மட்ட��மே வேலை செய்ய மாட்டோம்னுதான் சொல்லுறோம். அதும் எங்க சம்பள விதிமுறைகளுக்கு உட்பட்டால் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. இந்த முறை தயாரிப்பாளர்களிடமிருந்து மிகப் பெரிய ஆதரவு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு . அந்த அளவுக்கு பட்டிருக்கிறார்கள்.\nமுன்பு போல ரொம்ப ஸ்ட்ரிக்டாக இல்லாவிட்டாலும் இவர்களைத் தவிர வேறு யாரையும் வைத்து வேலை செய்ய முடியாது என்பதாலேயே கிட்டத்தட்ட மோனோபாலியாய் ஆகிவிட்டதால் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாய் சகித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது பொங்கி எழுந்திருக்கிறார்கள். டிஜிட்டல் வந்தால் செலவு குறையும் என்று வரவேற்ற தயாரிப்பாளர்களுக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பது போல, உதவியாளர்கள் மூன்று பேர், மானிட்டருக்கு ஒருத்தர். ஸ்பெஷல் லென்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் என ஆயிரக்கணக்கில் பேட்டா கொடுத்து பிலிம் கேமராவுக்கு இணையாய்தான் இன்றைய பேட்டா இருக்கிறது. தேவையேயில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இத்தனை பேரை வைத்துக் கொண்டே ஆக வேண்டுமென்பது எல்லாம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அராஜகம் என்றே சொல்ல வேண்டும். இனி மோனோபாலி ஒர்க்கவுட் ஆகாது. யோசித்துப்பாருங்கள் மூன்று வேளை சோறு போட்டு, சம்பளம் கொடுக்கும் ஒரே தொழில் சினிமா மட்டுமே. கடின உழைப்பு, என்று சொல்லுவார்கள். இன்றைக்கு சினிமா அல்லாது இவர்களை விட கடின உழைப்பு உழைக்கும் எத்தனை சித்தாள், கொத்தனார்களுக்கு சோறும் போது வீட்டிலிருந்து கிளம்புவதற்கு பஸ் கட்டணம், காலை வீட்டிற்கு அருகில் டிபன் சாப்பிட பேட்டா எல்லாம் கொடுத்து சம்பளம் கொடுக்கிறார்கள். இவக்ரளை விடவா கடின உழைப்பு சினிமாவில். நிச்சயம் இல்லை.\nஉலகில் எந்த வேலைக்கும் நாம் செய்யும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் என்றிருக்க, சினிமாவில் மட்டுமே என் வேலைக்காகத்தான் இவன் பயணப்படுகிறான் என்று ட்ராவல், சாப்பாடு என கால்ஷீட் விகிதத்திலேயே சம்பளம் கொடுத்து கூட்டி வரும் காமெடி நடக்கிறது. இன்றைய நிலையில் இது புரிந்த்தால் தான் தீவிரமில்லாமல் இருக்கிறது. பெரிய படங்களுக்கு ஒரு விதம். சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு விதம் என்று அட்ஜெஸ்ட்மெண்டை பெப்ஸி செய்தாலும் இன்னும் இலகுவாகுவதற்கு இரு தரப்பும் விட்டுக் கொண்டுத்தலே நல்லது. நிச்சயம் இனி ஒரு குமுவை சார்ந்து ��ட்டுமே வேலை செய்யும் முறை நிச்சயம் தொடர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.\nதமிழ் நாட்டு சென்சாரும் எப்போதுமே வில்லங்கம்தான். ஊரு மொத்தமும் கழுவி ஊத்துறா மாதிரி சீன் இருக்கிற படத்துக்கு யூ சர்டிபிக்கேட் கொடுக்கும். ஒண்ணுமேயில்லாத படத்துக்கு தடை பண்ணும். இந்த மாதிரியான பிரச்சனை சமீபத்தில் ராமின் தரமணிக்கும். விழித்திரு, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனும் படத்துக்கு நடந்திருக்கிறது. ராமின் கதை அர்பன் ஜோடிகளைப் பற்றியது. பப், ஐடி. நைட் லைஃப் என போகும் படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டியின் காரணமாய் வரி விலக்கு கந்தாயம் இல்லாததால் எது கொடுத்தாலும் ஓகே மனநிலையில் வரட்டும் என வாங்கி வந்து மேடையில் இந்த படம் நிச்சயம் குழந்தைகளுக்கானது இல்லை என்று ராம் பேசினாலும் விளம்பரங்களில் சென்சாரை கழுவி ஊற்றி தான் ஸ்டேடஸ் போடுகிறார்கள். தற்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்துக்கு சென்சார் சர்டிபிகேட்டே கொடுக்க முடியாது என்றிருக்கிறார்கள். ஏற்கனவே சென்சார் செய்ய பல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனால் க்யூவில் வந்து நிற்கும் நிலையில் மீண்டும் ட்ரீப்யூனலுக்கு போய் விளக்கி, சென்சார் வாங்கி என சின்ன படங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நசுக்கதான் படுகிறது என்றே தோன்றுகிறது. இங்கு மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான மதூர் பண்டார்கரின் படம். லிப்ஸ்டிக் அண்டர் மை புர்க்கா போன்ற படங்களுக்கு இதே நிலைதான். பெரிய கான் நடிகர்கள் படங்களுக்கு இம்மாதிரியான பிரச்சனைகள் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.வரிவிலக்குக்கு கொஞ்சம் ரிலீப் கிடைத்தார் போல இந்த சென்சார் மேட்டருக்கும் ரிலீப் வந்தால் நல்லாருக்கும். வருமா\nஉலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் தற்போதை அமெரிக்க ஸ்பானிஷ் பாடல். லூயிஸ் பென்ஸியுடன், பிரபல ராப்பர் டாடியாங்கி இணைய, செக்ஸுவல் ரிலேஷன்சிப்பைப் பற்றிய பாடல். ஆஸ்யூஸ்வல் ரேகே பாப் ஸ்டைல் பாடல் தான் இதே போன்ற பல பாடல்களை நாம் பல் முறை கேட்டிருப்போம். இப்பாடலுக்கான பெரிய ப்ளஸ் விஷுவல்கள். கேட்ட மாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்து, மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. அதனால் தான் கிட்டத்தட்ட முப்பது கோடி ஹிட்ஸ். இப்பாடலின் வெற்றிக்கு ஜஸ்டின் பைபரும் ஒர் காரணம் இதன�� ஆங்கில ரீமிக்ஸ் வர்ஷனை அவர் வெளியிட்ட பின்பு டெஸ்பாஸிட்டோ இன்னும் பெரிய ஹிட்டாம். ஹிப்பாப், ரேக்கே, ஸூத்திங் விஷுவல்ஸ். அழகிய பெண்கள். க்யூட் https://www.youtube.com/watch\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஓ.டி.டி எனும் மாயவன் -2\nஓ.டி.டி. எனும் மாயவன் -1\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/31/passions-revive-over-spanish-civil-war-vatican-beatifying-498-parliament-passes-law-condemning-franco/", "date_download": "2021-04-11T15:30:06Z", "digest": "sha1:RSI2O6JBYSKLAVHJGOF7NACDGTS2JZ76", "length": 14507, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Passions Revive Over Spanish Civil War: Vatican Beatifying 498 & Parliament passes law condemning Franco « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்த��ான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்\nஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.\nபிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.\nஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.\nஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://innapira.blogspot.com/2008/04/blog-post_28.html", "date_download": "2021-04-11T14:46:21Z", "digest": "sha1:2PUDSCT33MIKX3XSSTZBKJB5P2DOLMZT", "length": 19474, "nlines": 103, "source_domain": "innapira.blogspot.com", "title": "இன்ன பிற: கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி ஒன்று), (பகுதி இரண்டு)", "raw_content": "\nஇலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........\nகிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி ஒன்று), (பகுதி இரண்டு)\n(காலச்சுவடு செவ்விய நாவல்கள் வரிசையில் வெளிவந்திருக்கும் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலுக்கு எழுதிய முன்னுரை)\nவாஸவேச்வரம்: பெண்பால் தன்னிலையின் முதல் புள்ளிகள்\nகிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலின் முதல்பதிப்பு 1966-ல் டால்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் இரண்டாம் பதிப்பு 1991-ல் நூல் அகம் வெளியீடாக வந்தது. காலச்சுவடு கொண்டு வரும் 2007 வருடத்தின் க்ளாசிக் வரிசையின் நாவலின் இந்தப் பதிப்பு மூன்றாவது. முதல் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்குமான இடைபட்ட நாற்பது வருடங்களின் நவீனத் தமிழின் விவாதக்களம் மார்க்ஸியம், அமைப்பியல், பின்-நவீனத்துவம், பெண்ணியம் போன்ற பல்வேறு இலக்கியப்போக்குகளின், கோட்பாடுகளின், பயிற்சிகளின் தூண்டுதல்களாலும் மோதல்களாலும் இடையறாது உருவாகியவண்ணம் இருந்திருக்கிறது. இந்த விவாதக்களத்தில் கிருத்திகாவின் நாவல், பின்வந்த நாட்களின் மறதியால் அல்லது கருத்தியல்களின் மோதலால் அழிபட்டிருக்கக்கூடிய ஒரு கோடாகக் கூட இடம்பெறவில்லை. ஆச்சரியம் தரும் இப்பின்னணியில் நவீன இலக்கிய விவாதக்களத்தில் வாஸவேச்வரம் குறித்த சிறு கீறலொன்றை இந்த முன்னுரையின் நகம்பற்றித் தீட்ட நினைக்கிறேன்.\nவாஸவேச்வரம் ஒரு கற்பனைப்புவியியல். கிருத்திகாவின் வார்த்தைகளில், \"இந்தியாவின் தென்கோடியில்\" அவர் \"சென்றுகண்ட கிராமங்கள் பற்றிய நினைவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கிராமம்.\" அவர் கண்ட மூன்று கிராமங்கள் நாவலின் கச்சாப்பொருள். நாவலின் காலகட்டம் 1930-கள். இக்கிராமங்களில் சுதந்திரப்போராட்டம், பொதுவுடைமைப் புரட்சிக் கருத்தியல் போன்றவற்றின் வீச்சு கிருத்திகா சுட்டிச்செல்வதுபோல திண்ணைப்பேச்சுகளில் ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடுவன. நாவல் கிராமங்கள் தந்த ஞாபகங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், திண்ணைப்பேச்சுகளின் பிரதிபலிப்பே போல நாவலின் கதையாடலும் காலட்சேப உரைப்புள்ளியில் தொடங்கி காலட்சேப உரைப்புள்ளியில் முடிகிறது. பிராமணக் குழுமம் பற்றி கவனம் குவிக்கத் தோதான துவக்கமும் முத்தாய்ப்பும் கொண்ட வட்டவடிவம் இது. ஆனாலும் கதையாடலில் பிராமணக்குழுமம் தனக்கு ம��ற்றூட்டாகக் கருதிக்கொள்கிற இவ்வட்டத்தைக் கலைப்பதற்கான சிலபல முயற்சிகளும் நடைபெறுகின்றன. கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலவுடைமைச் சமூகமுறைகளுக்கு எதிரான சில கேள்விகளும் மறுப்புகளூம் கோஷங்களும் தூண்டப்படுகின்றன, அடங்குகின்றன.\nநாவல் இம்முயற்சிகளை கைகொள்ளத்துடிக்கும் கனவுகளின் நிறங்களோடு தன்னை வரைகிறது. \"தூங்குமூஞ்சி ஊரை\" எழுப்பி, சம்பிரதாய முறைகள் என்கிற பெயரில் நடக்கும் \"புளுகுகளை\" புரட்டிப்போட்டு, பொதுவுடைமைச்சமூகம் மற்றும் வாழ்க்கை நவீனத்தைக் சுவீகரிக்க விரும்பும் கனவுகள் அவை. கெட்டித்துப்போன கலாச்சார முறைகளுக்கு எதிரான திசைவேகமும் ஆற்றலும் கொண்டவை. இந்த திசைவேகத்தையும் ஆற்றலையும் கனவுகள் கதையாடலில் எப்படி பெறுகின்றன கதையில் கனவுகள் உத்வேகத்தோடு பேசப்பட்டாலும், அவற்றிலிருந்து எழும்பும், உருக்கொள்ளூம் கேள்விகளும் மறுப்புகளும் கோஷங்களும் எழும்பியகணமே கதைப்போக்கில் அடங்கிவிடுவதை எப்படி புரிந்துகொள்ளலாம் கதையில் கனவுகள் உத்வேகத்தோடு பேசப்பட்டாலும், அவற்றிலிருந்து எழும்பும், உருக்கொள்ளூம் கேள்விகளும் மறுப்புகளும் கோஷங்களும் எழும்பியகணமே கதைப்போக்கில் அடங்கிவிடுவதை எப்படி புரிந்துகொள்ளலாம் வாஸவேச்வரக் கோயில் தேர் இழுப்பில் சாதீய மேலாண்மைக்கு எதிராகச் சாத்தியப்பட்டிருக்கும் கலகம் கூட ஏன் ஒரு மந்தித்த தேநீர்க்கோப்பைப் புயலாக, கலகத்தின் கேலிச்சித்திரமாக, சிறு சண்டையாக மட்டுமே வடிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது வாஸவேச்வரக் கோயில் தேர் இழுப்பில் சாதீய மேலாண்மைக்கு எதிராகச் சாத்தியப்பட்டிருக்கும் கலகம் கூட ஏன் ஒரு மந்தித்த தேநீர்க்கோப்பைப் புயலாக, கலகத்தின் கேலிச்சித்திரமாக, சிறு சண்டையாக மட்டுமே வடிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது சமூகக்கனவுகளின் வண்ணங்கள் நிதரிசன ஓவியங்களாக உருப்பெறாது நின்றுபோவது எதனால்\nகனவுகளைப்பற்றிப் பேசும் போது நாவலின் இரண்டாம் பதிப்பில் நாகார்ஜுனனின் உயிரோட்டமான பின்னுரை பற்றிச் சொல்லவேண்டும். \"கனவைக் கதைசொல்லி கட்டவிழ்க்கும்\" நாவலின் பாணியைச் சுட்டும் அவர் பின்னுரை, கட்டவிழ்த்தலை \"விழிப்புடன்\" தொழிற்படுத்தும் சூத்ரதாரியின் குரலை அடையாளம் காட்டுகிறது. நாவலின் சூத்ரதாரிக் குரலுக்கும் கி���ுத்திகா என்கிற மனிதஜீவிக்குமான உறவை, \"கலாச்சார ரீதியாகவும்\" \"அரசியல் ரீதியாகவும்\" அலசுகின்ற அவர் எழுத்து, \"கனவுகளைப் பாதுகாத்துக்கொண்டே\" வட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் சூத்ரதாரி பேசியாக வேண்டிய கட்டாயத்தை முன்நிறுத்துகிறது, கேள்விக்குட்படுத்துகிறது.\nஇதற்கு மாறாக நாவலின் பரப்புள்ளேயே கனவுகளை வைத்து, முன்னர் நான் எழுப்பிய கேள்விகளின் சரடுகளைத் தொடர நான் நினைக்கிறேன். இவ்வாறு செய்வதால், வாஸவேச்வரத்தில் கனவுகளுக்கு இணையாக பங்கெடுக்கும் இன்னொன்று நமக்குப் புலப்படுகிறது. அது ஈசன் கோயிலை மையமாகவும் மாண்டவர் சாபத்தை புராண வேராகவும் கொண்டு இயங்கும் பால்விழைவு (sexual desire). நாவலின் சொல்லாடலில் பால்விழைவின் பரிமாணங்களும் பாய்ச்சலும் வலிமையானவை. வாஸவேச்வரத்தின் வாழ்வியல் சம்பிரதாயங்களை, \"முறைகளை\" எளிதாகக் கவிழ்த்துவிடுவனவாக, பொதுவுடைமை மற்றும் சமத்துவ சமுதாய நவீனத்தை இலக்காகக் கொண்ட கனவுகளை புரட்டிப்போடக் கூடியனவாக, கனவுகாண்பவரையும் அடக்கிவைப்பனவாக காட்டப்படுகின்றன அவை. மிக முக்கியமாக, வாஸவேச்வரக் கதைவிளையாட்டின் போக்குகளை தீர்மானிக்கக்கூடிய பெண்-பாலியல்களை வாசகர்முன் நிறுத்தவும் செய்கின்றன. பால்விழைவின் த்வனி இந்நாவலின் சிறப்பு. அதுவே இங்கு என் எழுத்தின் பொருளாகவும் அமைகிறது.\nநாவலின் சிலகட்டங்களைப் பார்ப்போம். சமூகமாற்றத்தைக் கனாக்காணும் முக்கிய நாயகன் பிச்சாண்டி. டாக்டர் சுந்தாவின் பாரம்பரிய நலவாழ்வுப் பிரச்சாரத்தை எள்ளி அக்காலகட்டத்தில் புரட்சியாக அர்த்தப்படுத்தப்பட்ட புதிய குடும்பக்கட்டுப்பாட்டு முறையை முன்வைப்பவன். கண்ணியமிக்க சமதர்ம சமவாழ்வை யாவரும் பெற துடிப்பவன். சம்பிரதாய முறைகளை குலுக்கிப்போட்டுவிட பஞ்சாயத்துத் தேர்தலில் குதிப்பவன். ஆனால், கதாநாயகி ரோகிணியின் முகத்தைக் கண்டவுடன், அவன் கனவுகள் அவனுக்கே பொருட்டாவதில்லை. \"உன் மனசு நோக ஒண்ணும் செய்யமாட்டேன். வேண்டாமுன்னு சொல்லு. தேர்தல் சீட்டை இப்பொவே வாபீஸ் பண்ணிப்பிட்டு எங்கேயாவது மறைஞ்சு போயிடறேன்\" என்றுதான் கூறமுடிகிறது. பிடித்த பெண்ணின் ஒரு முகக்குறிப்பில் அல்லது கண்ணசைப்பில் மறைந்துபோகிறதாக நாவலின் சமுதாயக்கனவு கோடிகாட்டப்படும்போது, அக்கனவின் ஆற��றுப்போக்குகளையும் (orientations) அக்கறைகளையும் என்னவென்று நாம் மனதில்கொள்வது பிச்சாண்டிக்கு நேரெதிர்ப்புள்ளியில், ரோகிணியின் அழகைக் கண்டு அஞ்சி, தற்காக்கும் முயற்சியில் தொடர்ந்து அவளைச் சொற்துன்புறுத்துகிறார் அவள் கணவர் சந்திரசேகரய்யர். ரோகிணியின் ஆணவம் என அவர் அர்த்தப்படுத்தும் அவள் அழகுதான், தேர்தலில் போட்டியிடுதல் உட்பட பிடிவாதங்களுக்குச் சொந்தக்காரராக, அவளோடு இணங்க மறுப்பவராக அவரை ஆக்குகிறது. கடைசியில், சந்திரசேகரய்யர் கொலைபட பிச்சாண்டி கொலைகாரனாக புரிந்துகொள்ளப்படுவதும் பெரியபாட்டா போன்ற பெரியமனிதர்களின் 'பெருந்தன்மை,' 'தீரம்', 'சமூகக்கடமை' போன்றவை கதையில் மொழியப்படுவதும்கூட, ரோகிணியின் ஆகர்ஷணத்தில் ஊரைவிட்டுப்போகுமுன் அவளைச் சந்திக்கப் பிச்சாண்டி வருவதால் நேர்பவை. கதைப்போக்கைத் தீர்மானிப்பது கனவுகளைக் காட்டிலும் பெண்ணுடல்சார் பால்விழைவு என்பதற்கு இக்காட்சிகள் சான்று.\nபதிவில் வெளிவரும் கவிதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.\nபதிவில் நீக்கப்பட்டிருக்கும் கவிதைகள் “உலோகருசி” தொகுப்பில் (காலச்சுவடு, 2010) சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nவாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி மூன்று)\nகிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/01/", "date_download": "2021-04-11T15:46:50Z", "digest": "sha1:JVC2XBFRQ3HVGPQDTG7LYMQCVWHTMTF7", "length": 73010, "nlines": 1063, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ஜனவரி 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 30 ஜனவரி, 2016\nஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்.\nமகாத்மா 1948-இல் மறைந்தவுடன் ‘கல்கி’ எழுதிய கட்டுரை இதோ\n[ நன்றி : கல்கி, பாவை பப்ளிகேஷன்ஸ் ]\nLabels: கட்டுரை, கல்கி, காந்தி\nவெள்ளி, 29 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 68\nசங்கீத வித்வான் பேராசிரியர் வி.வி.சடகோபனின் பிறந்த\nதினமணி கதிரில் வெளியான ஒரு கட்டுரை இதோ\n[ நன்றி : தினமணி கதிர் ]\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nமுதல் குடியரசு தினம் -1\nகட்டுரை, கவிதை, சித்திரம் ...\nஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது. ( மற்ற இதழ்கள் மலர்கள் வெளியிட்டனவா\nஅவற்றிலிருந்து சில பகுதிகளை முன்பே இங்கி���்டிருக்கிறேன்:\nஇப்போது அந்த மலரிலிருந்து : ஒரு கட்டுரை ( கல்கி எழுதிய தலையங்கம்) , கவிதை ( கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ), ”சாமா”வின் சித்திரங்கள் ஆகிய ஒரு தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.\n[ நன்றி: கல்கி ]\nLabels: கல்கி, கவிமணி, குடியரசு, சாமா\nசனி, 23 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 67\nஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.\nஅந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.\nதென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில் சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.\nஅரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.\n[ ஓவியம்: மாலி ]\nஅரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற பதினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.\nஅய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள் அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டனர்.\nசங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாராவது இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு குடிமுழுகிப் போச்சு “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை\nதென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.\nஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய்ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும் காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால் இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.\nஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில் வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார��கள்.\nமேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை\n“ சிதம்பரம் என மனங்கனிந்திட”\nஎன்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,\nஅடைக்கலமென் -றடியேன் உனை நம்பி\nஅலறுவதும் செவி புகவிலையோ - அடிமை”\nஎன்னும் அநுபல்லவியில் ( ** ) “றடியேன்” என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.\nஇந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.\nபின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும் சங்கீத ரஸிகர் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.\nA.122 எடு நம்மினா ஸாவேரி\nA.120 பரிதான மிச்சிதே பிலஹரி\nA.124 பரம பாவன ராம பூரி கல்யாணி\nA.109 கார்த்திகேய காங்கேய தோடி\nA.111 சிதம்பரம் என கல்யாணி\nA.107 ராட்டினமே காந்தி காபி\nA.119 அவனன்றி ஓரணுவும் ராகமாலிகை\nA.126 வைஷ்ணவ ஜனதோ ஸிந்துபைரவி\nமேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.\nமேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்���ர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும் ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள் “வைஷ்ணவ ஜனதோ “ வுக்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திருக்கிறேன்.\n[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]\n( ** ) ஒரு நண்பர் குறிப்பிட்டபடி, இந்த அனுபல்லவி “ கடைக்கண் நோக்கி” என்ற பாடலில் உள்ளது. ( “ சிதம்பரம் “ என்ற பாட்டில் அல்ல.)\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: அரியக்குடி, கட்டுரை, கல்கி, விகடன்\nசனி, 9 ஜனவரி, 2016\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\n327. பதிவுகளின் தொகுப்பு: 301 – 325\n329. சாவி -14: 'நர்ஸ்' நாகமணி\n332. சங்கீத சங்கதிகள் - 56\nபண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்\n333. சங்கீத சங்கதிகள் - 57\n335. சங்கீத சங்கதிகள் - 58\n337. தினமணிக் கவிதைகள் -1\nமழை(1) முதல் சினிமா(5) வரை\n338. அரியும் அரனென் றறி : கவிதை\n339. ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம் \n340. பி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nடிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.\n342. சங்கீத சங்கதிகள் – 59\n343. சங்கீத சங்கதிகள் - 60\n344. ராஜாஜி - 2\nஇந்த உலக மன்றம் தனிலே\nஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு\n345. சங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சீசன் : 1956 - 1\n346. சங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சீசன் : 1956 -2\n347. சங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சீசன் : 1956 -3\n348. சங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சீசன் : 56 -4\n349. சங்கீத சங்கதிகள் - 65\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\n350. சங்கீத சங்கதிகள் - 66\nபுதன், 6 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 66\nஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.\n1965-இல் எம்.எல்.வி அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இதோ:\nசுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப��� பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.\n[ நன்றி: விகடன் ]\n குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடுகிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன்.\nதிரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென்னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.\nஎதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.\nஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.\nசில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.\nதிரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.\nசம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.\n[ நன்றி: விகடன் ]\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \nLabels: எம்.எல்.வி, கட்டுரை, விகடன், ஜி.என்.பி\nவெள்ளி, 1 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 65\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\nஇது ‘கல்கி’யில் வந்தது; 56-சீசனைப் பற்றிய கடைசிக் கட்டுரை இது . கூடவே நாகஸ்வரக் கலைஞர்களின் அரிய படங்கள்.\n[ நன்றி : கல்கி ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ; சங்கீத சீசன் : 1956 -3 ;\nசங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம், சாவி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 68\nமுதல் குடியரசு தினம் -1\nசங்கீத சங்கதிகள் - 67\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nசங்கீத சங்கதிகள் - 66\nசங்கீத சங்கதிகள் - 65\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (3)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (3)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம்(நடிகர்) (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (3)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nதி. சே. சௌ. ராஜன் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (5)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்��� முதலியார் (2)\nபி. பி. ஸ்ரீனிவாசய்யங்கார் தியாகராஜர் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (5)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (2)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\n1263. சங்கீத சங்கதிகள் - 182\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 11 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1932-இல...\n1842. கி.வா.ஜகந்நாதன் - 32\nதொல்காப்பியம் கி.வா.ஜகந்நாதன் “பழைய காலத்தில் உரை நடையில் நூல்கள் இருந்தனவா ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்த பிறகு தான் உரைநடை நூல்...\n1845. சங்கீத சங்கதிகள் - 277\nகாருகுறிச்சி சகோதரர்களின் நாதஸ்வர கானம் ஈ.கிருஷ்ணய்யர் ஏப்ரல் 6 . காருகுறிச்சி அருணாசலத்தின் பிறந்த தினம். இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டு வர...\n1846. சங்கீத சங்கதிகள் - 278\nஅமெரிக்காவில் நமது இசை எஸ்.ராமநாதன் ஏப்ரல் 8. டாக்டர் எஸ்.ராமநாதனின் பிறந்த தினம். அவருடைய அமெரிக்கப் பயணம் பற்றியும், அமெரிக்காவ...\n க.ரா. ( 'மகரம்') 60-களில் 'மகரம்' ஏப்ரல் 4. 'மகரம்' ( கே.ஆர்.கல்யாணராமன்) அவர்களின் நினைவு த...\n1844. சங்கீத சங்கதிகள் - 276\nமுசிரி சுப்ரமணிய ஐயர் கோட் வாத்தியம் துரையப்ப பாகவதர் ஏப்ரல் 9. முசிரி சுப்பிரமணிய ஐயரின் பிறந்த தினம் . 1949 -இல் வந்த ஒரு கட்டுரை....\n1843. மொழியாக்கங்கள் - 7\nபோலீஸ் நாய் [ மூலம்: ரஷியக் கதை மொழியாக்கம்: துமிலன் ] [ நன்றி: கல்கி ] [ If you have trouble reading from an image, right ...\n1512. சங்கீத சங்கதிகள் - 225\n ஏப்ரல் 6 . காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவு தினம். அவர் 1964 -இல் மறைந்தபோது 'கல்கி'யில் வந்த அ...\nஅழகப்பர் அமரரானார் ஏப்ரல் 5 . அழகப்ப செட்டியாரின் நினைவு தினம். 'கல்கி'யில் வந்த அஞ்சலி. [ If you have trouble reading from an ima...\n1024. சங்கீத சங்கதிகள் - 150\n ஜே.எஸ்.ராகவன் சங்கீதம் தொடர்புள்ள நகைச்சுவைக் கதைகள் தமிழில் மிகக் குறைவு. இதோ அவற்றுள் ஒன்று. ===== பாட்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-vellore", "date_download": "2021-04-11T15:32:01Z", "digest": "sha1:3BYXBZ5RC6R4GHUOR2ZLEDRUJHV2V6YS", "length": 21472, "nlines": 420, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ வேலூர் விலை: மராஸ்ஸோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமராஸ்ஸோroad price வேலூர் ஒன\nவேலூர் சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\nஎம்2(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in வேலூர் : Rs.14,02,628*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வேலூர் : Rs.14,02,628*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வேலூர் : Rs.15,31,589*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வேலூர் : Rs.15,41,136*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வேலூர் : Rs.16,49,724*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வேலூர் : Rs.16,59,271*அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை வேலூர் ஆரம்பிப்பது Rs. 11.64 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str உடன் விலை Rs. 13.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் வேலூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை வேலூர் Rs. 7.69 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை வேலூர் தொடங்கி Rs. 16.52 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் Rs. 14.02 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் 8str Rs. 15.41 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் Rs. 15.31 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 14.02 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str Rs. 16.59 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் Rs. 16.49 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவேலூர் இல் எர்டிகா இன் விலை\nவேலூர் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nவேலூர் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nவேலூர் இல் எக்ஸ்எல் 6 இன் விலை\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nவேலூர் இல் ஸ்கார்பியோ இன் விலை\nவேலூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா மராஸ்ஸோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 5,756 1\nடீசல் மேனுவல் Rs. 5,013 2\nடீசல் மேனுவல் Rs. 8,712 3\nடீசல் மேனுவல் Rs. 7,213 4\nடீசல் மேனுவல் Rs. 8,712 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா மராஸ்ஸோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா மராஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nவேலூர் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வழங்குகிறது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nWhich கார் should ஐ pick மஹிந்திரா மராஸ்ஸோ or எம்ஜி ஹெக்டர் plus\nமஹிந்திரா மராஸ்ஸோ M6 8str\nWhat ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா Marazzo\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nதிருப்பதி Rs. 14.06 - 16.62 லட்சம்\nவிழுப்புரம் Rs. 14.02 - 16.59 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 13.07 - 15.47 லட்சம்\nபெங்களூர் Rs. 14.62 - 17.27 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcomicsulagam.blogspot.com/2011/06/biography-of-vandumama.html", "date_download": "2021-04-11T16:14:43Z", "digest": "sha1:VF6RHOES6JEOFCP3NGFOPSMWBQMXTLVY", "length": 43941, "nlines": 301, "source_domain": "tamilcomicsulagam.blogspot.com", "title": "எதிர் நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு–Biography of VanduMama ~ Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்", "raw_content": "\n19 எதிர் நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு–Biography of VanduMama\nநேற்று நண்பர் ஷிவ் அவர்கள் மாடஸ்டி பற்றிய ஒரு சுவையான பதிவு இட்டு இருந்தார். அந்த பதிவை படிக்கையில் அது குறித்த சுவையான பின்னணி தகவல்கள் நினைவுக்கு வந்தது. அதனை பின்னூட்டமாகவும் தெரிவித்தேன். அதன் பிறகே இந்த பதிவை பற்றிய எண்ணம் எழுந்தது. எப்போது காமிக்ஸ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேனோ, அப்போதிலிருந்தே எனக்கு பலவிதமான கற்பனைகள் தோன்றும் - கதைகளின் பின்னணி பற்றி. உதாரணமாக ராணி காமிக்ஸில் மரக்கோட்டை என்���ு ஒரு கதை வரும் (ஒற்றர் படைத்தலைவர் கிட் கார்சன் ஹீரோ). அந்த கதையை எழுதியதன் பின்னணி என்ன ஒரிஜினல் கதையில் ஏதாவது மாற்றங்கள் செய்தார்களா ஒரிஜினல் கதையில் ஏதாவது மாற்றங்கள் செய்தார்களா என்றெல்லாம் கேள்விகள் வரும். ராணி காமிக்ஸ் எடிட்டரை நேரில் சந்தித்தபோது இவ்வாறான பல கேள்விகளை கேட்டேன்.\nஇந்த பின்னணி விவரங்களை தெரிந்து கொள்ளும் ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளிலேயே இதன் தீவிரம் அதிகரித்தது. அதன் காரணம் தற்போதைய டிவிடிக்களில் வரும் டைரக்டர்ஸ் கட் மற்றும் பிகைன்ட் தி சீன்ஸ் காட்சிகள். அதனாலேயே தற்போது தீவிர வாசிப்பு குறைந்த நிலையிலும், முக்கியமான எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் ஒரே மூச்சில் படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்தவை முதலாளி (மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் சுந்தரம் அவர்களின் வரலாறு), எடிட்டர் எஸ்.ஏ.பி (குமுதம் எடிட்டரின் வாழ்க்கை சம்பவங்கள்), போராட்டங்கள் (எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் சுய சரிதம்) போன்றவை. இவற்றை எல்லாம் படிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக படித்த திரு வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வந்தது (மேலே குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களும் வானதி பதிப்பகம் வெளியிட்டவை) . பெரும்பாலான வாசகர்களுக்கு வாண்டுமாமா அவர்களின் சுயசரிதை குறித்து விவரங்கள் தெரியாதாகையால் அதனையே ஒரு பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு.\nதமிழின் மிகச்சிறந்த கதைசொல்லியாகிய திரு வாண்டுமாமா (எ) கௌசிகன் (எ) திரு வி.கிருஷ்ணமூர்த்தி தமிழில் பல புனைப்பெயர்களில் எழுதி இருக்கிறார். அவரை பற்றி மேலதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட பதிவுகளை படிக்கவும்.\nவாண்டுமாமா வாழ்க்கை வரலாறு + மர்ம மாளிகையில் பலே பாலு\nவாண்டுமாமா - புலி வளர்த்த பிள்ளை\nவாண்டுமாமா - பூந்தளிர் இதழில் வந்த துப்பறியும் கதைகள்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.....: வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு புத்தகமாக வந்துள்ளது என்ற தகவல் வந்தவுடனே உடனடியாக வானதி பதிப்பகம் சென்று அந்த புத்தகத்தை வாங்கி, வரும் வழியிலேயே பாதி படித்தும் விட்டேன். மீதி புத்தகத்தை படிக்க டிஸ்டர்பன்ஸ் இல்லாத இடம் தேடி பின்னர் அலுவல் நிமித்தமாக ஒருவரை சந்திக்கவேண்டிய அப��பாயின்ட்மென்ட் நினைவுக்கு வந்தது. உடனே அந்த அலுவலகத்திற்கு சென்று ரிஷப்ஷனிலேயே அமர்ந்து முழு புத்தகத்தையும் முடித்துவிட்டேன். அவ்வளவு ஆர்வம் மற்றும் சுவாரஸ்யம். இத்துணை வேகமான வாசிப்பிற்கு மற்றுமொரு காரணமும் கூறலாம். அதாவது தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்தவராகிய வாண்டுமாமா அவர்களின் பின்னணியும், கதை காரணிகளும் எனக்கு தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் என்னுடைய சிறுவயது தோழரின் வாழ்க்கை பற்றிய தேடலும் ஒரு தீவிர ஆர்வத்தை கிளப்பியது (சிறு வயது தோழர் என்பது அவருடைய எழுத்துக்களை).\nசுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த சுயசரிதை எதிர் நீச்சல் என்ற பெயரில் வந்துள்ளது. சிறு வயது முதலே போராட்டங்களை மட்டுமே கண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றிற்கு இது ஒரு பொருத்தமான பெயரே. இந்த புத்தகம் சிறுவர் இலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. ஒரு வாசிப்பின் பிறகு இந்த புத்தகத்திற்கு திரு மணியம் செல்வம் அவர்கள் வரைந்துள்ள அட்டைப்படம் மிகவும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.\nஎதிர்நீச்சல் - கௌசிகன் / வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு - வானதி பதிப்பகம் வெளியீடு - சிறுவர் இலக்கியத்தின் தந்தையின் வரலாறு\nஇந்த புத்தகத்தின் ஆரம்ப பக்கங்கள் படிப்பதற்கு மிகவும் சுவையானதாக இருக்கிறது. குறிப்பாக வாழ்க்கை வரலாறு குறித்த வாண்டுமாமா அவர்களின் பொதுவான கருத்தும், அதையும் மீறி இந்த புத்தகத்தை இவர் எழுதியதின் காரணமும். முன்னுரையையே ஒரு அழகான சிறுகதைக்கான நேர்த்தியுடன் அமைத்திருக்கிறார் தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லி. மரியாதை தெரிந்த மனிதர் என்பதால் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும்கூட தன்னுடைய பத்திரிக்கையுலக முதலாளிக்கே அர்ப்பணம் செய்து தன்னுடைய மன வெளிப்பாட்டினை தெளிவுபடுத்துகிறார்.\nதன்னுடைய இந்த வாழ்க்கை வரலாற்றில் இவருடைய சிறுவயது நினைவுகளுடன் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் சுவைபட அளித்துள்ளார் வாண்டுமாமா. தமிழக சினிமா வரலாற்றில் முக்கியமான இரு பெரும் புள்ளிகளை சந்தித்தது (நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்), பல்வேறு சினிமா நட்சத்திரங்களை சந்தித்ததின் பின்னணி, ஒவ்வொரு சந்திப்பிலும் நடந்த சம்பவங்கள் போன்றவை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. குறிப்பாக மேலே சட்டை எதுவும் அணியாமல் வெறும் துண்டுடனே சிவாஜி கணேசன் அவர்கள் இவரை சந்திக்க பேருந்து நிலையம் வரை ஓடி வந்ததின் பின்னணி ஒரு சிறப்பான சிறுகதைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளது.\nஇதனையும் தவிர்த்து விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் எம்.ஜி.ஆர் அவர்கள் இவரை முதலில் சந்தித்ததின் பின்னணியில் இருக்கும் கதை மற்றொரு ஹைக்கூ. வாண்டுமாமா அவர்களும் அவருடைய சகா ஒருவரும் எம்.ஜி.ஆரை பேட்டி காண ஒரு நாள் மதிய வேளையில் செல்கின்றனர். வாண்டுமாமாவின் சகாவை மட்டும் மதிய உணவிற்கு அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விருந்தோம்பலில் சிறந்தவர் என்று அழைக்கப்படுபவரும், ஊருக்கெல்லாம் அன்னமிட்டவர் என்று அறியப்படுபவரும் ஆகிய எம்.ஜி.ஆர் ஏன் இப்படி செய்தார் என்பது ...... ஹூஹும்ம்ம் அதையெல்லாம் இங்கே சொல்வதாக இல்லை, தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதனை தவிர நாம் எல்லாம் நன்கறிந்த பூந்தளிர் புத்தகம் உருவானதின் பின்னணி குறித்த தகவல்கள் சுவையோ சுவை. தன்னுடைய வாழ்வில் நடந்த அநீதியையும் ஒரு சுவாரஸ்யமான சம்பவமாகவே தொகுத்து உள்ளார் வாண்டுமாமா. இது போன்ற பல சம்பவங்கள் இந்த புத்தகத்தின் சிறப்பு.\nசிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி திரு வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு – எதிர் நீச்சல் - பூந்தளிர் புத்தகத்தின் பின்னணி\nஇந்த புத்தகத்தின் வாயிலாகவே நான் ஊகித்து வைத்திருந்த (மூன்றாம் நபர் தகவல்கள் மற்றும் பல புத்தக குறியீடுகள்) அனைத்துமே கிட்டத்தட்ட உண்மை என்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக வாண்டுமாமா என்கிற இவரது புகழ் பெற்ற பெயரை கொண்டு \"பாண்டுமாமா\" என்ற பெயரில் எழுதி ஊரை எமாற்றப்பார்த்த ஒரு மோசடிப்பேர்வழியைப்பற்றியும், பணம் எத்தகைய காரியங்களை செய்யும் என்பதை இரண்டாம் முறையாக பூந்தளிர் நிறுத்தப்பட்டபோது நடந்த சம்பவங்களும் விளக்குகின்றன. அதே சமயம் திரு பாய் அவர்கள் மீது இவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் கண்கூடாக தெரிகின்றது. அவரின் மறைவுக்கு பிறகு அவரது வாரிசுகள் இவரிடம் நடந்துகொண்ட முறை பத்திரிக்கை துறையில் கண்ணியத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே விளங்கும்.\nதிரு வாண்டும��மா அவர்களின் வாழ்க்கை வரலாறு – எதிர் நீச்சல்- தன்னுடன் பணிபுரிந்த ஓவியர்களைப்பற்றி வாண்டுமாமா அவர்கள்\nஇதனை தவிர்த்து ஒவ்வொரு இதழிலும் அவருடன் பணிபுரிந்த ஓவியர்களை பற்றிய அவரின் பார்வையும், அவரது பத்திரிக்கையுலக மற்றும் தனிப்பட்ட நண்பர்களை பற்றிய அவரின் பார்வையில் இருந்தும் வாண்டுமாமா என்கிற ஒரு வளர்ந்த குழந்தையை மட்டுமே காண முடிகிறது. ஒவ்வொரு முறை காயப்பட்ட போதும், அந்த காயத்தை உண்டக்கியவருக்கு தீங்கு நினைக்காமல் தன்னுடைய வழியில் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார் வாண்டுமாமா அவர்கள்.\nசிறுவர் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி பத்திரிக்கை உலகில் இன்று காலடி எடுத்து வைக்கும் / வைத்த / வைக்கப்போகும் அனைவருமே படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இந்த எதிர் நீச்சல். தனக்கு ஏற்பட்ட சோதனைகளை மீறி ஒரு மனிதன் எவ்வாறு ஜெயிக்க முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணமே இந்த எதிர் நீச்சல். கண்டிப்பாக உங்களது நண்பர்களோ/உறவினர்களோ/தெரிந்தவர்களோ பத்திரிக்கை உலகில் இருந்தால் அவர்களை எழுவது ருபாய் கொடுத்து இந்த மேனேஜ்மென்ட் கோர்ஸ்'ஐ படிக்க சொல்லுங்கள் - கண்டிப்பாக அவர்கள் முன்னேற இந்த கோர்ஸ் (புத்தகம்) உதவும்.\nதிரு வாண்டுமாமா அவர்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை: இந்த புத்தகம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பத்திரிக்கை துறையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அழகாக விளக்கியது. ஆனால் கடந்த பதினாறு வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் மேலும் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன (பூந்தளிர் பத்திரிக்கை மறுபடியும் வெளிவந்தது, சில பழைய புத்தகங்கள் பதித்தது இதர, இதர). ஆகையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகதையோ அல்லது உங்களின் கதைகளின் பின்னணியில் இருக்கும் சம்பவங்களை பற்றிய ஒரு புத்தகத்தையோ எதிர்பார்க்கிறோம். உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி உங்களின் மற்ற புதினங்களாகிய ஜுலேகா, சுழிக்காற்று, சந்திரனே சாட்சி போன்ற கதைகளின் பின்னணயில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். அவற்றை உலகம் அறியச் செய்யலாமே சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி உங்களின் மற்ற புதினங்களாகிய ஜுலேகா, சுழிக்காற்று, சந்திரனே சாட்சி போன்ற கதைகளின் பின்னணயில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். அவற்றை உலகம் அறியச் செய்யலாமே கண்டிப்பாக பல நூறு வாசகர்கள் இவற்றை விரும்பி வாங்கி படிப்பார்கள். ஒரு முறை யோசியுங்களேன்\nதொடர்புடைய சார் பதிவுகள்: Suggested Reading\nவாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை\nவாண்டுமாமா சித்திரக்கதைகள் 1 - ரத்தினபுரி ரகசியம் - காமிக்ஸ் பூக்கள் சிறப்பு விமர்சனம்\nபூந்தளிரின் முதல் இதழ் பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு: காமிக்ஸ் பூக்கள்\nபூந்தளிரின் முதல் வருட இதழ்களையும், கதைகளையும் பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு: காமிக்ஸ் பூக்கள்\nவாண்டுமாமா அவர்களை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான ஒரு அறிமுக பதிவு: காமிக்ஸ் பூக்கள்\nவாண்டுமாமா அவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் - பூந்தளிரில் வந்தவை - தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு\nவாண்டுமாமா அவர்களின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை -ஒரு சிறப்பு பார்வை-கிங் விஸ்வா-தமிழ் காமிக்ஸ் உலகம்\nவாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவர்களின் லேட்டஸ்ட் படம் கொண்ட கிங் விஸ்வாவின் பதிவு\nசென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 2\nசென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 1\nவாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதைகளை பற்றிய பயங்கரவாதி டாக்டர் செவனின் சிறந்த பதிவு\nவாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம் பற்றிய பயங்கரவாதி டாக்டர் செவனின் சிறந்த பதிவு\nகனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு\nசி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு\nஅங்கதன் கோட்டை அதிசயம் குறித்த முத்து விசிறியின் முத்தான பதிவு\nகுஷிவாலி ஹரீஷ் குறித்த காமிக்ஸ் பிரியர்-ன் பதிவு\nபொக்கிஷப்பிரியரின் பதிவுகள் - வாண்டுமாமா அவர்கள் எழுதிய சினிமா விமர்சனம்\nஎன்னை கவர்ந்த ஒரு பதிவில் மீதபஸ்ட்\nஇந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:எதிர் நீச்சல்\nசுவையான இந்த பதிவு, \"எதிர்நீச்சல்\" புத்தகத்தினை பற்றி��� கனவுக்கு அடிகோலியிருக்கிறது :). இந்த புத்தகம் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு இனிய வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.\n//உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே\n//குறிப்பாக மேலே சட்டை எதுவும் அணியாமல் வெறும் துண்டுடனே சிவாஜி கணேசன் அவர்கள் இவரை சந்திக்க பேருந்து நிலையம் வரை ஓடி வந்ததின் பின்னணி ஒரு சிறப்பான சிறுகதைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளது. //\nஇதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறது\n//சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த சுயசரிதை எதிர் நீச்சல் என்ற பெயரில் வந்துள்ளது//\nஅப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்\nபாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத காதலால் பாண்டு என்றும் ஒரு பாசத்தால் மாமா என்று சேர்த்து பெயர் வைத்து இருப்பாரோ (ஆனால் எனக்கு பாண்டு மாமா பற்றி ஒன்றுமே தெரியாது)\n//அப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்//\nஇன்னமும் பல பிரதிகள் விற்பனைக்கு உள்ளன. உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள் வாங்கி அனுப்புகிறேன்.\n//பாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத காதலால் பாண்டு என்றும் ஒரு பாசத்தால் மாமா என்று சேர்த்து பெயர் வைத்து இருப்பாரோ (ஆனால் எனக்கு பாண்டு மாமா பற்றி ஒன்றுமே தெரியாது)//\nஇப்போது உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன். இந்த புத்தகத்தின் சில பக்கங்கள் (குறிப்பாக பாண்டு மாமா பற்றி) படித்து ரசியுங்கள்.\nவாண்டுமாமாவை பற்றிய எனது பதிவின் போது நிறைய தகவல்களை 'எதிர்நீச்சலில்' இருந்துதான் பெற்றேன். தமிழ் சிறுவர் இலக்கிய உலகின் சிற்பியை பற்றி அவருடைய எழுத்துகளின் மூலமே அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்புதான் 'எதிர்நீச்சல்'\nகடலில் பேனாவின் துணைகொண்டு புத்தகங்களின் மேலே எதிர்நீச்சல் போட்டு ஒரு பயணம் - அற்புதமான ஓவியம். இதுவே ஒரு ஹைக்கு கவிதைதான் பாஸ். ம.செ பின்னி விட்டார்.\nஇந்த படமே பல அர்த்தங்களை சொல்கிறதே.\nஇந்த பாண்டுமாமாவிற்க்கும் தேவக்கோட்டை பஞ்சுநாதன் என்பருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா\nபார்வதி சிதிரக்கதைகளின் கடைசி சில புத்தகங்களில் இந்த பஞ்சுமாமாவின் கைவண்ணத்தை கண்டு இருக்கிறேன்.\nசாண்டோவுக்கு ஒரு சவால் - பாண்டு மாவின் புதிய சாகசம் என்று கூட ஒரு கதை வந்ததே\n//திரு வாண்டுமாமா அவர்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை: இந்த புத்தகம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பத்திரிக்கை துறையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அழகாக விளக்கியது. ஆனால் கடந்த பதினாறு வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் மேலும் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன (பூந்தளிர் பத்திரிக்கை மறுபடியும் வெளிவந்தது, சில பழைய புத்தகங்கள் பதித்தது இதர, இதர). ஆகையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகதையோ அல்லது உங்களின் கதைகளின் பின்னணியில் இருக்கும் சம்பவங்களை பற்றிய ஒரு புத்தகத்தையோ எதிர்பார்க்கிறோம். உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி உங்களின் மற்ற புதினங்களாகிய ஜுலேகா, சுழிக்காற்று, சந்திரனே சாட்சி போன்ற கதைகளின் பின்னணயில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். அவற்றை உலகம் அறியச் செய்யலாமே சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி உங்களின் மற்ற புதினங்களாகிய ஜுலேகா, சுழிக்காற்று, சந்திரனே சாட்சி போன்ற கதைகளின் பின்னணயில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். அவற்றை உலகம் அறியச் செய்யலாமே கண்டிப்பாக பல நூறு வாசகர்கள் இவற்றை விரும்பி வாங்கி படிப்பார்கள். ஒரு முறை யோசியுங்களேன் கண்டிப்பாக பல நூறு வாசகர்கள் இவற்றை விரும்பி வாங்கி படிப்பார்கள். ஒரு முறை யோசியுங்களேன்\nகண்டிப்பாக வாண்டுமாமா அவர்கள் மற்றுமொரு புத்தகம் எழுத வேண்டும்.\n\" வாண்டு மாமா\" அவர்கள் மேல் உயிரையே வைத்து இருக்கிறீர்கள், என்று கூறினால் அது மிகையல்ல, வாய்ப்பு\nகிடைக்கும்போதெல்லாம் \"வெளுத்து \" வாங்கி விடுகிறீர்கள்.\" எதிர்நீச்சல்\" புத்தகத்தை மிக சுவரசிமாக படிக்க,படிக்க ஆர்வமூட்டும் வகையில் , எழுதி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் . மேலும் அச்த்தலான் பல செய்திகள் சொல்லபட்டிருப்பதும், குறிப்பாக\"ஓவியர்கள்\" பற்றி எழுதி இருப்பது மிகுந்த சந்தோசத்தை தருகிறது\nநிச்சயமாக எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்தான் பதிவுக்கு நன்றி\n// காயத்தை உண்டக்கியவருக்கு தீங்கு நினைக்காமல் தன்னுடைய வழியில் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார் //\nஅதனால் தானோ அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்\nஇதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறது\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nஎதிர் நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலா...\nBob Morane சாகச வீரர் ரோஜர்\nBuck Ryan ராயன் / டிடெக்டிவ் ஜூலியன்\nDavy Crockett டேவி குரோக்கட்\nIznogoud - மதியில்லா மந்திரி\nJess Long ஜெஸ் லாங்\nModesty Blaise மாடஸ்டி பிளைசி\nRoger Moore ரோஜர் மூர்\nTiger Joe வனவீரர் டைகர் ஜோ\nIceBerg Comics ஐஸ்பெர்க் காமிக்ஸ்\nThigil Library திகில் லைப்ரரி\nMini Lion Junior Lion மினி லயன் & ஜூனியர் லயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/632442-boney-kapoor-interview-about-valimai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-04-11T16:14:00Z", "digest": "sha1:7URMDRPTGEFQXOBPGCHTXJJ27C7W2TRH", "length": 16669, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "'வலிமை' அப்டேட்: வெளிநாட்டில் சண்டைக்காட்சி; பிப்.15 படப்பிடிப்பு நிறைவு | boney kapoor interview about valimai - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\n'வலிமை' அப்டேட்: வெளிநாட்டில் சண்டைக்காட்சி; பிப்.15 படப்பிடிப்பு நிறைவு\nபிப்ரவரி 15-ம் தேதியுடன் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. மேலும், வெளிநாட்டில் ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சியைப் படமாக்க 'வலிமை' படக்குழு திட்டமிட்டு வருகிறது.\nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. போனி கபூர் தயாரித்து வருகிறார்.\nஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியவற்றைத் தாண்டி இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது \"வலிமை அப்டேட்\" என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.\n'வலிமை' படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள், அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஆகியவரை மட்டுமே இதுவரிஅ வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட் செய்தாலும், அதற்குப் பதிலாக \"வலிமை அப்டேட்\" என்று பதிவிட்டு வந்தார்க���்.\nதற்போது முதன்முறையாக 'வலிமை' படம் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். அதில் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படவுள்ளது எனவும், அதற்குப் பிறகு வெளிநாட்டில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் போனி கபூர். படத்தின் வெளியீடு குறித்து இன்னும் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளார். போனி கபூரின் இந்தப் பேட்டியால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.\nசிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடக்கம்\n'ஏலே' வெளியீட்டுச் சர்ச்சை: மீண்டும் தயாரிப்பாளர்கள் Vs திரையரங்க உரிமையாளர்கள் - பாரதிராஜா காட்டம்\nமான்களை வேட்டையாடிய வழக்கு: தவறுதலாகப் போலிப் பிரமாணப் பத்திரம் அளித்ததாக சல்மான் கான் மன்னிப்பு\n'டான்' அப்டேட்: சிவகார்த்திகேயனுடன் இணையும் 5 பிரபலங்கள்\nவலிமைவலிமை அப்டேட்அஜித்அஜித் குமார்இயக்குநர் ஹெச்.வினோத்போனி கபூர்போனி கபூர் பேட்டிவலிமை படப்பிடிப்புOne minute newsValimaiValimai updateValimai shootingAjithAjith kumarDirector h vinothBoney kapoorBoney kapoor interview\nசிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடக்கம்\n'ஏலே' வெளியீட்டுச் சர்ச்சை: மீண்டும் தயாரிப்பாளர்கள் Vs திரையரங்க உரிமையாளர்கள் - பாரதிராஜா...\nமான்களை வேட்டையாடிய வழக்கு: தவறுதலாகப் போலிப் பிரமாணப் பத்திரம் அளித்ததாக சல்மான் கான்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித்...\nஅரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்: நிவாரண உதவி...\nகட்டுப்பாடுகளை நீக்��ினால் 2-3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்தி விடுவோம்: அரவிந்த் கேஜ்ரிவால்\nபார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறதா ‘கோப்ரா’\nகரோனா பரவல் எதிரொலி: மீண்டும் தள்ளிப்போன டாம் க்ரூஸ் படங்கள்\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு:...\nஅர்ஜென்டினாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்தது\n- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/08/blog-post_9.html", "date_download": "2021-04-11T16:17:42Z", "digest": "sha1:IL7W2CIACUDNZWXMU7NVJ4TAIAU7JQEP", "length": 2155, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அறிக்கை - Lalpet Express", "raw_content": "\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அறிக்கை\nஆக. 09, 2020 நிர்வாகி\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா ரவ்லதுள் ஜன்னாஹ் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141090", "date_download": "2021-04-11T16:28:50Z", "digest": "sha1:QKYD2RL3QGEAKZAWV3RVWAUKTLEGTNGD", "length": 21916, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "களைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்..! அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்���ியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nகளைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்.. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு\nகளைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்.. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திமுக அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.\nஒரு கட்சி பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் எந்த மாதிரியான முடிவு வரும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடவிருக்கும் தினகரன், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசினார். கோவில்பட்டியில் நாளை பிற்பகல் வேட்புமனுத்தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகக் அப்போது அவர் கூறினார்.\nதிருவள்ளூர் தொகுதியில் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார். பாகசாலை, சினிமா பேட்டை, திருவலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.\nகரூரை மாநகராட்சியாக உயர்த்த பாடுபடுவேன் என அங்கு திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இன்று 2வது நாளாக வீடு வீடாகச் சென்று பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த செந்தில்பாலாஜியை அவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு, பூசாரி கவுண்டர் தெரு, திட்டசாலை, செல்வ நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nவிருதுநகர் மாவட்டம் அர���ப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைகைச் செல்வனின் பிரச்சாரக் கூட்டத்தில் முதியவர் ஒருவரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் பிரச்சாரத்தைத் தொடங்கிய வைகைச் செல்வனுக்கு தொண்டர்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர், அங்கு ஏற்கனவே எம்.எல்.ஏவாக பதவியிலிருந்தபோது வைகைச் செல்வன் என்ன செய்தார் எனக் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்க முயன்றனர்.\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்கா விரைவாக செயல்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வாகாப் தெரிவித்தார். நெல்லை மாவட்ட மத்திய அலுவலகத்தில் நெல்லை தொகுதி வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனுடன் செய்தியாளர்களை சந்தித்த அப்துல்வாகாப் இதனைத் தெரிவித்தார். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்பில் மானூர், பள்ளமடை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. இத்தொகுதிக்குட்பட்ட சிவந்திபுரம் பகுதி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அகஸ்தியர்பட்டியில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்த வந்தவர்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.\nசென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ். ராஜேஷ் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை கிறிஸ்துவ தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்த அவர், இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றும், வீடு வீடாகச் சென்றும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.\nதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும் என விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும��பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் வந்த தங்கம் தென்னரசு, தேவர் திருமகனாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.\nகோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 17தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வானதி சீனிவாசன், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தபோது, அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியளித்தார்.\nதிமுக கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்துடன், பாண்டியாறு - பொன்னம்புழா மற்றும் திருமணிமுத்தாறு திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள குங்காருபாளையத்தில் தமிழ் தேசிய கட்சி நிறுவனத்தலைவர் கோவை செழியனின் 21வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசேலம் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் வீடு வீடாக முதியவர்களைத் தேடிச் சென்று, அவர்களது காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதியவர்கள் பிரச்சனைகள், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என வாக்குறுதி அளித்த சரவணன், தபால் ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தாலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. இத்தொகுதியில் போட்டியிடும் அந்த கட்���ியின் வேட்பாளரான ஓம் ராஜ், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பரப்புரையை துவங்கினார்‍. அவரது தலையில் கட்சியின்சின்னமான குக்கரை வைத்து அமமுகவினர் வாக்களிக்க கோரினர் . வீதிவீதியாக நடந்து சென்றும், வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றும் ஓம்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.\nகண் பார்வை திறன் குறைபாடு... தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண்\nவீட்டு வாசலில் மந்திரித்த முட்டைகள்... தொடரும் சோகம் ... அச்சத்தில் ஊர்மக்கள்\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை\nஇந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது: மத்திய அரசு தகவல்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scitamil.in/2020/02/Key-Benefits-of-Drinking-Water-on-an-Empty-Stomach.html", "date_download": "2021-04-11T15:09:36Z", "digest": "sha1:LGPE23DIADMNTCRDFKDOM4Y2MA5MQJJV", "length": 16778, "nlines": 102, "source_domain": "www.scitamil.in", "title": "வெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health - SciTamil", "raw_content": "\nHome உடல் மருத்துவம் வெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nஅறிவியல் விரும்பி Posted at Sunday, February 23, 2020 உடல், மருத்துவம்,\nநம் உடலில் உள்ள பல உபாதைகள், கண் சமந்தமான நோய்கள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகளை நீரின் மூலமே குணப்படுத்த முடியும் என்று நிரூபணமாகியுள்ளது.\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள்\nஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை அருந்துவது ஆகும். அந்த பழக்கம் அவர்களை மற்ற நாட்டு மக்களிடம் இருந்து மிகவும் வேறுப்படுத்தியே வைத்துள்ளது.\nஇந்த நல்ல பழக்கத்தை அவர்கள் பல தலைமுறைகளாக அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றினைத்து வைத்துள்ள காரணத்தினால் தான் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களை காட்டிலும் இங்குள்ள மக்களுக்கு உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் குறைவாக உள்ளது.\nதண்ணீரை அருந்துவது ஏன் மிகவும் அவசியம் \nமனித உடலானது 70 சதவீதம் வரை தண்ணீரால் நிரம்பியுள்ளது எனவே நாம் நம் உடலை புத்துணர்ச்சியாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள அவ்வப்போது நீரை அருந்துவது மிகவும் அவசியமாகும்.\nஅப்படி நீரை நாம் முறையாக எடுத்துக்கொள்ள தவறும் போது ஏற்படும் உடல் வறட்சியால் முடக்கு வாதம், ஒற்றை தலைவலி, மூலம், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் அழற்ச்சி, சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், காசநோய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.\nஎனவே காலையில் எழுந்ததும் முறையாக நீரை எடுத்துக்கொள்வதால் நாம் நம் உடலை பல உபாதைகளில் இருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ள இயலும்.\nதண்ணீரை மருந்தாக எப்படி பயன்படுத்துவது \nநம் உடலில் உள்ள பல உபாதைகள், கண் சமந்தமான நோய்கள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகளை நீரின் மூலமே குணப்படுத்த முடியும் என்று நிரூபணமாகியுள்ளது.\nகீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி தங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.\nதினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்க்கு முன் 160 மில்லி லிட்டர் தண்ணீரை நான்கு முறை குடிக்க வேண்டும்.\nஅடுத்த 45 நிமிடத்திற்கு வேறு ஏதும் எடுத்துக்கொள்ளக் கூடாது.\nசாப்பிடுவதற்க்கு குறைந்தது 30 நிமிடத்திற்க்கு முன் நீரை அருந்துவது அவசியமாகும் ஆனால் சாப்பிடுவதற்க்கு இடையில் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.\nஆரம்பத்தில் நான்கு டம்ளர் நீரை குடிக்க சிரமம்மாக இருப்பின் முதலில் ஒரு டம்ளர் நீரில் இருந்து குடிக்க பழகுங்கள் பின் 640 மி.லி தண்ணீரை அடையும் வரை பழகுங்கள்.\nமுடிவுகள் எப்பொழுது தெரிய வரும்\nசர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள்: 30 நாட்கள் வரை இப்படி தொடருங்கள்.\nமலச்சிக்கல் மற்றும் குடல் அழற்ச்சி நோயாளிகள் : 10 நாட்கள் வரை இப்படி தொடருங்கள்.\nகாசநோய் உள்ளவர்கள் 90 நாட்கள் வரை இப்படி தொடரவும்.\nவெறும் வயிற்றில் நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்:\nஉடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவுகிறது:\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்தும் போது அது இயற்கையாகவே நம் குடலின் இயக்கத்தை தூண்டுகிறது. இரவில் நம் உடல் தன்னை சரிசெய்து வெளியேற்றிய நச்சுக்களை அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தும் நீரால் கழிவாக வெளியேற்றி நம் உடலை புதிதாகவும், ஆரோக்கியமாவும் மாற்றிவிடுகிறது. மேலும் புதிய இரத்த செல்கள் மற்றும் புதிய தசை செல்கள் உற்பத்தி இதனால் அதிகரிக்கிறது.\nமிகவும் முக்கியமாக வெறும் வயிற்றில் நீரை அருந்துவதால் உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் 24 சதவீதம் வரை அதிகரிக்கிறது. வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதால் உணவு கட்டுப்பாடு வைத்துள்ளவர்களுக்கு அவர்களின் உணவு மிகவும் வேகமாக செரிக்கச் செய்யவும் தினமும் அதே பழக்கத்தை கடைப்பிடிக்கவும் உதவுகிறது. வெறும் வயிற்றில் அருந்தும் நீரால் பெருங்குடல் பகுதி சுத்தம் செய்யப்படுகிறது இதனால் அதிகளவு ஊட்டச்சத்து பெருங்குடலால் உறிஞ்சப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தப்படும் நீரால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடுகிறது இதனால் செரிமான மண்டலத்தின் திறன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக நாம் குறைவான பசியை உணர்வோம் எனவே குறைவான உணவை மட்டுமே எடுத்துக்கொள்வதால் அதிகளவு உணவின் மூலம் ஏற்படும் தேவையற்ற உடல் எடை தவிர்க்கப்படுகிறது.\nநெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையால் ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் நீரை அருந்தும் போது அது வயிற்றின் மேற்புறத்தில் உள்ள அமிலத்தை கீழே கொண்டு சென்று நீர்த்துப்போக செய்துவிடும் எனவே நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.\nஉடல் வறட்சி தோலில் பல சுருக்கங்களையும் துளைகளையும் ஏற்படுத்துகிறது. ஒரு ஆய்வில் தினமும் வெறும் வயிற்றில் 500 மி.லி நீரை அருந்தும் போது சருமத்தில் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது என கண்டறிந்துள்ளனர்.\nசிறுநீரக கற்கள் மற்றும் சிறு நீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை தவிர்க்க தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீரை அருந்துங்கள் அவ்வாறு அருந்தும் போது சிறுநீரக கற்கள் ஏற்பட காரணமான அமிலங்களை நீர்த்துப்போக செய்து விடுகிறது.\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nவீட்டில் உள்ள குளிர்சாதனம் எப்படி இயங்குகிறது மற்றும் அதன் நன்மை தீமை\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nபெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜின் ஏன் கனமாக உள்ளது | science with tamil\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nஒழுங்கற்ற மாதவிடாயும் அதற்கான கரணங்களும்: தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு \nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள் ஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறு...\nதமிழ் மீது கொண்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_45.html", "date_download": "2021-04-11T15:50:32Z", "digest": "sha1:W2E6ABN76SFSZXBDDM5IY4G44STTVZKZ", "length": 15554, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "கொரோனாவின் தாக்குதலில் பிரித்தானிய தாதி அரீமா நஸ்றீனும் பலியானார்.. - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனாவின் தாக்குதலில் பிரித்தானிய தாதி அரீமா நஸ்றீனும் பலியானார்..\nகொரோனா வைரஸ்: கொவிட் -19 தாக்குதலில் பிரித்தானிய தாதி அரீமா நஸ்றீன் மரணித்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளுக்கு தாயான அரீமா நஸ்ரீன் (Areema Nasreen) வோல்சால் மனர் மருத்துவமனையில் (Walsall Manor Hospital) தாதியராக கடமையாற்றினார்.\nஇதன்போது 36 வயதான அரீமா நஸ்றீன், (Areema Nasreen) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வால்சால் மனர் (Walsall Manor Hospital) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், வென்டிலேட்டரின் இயக்கத்தில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவாரம் கழித்து மரணித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் இந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே பணிபுரிந்ததாக தெரிவிக்கும், வால்சால் ஹெல்த்கெயார் NHS டிரஸ்டின் (Walsall Healthcare NHS Trust’s) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் பீக்கன், அவர் “அணியின் மிகவும் மரியாதைக்குரிய உறுப்பினர்” எனக் குறிப்பிட்டள்ளார்.\nஇதேவேளை கென்ட்டின் மார்கேட்டில் உள்ள ராணி எலிசபெத் ராணி தாய் மருத்துவமனையில் (Queen Elizabeth the Queen Mother Hospital ) பணிபுரிந்த மற்றொரு தாதியரான அமி ஓ’ரூர்க்கும் (Aimee O’Rourke,) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளார்.\n“மிகவும் திறமையான” தாதியரான இவர் கோவிட் -19 க்குரிய நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை இரவு தான் பணிபுரிந்த மருத்துவமனையில் இறந்தார்.\nமூன்று வயதான குழந்தைக்கு தாயான திருமதி ஓ’ரூர்க்குக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் “மனம் உடைந்த நிலையில்” அஞ்சலி செலுத்தியுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.\nஇன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இறந்த தாதியர் நஸ்றீன், (Areema Nasreen) “ஒரு சிறந்த தாதியராக எப்போதும் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்” “எந்தவொரு மரணமும் பேரழிவு தரும், ஆனால் நம்முடையதை இழப்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என NHS டிரஸ்டின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் பீக்கன் குறிப்பிட்டார். மேலும் நஸ்றீன் (Areema Nasreen) வைரஸ் பாதிப்புக்கு முன்னர் ஆரோக்கியமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் பீக்���ன் கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=62", "date_download": "2021-04-11T15:04:59Z", "digest": "sha1:I6EPS5K6CLKJIO2ZJ2WCT7BHJMX7B75H", "length": 31945, "nlines": 138, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]\nமத்தவிலாச அங்கதம் - 2\nகதை 3 - கண்டன்\nகட்டடக்கலை ஆய்வு - 4\nகோச்செங்கணான் யார் - 2\nஇதழ் எண். 4 > கலையும் ஆய்வும்\nஇரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நமது கல்வெட்டுப் பயணம் தொடர்கிறது.\nஇரண்டு மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட இராஜராஜன் மெய்கீர்த்திக் கல்வெட்டுப் புகைப்படத்தில் இருக்கும் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் படித்ததை சரி பார்த்துக்கொள்ளவும்.\n1) ஸ்வஸ்திஸ்ர்: ஏதத் விஷ்வ ந்ரூப ஷ்ரேணி மௌலி மாலோப லாலிதம் ஸாஸநம் ராஜராஜ ஸ்ர்ராஜகேஸரி வர்மணஹ: திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூ\n2) ண்டமை மநக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்பபாடியுங் குடமலை நாடுங் கொல்ல\n3) முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்னெழில் வளரூ\n4) ழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் கோராஜகேசரி பம்மரான ஸ்ர் ராஜராஜ தேவர்க்கு யாண்டு இ\n5) ருபத்தாறாவது நாள் இருபதினால் உடையார் ஸ்ர்ராஜராஜ தேவர் தஞ்சாவூர்க் கோயிலிநுள்ளால் இருமடி சோழநின் கீழைத் திரும\n6) ஞ்சந சாலை தாநஞ்செயதருளாவிருந்து பாண்டிய குலாஸநி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி\n7) ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்\n8) (கல்வெட்டுப் படத்தில் இல்லாதது) கல்லிலே வெட்டி அருளுக.\nமேலே உள்ள கல்வெட்டில் வர்மணஹ வரை கிரந்தச் சொற்கள்.\nசரி இந்த மாதம் கல்வெட்டு தரும் செய்திகளை தெரிந்து கொள்வது எப்படி என்றும் அவை தரும் சில அரிய செய்திகளையும் பார்க்கலாம்.\nகல்வெட்டுச் செய்திகளைத் தெரிந்துகொள்வது அத்தனை கடினமானதா என்ன கல்வெட்டினைப் படித்துவிட்டால் செய்தி தெரிந்துவிடப் போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருசில கல்வெட்டுகளைப் பொறுத்தவரையில் நீங்கள் நினைப்பது சரி தான். கல்வெட்டினை முழுமையாய் படித்துவிட்டால் செய்திதெரிந்துவிடும். உதாரணத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டினைப் படித்துப்பாருங்கள்.\nதிருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் திருநெடுங்களம் என்ற ஊரில் உள்ள பழமையான சோழர் கோயிலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு (காலம் கி.பி 1082)\n1) ஸ்வஸ்திஸ்ர் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 12ஆவது இத்திருமண்டபஞ் செய்வித்தான் பாண்டி கு\n2) லாசநி வ[ள நாட்டு] கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரைய மகந் ஆதித்தந் உலகநான விசையாலய முத்தரை[யன்].\nமேலே தொடர்வதற்கு முன் ஒரு சிறு குறிப்பு. கல்வெட்டில் கற்கள் பொறிந்திருப்பதாலோ அல்லது எழுத்துக்கள் தேய்ந்து மறைந்திருப்பதாலோ படிக்க முடியாது, ஆனால் அந்த இடங்களில் என்ன எழுத்துக்கள் இருந்திருக்கும் என்று ஊகித்தறிய முடிந்தால் அந்த எழுத்துக்கள் [ ] குறியீட்டினுள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலேயுள்ள கல்வெட்டில் [ ] குறியீட்டினுள் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள் அப்படி ஊகித்தறிந்தவை. அதுபோல் ஊகித்தறிய முடியாமல் போனால் அங்கே எவ்வளவு எழுத்துகள் இருக்கிறதோ அவ்வளவு கோடுகள் (_ _ ) கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வளவு எழுத்துக்கள் அங்கே இருந்தன என்றும் தெளிவில்லாத பொழுது (........) புள்ளிகளால் அதைச் சுட்டியிருப்போம்.\nகல்வெட்டு உள்ள இடம்: சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரம்.\nகல்வெட்டுச் செய்தி: சோமாஸ்கந்தர் திருமு��்னுக்கு முன்னாலுள்ள மண்டபத்தை முதலாம் குலோத்துங்கனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் ஆதித்தன் உலகனான விசயாலய முத்தரையன் என்பார் எடுப்பித்திருக்கிறார். இவரது தந்தையார் பெயர் அரையன். ஊர் கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி. இக்கல்வெட்டு புரிந்துகொள்வதற்கு சற்று எளிதானதாகவே உள்ளதல்லவா.\nஇன்னொரு எளிய கல்வெட்டினையும் இங்கே உங்களுக்காகத் தருகிறேன்.\nகல்வெட்டுகளில் சிறுபழுவூர் என்று அழைக்கப்படும் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் மகா மண்டப வடக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு (காலம் உத்தம சோழர், கி.பி. 981).\n1) ஸ்வஸ்திஸ்ர் கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு 12 ஆ\n2) வது குன்றக் கூற்றத்து ப்ரஹ்மதேயம் சிறுபழூவூர் மஹா\n3) தேவர்க்கு திருவாலந்துறை உடையார்க்கு மதுராந்தகன் கண்டரா\n4) தித்தந் வை(ய்)த்த விளக்கு 1 ஒந்றும் நொந்தா விளக்கு எரிய வை(ய்)த்த\n5) சாவா மூவாப் பேராடு தொண்ணூற்றிநால் நிசதி உழக்கு நெய் இது பந்மா\nசெய்தி: மதுராந்தகன் கண்டராதித்தர் இக்கோயில் இறைவர்க்கு விளக்கு ஒன்றும், நாள்தோறும் உழக்கு நெய் கொண்டு நந்தா விளக்கொன்று எரிக்கத் தொண்ணூறு ஆடுகளும் (சாவா மூவாப் பேராடு - ஆடு) கொடையாகத் தந்தார்.\nஇதுபோல் நொந்தாவிளக்கும் விளக்கெரிக்க ஆடுகளையோ, பொன்னையோ கோயில்களுக்குக் கொடையாகத் தருவது அக்கால வழக்கம். இப்படி விளக்கு வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டுகள் பல உள்ளன.\nஆனால் எல்லா கல்வெட்டுகளும் இது போல் எளிமையானது என்று கருதிவிட முடியாது. பல கல்வெட்டுகளில் உள்ள சொற்றொடர்கள் இன்றளவும் புரியாதவையாய் ஆய்விற்குரியதாய் இருக்கின்றன.\nஉதாரணத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறிய கல்வெட்டினைப் பாருங்கள்.\nபுதுக்கோட்டையில் மலையடிப்பட்டியில் ஊரின் தென்கிழக்கே பரவியுள்ள மலைக் குன்றுகளில், உயரமான குன்றொன்றின் உச்சியில், பாறையில் வெட்டப்பட்டிருக்கிறது இக்கல்வெட்டு.\n2) க்கு பிச்சும் பிராந்\nஎட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்டு விளங்கும் இக்கல்வெட்டு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் கல்வெட்டாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 'கறையூரைச் சேர்ந்த ஆலங்காரி என்பார்க்குப் பித்தும் அச்சமுமே வழியாக உள்ளன' என்று பொருள்படுமாறு இருந்தாலும், அதை மைய ஆய்வாளர்களால் சரியான பொருளாக ஏற்றுக்கொள்�� முடியவில்லை. ஆலம், காரி, பிச்சு, பிராந்து, அமனி என்ற சொற்களுக்குத் தமிழ்ப்பேரகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் விளக்கங்களைப் பட்டியலிட்டும், பல தமிழ் மற்றும் கல்வெட்டு அறிஞர்களிடம் கருத்துகளைக் கேட்டும் இக்கல்வெட்டின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முயன்றனர். பல அறிஞர்களும் இக்கல்வெட்டிற்குப் பலவாறாகப் பொருளுரைத்துள்ளனர். ஆனால் இது தான் இக்கல்வெட்டின் பொருள் என்று உறுதியிட்டுக் கூறமுடியவில்லை.\nதமிழ்பேரகராதி விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஆலம் - அம்புக்கூடு, ஒரு மரம், கலப்பை, நஞ்சு நீர், பாம்பின் நஞ்சு, புன்கு, ஈயம், மலர்ந்த பூ, மழு, மழை, மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர், மாவிலங்கு, கருப்பு நிறம்.\nகாரி - ஆவிரை, வாசுதேவன், இந்திரன், அய்யன், கரிய எருது, கடையேழு வள்ளல்களில் ஒருவன், கண்டங்கத்திரி, கரிக்குருவி, கருமை, மிளகு, கள், கிளி, காக்கை, சனி, தூணி (அளவை), தொழில் செய்யும் இடம், நஞ்சு, காரீயம், வயிரவன், ஒரு நதி, வெண்காரம், கருநிறமுடையது, அய்யனார், காரி நாயனார், காரிவள்ளல் குதிரை, ஒரு பெண்பால் பெயர் விகுதி, ஈயச்சிலை, ஒரு சிவத்தலம், பதினாறு துரோணம் கொண்ட அளவு, நீண்ட கருமேகம்.\nபிச்சு - பித்து, பித்த நீர், பைத்தியம்\nபிராந்து - பருந்து, பிராந்தி - உறுதியின்மை என்ற பொருள், கழிதல், சுழலல், திரிதல், நிலையின்மை, மயக்கம், கவலை, தப்பிதம், பயங்கொள்ளி.\nஅமனி - தெரு, வீதி, மன்றம், மார்க்கம்.\nஇப்பொழுது நீங்கள் கல்வெட்டினையும், அதில் வரும் சொற்களுக்கு அகராதி தரும் விளக்கங்களையும் தெரிந்துகொண்டீர்களல்லவா. உங்களுக்கு அக்கல்வெட்டு கூறும் செய்தி என்னவாக இருக்கும் என்று ஏதேனும் விளக்கம் தோன்றினால், உங்கள் கருத்துகளை எழுதி (தட்டச்சு செய்து) அனுப்புங்கள்.\nகல்வெட்டின் செய்தியைப் புரிந்து கொண்டாலும், அதிலுள்ள ஊர்களின் பெயர், கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்கள் அவற்றின் காலம் இப்படிப் பலவற்றையும் தெரிந்து கொண்டு, ஆராய்ந்து, பல கல்வெட்டுகளை தொடர்புப் படுத்தி, நாம் வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடியும்.\nஉதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இராஜராஜன் கல்வெட்டு எளிமையானதே. அக்காலத்தில் விளங்கிய சொற்றொடர்களைத் தெரிந்து கொண்டுவிட்டால் படிப்பதற்கு மிகவும் சுலபமானதே. உதாரணமாக அக்கன் என்ற சொல் அக்கா (தமக்கை) என்பதைக் குறிக்கும், பெண்டுகள் (அவரின் மனைவியர்), திருமஞ்சனச் சாலை என்பது நீராடும் இடம். இராஜராஜர் நீராடுமிடத்தில் இருந்தபொழுது கூறியதைக் கல்லிலே வெட்டியிருக்கிறார்கள். அவர் கூறியதாவது, ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு அதாவது தஞ்சை கோயிலில் இருக்கும் ஈஸ்வரனுக்கு, அவர் குடுத்ததையும், அவரின் அக்கா (குந்தவை) குடுத்ததையும், அவரின் மனைவியர் குடுத்ததையும் மற்றும் எவர் எவர் என்னென்ன குடுத்தார் என்பதையும் கல்வெட்டில் பொறிக்க வேண்டும். இதில் வரும் சொற்களுக்கான விளக்கம் மட்டுமே இது. ஆனால் இக்கல்வெட்டினைக் கொண்டு நாம் இராஜராஜரின் உயர்ந்த உள்ளத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் என்று கூறும் பொழுது அக்காள் தான் முதலில் வருகிறார். அவர் தம் மனைவியரை விடவும் தன் தமக்கையாருக்கு ஒரு உயர்ந்த இடம் அளித்திருப்பது, அவரிடம் அவர் கொண்டுள்ள பாசம் இவை தெளிவாகத் தெரிகிறதல்லவா. மேலும் அவர்கள் குடுத்ததை மட்டுமல்ல, யார் என்ன குடுத்தாலும் அவை எல்லாவற்றையும் கல்லிலே வெட்ட வேண்டுமென்று கூறியிருப்பதன் மூலம் அரசனுக்கு வேண்டிய ஒரு முக்கிய குணம் அதாவது எல்லோரையும் ஒன்று போலவே நடத்துவது அவரிடமிருப்பது தெரிகிறதல்லவா. அரசர் குலத்தவர் குடுத்தால் மட்டும் கல்வெட்டில் பொறித்துவிட்டு சாதாரண மக்கள் குடுப்பதை உதாசீனம் செய்வது என்றெல்லாம் இல்லாமல், கொடுக்கும் பொருள் எவ்வளவு என்றெல்லாம் பாராமல், அவர்கள் என்ன குடுத்தார்களோ அவற்றையெல்லாம் கல்லிலே வெட்ட வேண்டும் என்று கூறியிருப்பது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவர் கூறியிருப்பதைப் போலவே தஞ்சாவூர்க் கோயிலில் யார் என்ன குடுத்தார்கள், அவர்கள் குடுத்த பொன், மணி, முத்து எவ்வளவு என்று எல்லாமே மிகவும் விரிவாகக் கல்வெட்டிலே கொடுத்திருக்கிறார்கள்.\nபொன்னியின் செல்வன் படித்தவர்களுக்குப் பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர்களைத் தெரிந்திருக்கும். ஆனால், பழுவேட்டரையர்கள் எப்பொழுது முதன் முதலில் ஆட்சிக்கு வந்தார்கள், அவர்களின் வம்சம் எத்தகையது, எவருக்குப் பிறகு எவர் ஆட்சி செய்தனர், அவர்களின் ஆட்சிமுறை எப்படியிருந்தது போன்ற பல செய்திகள் தெரியாமலேயே இருந்தன, டாக்டர் இரா. கலைக்கோவன், \"பழுவூர்ப் புதையல்கள்\" எ���்ற நூலை எழுதாத வரையில். அதனைத் தொடர்ந்து, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பல தகவல்களைச் சேகரித்து, முக்கியமாகப் பல கல்வெட்டுகளையும் படித்து, காலத்தைக் கணித்து, பழுவேட்டரையர்களின் வரலாற்றினை முழுமையாக \"பழுவூர் அரசர்கள்-கோயில்கள்-சமுதாயம்\" என்ற நூலில் விளக்கியுள்ளார்கள்.\nகல்வெட்டுகளின் மூலமாக அரசர்களையும் அவர்களின் ஆட்சிகாலம் பற்றியும் மட்டுமல்ல, அக்கால சமுதாயம் எப்படி இருந்தது என்பதிலிருந்து, என்னென்ன இசைக்கருவிகள் உபயோகத்திலிருந்தன, எத்தனை வகையான கூத்துகள் (நாட்டியம்) இருந்தன, பொருளாதாரம் எப்படி இருந்தது, நிலத்தினை எப்படி அளந்தார்கள், எப்படி வரி விதித்தார்கள், வரியை எவ்வாறு வசூலித்தார்கள், அக்காலத்தில் இருந்த பெயர்கள் இப்படிப் பலவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.\nமுதல் வரலாறு இதழில் வெளியான \"இராஜராஜீஸ்வரத்துப் படகர்கள்\" என்ற கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதிலே இருந்த செய்திகளனைத்தும், தளிச்சேரிக் கல்வெட்டு என்று வழங்கப்படும் அக்கோயிலில் உல்ள கல்வெட்டுகளின் மூலமாகத் தெரிந்து கொண்டவையே.\nசரி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டினைப் படித்து அது தரும் செய்தியினைப் புரிந்துகொள்ள முடிகிறதா பாருங்கள்.\n1) ஸ்வஸ்திஸ்ர் ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ர்கு\n2) லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப\n4) எழுந்தருளிநின்ற ஸ்ர்ராஜராஜதேவரான ஸ்ர்\n5) சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்\n6) பெரிய திருமண்டப முன்[பி]லெடுப்பு ஜீர்\n7) ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி\n8) த்தார் பிடவூர் வேளா\n9) ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்\n10) நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா\n11) ல வளநாட்டு குலமங்கல நாட்டு சா\n13) யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ\n14) வருடன் விரதங்கொண்டு செய்தார் இ\n15) வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு\n16) தைய நாயகநான ஈசானசிவரும் தேவ\n17) நபயமாந அறங்காட்டி பிச்சரும்\n சரி உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறேன். இக்கல்வெட்டினைப் பற்றிய செய்தி, வரலாறு இதழ் ஒன்றினுள்ளே தான் உள்ளது. அது எங்கே என்று தேடிப்பிடித்து செய்தியினைத் தெரிந்துகொள்ளுங்கள். முடியவில்லை என்றால் அடுத்த இதழ் வரும் வரை காத்திருங்கள்.\nஅடுத்த இதழில் கல்வெட்டுகள் தரும் சில அரி��� செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/?page_id=2", "date_download": "2021-04-11T15:58:49Z", "digest": "sha1:46SB6TV3MWEBMCAU33STJRKESSGUHKC2", "length": 3709, "nlines": 56, "source_domain": "tgte-us.org", "title": "About US - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ March 24, 2021 ] ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\tImportant News\n[ March 24, 2021 ] ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\tImportant News\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் March 24, 2021\nஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் March 24, 2021\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%95%E0%AE%9E%E0%AE%9A-%E0%AE%90%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0/73-246413", "date_download": "2021-04-11T16:38:00Z", "digest": "sha1:HBRV2XRZ5SELDWWK4VTU2V6ZNYF4DNL4", "length": 8597, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கஞ்சா, ஐஸ் போதைப்பொருள்களுடன் ஐவர் கைதாகினர் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள்களுடன் ஐவர் கைதாகினர்\nகஞ்சா, ஐஸ் போதைப்பொருள்களுடன் ஐவர் கைதாகினர்\nகஞ்சா போதைப்பொருடன் இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த இருவருமாக ஐவரை, இன்று (4) அதிகாலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனரென, அப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுடன், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடமிருந்து 850 மில்லிகிராம் கஞ்சாவும் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஐஸ் போதைப்பொருளைப் பாவித்த வேளையிலேயே, சந்தேகநபர்களைக் கைது செய்ததாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2/58-197265", "date_download": "2021-04-11T15:05:27Z", "digest": "sha1:WGFIJSNTLK7VRQOBTAYCBDNHTO55IHRX", "length": 8215, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘நடுங்கி வாழ்வது வாழ்க்கை​யே அல்ல’ TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வாழ்க்கை ‘நடுங்கி வாழ்வது வாழ்க்கை​யே அல்ல’\n‘நடுங்கி வாழ்வது வாழ்க்கை​யே அல்ல’\nமுறைகேடாக வாழ்ந்து வருபவர்களை, நேர்மையுடன் வாழ்பவர்கள் கவலையுடன் நோக்குவார்கள்.\n“என்ன இந்த மனுஷன் எங்களைப்போல வாழ்ந்தால், எவ்வளவு காசுக்காரனாக இருந்திருக்கலாம். சும்மா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனச் சொல்லி என்னத்தைச் சாத்தித்து விட்டார்” எனத் தன்னைப் போல, வாழ்பவர்களுடன் சொல்லிக் கொள்வதுண்டு.\nவாழ்க்கையென்றால் என்ன என்று, முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, என்ன நடக்கப்போகின்றது என அஞ்சி, நடுங்கி வாழ்வது ஒரு வாழ்க்கை​யே அல்ல; இத்தகையோர் வெளியே சிரித்துக் கும்மாளமடித்தாலும், அவர்களின் உள்மனம், சதா சலனம், சஞ்சலம் கொண்டதாகவே இருக்கும்.\nவிடுபட முடியாத போலியானதும் போக்கிரித்தனமானதுமான வாழ்க்கை வாழ்ந்தால் துன்பமே வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும்.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் ���குந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/Sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AF/364-246459", "date_download": "2021-04-11T16:50:24Z", "digest": "sha1:RXTH4ZQINUC6M3IAQ3ELQEKAIRM4IVHA", "length": 11509, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Sports இறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா\nஇறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா\nஅவுஸ்ஹிரேலியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நடப்புச் சம்பியன்கள் அவுஸ்திரேலியா ஆகியன தகுதிபெற்றுள்ளன.\nசிட்னியில் இன்று மழை காரணமாக இந்தியா, இங்கிலாதுக்கிடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறாத நிலையில் குழுநிலையில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் என குழு ஏயின் வெற்றியாளர்களாக இங்கிலாந்தை விட குழுநிலையில் மேம்பட்ட பெறுபேறுகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.\nதமது குழுநிலைப் போட்டிகளில் தாய்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வென்றிருந்தபோதும் தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் குழு பியிலிருந்து இரண்டாவது அணியாகவே அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தெரிவாகியிருந்தது.\nஇந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றது.\nஇப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, நடினே டி கிளேர்க், நொன்குலுலெக்கோ மலபா, அயபொங்கா காகாவிடம் விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவேளைகளில் பறிகொடுத்தபோதும் தமது அணித்தலைவி மக் லன்னிங்கின் ஆட்டமிழக்காத 49 (49), பெத் மூனியின் 28 (24), அலைஸா ஹீலியின் 18 (13), றேச்சல் ஹெய்ன்ஸின் 17 (18) ஓட்டங்கள் கைகொடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.\nஇனிங்ஸ் முடிவில் மழை பெய்த நிலையில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 13 ஓவர்களில் 98 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக லோரா வொல்வார்ட் ஆட்டமிழக்காமல் 41 (27), சுனே லுஸ் 21 (22) ஓட்டங்களைப் பெற்றபோதும், சோபி மொலினெக்ஸ், மேகன் ஸ்கட், டெலிஸ்ஸா கிம்மின்ஸிடம் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களையே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஇப்போட்டியின் நாயகியாக மெக் லன்னிங் தெரிவானார்.\nஅந்தவகையில், மெல்பேணில் இலங்கை நேரப்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/anthropology", "date_download": "2021-04-11T16:55:34Z", "digest": "sha1:UTULS7PEFMMDH25QVAHCMVFR2GPNESAM", "length": 5822, "nlines": 138, "source_domain": "ta.wiktionary.org", "title": "anthropology - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமானுடவியல், மனித இயல், மனிதவியல், மாந்தவியல், மனித இன இயல்.\nமனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை\nமாந்தரின உயிரியல், புவியியல், பண்பாட்டியல், வரலாற்றியல் இடையுறவுகளைப் பற்றிய அறிவியல் புலமே மாந்தரியல்/மானிடவியல் ஆகும்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலிருந்து [1]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூன் 2018, 16:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-should-prepared-for-future-without-dhoni-says-ganguly", "date_download": "2021-04-11T14:46:11Z", "digest": "sha1:BB67U5EYCZQIZVHMRFV5W76I6G2GKA5L", "length": 9355, "nlines": 79, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "\"மகேந்திர சிங் தோனி இல்லாமல் இந்திய அணி விளையாட பழகிக்கொள்ள வேண்டும்\"-சவ்ரவ் கங்குலி", "raw_content": "\n\"மகேந்திர சிங் தோனி இல்லாமல் இந்திய அணி விளையாட பழகிக்கொள்ள வேண்டும்\"-சவ்ரவ் கங்குலி\nதோனி இல்லாமல் இந்திய அணி விளையாட பழகிக்கொள்ள வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்\nஇனிவரும் காலங்களில் மகேந்திர சிங் தோனி அணியில் தொடருவாரா என்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது. தோனி இல்லாமல் இந்திய அணி விளையாட கற்றுக் கொள்ள வேண்டும் என அவரது முதல் சர்வதேச கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியதையடுத்து முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வினை அறிவிப்பார் என நினைத்திருந்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான தேர்வில் மகேந்திர சிங் தோனி விலகி இராணுவ படைப்பிரிவிற்கு சேவை செய்ய கிளம்பி விட்டார்‌.\nகிரிக்கெட் ஓய்வு என்பது அனைத்து வீரர்களின் வாழ்விலும் கண்டிப்பாக ஒருநாள் வரக் கூடிய ஒரே இக்கட்டான சூழ்நிலை ஆகும் என \"இந்தியா டுடே\" பத்திரிகைக்கிற்கு சவ்ரவ் கங்குலி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\n\"எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும் ஒருநாள் கண்டிப்பாக ஓய்வு பெறுவர். இதுதான் விளையாட்டின் நியதி. கால்பந்தில் மரடோனா ஓய்வு பெற்றார். அவரை விட பெரிய வீரர் இங்கு யாருமில்லை. டெண்டுல்கர், லாரா, பிராட்மேன் என அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்த நிலைதான் அனைத்து வீரர்களுக்கும். இதனை ஒரு சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதே நிலையைத்தான் மகேந்திர சிங் தோனியின் ஓய்விலும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.\"\nஇருப்பினும், மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவை தானே எடுக்க வேண்டும் என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.\n\"மகேந்திர சிங் தோனி தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் எந்நிலையில் இருக்கிறார் என அவரே மதிப்பிட வேண்டும். இனிமேலும் இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பதை அவரே மதிப்பிடுதல் அவசியம். தோனி தொடர்ந்து இந்திய அணிக்காக தனது பங்களிப்பை அளிக்க விரும்பினால் யாரும் அவருக்கு இடையூராக இருக்க கூடாது.\"\nசச்சின் டெண்டுல்கர் அவர் விரும்பும் வரை விளையாடினார். அதைப்போலவே மகேந்திர சிங் தோனி, விராட் கோலி போன்றோருக்கும் அவர்களது விருப்பப்படி எவ்வளவு நாள் வேண்டுமானலும் வாய்ப்பளிக்க வேண்டும். களத்தில் அவர்களுக்கே அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். தோனியும் நான் கூறிய முடிவைத்தான் நினைத்து வைத்திருப்பார் என நினைக்கிறேன். தன்னிடம் இன்னும் எவ்வளவு திறன் உள்ளது, தான் விளையாடும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு நம்மிடம் திறமை உள்ளதா எனபது விளையாடும் கிரிக்கெட் வீரருக்கு மட்டும்தான் தெரியும்.\"\nமகேந்திர சிங் தோனி எப்பொழுது ஓய்வினை அறிவிப்பார் என தெரியவில்லை. எனவே இந்திய அணி தோனி இல்லாமல் விளையாட கற்று கொள்ள வேண்டும் என கங்குலி தன் கருத்தை கூறியுள்ளார்.\n\"மகேந்திர சிங் தோனி இனிமேல் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுவது கடினம். இதை இந்திய அணி உணர்ந்து அவர் இல்லாமலேயே சிறப்பாக விளையாட பழகிக்கொள்ள வேண்டும். மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவை அவரே எடுப்பார் என நான் நம்புகிறேன்.\"\nஇந்திய அணி அடுத்த மாதத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மோத உள்ளது. இந்தத்தொடருக்கான இந்திய அணி த���ர்வில் தோனி தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரா, அவ்வாறு ஈடுபடுத்தினாலும் இத்தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T16:48:32Z", "digest": "sha1:T5TZ4CVD3HDM2ZO54CH2TGXEHTSWTYI7", "length": 15476, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "பிரான்ஸ் மருத்துவ அவசரத்தை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க பிரான்ஸ் சுகாதார அவசரத்தை ஜூலை 24 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/un categorized/பிரான���ஸ் மருத்துவ அவசரத்தை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க பிரான்ஸ் சுகாதார அவசரத்தை ஜூலை 24 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளது\nபிரான்ஸ் மருத்துவ அவசரத்தை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க பிரான்ஸ் சுகாதார அவசரத்தை ஜூலை 24 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளது\nபுதுப்பிக்கப்பட்டது: மே 4, 2020, 0:42 திங்கள் [IST]\nபாரிஸ்: பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ அவசரநிலை (ஊரடங்கு உத்தரவு) ஜூலை 24 வரை நீட்டிக்கப்படும் என்று ஆலிவர் வேரனின் மருத்துவ அவசர சேவை அறிவித்தது.\nபிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 24 அன்று முதல் மருத்துவ அவசரநிலை (ஊரடங்கு உத்தரவு) வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தற்போது ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இன்னும் இரண்டு மாதங்கள். இந்த மசோதா திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.\nபுதிய மசோதாவின் படி, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.\nஇந்த தனிமை ஐரோப்பாவின் எல்லைகளுக்கு திறந்திருக்கும் ஷெங்கன் பகுதிக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, அவர்கள் வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமா.\nகொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும், மேலும் உறுதிப்படுத்தப்பட்ட 167,346 வழக்குகளில் 24,594 பேர் இறந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது உட்பட மே 11 முதல் சில ஊரடங்கு உத்தரவுகளை படிப்படியாக நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இது ஏற்கனவே கடைகள் சரிந்துவிட்டது. அவற்றைக் கையாள்வதற்காக பல கடைகளை மீண்டும் திறக்க பிரான்ஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. தொலைநிலை அலுவலக ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசரியான மணமகனைத் தேர்ந்தெடுக்க தமிழ் திருமண தள # 1 இல் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD கொரோனா: காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெ��் நடவடிக்கை இடைநீக்கம் | பாண்டிச்சேரியில் போலீஸ் எஸ்.பி.\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் பூட்டு தளர்வு .. இந்த பட்டியலில் உங்களுக்கு ஒரு பகுதி இருக்கிறதா .. எனக்கு எப்படி தெரியும் | கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் என்றால் என்ன | கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் என்றால் என்ன\nஅது என்ன .. ஒரு புதிய வெள்ளை முகமூடி. | கொரோனா வைரஸ்: மணி மோடி தனது பாரம்பரிய திருடனை இன்று முகமூடியாகப் பயன்படுத்துவதால் மணிப்பூர் பாராட்டுகிறார்\nகொரோனா மான்ஸ்டர் அறிக்கையை அழிக்க முடியுமா .. மணமான கஸ்தூரி கேள்வி .. “நீங்கள் மட்டும்” கேட்டார் | coroanvirus: நடிகை கஸ்தூரி tn அரசியல் குறித்து ட்வீட் செய்துள்ளார்\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் – 26 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 26\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமருத்துவர், காவலர்கள், துப்புரவாளர்கள் வடிவத்தில் 530 மில்லிகிராம் தங்கம் | கிரீடத்தின் வடிவத்தில் 530 மில்லிகிராம் தங்கம்\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vediceye.blogspot.com/2009/07/blog-post_4878.html", "date_download": "2021-04-11T14:55:00Z", "digest": "sha1:WPL4OSJCVPEKFPKIAJCEKO2YV4H7IACH", "length": 25817, "nlines": 467, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: மனம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேண��ம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஹதயோகம் - பகுதி இரண்டு\nஎனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...\nஓம் சிவ சிவ ஓம்\nபழைய பஞ்சாங்கம் 10-ஜூலை-2009 - சுப்பாண்டி ஸ்பெஷல்..\nஉலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரி...\nஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஜோதிட மாத இதழ் (4)\nஓம் ஓம் ஓம் .... இப்படி சொன்னால் மனசு அமைதி ஆகும்னு யோகா மாஸ்டர் சொன்னார்.. மனசு அமைதியாகனும்னா நான் யாருனு கேட்கனும்னு என் யோகா மாஸ்டரோட மாஸ்டர் சொன்னாராம்.\nரமணர் கூட இப்படித்தான் சொன்னார் அதற்காக நாம ரமணராக முடியுமா ரமணாஸ்ரமம் ரொம்ப அமைதியா இருக்கும். அங்க இருக்கிற மயில் அருமையா கத்தும். எங்க தமிழ் வாத்தியார் கூட சொல்லுவார் மயில் கத்தும்னு சொல்லாதடா மயில் அகவும்னு சொல்லும்பார். திருவண்ணாமலையில எங்கையுமே மயில் அதிகமா இருக்காது.\nரமணாஸ்ரமத்தில தான் இருக்கும். கிரிவலம் வரும்போது பாத்திருக்கேன். இப்போ திருவண்ணாமலை நல்லா சுத்தமா அமைதியா இருக்கு. இதே பதினஞ்சு வருசம் கழிச்சு இப்படியே இருக்குமானு தெரியாது. இந்திர லிங்கம் பக்கதில வீடுகள் இல்லாம இருந்துச்சு. இப்போ நிறைய வந்திருச்சு. சுதாவும் ரெண்டு வருசமா வீடுகட்டனும்னு சொல்லறா இருக்கிற காசுல கம்பெனியே நடத்த முடியல இதுல வீடுவேற. அவளுக்கு எங்க என் கஷ்டம் தெரியுது.\nகடனுக்கு வட்டி கட்டியே எனக்கு டிப்ரெஷன் ஆகுது. இந்திர லிங்கம்னு சொன்னதும் ஞாபகம் வருது இந்திர விழானு ஒரு படம் நமீதா நடிச்சுருக்கா... பார்க்கனும். நமீதா இருக்கானு சொன்னா சுதா வரமாட்டா. ஸ்ரீகாந்தை சொல்லி கூட்டிகிட்டு போகவேண்டியது தான். இப்படித்தான் கல்யாணம் ஆன புதுசுல ஒரு படம் போயி பாதியில எழுந்து வரச்சொல்லி தகராறு பண்ணீட்டா.. அவளுக்கு குழந்தை மனசு. ஒரு நாள் காலையில திடீருனு என்னை கட்டிபிடிச்சுக்கிட்டு கொஞ்சினா... அவளுக்கு ஈவினிங் வரும்போது ஸ்வீட் வாங்கிட்டு வரனும்.\nகதிர் ஈவினிங் வந்து பேமெண்ட் தறேன்னு சொல்லி இருக்கான். அவனை பார்த்தப்பிறகு தான் அடையார் ஆனந்தபவன் போகனும். சுதாவுக்கு பாசந்தி பிடிக்கும். அது நிலா மாதிரி இருக்கும். இப்படித்தான் ரசகுல்லாவை பாசந்தினு நினைச்சு வாங்கிவந்துட்டேன். நான் என்ன நார்த் இண்டியனா இதைபத்தி சொல்ல. அடுத்தவருஷம் யோகாமாஸ்டர் கைலாஷ் கூட்டிகிட்டு போறேனு சொன்னார்.\nஇப்படியாக எனது இன்றைய தியானம் கழிந்தது...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:05 PM\nவிளக்கம் ஏதோ ஒரு நவீனத்துவம், தியானம், புனைவு\nஇந்த கருவில் ஏற்கனவே வந்துவிட்டது. ஆனாலும் நீஙக்ள் நமீதா பற்றியெல்லாம் எழுதியிருப்பதால் இது ஸ்பெஷல்தான்\nபி.கு: கதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் லேபிள் பிரமாதம்\nதியானம் பத்தி உங்ககிட்ட பேசணும்னு நெனச்சிகிட்டு இருந்தேன்..இப்படி ஒரு போஸ்டப் போட்டுடீங்களே ஸ்வாமிஜி....:-(\nபிரபல பதிவர்கள் சின்ன பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதில்லை அப்படீங்கிற குற்றச்சாட்டை கட்டுடைத்த பரிசலுக்கு வாழ்த்துக்கள் :)\n//நீஙக்ள் நமீதா பற்றியெல்லாம் எழுதியிருப்பதால் இது ஸ்பெஷல்தான்\nநள சரித்திரம் எழுதினா யாரு வந்து படிப்பாங்க. அத்தான்... :(\nஆம் சரியாக புரிந்து கொண்டீர்கள்.\nஎன் மாணவர் ஒருவர் தியானத்தில் தடை ஏற்படுகிறது என்றார். எப்படி என கேட்டேன். விளக்கினார். அதை புனைந்து பதிவாக்கிவிட்டேன்.\nநிறைய பேருக்கு ஆரம்ப நிலையில் இது ஏற்படும்.\nஇதை கடந்தால் அடுத்து ஆனந்தமே...\nபி.கு. அந்த மாணவர் கட்டாயம் இதை படிப்பார். அப்பிறம் தியானத்தில் என் பதிவு தான் தெரியும் :)\nஉலகோடு ஒட்டி வாழ்னு சொல்றாங்க சரிதான். ஓம்கார் ஸ்வாமியும் நமீதாவுக்கு மாறிட்டார் \nஎல்லாரும் பாத்துக்கோங்க ஸ்வாமியும் ஒரு பெரிய ரவுடி.... :)))))\n//இதை கடந்தால் அடுத்து ஆனந்தமே...// அப்பறம் ஆனந்த பவன் ரசகுல்லா\njokes apart... அலைபாயும் மனசை துல்லியமா எழுதியிருக்கீங்க.. அருமை.\nபிரபல பதிவர்கள் சின்ன பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதில்லை அப்படீங்கிற குற்றச்சாட்டை கட்டுடைத்த பரிசலுக்கு வாழ்த்துக்கள் ://\nமனதின் இருப்பை மனம் உணர முற்பட்டாலே, முன்னேற்றம்தான்.\nஎன்னவோ பின்னூட்டம் போடணும்னு நினைச்சேன்.ஆனால் நினைவை நமீதாவே ஆக்கிரமித்து இருப்பதால் அப்புறமா வர்றேன்\nமனதின் இருப்பை மனம் உணர முற்பட்டாலே, முன்னேற்றம்தான்.\nஇப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது\nஇப்பத்தான் http://govikannan.blogspot.com/2009/07/blog-post_19.html இதைப் படித்த பாதிப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.,\nஆளை விடுங்க ஸ்வாமி கோவியானந்தா அவர்களே:))\nஹரி ஓம் சுவாமிஜி, நிதர்சனமான பதிவு. அப்படியே மனச பத்தி, ஒரு புக்ல படிச்சது கீழே.\nஉங்களுக்கு பு��ியுதோ இல்லையோ எனக்கு புரியல :)\nஎன்னையும் ஜீப்பில் ஏத்தியதுக்கு நன்றி :) வெளியே சொல்லிக்கிலாம்ல :)\n//என்னவோ பின்னூட்டம் போடணும்னு நினைச்சேன்.ஆனால் நினைவை நமீதாவே ஆக்கிரமித்து இருப்பதால் அப்புறமா வர்றேன்//\nஆக்கிரமிப்பு அதிகமாகிப்போச்சுனா போக்குவரத்து பாதிக்கப்படும் :)\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nநீங்கள் கொடுத்த தகவல் அருமை. முடிந்தால் இதை கூறியவர்கள் என்ன புத்தகம் என கூறவும். காரணம் அது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.\nநன்றாக எழுதியுள்ளீர்கள் சுவாமி. ஓம்\nஅதை கூறியவர் சுவாமி சத்யாநந்த சரஸ்வதி. உலகின் முதல் யோகா யுனிவேர்சிடியை நிறுவியவர்(Bihar school of yoga). சுவாமி சிவாநந்த சரஸ்வதியின் சீடர். அவருடைய மற்ற சத்சங்கை படிக்க\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/recipe/74525/radish-sambar-74525", "date_download": "2021-04-11T16:30:07Z", "digest": "sha1:MYF3XMJEP52PWRVSSMUEQQJ6YVJQYFJY", "length": 13911, "nlines": 442, "source_domain": "www.betterbutter.in", "title": "radish sambar. recipe by Bhavani Murugan at BetterButter", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு\nதுவரம் பருப்பு- 75 கிராம்.\nதேங்காய் துறுவல்-4 மேஜை கரண்டி.\nமஞ்சள் பொடி- அரை தேக்கரண்டி.\nமல்லி இழை - சிறிதளவு.\nமுள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து வதக்கி தணியாக வைத்துக் கொள்ளவும்.\nதுவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.\nதேங்காய் துறுவல், சீரகம், பூண்டு, மிளகாய் வத்தல் இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nவானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சிண்ண வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பிறகு தக்காளி சேர்க்கவும்.\nபிறகு வதக்கிய முள்ளங்கியை சேர்க்கவும்,\nபிறகு அரைத்த கலவையை சேர்க்கவும்.\nஉப்பு சேர்க்கவும், நன்கு கொதித்த பிறகு, வேக வைத்து பருப்பை சேர்க்கவும்,மஞ்சள் பொடி, காயப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்.\nபிறகு மல்லி இலை சேர்க்கவும்.\nமுள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து வதக்கி தணியாக வைத்துக் கொள��ளவும்.\nதுவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.\nதேங்காய் துறுவல், சீரகம், பூண்டு, மிளகாய் வத்தல் இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nவானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சிண்ண வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பிறகு தக்காளி சேர்க்கவும்.\nபிறகு வதக்கிய முள்ளங்கியை சேர்க்கவும்,\nபிறகு அரைத்த கலவையை சேர்க்கவும்.\nஉப்பு சேர்க்கவும், நன்கு கொதித்த பிறகு, வேக வைத்து பருப்பை சேர்க்கவும்,மஞ்சள் பொடி, காயப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்.\nபிறகு மல்லி இலை சேர்க்கவும்.\nதுவரம் பருப்பு- 75 கிராம்.\nதேங்காய் துறுவல்-4 மேஜை கரண்டி.\nமஞ்சள் பொடி- அரை தேக்கரண்டி.\nமல்லி இழை - சிறிதளவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127705/", "date_download": "2021-04-11T15:08:23Z", "digest": "sha1:H47WZQLOAZDEHVJEU4CILFQC3OEJ65CZ", "length": 16301, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதுவை வெண்முரசு கூடுகை 32 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற கலந்துரையாடல் புதுவை வெண்முரசு கூடுகை 32\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nவணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .\nவெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான “நீலம்” நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு முழு நூலுக்குமான சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் இரண்டாம் நிகழ்வாக “வண்ணக்கடல்” மீதான தனது உரையை மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு.வளவ.துரையன் அவர்கள் வரும் நவம்பர் 23 ம் தேதி ( 23-11-2019 ) சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு நிகழ்த்தவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அதன் சிறப்பு அழைப்பாளராக அன்பு நண்பர் திரு .விஜயராகவன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க இருக்கிறார்.\nஅதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வம��ள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .\n# 27, வெள்ளாழர் வீதி ,\nமுந்தைய கட்டுரைநீங்களும் புதுக்கவிதை எழுதலாம்\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…\nஅ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – ஜூன் 2020\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் மார்ச் 2020\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\nபுதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 18\n'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 53\nராஜன் குறையின் மறுப்பல்லாத மறுப்பு- அரவிந்தன் கண்ணையன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கி��ாதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chhattisgarh-tv-anchor-reads-out-breaking-news-of-her-husbands-death-in-car-accident/", "date_download": "2021-04-11T15:59:30Z", "digest": "sha1:SMKVNVXHATO4JJXPP5GYZAYXEVPDSTGB", "length": 18146, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்\nகணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்\nகணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்\nசத்தீஸ்கர் தொலைக்காட்சியில் ஒரு செய்தித் தொகுப்பாளினி நேரடி ஒளிபரப்பில், கார் விபத்தில் தன் கணவர் இறந்த செய்தியை அதிரடிச் செய்தியாய் அறிவித்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.\nசட்டீஸ்கர் மக்களால், மிகவும்அதிகமாய் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றான ஐபிசி-24ல், ஒரு நிருபர் களத்திலிருந்து தொலைபேசியில் பிதாரா அருகே ஒரு ரெனால்ட் டஸ்ட்டர் கார் ஒன்று அபாயகரமான விபத்தில் சிக்கியதை பகிர்ந்துக் கொண்ட போது அந்தச் செய்தி ஒளிபரப்பை நேரலையில் தொகுத்துவழங்கிய சுப்ரீத் கவுர் நிதானமிழக்காமல், தன் கடமையை முடித்து விட்டு. அதன் பின்னரே, தன் கணவரைக் காண ஓடினார்.\nசத்தீஸ்கர் தனியார் ஐபிசி-24 சேனலில், சனிக்கிழமை காலை நேரடி செய்தி ஒளிபரப்பில், ஒரு செய்தி தொகுப்பாளினி, கவுர், ஒரு கள நிருபர் மகாசமுந்த் மாவட்டத்தில் பிதரா( Pithara)வில் நடந்த ஒரு ரெனால்ட் டஸ்ட்டர் சம்பந்தப்பட்ட ஒரு அப���யகரமான விபத்து விவரங்களை தொலைபேசியில் கூறியதை அமைதியுடன் தொகுத்து வழங்கினார். அப்போது நிருபர் “அந்த வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் இறந்து விட்டனர் என்று கூறினார். ”\nகவுர் உடனடியாக, கணவர் இறந்ததை அடையாளம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அந்த வாகனம் தன் கணவர் செல்லும் வாகனமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்துக் கொள்வது எளிது. ஏனெனில், கவுரின் கணவரும் அவரது நான்கு தோழர்களும் இணைந்து அதே நேரத்தில் அதே வழியில் ஒரு ரெனால்ட் டஸ்ட்டர் பயணிக்கின்றனர் என்பது அவர் அறிந்ததே.\nஎனினும், அவர் தன் கடமை முடிக்கும் வரை நிலைக்குலையாமல் இருந்துவிட்டு டிவி ஸ்டூடியோவை விட்டு வெளியேறிய பின்னரே கதறி அழுதார். அதன் பின்னரே, தன் உறவினருக்கு அலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.\n“கவுர் ஒரு மிகத் துணிச்சலான பெண். ஒரு தொகுப்பாளினியாக அவரை நினைத்து எப்பொழுதும் பெருமை கொள்வோம். ஆனால் இன்று நடந்தது எங்களை அதிர்ச்சியில் உறையச் செய்துவிட்டது ” என ஒரு சக ஒரு தொகுப்பாளினி கூறினார்.\nகவுர், 28, ஒரு செய்தி தொகுப்பாளினி. சட்டீஸ்கர் மக்களால், மிகவும்அதிகமாய் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றான ஐபிசி-24ல் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றார். கவுர் “ பிலாய்”பகுதியச் சேர்ந்தவர், அவர் ஒரு வருடம் முன்பு ஹர்ஷத் கவாடே (Harsad Kawade) திருமணம் செய்து கொண்டார் . இளம் தம்பதி ராய்பூர் குடியிருந்து வந்தனர்.\nகவுர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டாலும், அவரது தைரியம் குறித்த உரையாடல்கள் தொலைக்காட்சி சானலில் அலுவலகத்தை ஆக்கிரமித்தது.\n“அவள் அது தனது கணவரின் வாகனமாக இருந்தது என்று ஒரு உணர்வு தோன்றிவிட்டது. அவள் கடமையை முடித்து ஸ்டூடியோவிற்கு வெளியே வந்த பிறகே தன் உறவினர்களை அழைக்கத் தொடங்கினார் “என ஒரு மூத்த ஆசிரியர் கூறினார்.\nஆசிரியருக்கும் ஊழியர்களுக்கும் கவுர் செய்திகளைப் வாசிக்கும்போது அவளது கணவர் இறந்துவிட்டார் என்று தெரிந்து கொண்டிருந்தாலும், அதனை வகவுரிடம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை ” என ஆசிரியர் விளக்கினார்.\nஎப்படியாகிலும், கவுரின் தைரியம் ஒப்பிடமுடியாதது. ஒரு சக பத்திரிக்கையாளராய் அவரின் தைரியத்தினை மெச்சும் அதே வேளையில், அவரது துயரத்திற்காக வருந்துகின்றோம்.\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் 500 கோமாதாக்கள் பட்டினியால் பலி பென்ஷன் திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு பணம் கிடைக்காது : திட்ட அறிவிப்பு மக்களவை தேர்தல் 2019 : சத்தீஸ்கர்….\nPrevious கிரண்பேடி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்\nNext விஜய் மல்லையா சொகுசு பங்களாவை ரூ. 73 கோடிக்கு வாங்கிய நடிகர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nசெவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2-2/", "date_download": "2021-04-11T16:27:06Z", "digest": "sha1:4TDRSQ2TG6HI3K6NHE7LJH2WVC5HDVVG", "length": 4208, "nlines": 81, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைமருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி\nமருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 21/12/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/chief-election-commissioner", "date_download": "2021-04-11T16:45:53Z", "digest": "sha1:57Y6XVTDANBVKHOAFF4D6I45KCS3CV7N", "length": 6135, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "chief election commissioner", "raw_content": "\nபறக்கும் படையா... பறிக்கும் படையா\nபுதுச்சேரி: `வேட்பாளர்கள் செலவுத் தொகை எவ்வளவு’-சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர்\nதேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன\n``தேர்தல் ஆணையத்தை `நான் ஆணையிட்டால்’ என செயல்பட வைத்தவர் டி.என்.சேஷன்\nகூட்டிக்கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வராது\n‘கேட்காமல் தரப்படும்... கேட்டால் தரப்படாது’ - இது சத்யபிரத சாகு ஸ்டைல்\nவாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா\n‘விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செய்கிறார்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக பிரணாப் கருத்து\nஅன்று காங்கிரஸ், இன்று பி.ஜே.பி; தேர்தல் ஆணையர்கள் தகராறு... 10 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு\n`தேர்தல் ஆணையர்கள் ஒரே கருத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை’ - சுனில் அரோரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/12/22/tamil_karananggal-mudi-irakutal/", "date_download": "2021-04-11T14:47:09Z", "digest": "sha1:JA2KQRJ6O6KW5PYTI62FNTAODMZNNBN3", "length": 16747, "nlines": 185, "source_domain": "saivanarpani.org", "title": "3. முடி இரக்குதல் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 3. முடி இரக்குதல்\nஉயரிய வாழ்வியல் உண்மைகளைத் தங்கள் வாழ்க்கைச் சுற்றில் வாழ்வியல் கரணங்களாகச் செயல்படுத்தி வருகின்ற சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் மற்றொரு வாழ்வியல் கரணம் குழந்தைகளுக்கு முடி இரக்குதல் ஆகும். குழந்தைகளுக்கு முடி இரக்குதல் அல்லது மொட்டை அடித்தல் என்று பொதுவாக அழைக்கப்படும் இச்செயல் முறையினைப் பிறந்த குழந்தையின் உச்சந்தலை இறுகிய பின்பே செய்வார்கள். பொதுவாகக் குழந்தை பிறந்து ஐந்து திங்களுக்குப் பிறகோ அல்லது ஒரு அகவை நிறைவு அடைவதற்கு முன்போ இக்கரணத்தைச் செய்து விடுவார்கள்.\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கரணங்களையும் இறை அருளோடு தொடர்பு படுத்தி வாழும் மாண்பினை உடையவர்களாக இருக்கின்றனர். அவ்வகையில் குழந்தைக்கு முடி இரக்குதலையும் இறை வழிபாட்டோடு தொடர்பு படுத்தி, இக்கரணத்தைக் கடவுளுக்கு முடி இரக்குதல் என்று வழக்கப்படுத்தி வைத்துள்ளனர். குலதெய்வத்திற்கு முடி இரக்கிக் காணிக்கை ஆக்குவதாகவும் இன்றளவும் இக்கரணம் செய்யப்பட்டு வருகின்றது.\nமுடி இரக்கும் கரணத்தைச் செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோர், குழந்தையின் இருதரப்புத் தாத்தா பாட்டி, தாய் மாமன் அத்தை, இதர உறவினர்கள் என்று திருவிழாக் காலங்களிலோ பிற வேளைகளிலோ குழந்தையுடன் திருக்கோவிலுக்குச் செல்வர். திருக்கோவில்களில் உள்ள நீர் நிலைகளில் நீராடிய பிறகு திருக்கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு செய்து, இறைவனின் திருவருளை முதலில் பெறுவர். பின்பு உரியவரிடம் குழந்தையின் மயிரை மலிக்கச் செய்வார்கள். மயிர் மலிக்கப்பட்டக் குழந்தையின் தலையில் சந்தனம் பூசுவார்கள். மலித்த மயிரை ஓடு நீரில் விட்டு, இறைவனை வணங்கி, ஏழை எளியவருக்குக் குழந்தையின் பெயரால் உணவளிப்பார்கள். இயாலதவர் திருக்கோவிலின் நற்பணிகளுக்கு உண்டியலில் பணம் செலுத்துவார்கள்.\nபொதுவாக வெளித்தோற்றத்திற்கு இம்முடி இரக்கும் கரணம் முதன்மை அற்றது போன்று தோன்றினாலும் இதில் அடங்கியுள்ள அறிவியல் அடிப்படையிலான உண்மை தமிழ்ச் சைவர்களின் அறிவுத் திறத்திற்குச் சான்றும் பெருமையும் பகர்வதாய் அமைந்துள்ளது. மருத்துவ அடிப்படையில், குழந்தைகளுக்குப் பிறந்த போது உள்ள தலை மயிர், செழிப்பு அற்றதாக இருக்கின்றது என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகின்றது. அதனை நீக்கிய பின் வளரும் தலை மயிரே செழிப்புடனும் நலமிக்கதாயும் நல்ல நிறத்தை உடையதாகவும் வளரும் என்று குறிப்பிடுகின்றனர். இதனை அறிந்தே சிறப்புடைய தமிழ்ச் சைவர், தங்கள் குழந்தைகளுக்கு முடி இரக்கும் கரணத்தைச் செய்து, இறைவனின் திருவருளால் அது மீண்டும் செழித்து வளர வேண்டும் என்று இறை வழிபாட்டினையும் அக்கரணத்தில் இணைத்து வைத்தனர்.\nகுழந்தையின் தலை மயிரை மலித்து விட்டால் தலைக்குச் சூடு கூடும் என்பதற்காகவும் தலை மயிரை மலிக்கும் போது ஏற்படக் கூடிய சிறு சிறு காயங்களின் எரிச்சலைப் போக்கவும் காயங்களை ஆற்றவும் குளிர்ச்சித் தன்மையும் மருத்துவ இயல்பும் உடைய சந்தனத்தைக் குழந்தையின் தலையில் தடவி விட்டார்கள். தூய்மையைக் கருதியும் பிறர் நலன் கருதியும் குழந்தையின் மலித்தத் தலை மயிரை ஓடும் நீரில் விட்டனர். அறியாதவர் இதனை இறைவனுக்குக் காணிக்கை என்றனர். இறைவனுக்கு நம் தலை மயிர் வேண்டுவது என்பது இல்லை. தவிர இறைவன் காணிக்கையையும் எதிர்பார்ப்பது இல்லை. இறைவன் நமக்குக் கொடுத்தத் தலை மயிரை அவனுக்கே காணிக்கை ஆக்குவது என்பது ஏற்புடையது அன்று.\nஇறைவனுக்கும் இறைவன் வாழும் உலக உயிர்களுக்கும் அன்பு பாராட்டுவதே உண்மையான் வழிபாடு என்பதனைத் தங்களின் வாழ்வியல் கொள்கையாகக் கொண்டவர் செந்தமிழ்ச் சைவர். இதன் அடிப்படையில் இக்கரணத்தின் போது இறைவனுக்கு நம் அன்பையும் நன்றியையும் காட்டுவதற்கு இறைவழிபாட்டினைச் செய்தும் பிறருக்கு உணவளித்தும் இறைவன் உறையும் இடமான திருக்கோவில் நற்பணிகளுக்கு நன்கொடை அளித்தும் மகிழ்வது வழக்கம்.\nதமிழ்ச் சைவர்கள் தங்கள் வாழ்வியல் கரணங்களில், வள்ளல் பெருமான் சிதம்பர இராமலிங்க அடிகள் வலியுறுத்திய, ஆர் உயிர்களுக்கு அன்பு செய்யும் கோட்பாட்டினையும் மற்ற உயிர்கள் இன்புற்று இருப்பதனையே விரும்பும் உயரிய கொள்கையினையும் போற்றி உள்ளமையை உணர்ந்து உண்மைத் தமிழ்ச் சைவராய் வீறு கொள்வோம், புகழ்பட வாழ்வோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article2. பெயர் சூட்டு விழா\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்���ுறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\n91 & 92. அகத்தவம் எட்டு\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/siddaramaiah-karnataka-cm-modi-mekedatu-dam-tamilnadu-115043000065_1.html", "date_download": "2021-04-11T15:52:06Z", "digest": "sha1:QPLFOYMOTMVKTNN3KXDKVNIQHCNNJQ65", "length": 11779, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேகதாது அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது: மோடியை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேகதாது அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது: மோடியை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி\nஎங்கள் பிராந்தியத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சித்தராமையா கூறியுள்ளார்.\nகாவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொட��்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடக அனைத்துக்கட்சி தலைவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர், இதுபற்றி ஆய்வு செய்வதாக கூறியுள்ளார்.\nபின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், மேகதாது அணை கட்ட அனுமதிக்கும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் பிராந்தியத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீர் தொடர்ந்து வரும். ஆனால், இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கம் கொண்டது, என்று தெரிவித்தார். தீர்ப்பாயம் கூறியபடி தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n”விவசாயிகள் குறைகேட்பு”: மகாராஷ்டிராவில் நடைப் பயணத்தை துவக்கினார் ராகுல் காந்தி\n’மேகதாதுவில் அணை கட்ட அனுமதியுங்கள்’: பிரதமர் மோடியிடம் சித்தராமையா கோரிக்கை\nமனைவிக்கு கணவன் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது - மத்திய அமைச்சர்\nஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிடப்பட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு\nஅரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1152", "date_download": "2021-04-11T15:44:33Z", "digest": "sha1:BGGYCX2RGAHSA5AP65EZAEMM235UU5BJ", "length": 3329, "nlines": 63, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசோழ இராமாயணம் - பகுதி 02\nஇதழ் எண். 94 > கலையும் ஆய்வும்\nசோழ இராமாயணம் - பகுதி 02\nசோழ இராமாயணம் - பகுதி 02\n(சோழ இராமாயணக் குறுஞ்சிற்பங்கள் பற்றிய அறிமுகம் மற்றும் முதல் காட்சியான தயரதன் வேள்வி)\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்க���் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2020/10/blog-post_15.html", "date_download": "2021-04-11T16:15:27Z", "digest": "sha1:T6NVCMVK2FAUY4XSEJSJC3SSKZ2HYCEK", "length": 10687, "nlines": 129, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் சிறுவெளியீடு", "raw_content": "\nவட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் சிறுவெளியீடு\nவட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர்\nஅம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று. சிறுபிரசுர மின்வடிவம் பெறுகிறது. வட்டமேசை மாநாட்டு விவாதங்களில் அம்பேத்கரின் மேதாவிலாசம்- அறிவுக்கூர்மை எவ்வாறு வெளிப்பட்டது என்பதை இந்த விவாதங்கள் தெளிவுபடுத்தும். இன்று ஒடுக்கப்பட்டோர் சிறிய அளவாவது பெற்றுள்ள அரசியல் அதிகார பகிர்வு, நிர்வாக அதிகார பகிர்வுகளுக்கு அம்பேத்கர் எவ்வளவு கடுமையான பணியை மேற்கொள்ளவேண்டியிருந்தது என்பதை இந்த விவாதங்கள் புலப்படுத்தும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டு விரவிக்கிடக்கும் விவாதங்களை படிக்க முடியாதவர்களுக்கு இச்சிறு பிரசுரம் துணையாக இருக்கலாம். முழுமையான விவாதங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.\nஅம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை புதிய யுகம் என வர்ணித்தார். பல உரைகளில் எவரையும் கடவுளாக்காதீர்- என்னையும் கடவுளாக்காதீர் என்றார். எந்த தலைமையின் மீதும் வழிபாட்டுணர்வு அவசியமில்லை என்றார். விடுதலை அரசியல் உரிமைகளில் இருக்கிறதே தவிர யாத்திரைகளில் இல்லை. சொந்தக் கால்களில் கடமையுணர்ச்சியுடன் நிற்க கற்பீர் என்பதை அவர் அறிவுறுத்திவந்தார்.\nசட்டமியற்றும் அதிகாரம் என்பதே அவர் விவாதத்தின் சாரம் என சொல்லமுடியும். முதலாவது வட்டமேசை மநாடு, இரண்டாம் மாநாடு, அரசியல் சட்ட சீர்திருத்த இணைந்த குழுவின் சார்பில் சாட்சியங்களை பெறுதல்- சர்ச்சில் உட்பட பலரிடம் குறுக்கு விசாரணை போன்றவை இச்சிறு பிரசுரத்தில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் பேசிய உரை, காந்தி- அம்பேத்கர் இடையே சிறுபான்மை குழுவில் நடந்த விவாதம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இப்பிரசுரம் உணர்த்தலாம்.\nபுனே உடன்பாடு குறித்து ஏராளம் எழுதப்பட்டிருக்கிறது. அது குறித்த சாட்சிய விசாரணைகளில் வந்த கருத்துக்களில் சில இங்கு வைக்கப்பட்டுள்ளன. தாகூர் உட்பட சர்ச்சையில் வருகிறார். இந்து மகாசபை புனே உடன்பாட்டிற்கு எதிராக நின்றதா என்பது விசாரணைக்கு உட்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலில் இன்றும் தொடரும் பல்வேறு சர்ச்சைகள் குறித்த நீள் விவாதமாக வட்டமேசை விவாதங்களை பார்க்கமுடியும்.\nவட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் சிறுவெளியீடு\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/387/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?a=%E0%AE%A8", "date_download": "2021-04-11T16:54:01Z", "digest": "sha1:ZQV2SS5ZZMGGCPH6FRPMVUZLLTVYI6PX", "length": 7400, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள் | Tamil Puthandu Tamil Greeting Cards", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஉளம்கனிந்த தமிழ��� புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n50 வது திருமண நாள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nநான் உன்னை காதலிக்கிறேன் (7)\nநீ இல்லாமல் ஏங்குகிறேன் (4)\nநியூ இயர் 2014 (4)\nநீ இல்லாமல் தவிக்கிறேன் (4)\nநான் உன்னைக் காதலிக்கிறேன் (3)\nநன்றி தெரிவித்தல் நாள் (2)\nநியூ இயர் விஷேஸ் (2)\nநியூ இயர் 2017 (2)\nநேஷனல் டாக்ஸ் டே (1)\nநண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1)\nநான் உன்னை நீங்க மாட்டேன் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2010/11/", "date_download": "2021-04-11T16:19:10Z", "digest": "sha1:SFOH6FQELA6OEUNWOBB6CA5IBSTBEGA5", "length": 7404, "nlines": 165, "source_domain": "noelnadesan.com", "title": "நவம்பர் | 2010 | Noelnadesan's Blog", "raw_content": "\n– நடேசன் இலக்கிய காவிகளின் சிறுபிள்ளைத்தனம் கொழும்பில், வரும் தைமாதத்தில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு எதிராக இங்கிலாந்தில் பத்மனாப ஐயரும் கனடாவில் காலம் செல்வமும் மற்றும் தமிழ்நாடு உட்பட வேறும் சில வெளிநாடுகளில்; வாழும் எழுத்தாளர்களும் இணைந்து பலரிடமும் கையொப்பம் வாங்கி அதை பிரசுரித்து இலக்கிய சேவை செய்கிறார்கள். வாழ்க அவர்களது சேவை. கறுப்புப் பூனையை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநடேசன் தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஓட்டிசம் என்ற நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூன்று வயதின் பின்னரே குழந்தைகளில் நோயின் அறிகுறியை பெற்றோரால் புரிந்து கொள்ளமுடிகிறது. குழந்தைக்கு ,குழந்தை நோயின் குணங்கள் வித்தியாசப்படும். சிறுவயதில் குழந்தைகள் தனது சூழ்நிலையை பரிந்து கொள்ளாமலும் பொருட்படுத்தாமலும் இருப்பதில் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-australia-2019-5th-odi-match-details-key-players-and-predicted-xi-1", "date_download": "2021-04-11T15:04:45Z", "digest": "sha1:DZMASGXWS3W7S4SJFT23XG6MY6CFG2U3", "length": 12136, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nதொடரை கைப்பற்றுமா இந்திய அணி \nமொகாலியில் மோசமான தோல்விக்குப் பிறகு தொடரை தீர்மானிக்கும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை சந்திக்கவுள்ளது. கடந்த போட்டியில் ஆஸ்டன் டர்னரின் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியுள்ளது.\nதனது சொந்த மண்ணிலேயே இந்திய அணி மிகுந்த நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வலிமையான அணியாக திகழ்ந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தாங்கள் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணரும் வகையில் கடைசி இரு போட்டிகளும் அமைந்தது. இந்திய அணியின் வலிமையான பந்துவீச்சு இந்த தொடரில் எடுபடவில்லை. ஏற்கனவே 2-0 என ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரையும் இழக்க விடாமல் தங்களது முழு ஆட்டத்திறனை 5வது ஒருநாள் போட்டியில் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதால் அந்த அணி ஒருநாள் தொடரையும் வெல்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த ஒருநாள் போட்டியில் 359 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து 13 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே எட்டியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டம் திசை மாறியது. பின்னர் வந்த ஆஸ்டன் டர்னர் தனது அதிரடியை வெளிபடுத்தி வரலாற்று புகழ் வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு தேடித் தந்தார். 43 பந்துகளில் 87 ரன்களை விளாசிய இவர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதே உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணி 5வது ஒருநாள் போட்டியிலும் செயல்பட்டு தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேதி: புதன், 13 மார்ச் 2019\nஇடம்: பெரோஷா கோட்லா, டெல்லி\nதொடர்: ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2019\nஇனைய ஒளிபரப்பு: ஹாட் ஸ்டார் (வலைத்தளம், செயலி)\nநேருக்கு நேர் (கோட்லா மைதானத்தில்)\nமொத்த ஆட்டங்கள் - 24\nமுதலில் பேட் அணி செய்த அணி வென்ற ஆட்டங்கள் - 11\nமுதலில் பௌலிங் செய்த அணி வென்ற ஆட்டங்கள் - 12\nமுதல் இன்னிங்ஸின் சராசரி ரன்கள் - 233\nஇரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ரன்கள் - 211\nமைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 330/8 (50 ஓவர்கள்) மேற்கிந்தியத் தீவுகள் vs நெதர்லாந்து\nமைதானத்தில் அடிக்கப்பட்ட குறைந்த ரன்கள் - 115/10 (31.3 ஓவர்கள்) நெதர்லாந்து vs மேற்கிந்தியத் தீவுகள்\nஅதிகபட்ச ரன் சேஸிங் - 281/4(40.5 ஓவர்கள்) இந்தியா vs இலங்கை\n2வது இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் எதிரணியை வீழ்த்தியது - 167/10 (43.4 ஓவர்கள்) இந்தியா vs பாகிஸ்தான்.\n• எம்.எஸ்.தோனிக்கு கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார்\n• யுவேந்திர சஹாலிற்கு பதிலாக முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவார்\n• கே.எல்.ராகுல் ஆடும் XIல் இடம்பெறுவார்\n• மார்கஸ் ஸ்டாய்னிஸ் உடற்தகுதி பெற்றால் அலெக்ஸ் கேரே பதிலாக அணியில் இடம்பெறுவார். பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.\n• ஆடம் ஜாம்பாவிற்குப் பதிலாக நாதன் லயான் களமிறங்க வாய்ப்புள்ளது\nரோகித் சர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட், அம்பாத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், முகமது ஷமி.\nஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே, ஜேஸன் பெஹாரன்ஆஃப், ஆடம் ஜாம்பா, நாதன் லயான், ஜே ரிச்சர்ட்சன், பேட் கமின்ஸ், நாதன் குல்டர் நில், ஆன்டிரிவ் டை.\nரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், விஜய் சங்கர், கேதார் ஜாத��், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா/முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ்.\nஆரோன் ஃபின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே/மார்கஸ் ஸ்டாய்னிஸ், பேட் கமின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜெ ரிச்சர்ட்சன், ஜெஸன் பெஹாரன்ஆஃப்/நாதன் லயான்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:47:32Z", "digest": "sha1:GTOILQLISSFFHYYXZ2MNMAWN7AOEBW7G", "length": 1881, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொண்ணியன் செல்வன் | Latest பொண்ணியன் செல்வன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"பொண்ணியன் செல்வன்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்.. தலையில் துண்டு போட்ட படக்குழு\nமணிரத்னம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் கேரியரில் இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/parched-snake-sips-water-straight-out-of-a-plastic-bottle-video/", "date_download": "2021-04-11T16:33:17Z", "digest": "sha1:B4TUBSQKAZTPLUF3TH2BKEZFYE2Q7DJP", "length": 12940, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "தாகத்தில் தவித்த பாம்பு, பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி (வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதாகத்தில் தவித்த பாம்பு, பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி (வீடியோ)\nதாகத்தில் தவித்த பாம்பு, பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி (வீடியோ)\nதண்ணீர் கிடைக்காமல் தவித்த நாகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவினர் வனத்துறை அதிகாரிகள்.\nநாடு முழுவதும் மழை இல்லாமல் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இதன் காரணமாக மக்கள் மட்டுமில்லாமல் வனவிலங்குகளும் கடும் அவதிப்படுகின்றன.\nஇந்நிலையில் தண்ணீரின்றி தாகத்தோடு பாம்பு ஒன்று கர்நாடக மாநிலம் கைகை பகுதியில் சுற்றியது. அந்த பாம்பு தண்ணீருக்காக அலைவதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் தங்களிடம் இருந்த பாட்டில் தண்ணீரை பாம்புக்கு கொடுத்தனர்.\nதாகத்தால் தவித்த அந்த பாம்பு… பாட்டில் நீரை குடிக்கும் காட்சி… (வீடியோ) அவர்களை வியப்பில் அழ்த்தியத\nபாம்பு பால் குடிக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்… ஆனால் இப்போதுதான் பாம்புக்கும் தாகம் ஏற்படும் என்றும்… அது தண்ணீரையும் குடிக்கும் என்பது தெரிய வருகிறது….\nஉரி தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளது படிப்பு செலவை ஏற்ற தொழிலதிபர் என்னைப் பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனையைப் பார்த்த வேண்டும் : உன்னாவ் பெண் இறக்கும் முன்பு கதறல் கொரோனா பரவல் எதிரொலி: வங்கிகளின் வேலை நேரம் என்ன\nTags: Parched snake sips water straight out of a plastic bottle (video), தாகத்தில் தவித்த பாம்பு, பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி (வீடியோ)\nPrevious வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்\nNext பிஎஸ்3 வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை- ரூ14 ஆயிரம் கோடி நிறுவனங்களுக்கு இழப்பு\nகுஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகுஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா\nசூரத்: எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, குஜராத்தினுடைய 4 பிரதான நகரங்களின் சுடுகாடுகள், அதிகளவு சவங்களால் திணறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன….\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nகுஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்\n2 அரைசதங்கள் – ஐதராபாத் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scitamil.in/2019/05/Why-wind-turbines-has-three-blades-Scitamil-intamil.html", "date_download": "2021-04-11T15:32:37Z", "digest": "sha1:LZPBTV34CCSRDM5CAZYT3W24TBWLNDZG", "length": 12829, "nlines": 100, "source_domain": "www.scitamil.in", "title": "காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது | விளக்கம் - # SCITAMIL - SciTamil", "raw_content": "\nHome Engineering காற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது | விளக்கம் - # SCITAMIL\nகாற்றாலைகளில் ஏன் 3 இறக்கைகள் பயன்படுத்தப்படுகிறது | விளக்கம் - # SCITAMIL\nகாற்றுச் சுழலி (wind turbine) என்பது காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக் மாற்ற உதவும் ஓரு இயந்திரம் ஆகும். காற்றுச்சுழலியானது காற்று மின்னேற்றியில் மின்சாரத்தை சேமிக்க பயன்படுகிறது. காற்றாலை மூன்று வகைப்படும் அவற்றில் இரண்டு பக்கவாட்டில் சுற்றும் காற்றாலைகள் , ஒன்று மேலும் கீழுமாகச் சுற்றும் காற்றாலை ஆகும்.\nபொதுவாக காற்றலையில் மூன்று மற்றும் நான்கு இறக்கைகள் காணப்படுவது வழக்கம். இவற்றில் இறக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் செயல்திறனும் அதிகரிக்கும்.\nஉங்களுக்கு எப்போதாவது காற்றாலையை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் இதனை தவறாமல் கவணியுங்கள். முதலில் லேசான காற்று வரும்போது மெதுவாக சுழலத் தொடங்கி பின் வரும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மிகவும் வேகமாக சுழலத் தொடங்கும் அதன் காரணம் இறக்கையின் வடிவம் (Aerodynamic Design ) தான்.\nRead Must:சம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு \nகாற்றுச் சுழலி (wind turbine) என்பது காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக் மாற்ற உதவும் ஓரு இயந்திரம் ஆகும். காற்றுச்சுழலியானது காற்று மின்னேற்றியில் மின்சாரத்தை சேமிக்க பயன்படுகிறது.\nகாற்றாலை மூன்று வகைப்படும் அவற்றில் இரண்டு பக்கவாட்டில் சுற்றும் காற்றாலைகள் , ஒன்று மேலும் கீழுமாகச் சுற்றும் காற்றாலை ஆகும்.\nகாற்றாலையின் ரெக்கையின் குறுக்குவெட்டு வடிவமானது விமான ரெக்கையின் குறுக்குவெட்டு வடிவத்தை ஒத்துக் காணப்படும். காற்றாலையின் ரெக்கையானது வீசும் காற்றின் அழுத்தம் மாறுபாடு காரணமாக இயங்குகிறது.\nஒருமுறை இது இயங்க ஆரம்பித்துவிட்டால் அதன் காற்றே அதை வேகமாக இயங்கி மின்னுற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.\nRead Must:பெண்கள் அணியும். அணிகலன்களும் காரணங்களும்\nஒற்றை இறக்கை (Single Wing)\nஉண்மையில் ஒற்றை இறக்கை அமைப்பு தான் அதிக திறன் வாய்ந்தது ஆனால் இது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. அதிகப்படியான அதிர்வுகள் காரணமாக முழு காற்றாலையும் உருக்குலையும் நிலை ஏற்படும் வாய்புகள் உள்ளன.\nஇரட்டை இறக்கை அமைப்பு ( Dual Wing System):\nஇரண்டு இறக்கை அமைப்பு ஆரம்பக் காலக்கட்டதில் உபயோகிதுள்ளனர் பொதுவாக காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் தான் காற்றலை அமைக்கப்படும். அப்போதுதான் காற்றின் வேகத்திற்கு ஏற்ப சுழல இயலும். இரண்டு இறக்கைகள் இருக்கும்போது காற்று எந்த திசையில் வீசினாலும் அந்த திசைக்கேற்ப அதனால் திரும்பி சுழல இயலும் ஆனால் இரண்டு இறக்கை அமைப்புக்கு அதிக திறன் மற்றும் நிலைத்தன்மை கிடையாது, எனவே இது விரைவில் அதிக அதிர்வு காரணமாக முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது.\nமூன்று இறக்கை (Tri Wing ):\nமூன்று இறக்கைகள் பொருத்தும் போது அதனால் எளிமையாக எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பி மிகவும் வேகமாக சுழலும் மேலும் இது எவ்வித அதிர்விக்கும் உள்ளாகாமல் இயங்கும் .\nஒரு இறக்கை பக்கவாட்டில் உள்ள போது மற்ற இரண்டு இறக்கைகளும் பக்கவாட்டு விசையை ஏற்ப்படுத்தி வேகமாக சுழல வைக்கிறது மேலும் நிலை தன்மையும் அதிகரிக்கும் இதன் காரணமாகவே மூன்று இறக்கைககள் பயன்படுத்தப் படுகிறது..\nஇன்றே புகைப்பிடிப்ப��ை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன\nநான்-ஸ்டிக் பாத்திரங்களை எப்படி உபயோகித்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்\n இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம்\nதலைவலியும் அதனை தடுக்கும் முறைகளும் தவிர்க்க வேண்டிய உணவுகளும் | Headache - WHO\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nவீட்டில் உள்ள குளிர்சாதனம் எப்படி இயங்குகிறது மற்றும் அதன் நன்மை தீமை\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nபெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜின் ஏன் கனமாக உள்ளது | science with tamil\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nஒழுங்கற்ற மாதவிடாயும் அதற்கான கரணங்களும்: தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு \nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள் ஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறு...\nதமிழ் மீது கொண்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_69.html", "date_download": "2021-04-11T16:15:47Z", "digest": "sha1:IR6OPMSUA7JVIXR5RCUDW3CBOBPWFW4S", "length": 28702, "nlines": 115, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயார் இல்லை- கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதிலடி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயார் இல்லை- கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதிலடி\nகர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயாரில்லை என் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலளித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் என்ற நன்றியை மறந்து விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிப்பதாகவும் எதிராகச் செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரனுக்கு எதிராக செய்துவரும் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.\nதேர்தல் பிரசாரங்கள் நாளை ஞாயிறுக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவிக்னேஸ்வரனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது அன்புக்குரிய தமிழ் மக்களே\nவாக்களிப்பு தினத்துக்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக ஒரு தெளிவான முடிவுக்கு நீங்கள் தற்போது வந்திருப்பீர்கள்.\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் அந்த நோக்கங்களை அடைவதற்கான எமது அணுகுமுறைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பாக தெளிவான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் உங்கள் முன்பு வைத்திருக்கிறோம். இதுவரை அதனை நீங்கள் படித்துப் பார்க்கவில்லையானால் தயவுசெய்து வாக்களிக்கச் செல்வதற்கு முன்னர் அதனைப் படித்துப்பாருங்கள்.\nஎமது பூர்வீக பகுதிகளான இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைப் பெறுவதே எமது நோக்கம். ஆனால், வரலாற்று படிப்பினைகளின் அடிப்படையிலும் சமகால உலக நடைமுறைகள், முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகள், பூகோள அரசியல், சர்வதேச உறவு கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தீர்வு தொடர்பாக சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நாம் கோருகின்றோம். அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும்வரை இடைக்கால தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எமது கோரிக்கை ஆகும்.\nஇதனை சாத்தியம் ஆக்குவதற்கும் எமது சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டை அடைவதற்கும் நிலத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி நிறுவன ரீதியான கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படும் ஒரு அணுகுமுறையை முன்மொழிந்திருக்கின்றோம். இங்கு நாம் முதலீடு செய்யவிருப்பது எமது அறிவையே. ஆயுதங்கள்தான் இன்று தமிழ் மக்களிடையே மௌனிக்கப்பட்டிருக்கிறதே அன்றி அது எமது அறிவாற்றல் அல்ல.\nமுன்னரைவிட பன்மடங்கு பெருகி உலகம் பூராகவும் இன்று அது சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இதனை கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியாக இனங்கண்டு பயன்படுத்தத் தவறியதுடன் ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டமையே எமது எல்லா பின்னடைவுகளுக்கும் காரணம் ஆகும்.\nஇந்த அறிவை நாம் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் சரியாகப் பயன்படுத்துவோமானால் வெற்றிகள் எம்மை நிச்சயம் தேடி வரும். இதற்கு தமிழ் அரசியல் கட்சிகளிடையே மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மத்தியிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாகும். நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியாது. ஆனால், எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்து தமிழ் தேசியத்தின் பாதை தடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவான நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் அவசியம்.\n எம்முடன் ஒன்றிணையுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.\nஇம்முறை தேர்தலில் பெரும் போட்டிகளும் பிளவுகளும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும், தமிழர் அரசியலை செப்பனிடுவதற்கும் கொள்கைகள் அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எமது மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலுமான ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அரசியல் பரிமாணம் ஒன்றுக்கு இம்முறை தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.\nதேர்தலுக்கு முன்னர் ஒத்த கொள்கை உடைய எல்லோரையும் ஒன்றிணைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் சிலர் இணைந்து செயற்பட முன்வரவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக���ைவிட கட்சி நலன் முதன்மையாக இருந்தது போல் தெரிந்தது. நான் இன்றும் சொல்கிறேன் இத்தேர்தலின் பின்னர்கூட பலரை இந்தக் கூட்டணியுடன் இணைத்து முன்னோக்கிச் செல்லவே விரும்புகின்றேன்.\nஅதனால்தான், ஒத்த கொள்கை உடையவர்களை பலமாகத் தாக்கி எமக்குள்ளே பிளவுகளை ஆழமாக்காமல் பிரசாரம் செய்வதைத் தவிர்த்து வருகின்றேன். ஆனால், பரந்த ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்கள் கூறப்பட்டுவருவதை நான் அறிவேன்.\nஇதேவேளை, தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் ஞாயிறுக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் எனக்கு எதிராக சில அவதூறுகளை வெளியிடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வெளியாகும் சில பத்திரிகைகளின் அட்டைப் பக்கங்களை விலைகொடுத்து வாங்கியிருப்பதாக அறிகின்றேன்.\nதனது அவதூறுகளுக்கு நான் பதில் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்கும்வகையில் மிகவும் தந்திரமான நகர்வு என்று தான் கருதும் செயல் ஒன்றை அவர் செய்திருப்பதாக நான் அறிகின்றேன். தான் மட்டும்தான் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கும் இவர் எமது மக்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதையும் தனது சுத்துமாத்துக்கள் எமது மக்களிடம் இனியும் பலிக்காது என்பதையும் இன்னமும் உணரவில்லை போல் தெரிகின்றது.\nஇதே நபர் சில தினங்களுக்கு முன்னர் என்னை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனை நான் நன்றி உணர்வு எதுவும் இன்றி அவருக்கு எதிராக செயற்படுவதாகவும் விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். நான் ஒன்றை அவருக்குக் கூறிவைக்க விரும்புகிறேன். அதாவது, அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட சலுகைகள் பணத்துக்காக அவர் வேண்டுமானால் சிங்களக் கட்சிகளுக்கு நன்றியுணர்வுடன் இருக்கட்டும்.\nஆனால், அந்த நன்றி உணர்வை என்னிடம் அவர் எதிர்பார்க்கக் கூடாது. நான் எனது மக்களுக்கே நன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய நான் தயார் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.\nநாம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகள், நல்வாழ்வு பாதுகாப்பு ஆகியவற்றுக்கான எமது பற்றுறுதியில் இருந்து தளரமாட்டோம். ‘மீனுக்கு��� புள்ளடி இட்டு நல்லதொரு மாற்றத்தை தமிழர் வாழ்வில் ஏற்படுத்தும் ஆயுதங்களாக உங்கள் வாக்குகள் மாறட்டும்\nஎமது தமிழ் மக்களின் அரசியல் சமூக, பொருளாதார மாற்றுக்கும் கலாசார அபிலாஷகளை வென்றெடுப்பதற்கும் வலுவூட்டுவதாக அவை அமையட்டும் இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அவை அமையட்டும்\nஉங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அவை அமையட்டும் நிதி நிறுவனங்களை உருவாக்கி மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களை நிராகரிப்பதாக அமையட்டும்\nதமது பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை அழைத்து விருந்துகொடுத்தவர்களை விரட்டுவதாக அமையட்டும் அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அவை அமையட்டும்\nஇதேபோலத்தான் பெரும்பான்மையினக் கட்சிகளில் இருந்து இங்கு வந்து போட்டியிடும் வேட்பாளர்களை விரட்டி அடியுங்கள் ஆகவே, மக்களே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், மீனுக்கு வாக்களியுங்கள் ஆகவே, மக்களே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், மீனுக்கு வாக்களியுங்கள்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youcanlove.me/2019/12/blog-post_19.html", "date_download": "2021-04-11T16:47:35Z", "digest": "sha1:IUWCBKZJUHNJ5K7Q226AQC3CWXV7ECAN", "length": 6476, "nlines": 93, "source_domain": "www.youcanlove.me", "title": "ஸ்ரீ் ஆண்டாள் திருப்பாவை", "raw_content": "\nஸ்ரீ் ஆண்டாள் திருப்பாவை - திருப்பாவை பாசுரம் 1\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்\nநீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீ���்\nசீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...\nமார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது\nஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா\nஸ்ரீ் ஆண்டாள் திருப்பாவை - திருப்பாவை பாசுரம் 4\nஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி\nஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்\nபாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்\nஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து\nதாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.\nLabels: #ஸ்ரீ் #ஆண்டாள் #திருப்பாவை\n'வள்ளுவரும் குறளும்'- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழருக்குத் தமிழில் தொடர் ஆண்டுகுறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள்,சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்றும் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தைமுதல் நாள். புதன், சனி தவிர மற்ற கிழமைகள் வழக்கில்உள்ளவை. புதன் - அறிவன், சனி - காரி. திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடுஅரசு ஏற்று 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுநாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும்1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்துஅலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழர்கள் தம்வாழ்வில், வழக்கில் பின்பற்றியும் பரப்பியும்வருகிறார்கள். '\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். www.youcanlove.me www.youcanlove.me www.youcanlove.me\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/hearing-news-death-bull-si-anuradha", "date_download": "2021-04-11T16:14:43Z", "digest": "sha1:QQQWOMWQF52VE5I3YCQO7GMD65CGSXAL", "length": 16448, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "திடீரென இறந்துபோன 'ராவணன்' காளை! - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.! | nakkheeran", "raw_content": "\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n2020 ஜல்லிக்கட்டில், அவனியாபுரம் முதல் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய காளை 'ராவணன்'. இது புதுக்கோட்டை எஸ்.ஐ, அனுராதாவின் காளை. இந்தக் காளை பற்றி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை பேச்சாக இருந்தது. இந்த காளை ராவணன், எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி வந்தது. அதன் பின்னணி என்ன\nபுதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா பளு தூக்கும் வீராங்கனை. காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை சென்று நூற்றுக்கணக்கான பதக்கங்களைக் குவித்தவர். அவருடைய அண்ணன் மாரிமுத்து படிப்பை துறந்து கூலி வேலைசெய்து அனுராதா இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளார். விளையாட்டில் சாதித்ததால், தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ பணிகிடைத்தது.\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்த அனுராதாவுக்குப் பாராட்டுகள் குவிந்தது. அப்படித்தான் தஞ்சையில் உள்ள வினோத், தன் மனைவியின் தோழியான அனுராதாவுக்கு, தஞ்சை வத்திராயிருப்பில் இருந்த காளையை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். மேலும், 'உனக்கும் இந்த காளை பெருமை சேர்க்கும்' என்று சொல்லி கொடுத்தார். தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுரதாவின் அண்ணன் மாரிமுத்து 'ராவணன்' எனப் பெயர் வைத்து, குடும்பப் பெண்களும் சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன், ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.\nஅனுராதாவுக்கு பரிசாகக் கிடைத்த காளை என்பதால் அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன் முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. பின்னர் ஊடகங்களின் பார்வையும் ராவணன் பக்கம் திரும்பியது. 'சிறந்த காளை' என்ற பெயரோடு வீட்டுக்குத் திரும்பினான் ராவணன். அடுத்த நாள் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டில் காலை 8.30 மணிக்கு அனுராதாவின் காளை ராவணன் களமிறங்கி கலக்கியதும் நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது.\nஅலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன் தான் என்று ரசிகர்கள் முடி��ு செய்துவிட்டனர். ஆனால், மாலை முடிவு அறிவித்த போது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்சி இனக் காளைக்கு முதல் பரிசும், நாட்டு இனக் காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டினத்தைக் காக்கத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு மாற்றி கலப்பினப் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது. ஆனாலும் அந்த வருடம் மட்டுமின்றி இந்த வருடமும் ராவணன் தமிழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்று கலக்கியது.\nஇந்த நிலையில், கடந்த வாரம் முரட்டுச் சோழகன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட ராவணன் யாரிடமும் பிடிபடவில்லை. காளையை வளர்த்த தம்பி மாரிமுத்து கூட கயிறு வீசியும் ஒருவாரமாகப் பிடிபடாமல் கிராமங்களில் உள்ள காடுகளில் சுற்றியது. இந்த நிலையில் தான் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தைல மரக்காட்டிற்குள் பெரிய புற்றை, கொம்பால் குத்தி உடைத்தது. பின்னர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது.\nஇது குறித்து அனுராதாவின் உறவினர்கள் கூறும் போது, “முரட்டுச் சோழகன்பட்டியில் பிடிபடாமல் தப்பிய ராவணன், பல நாட்கள் காடுகளில் சுற்றி இருக்கிறது. கிள்ளுக்கோட்டை காட்டில் புற்றில் இருந்த நல்லபாம்பு செல்வதைப் பார்த்து ராவணன் பெரிய உயரமான புற்றை தன் கொம்பால் குத்தி உடைத்திருக்கிறது. அப்போது அந்தப் பாம்பு ராவணனை கடித்திருப்பதால், அதே இடத்தில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து போய் தூக்கி வந்து மாலைகள் அணிவித்து மனிதர்களுக்குச் செய்வது போல அத்தனை சடங்குகளும் செய்தோம். காளை ஆர்வலர்கள், காளைபிடி வீரர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாலை அணிவித்துச் சென்றார்கள். சாதித்த காளைகளை சாவு தேடி வருவது வேதனையாக உள்ளது. கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்றனர். பரிசாக வந்த ராவணன், பரிசுகளை அள்ளிக் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், இன்று அதே ரசிகர்கள் கண்ணீரோடு மாலை அணிவித்து வருவதைக் காண வேதனையாக உள்ளது” என்றனர்.\nமேலும் தனது காளை இறந்ததை அறிந்து பாட்டியாலாவில் பயிற்சியில் இருக்கும் அனுராதா கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.\nகரோனா பரவல்... ஜல்லிக்கட்டிற்கு தடை\n'நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் ரத்து' - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஅ.தி.மு.க. ஒன்றிய செய��ாளர் மாரடைப்பால் மரணம்\nதி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் திடீர் சோதனை\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/06/comrades-known-my-taste-have-presented.html", "date_download": "2021-04-11T16:14:46Z", "digest": "sha1:N7JHWI4CASVJESINN6XCLFJLAIKHVGAM", "length": 5203, "nlines": 121, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nஅடுத்த பதிவாக கம்பராமாயணத்தில் பிடித்த பாடல்கள் என...\nஅக்களூர் ரவி தமிழகத்தில் முக்கிய மொழிபெயர்ப்பாளராக...\nகம்பராமாயணம்: பாலகாண்டம் நகரப்படலம், அரசியற்படலம்...\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73104/Corona-affeted-Christain-Teacher-body-was-buried-by-Muslims-in-Thiruvallur", "date_download": "2021-04-11T16:28:03Z", "digest": "sha1:G3X7P2MAU5SBV3QC7V3A3X372F5RQFWP", "length": 8990, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிறிஸ்துவ ஆசிரியை உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் - மதங்களை கடந்த மனிதநேயம்..! | Corona affeted Christain Teacher body was buried by Muslims in Thiruvallur | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகிறிஸ்துவ ஆசிரியை உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் - மதங்களை கடந்த மனிதநேயம்..\nதிருவள்ளூரில் கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்துவ ஆசிரியையின் உடலை இஸ்லாமியர்கள் அடக்கம் செய்தனர்.\nசென்னையை அடுத்த செங்குன்றம் ஆட்டந்தாங்கல் பாலகணேசன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை டார்லிங் (69). இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவரை, கடந்த 25ஆம் தேதி கிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை பெற்று கொண்ட அவரது மகன்களுடன் மருத்துவமனை நிர்வாகமோ, மாநகராட்சி ஊழியர்களோ யாரும் அடக்கம் செய்ய வரவில்லை.\nஇதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷேக் முகமது அலிக்கு கிடைத்த தகவலின்பேரில், அவரது ஏற்பாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி கவச உடைகளை அணிந்து, நல்லூரில் கிறிஸ்துவ இடுகாட்டில் அடக்கம் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை டார்லிங்கின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே இவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. உதவியின்றி தவித்தவர்களுக்கு மதத்தைக் கடந்த மனிதநேயத்துடன் உதவிய செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்க�� வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\n‘இலவச ரேஷன் பொருள்கள் நவம்பர் வரை வழங்கப்படும்\" பிரதமர் மோடி\nRelated Tags : Corona death, Corona virus, Coronavirus, Christain Teacher, Christain, Muslim, Thiruvallur Corona, கொரோனா உயிரிழப்பு, கொரோனாவுக்கு பலி, கொரோனா வைரஸ், கிருஸ்துவ ஆசிரியை, கிருஸ்துவர், இஸ்லாமியர்கள், இஸ்லாம், மதம், மனிதநேயம்,\nரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்\nஅம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு\n10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\n‘இலவச ரேஷன் பொருள்கள் நவம்பர் வரை வழங்கப்படும்\" பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/175-197686", "date_download": "2021-04-11T16:19:33Z", "digest": "sha1:MY5LC5CKFVM2ATNCWX3UMHLGN4IBOQQ5", "length": 7429, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழ��ல்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமிடரமுல்ல, அஹூனுகலவில், இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 25 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nஅஹூனுகலையைச் சேர்ந்த டெமுனி பிரியாஞ்சன் சொய்சா என்பவரே, இச்சம்வத்தில் உயிரிழந்துள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த நபரை, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1/15-sp-1795321995/99-23114", "date_download": "2021-04-11T15:19:06Z", "digest": "sha1:KB3YSUKASD526YX5CVRUKQ2DHLI6G3Z6", "length": 8106, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: ஜூன் 15 TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளை���ாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: ஜூன் 15\nவரலாற்றில் இன்று: ஜூன் 15\n1184: நோர்வே மன்னர் மக்னஸ், பிம்ரெய்ட் சமரில் கொல்லப்பட்டார்.\n1667: முதலாவது குருதிப் பரிமாற்றம் டாக்டர் ஜீன் பப்டிஸ்ட் டேனிஸினால் மேற்கொள்ளப்பட்டது.\n1888: ஜேர்மன் பேரரசின் கடைசி மன்னனான கெய்ஸர் வில்ஹெல்ம் முடிசூடப்பட்டார்.\n1896: ஜப்பானை தாக்கிய சுனாமியினால் 22,000 பேர் பலி.\n1904:அமெரிக்காவில் நீராவியில் இயங்கம் பயணிகள் கப்பலான எஸ்.எஸ். ஜெனரல் ஸ்லோகுமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 1000 பேர் பலி.\n1909: சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு முன்னோடியான இம்பீரியல் கிரிக்கெட் கொன்பரன்ஸின் கூட்டத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.\n1954: ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.\n1994: இஸ்ரேலுக்கும் வத்திகானுக்கும் இடையில் முழுமையான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A/", "date_download": "2021-04-11T16:31:43Z", "digest": "sha1:ZSI6K64ND55GU2E65HDFTLG7SGQIQZYO", "length": 25314, "nlines": 371, "source_domain": "eelamnews.co.uk", "title": "காயமடைந்தவர்களை மக்களே சுமந்து சென்ற கொடுமை; இறுதிப் போரின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள்!! – Eelam News", "raw_content": "\nகாயமடைந்தவர்களை மக்களே சுமந்து சென்ற கொடுமை; இறுதிப் போரின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள்\nகாயமடைந்தவர்களை மக்களே சுமந்து சென்ற கொடுமை; இறுதிப் போரின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள்\nஇறுதிப் போரில் ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடிய அவலங்களின் காட்சிப் படிமங்கள் எக்காலத்திலுமே மறக்கமுடியாதவை.\nஅந்த வகையில் இறுதிப் போரில் இராணுவத்தால் போர் அற்ற வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரம் மகள் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவங்களின்போது படுகாயமடைந்த மக்களை வைத்தியசாலைகளுக்கு சேர்ப்பதற்காய் உறவுகளும் தன்னார்வ அமைப்புக்களும் படாதபாடுபட்டன.\nகாயமடைந்தவர்களை எவ்வாறு சுமந்து சென்றார்கள் என்பதை விளக்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டை இங்கு இணைக்கின்றோம். வன்னியில் இறுதிப்போரின்போது இருந்த ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு என்பவரால் படமாக்கப்பட்டு அவரால் தற்பொழுது இவை வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.\nஇதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிவுசெய்த விடயத்தினை இங்கு தருகின்றோம்…\n“படம் எடுக்கிற பல இடங்களில் எனக்கு சனம் கெட்டவார்த்தையில் பேசுவினம். சிலர் திட்டினவர்களே தேநீர் தருவார்கள். அவர்களது வலியையும் பசியையும் என்னால் போக்கமுடியாது. சில இடங்களில் அடிக்க வந்திருக்கினம். “நான் வைத்தியசாலையில் வேலை செய்யிறன். அங்க சொல்லித்தான் எடுக்கிறன்” என்று சொன்னபடியால் பேசமால் போடுவினம்.\nஏப்பிரல் 22 2009 அன்றைய காலை நானும் மதியும் வலைஞர்மடம் சென்றிருந்தோம். வலைஞர்மடத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கே அன்றைய தினம் காயப்பட்டவர்களை கொண்டு செல்லமுடிந்தது. இந்தப்படங்களை நான் எடுக்கும் போது, காயமடைந்த இந்த முதியவரை தூக்கி வந்தவர்கள் என்னை கண்டபடி பேசினவை.\nஅவர்களால் முதியவரைத்தூக்கிக்கொண்டு கடற்கரை மணலில் நடக்கமுடியவில்லை. துப்பாக்கி ரவைகள் அதிகம் வந்துகொண்டிருந்தது. நான் அவர்கள் பேசினதை காதில் போடாமல் நானும் அவர்களோடு சேர்ந்து மாறி மாறி தூக்கி வந்தேன். அவர்களிடம் நான் எந்த விபரங்களையும் கேட்கவில்��ை. அவர்கள் பேசக்கூடிய நிலையில் அப்போதிருக்கவில்லை. கடைசியாக இந்த முதியவரை இரட்டைவாய்க்காலிலும் படம் எடுத்திருந்தேன். அப் பகுதியில் நின்ற ஒருவர் உந்துருளி ஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவியிருந்தார்.” என அவர் கூறியிருக்கிறார்.\nதமிழ் மொழியை பேச கூச்சப்படும் தமிழர்களே இந்த வெள்ளைக்காரரிடம் இருந்து கற்று கொள்ளுங்கள் இந்த வெள்ளைக்காரரிடம் இருந்து கற்று கொள்ளுங்கள் \nயாழ். பல்கலைக்கழகத்தில் குகை அமைத்து உறங்கும் விலங்கு பலரையும் திரும்பிப் பார்கவைத்த காட்சி\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\n7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி\nமியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வ��ின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அர��ுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/lifestyle/lifestyle-special/2021/feb/08/benefits-to-eat-dark-chocolate-3559278.amp", "date_download": "2021-04-11T14:53:19Z", "digest": "sha1:P45WFFQBGGS2X2BA5YRCXHQVBKI2RFWY", "length": 5146, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | Dinamani", "raw_content": "\nடார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசாக்லேட் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றுதான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், எல்லா வகையான சாக்லேட்டுகளும் நன்மையளிக்காது.\nசாக்லேட்டுகளில் உள்ள கோகோ எனும் பொருள் தான் அதன் சுவைக்கும், நலத்துக்கும் காரணமான ஒன்று. பல சாக்லேட்டுகளில் ரசாயனம் கலக்கப்படுகிறது.\nஇந்நிலையில், ரசாயனம் கலக்காத கோகோ வேதிப்பொருள் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டுகள் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.\n► டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகிறது.\n► இதயக்கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது.\n► ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.\n► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது.\n► கொழுப்புகள் கரைவதாலும், சாக்லேட் சாப்பிடுவதால் மற்ற உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறைகிறது.\n► உடல்நலத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n► முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறை��்து முகம் பிரகாசிக்க உதவுகிறது.\n► இளமைத் தன்மைக்கு சாக்லேட்டில் உள்ள கோகோ எனும் பொருள் காரணமாக உள்ளது.\n► மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.\nவீராங்கனை தனலட்சுமியின் இரட்டை சாதனை...\nஇந்தியாவின் யோகா அதிசயப் பெண்\n'ஆறாயிரம் பேருக்கு இறுதி மரியாதை' - பட்டினம்பாக்கம் ரோஜாவின் சமூகப் பணி\nஎளிய வழிகள்... வெற்றியை வசமாக்க \nநகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/11/", "date_download": "2021-04-11T16:09:04Z", "digest": "sha1:I3QRTNANXAMDX5PMSMWDPHEVVBSPC6AZ", "length": 8911, "nlines": 182, "source_domain": "noelnadesan.com", "title": "நவம்பர் | 2011 | Noelnadesan's Blog", "raw_content": "\nஅரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம்\nகம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தி;ல் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும.; மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசாந்தாராம் — மரம்கொத்தி புத்தகம்\nபம்பாயில் இருந்த தாதாவான வரதராஜ முதலியாரின் கதையை வைத்து நாயகன் படம் வெளியானது தெரிந்ததே. எனினும் அவரது வாழ்வில் பலருக்கு தெரியாத பக்கம் ஒன்று உண்டு அது ஈழப் போராட்டத்திற்கு அவர் உதவி செய்த பக்கம். நான் இந்தியாவில் இருந்த 84 – 87ஆம் ஆண்டு காலபபகுதியில் சிறிசபாரட்னம் தலைமையிலான ரெலோ இயக்கத்தினருக்க இராணுவ உடைகள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த சிறுகதை தொண்ணுறுகளில் எழுதப்பட்டு உதயத்தில் வெளி வந்தது. தமிழர்கள் துன்பப்பட்டார்கள் என்பது உண்மை. அதே போல் பலருக்கு தமிழர்களால் துன்பங்களை இழைக்கப்பட்டிருக்கிறுது. இந்த கதையில் வரும் நாகலிங்கம் ஜமிலையையும் உருவகித்து என் மன வெளியில் நான் விரும்பும் சமூகத்தை உருவாக்கியுள்ளேன். கருத்துகள் வரவேற்கப்படும் பிள்ளைத்தீட்டு ‘ஆயிஷா, வேலைக்கு வரச்சொல்லி எனக்கு கடிதம் வந்திருக்கு” – … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/france85427954/", "date_download": "2021-04-11T16:36:06Z", "digest": "sha1:5COZNIQLYJGIBL4IDL4E77GTFQ3WR34T", "length": 7438, "nlines": 90, "source_domain": "orupaper.com", "title": "பிரான்ஸ் காவல்துறையினரை பாராட்டிய உள்துறை அமைச்சர்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பிரான்ஸ் காவல்துறையினரை பாராட்டிய உள்துறை அமைச்சர்…\nபிரான்ஸ் காவல்துறையினரை பாராட்டிய உள்துறை அமைச்சர்…\nLa Défenseஸுக்கு அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் போதைப்பொருட்களின் பெரும்பகுதியை பிராந்திய பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்.\nபறிமுதல் பல்லாயிரக்கணக்கான கிலோ மற்றும் நூறாயிரக்கணக்கான யூரோக்களில் கணக்கிடப்படுகிறது. (05/10/2020) திங்கள்கிழமை காலை, பிராந்திய பாதுகாப்பைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் பல மாதங்களாக கண்காணித்து, 22 கிலோ கோகோயின், 426 கிலோ கஞ்சா பிசின் மற்றும் சுமார் 930,000 யூரோக்கள் கோர்பெவோயில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், ரூ ஹென்ரி-ரெக்னால்ட் வாகன நிறுத்துமிடத்திலும், அதே போல் விற்பனையாளர்களிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து அனுப்பட்டவை என காவல்துறையினர் தெரிவித்தனர்,\nகடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியே கைது செய்யப்பட்டது. எனவே சில சந்தேக நபர்கள் திங்கள்கிழமை முதல் பிராந்திய பாதுகாப்பால் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெளிப்படையாக சில “இலக்குகள்” காவல்துறையிலிருந்து தப்பித்தன.\nபாதுகாப்பு வலையமைப்பின் ஒரு குழு இதற்காக ஒரு வருடமாக செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், விநியோகஸ்தர்கள் ரூ ஹென்ரி-ரெக்னால்ட் மற்றும் அதன் வாகன நிறுத்துமிடங்களுக்கு அடிக்கடி வருவதாக ஒரு குறிப்பு கிடைத்தது.\nஇந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முக்கியமாக நெதர்லாந்தில் இருந்து பொருட்களை அனுப்பியவர்கள் யார் மற்றும் கஞ்சா மற்றும் கோகோயின் உண்மையான தோற்றத்தை தீர்மானிப்பதும் விசாரணைகளின் நோக்கமாகும்.\nPrevious articleபிரான்ஸில் பாரிய போதைபொருள் வலையமைப்பு கைது\nNext articleலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-create-new-history", "date_download": "2021-04-11T15:36:11Z", "digest": "sha1:YYNMDAYGUAN2VEHJRPK5RH2GD4U6CPXW", "length": 7940, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!!", "raw_content": "\nகிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nகிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nகிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வைத்திருந்தவர் வெஸ்ட்இண்டீஸ்அணியை சேர்ந்த கிறிஸ் கெயில். ஆனால் தற்போது இந்த சாதனையை நம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்த சாதனையை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருபவர் கிறிஸ் கெயில் தான். அதற்கு காரணம் அவரது அதிரடி ஆட்டம் தான். அதிக சிக்சர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார் கிறிஸ் கெயில். ஆனால் தற்போது இந்த சாதனையை நம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.\nநம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றைய முன் தினம் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்களை விளாசினார். அதுமட்டுமின்றி இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ரோகித் சர்மா 7 சிக்ஸர்களை விளாசி சதம் அடித்தார். ஆக மொத்தம் இந்த ஒருநாள் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 9 சிக்சர்களை விளாசினார். ஏற்கனவே ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 80 சிக்ஸர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோகித் சர்மா அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 89. இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற புது சாதனையை படைத்துள்ளார்.\nஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 210 ஆகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. நம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இதுவரை ஒருநாள் போட்டியில் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 219 ஆகும். இதன் மூலம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் தோனி.\nமூன்றாவது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த ஜெயசூர்யா உள்ளார். ஒருநாள் போட்டியில் இதுவரை இவர் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 270 ஆகும். இதன்மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ஜெயசூர்யா. இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். ஒருநாள் போட்டியில் இவர் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 275 ஆகும். எனவே இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி உள்ளார். இதுவரை இவர் 351 சிக்ஸர்களைஅடித்துள்ளார். எனவே இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/2019_54.html", "date_download": "2021-04-11T15:27:12Z", "digest": "sha1:ETK3PEO4JHF62HB3AZRUNTTJBDJ6IWGK", "length": 12520, "nlines": 172, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மாதா பரிகார மலர் - செப்டம்பர் - அக்டோபர் 2019 - கத்தோலிக்கத் திருச்சபைக்காக மன்றாடுவோம்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமாதா பரிகார மலர் - செப்டம்பர் - அக்டோபர் 2019 - கத்தோலிக்கத் திருச்சபைக்காக மன்றாடுவோம்\nஒரு பாலன் நமக்காகப் பிறந்திருக்கிறார்\nதேவதுரோகமானதும், குருத்துவ மாண்பினை அழிப்பதுமான அமேசானிய சிறப்புக் கூட்டம்\nபரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்\nகத்தோலிக்க குருத்துவத்தின் மீதான தாக்குதல்கள்\nகத்தோலிக்கக் குருக்களின் மேன்மையும் கடமைகளும்\nகுருத்துவம் உலகின் எல்லாப் பதவிகளையும் விட மேலானது\nகத்தோலிக்கத் திருச்சபையில் பெண்களின் பங்கு\nதிருச்சபையின் பொதுவாழ்வில் பெண் வகித்துள்ள இடம்\nதிருச்சபையின் வழிபாடு மற்றும் தேவ ஊழியத்தில் பெண்களின் பங்கு\n பாவப் பரிகாரத்திற்கான ஓர் அழைப்பு\nதேவமாதாவிற்கு எதிரான பாவப் பரிகாரத்தை எப்படிச் செய்வது\nதிருச்சபையை அழிப்பதாக சாத்தான் விடுத்த அறைகூவலும், பாப்பரசர் 13ம் சிங்கராயர் மேற்கொண்ட எதிர் முயற்சியும்\nரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 0461 - 2361989\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamileditors.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-11T16:48:07Z", "digest": "sha1:LSHZ6A7IYOCWXPTDOWJPCPKC4UUP7YYX", "length": 6532, "nlines": 29, "source_domain": "www.tamileditors.com", "title": "தேர்வுகளுக்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை - Tamil Editor", "raw_content": "\nதேர்வுகளுக்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை\nதேர்வுகளுக்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை\nஇடைவேளை கொடுங்கள் . நம் மூளை இருக்கிறதே , அதுவும் தசை போன்றதே . இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருக்கும் போது , அதற்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது . தொடர்ந்து அதை வேலை வாங்கினால் , அது களைத்துப் போய்விடும் . எனவே இடைவிடாது அதை இயங்க வைக்காதீர்கள் . கொஞ்சம் விளையாட்டுகள் , கொஞ்சம் சமுதாய சேவைகள் என்று மாற்றம் கொடுங்கள் . ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பணியிலிருந்தும் கவனத்தைச் சற்றே இறக்கி வையுங்கள் . ஓய்வு நேரத்திலும் கூட , தேர்வுகள் பற்றியும் , பாடங்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பது நல்லதல்ல .\nபாடங்களை ரிவைஸ் செய்து முடித்துவிட்டு , உடனே படுக்கப் போய்விடாதீர்கள் . கொஞ்சம் இடைவெளி விடுங்கள் . வேறு ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டு , மனசை இலேசாக ஆக்கிக் கொண்ட பிறகு படுக்கைக்குப் போகலாம் . இல்லாவிட்டால் தலைக்குள் ஏதோ குடைந்து கொண்டே இருக்கும் . நீங்கள் உறக்கம் வராமல் தத்தளிக்கும் இன்சோம்னியா’க்காரராக இருந்தால் , நீங்கள் தூக்கம் வர எத்தனை சிரமப்படுகிறீர்களோ அத்தனை சிரமமும் இன்னும் ���திகமாகவே இருக்கும் . இருபது நிமிட இடைவெளியில் , எதிர்மறை எண்ணங்களை எல்லாம் பற்றி எதுவும் நினையாமல் , பிறகு படுக்கச் செல்லலாம் . அப்படியும் உறக்கம் வரவில்லையானால் பத்து நிமிடங்களுக்குப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு அதிகம் உடல் களைப்படையாதவாறு ஏதானும் பணியில் ஈடுபட்டுவிட்டு , பிறகு படுக்கச் செல்லலாம் வேறு அறைக்கு உங்கள் படுக்கையைத் தற்காலிகமாக மாற்றிக்கூடப் பார்க்கலாம் .\nநள்ளிரவு வரை படிப்பதை காபி குடிப்பதை களைத்துப்போன தசைகள் , தூக்கம் வருகிற தூண்டலைச் செய்யும் எனவே மிகச் சாதாரண , எளிய உடற்பயிற்சி ஏதாவது செய்யலாம் . தேர்வுக்குப் படிக்கிற நபர் நீங்கள் . உங்களுக்கு இல்லாத சலுகையா சும்மா நல்ல ஆகாரம் கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டுங்கள் சத்தான உணவாக மட்டும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் சும்மா நல்ல ஆகாரம் கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டுங்கள் சத்தான உணவாக மட்டும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் படுக்கப்போகுமுன் , சூடான சாக்லேட் டிரிங்க் கிடைத்தால் குடியுங்கள் . சிலர் ஹார்லிக்ஸ் என்பார் சிலர் பூஸ்ட் என்பார் . எது உங்கள் சுவைக்கு ஏற்றதோ , அதைத் தாராளமாகக் குடியுங்கள்\nதேர்வுகளுக்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை\nஉங்கள் வெற்றியை நீங்களே பாராட்டுங்கள் \nஒரு நாளில் 48 மணிநேரம் இருக்க என்ன செய்ய வேண்டும் \nநீங்கள் விரைந்து கற்க வழி இருக்கிறது \nஉங்கள் நினைவு ஆற்றலை , உத்திகளுடன் , எப்படி பத்து மடங்கு பெருக்குவது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/50352", "date_download": "2021-04-11T15:31:26Z", "digest": "sha1:LWFLCKPXSCNWWHLUYME2GFR6XYVW5O2J", "length": 12504, "nlines": 123, "source_domain": "www.tnn.lk", "title": "யாழிலில் இரயிலுடன் மோதி இரு இளைஞர்கள் உடல் சிதறி பலி! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்���ெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை யாழிலில் இரயிலுடன் மோதி இரு இளைஞர்கள் உடல் சிதறி பலி\nயாழிலில் இரயிலுடன் மோதி இரு இளைஞர்கள் உடல் சிதறி பலி\non: August 22, 2018 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்\nயாழ். சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த விபத்து, இன்று இரவு ஏழு மணியளில் இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.\n22 வயதான மார்கண்டு சுலக்சன் மற்றும் 23 வயதான மகாதேவ் சுஜீவன் ஆகிய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த இருவரும், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து ரயிலுடன் மோதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nபுகையிரத கடவையில் சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில், புகையிரதம் அண்மித்த தூரத்தில் வந்த போது, அதிவேகமாக புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇரு துண்டுகளாக உடல் பிரிந்த இளைஞரின் சடலத்தினை சாவகச்சேரி வைத்தியசாலையில் புகையிரத பணியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.\nமற்றைய இளைஞரின் சடலத்தினை பொது மக்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nபுகையிரதம், இரு சடலங்களையும் ஒப்படைத்த பின்னர் சுமார் 1 மணித்தியாலம் தாமதித்தே யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை நோக்கிப் புறப்பட்டது.\nகிண்ணியாவில் கத்திக்குத்தினால் இலக்காகி உயிர் இழந்த குடும்பஸ்தர்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2021-04-11T15:23:43Z", "digest": "sha1:W2T6GQCSIYTOBWKB7NQYOUQTNT52XQLU", "length": 10830, "nlines": 121, "source_domain": "www.tntj.net", "title": "அறிக்கைகள் – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ���லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nமாநிலத் தலைமை வெளியிடும் அறிக்கைகள்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் எச்சரிக்கை இன்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை திருத்த...\nஐஐடி மாணவி தற்கொலை – சிபிஐ விசாரணை வேண்டும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nஐஐடி மாணவி தற்கொலை - சிபிஐ விசாரணை வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற...\nபசு பயங்கரவாதிகளின் வெறிச்செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபசு பயங்கரவாதிகளின் வெறிச்செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் இந்தியாவில் மாடுகளின் பெயரால் மனிதர்களை கதறக் கதறக் அடித்து படுகொலை செய்யும் வன்முறைகளின்...\nபாபரி மஸ்ஜித் விவகாரம்உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nபாபரி மஸ்ஜித் விவகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது . தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில்...\nஅண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குபகவத் கீதையை கட்டாய பாடமாக்கியுள்ளதற்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.\nஅண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாய பாடமாக்கியுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம். மதச்சார்பற்ற இந்தியாவில் கல்வியை காவி...\nஉதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் உத்திரபிரதேச மாநிலம்...\nமுத்தலாக் தடை மசோதா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nமுத்தலாக் தடை மசோதா - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் இஸ்லாமியர்களைக் குறிவைத்து மத்திய அரசால் ந��றைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில்...\nஜார்கண்டில் அப்பாவி முஸ்லிம் அடித்துப் படுகொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஜார்கண்டில் அப்பாவி முஸ்லிம் அடித்துப் படுகொலை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள செரைகெலா கர்சவான் என்ற இடத்தில்...\nபள்ளிக் கூடங்களில் யோகாவைத் திணிக்காதீர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nபள்ளிக் கூடங்களில் யோகாவைத் திணிக்காதீர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் பள்ளிக்கூடங்களில் வாரம் ஒருமுறை யோகா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை...\nபாடப்புத்தகங்களில் சினிமா நடிகர்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபாடப்புத்தகங்களில் சினிமா நடிகர்கள் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் இந்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள பாடப் புத்தகங்களில் சினிமா நடிகர்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:51:39Z", "digest": "sha1:UC6LRKVL4OG4YVAPQ2QRKICIASU2QYQA", "length": 8539, "nlines": 121, "source_domain": "www.tntj.net", "title": "ஜமாஅத் நிகழ்ச்சிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeArchive by Category \"ஜமாஅத் நிகழ்ச்சிகள்\"\nஎளிய மார்க்கம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 14/01/2017 அன்று எளிய மார்க்கம் நடைபெற்றது. பதில் அளித்தவர்: அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி இடம்:...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 30/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 17/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்தம் தான...\nநோட்டிஸ் விநியோகம��� – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 18/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 19/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 20/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநூல் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 07/02/2017 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: திரு குரான் மொத்த மதிப்பு:...\nநோட்டிஸ் விநியோகம் – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: மீலாது விழா எண்ணிக்கை:...\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nதனி நபர் தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: கொள்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_956.html", "date_download": "2021-04-11T15:04:31Z", "digest": "sha1:NB2KJQCER3FZCEHGMK5H5E74JCISFMIE", "length": 8439, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிரடி ரிப்போர்ட் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிரடி ரிப்போர்ட்\nஇலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிரடி ரிப்போர்ட்\nஇலங்கையில் ஒரு வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9000 முதல் 10000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார பாராளுமன்றில் இதனை தெரிவித்தார்.\n“இலங்கையில் ஒரு வருடத்தில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.\nஇதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 1539 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9193 சிறுவர் துன்புறுத்தல்களும். 2016 ஆம் ஆண்டு 1275 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 8086 சிறுவர் துன்புறுத்தல்களும், 2017 ஆம் ஆண்டு 1175 சிறுவர் துஷ்பிரயோகங்கள்,7839 சிறுவர் துன்புறுத்தல்கள் என்பன இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன\nஇலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிரடி ரிப்போர்ட் Reviewed by CineBM on 06:45 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமா��� திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsudaroli.com/2020/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-11T16:15:22Z", "digest": "sha1:7IFU7UFQ56OY56OE6FZC7VU5CT5OPEQS", "length": 12755, "nlines": 214, "source_domain": "newsudaroli.com", "title": "கடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு - சுடர் ஒளி", "raw_content": "\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து\nசுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு\nமோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்\nமின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம்…\nஇயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது\nபஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்\nஉள்ளக முரண்பாடுகளால் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 60-70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியம் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். இந்த கடற் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதாக இருக்கும். மீனவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும். பேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை 2 – 2.5 மீற்றருக்கு உயரக்கூடும். கடல் அலை கரைக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவெடிவிபத்தால் தரைமட்டமாகியது பெய்ரூட் நகர்\nவாக்களிக்க வந்தவருக்கு கொட்டியது குளவி\nநீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nவடக்கு – கிழக்கு வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குங்கள் – சங்கா, மஹேல இடித்துரைப்பு\n117 இந்திய பிரஜைகள் நாடு திரும்பினர்\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%AF%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE/175-238027", "date_download": "2021-04-11T16:34:44Z", "digest": "sha1:A6546BHJFWCUTGPXNLT5Q727TMTBKQBC", "length": 8394, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ் மாவட்டத்தை மீளக்கட்​டியெழுப்புவோம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் எ���்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் யாழ் மாவட்டத்தை மீளக்கட்​டியெழுப்புவோம்\nயாழ் மாவட்டத்தை மய்யமாகக்கொண்டு விசேடபொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் மாவட்டத்தை மீளக் கட்​டியெழுப்புவோமெனவும் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், யுத்தக் காலத்துக்குப் பின்னர் வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் அபிவிருத்தியடைந்தாலும், யாழ்ப்பாணம் அபிவிருத்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டுமென 2015ஆம் ஆண்டே தாம் தீர்மானித்தாகவும் கூறிய அவர், இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாணம் முக்கியமான நகரமெனவும் நல்லூர் நகரே தமிழ் மக்களின் கேந்திர நிலையம் எனவும் கூறியுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/partheepan.html", "date_download": "2021-04-11T16:37:08Z", "digest": "sha1:U2USRZDP3XQOOEEWTWENOEHWCIXB6NIP", "length": 17961, "nlines": 331, "source_domain": "eluthu.com", "title": "partheepan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 03-Dec-1992\nசேர்ந்த நாள் : 14-Oct-2012\nகண்ணீரின் கடலில் தான் என் வாழ்க்கை பயணம்\npartheepan - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதாயே தாயே தாயே என்\nஉயிரினும் மேலான என் உறவே\nகலங்கிய நாள் நீ என்னைவிட்டு\nநா கூர் கவி :\nதம்பி..... வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது..... தாயின் பிரிவு தாங்க முடியாத ஒன்றுதான் மறுப்பதற்கில்லை...... இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அதற்கான தவணை நெருங்கிவிட்டால் அது மரணத்தை அனுபவித்தே தீரும்..... இது இறைவிதி.......\nபிரிந்தது போதும் தாயே மறவாமல் அழைத்துச் செல் உன்னோடு கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வரவை வேண்டி உன் அன்பு மகன்.. இதற்காக தான் காத்திருக்கிறேன் அண்ணா வாழ்க்கையே வெறுத்துவிட்டது அண்ணா 29-Aug-2014 3:20 pm\nநா கூர் கவி :\nஎனக்கே கண்ணீர் வருகிறது தோழா.... அருமையான பதிவு.....\npartheepan - படைப்பு (public) அளித்துள்ளார்\nதாயே தாயே தாயே என்\nஉயிரினும் மேலான என் உறவே\nகலங்கிய நாள் நீ என்னைவிட்டு\nநா கூர் கவி :\nதம்பி..... வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது..... தாயின் பிரிவு தாங்க முடியாத ஒன்றுதான் மறுப்பதற்கில்லை...... இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அதற்கான தவணை நெருங்கிவிட்டால் அது மரணத்தை அனுபவித்தே தீரும்..... இது இறைவிதி.......\nபிரிந்தது போதும் தாயே மறவாமல் அழைத்துச் செல் உன்னோடு கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வரவை வேண்டி உன் அன்பு மகன்.. இதற்காக தான் காத்திருக்கிறேன் அண்ணா வாழ்க்கையே வெறுத்துவிட்டது அண்ணா 29-Aug-2014 3:20 pm\nநா கூர் கவி :\nஎனக்கே கண்ணீர் வருகிறது தோழா.... அருமையான பதிவு.....\nநா கூர் கவி அளித்த படைப்பில் (public) myimamdeen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nநா கூர் கவி :\nபார்வைக்கு நன்றி 31-Jul-2014 9:07 pm\nநா கூர் கவி :\nவருகை தந்து வாசித்து கருத்தளித்தமைக்கு நன்றி\t24-Jul-2014 9:47 pm\nமிகவும் நன்றாக இருந்தது நண்பரே..\t24-Jul-2014 8:44 pm\npartheepan - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் மனம் திறந்திருந்தால் தான்\npartheepan - படைப்பு (public) அளித்துள்ளார்\npartheepan - படைப்பு (public) அளித்துள்ளார்\nநா கூர் கவி அளித்த படைப்பில் (public) myimamdeen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nநா கூர் கவி :\nவருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கீர்த்தனா...\nநா கூர் கவி :\n அடடடடா..... கொடுத்து வச்ச ஆளு நீங்க.... ஜமாயுங்க......\npartheepan - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nரசித்தமைக்கு நன்றி அக்கா\t28-Jun-2014 9:06 pm\nரசித்தமைக்கு நன்றி அண்ணா 28-Jun-2014 9:06 pm\nவாழ்த்தியமைக்கு நன்றி அக்காச்சி 28-Jun-2014 9:05 pm\nநாகூர் அண்ணா உங்களின் கவி வரிகளுக்கு முன்னால் நானும் என் கவி வரிகளும் குழந்தையே...\t28-Jun-2014 9:05 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-02032021", "date_download": "2021-04-11T16:52:25Z", "digest": "sha1:M2KYLIGFBDXHEBXBPMCTWTVTEAREYXHU", "length": 15931, "nlines": 182, "source_domain": "nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன்- 02.03.2021 | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\n02-03-2021, மாசி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.59 வரை பஞ்சமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.29 சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத இனிய நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கடன் பிரச்சினை குறையும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 04.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு மாலை 04.29 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/man-experience-series-66-poet-pulamai-pithan/man-experience-series-66-poet-pulamai", "date_download": "2021-04-11T15:06:20Z", "digest": "sha1:NLSJOYINDFNAADUVEMQGKJ3WXU7QOO64", "length": 9863, "nlines": 178, "source_domain": "nakkheeran.in", "title": "நாயகன் அனுபவத் தொடர் (66) - புலவர் புலமைப்பித்தன் | nakkheeran", "raw_content": "\nநாயகன் அனுபவத் தொடர் (66) - புலவர் புலமைப்பித்தன்\n கச்சத்தீவு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால், அன்றைய இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கு 1974-ஆம் ஆண்டு தானமாக தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு என்பது தண்ணீரில் மிதக்கும் தங்கச் சுரங்கம்; வைரச் சுரங்கம். அந��த பொக்கிஷத்தை, தமிழரின் நிலத்தை, தமிழ்... Read Full Article / மேலும் படிக்க,\nராங்கால் : எதிர்க் கட்சிகளுக்கு கலெக்ஷன் மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன் மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன் மு.க.அழகிரி\nஊதியம் கேட்டால் பணிநீக்கம் போலீஸ் அடி\n -தென் சென்னை மத்திய சென்னை சீட் ரேஸ்\nஐபேக்... ஹைடெக்... 5 லட்சம் பேர்\nஓ.பி.எஸ் 40% இ.பி.எஸ் 60% எம்.எல்.ஏக்களுக்கு வெகுமதி\nராங்கால் : எதிர்க் கட்சிகளுக்கு கலெக்ஷன் மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன் மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன் மு.க.அழகிரி\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/us234-2/", "date_download": "2021-04-11T15:24:36Z", "digest": "sha1:HINC75FBC77EOBWF55ALAVU6SEQEV5VE", "length": 10351, "nlines": 90, "source_domain": "orupaper.com", "title": "தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் - ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் – ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nதளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் – ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nஉலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படுவது ஈரான். உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டும் வளர்ச்சி அடைந்��� நாடாக உள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய அமெரிக்கா- ஈரான் மோதல் போக்கு காரணமாக தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஒபாமா அமெரிக்க அதிபராக ஆட்சிசெய்த காலகட்டத்தில் ஈரானுடன் சிறந்த கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை இட்டார். இதன் மூலமாக அமெரிக்காவுக்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற காலம் தொடங்கியே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் மோதல்போக்கு நீடித்து வந்தது.\nஇதனை அடுத்து ஈரான் அரசுக்கு மிகவும் நெருக்கமான புரட்சிகர ராணுவப் படைத் தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்க அரசு அறிவித்தது. ஆனால் ஈரான் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுலைமானி அந்நாட்டில் மிகவும் பிரபலமான ராணுவ வீரராக கருதப்பட்டவர். இவருக்கு ஈரான் ஆளும் கட்சியின் ஆதரவு அதிகம். சமீபத்தில் அமெரிக்க அரசு ஈரானுடன் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டது. இதனை அடுத்து ஈரான் டிரம்ப் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.\nஈரான் அதிபர் காமேனிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் அடிக்கடி வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. குர்த் படைத் தளபதியாக இருந்த சுலைமானி பாக்தாத் அருகே கொல்லப்பட்டார். அமெரிக்கா தனது தேவை முடிந்தவுடன் தங்கள் சுயலாபத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொலை செய்து பின்னர் அவரை பயங்கரவாதி என அறிவிக்கும் என தனது தந்தையின் இறப்புக்குப் பின்னர் சுலைமானின் மகள் ஆவேசமாக தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா விரைவில் கடும் விளைவுகளைச் சந்திக்கும் என அவர் சுலைமானியின் இரங்கல் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.\nசில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் அமெரிக்க பெண் தூதர் லானா மார்க்ஸை கொல்ல ஈரான் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனை ஈரான் மறுத்து இருந்தது. இதுகுறித்து ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி பேட்டி அளித்தப���து தாங்கள் அமெரிக்க தூதரை கொன்று பழி தீர்ப்பதாக இல்லை எனவும் அதற்கு மாறாக தங்கள் தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்க ராணுவத்தை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nNext articleஐநாவுடன் மோதினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – அரசை எச்சரிக்கும் சம்பந்தன் \nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:29:28Z", "digest": "sha1:WCSKBKW2ETI3T4MKMZWRS7VFN6IXQQP7", "length": 8644, "nlines": 291, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: nn:Badminton\nbot adding வார்ப்புரு:2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள் & clean up\nதானியங்கி இணைப்பு: ckb:بادمینتۆن (وەرزش)\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: sa:ब्याद्मिण्टन् क्रीडा; மேலோட்டமான மாற்றங்கள்\nபூப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: not ball badminton, title is wrong\nஇறகுப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nஇறகுப்பந்து விளையாட்டு, இறகுப்பந்தாட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T15:41:14Z", "digest": "sha1:5LOXVEZBSEKUHC3PHRF6BW7MCTVNYNKV", "length": 25198, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "ஜெர்மனியின் கால்பந்து திட்டங்கள் திரும்பக்கூடும், ஆனால் கோபத்தை விவாதிக்க - கால்பந்து", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/sport/ஜெர்மனியின் கால்பந்து திட்டங்கள் திரும்பக்கூடும், ஆனால் கோபத்தை விவாதிக்க – கால்பந்து\nஜெர்மனியின் கால்பந்து திட்டங்கள் திரும்பக்கூடும், ஆனால் கோபத்தை விவாதிக்க – கால்பந்து\nஜேர்மனிய கா���்பந்து அதிகாரிகள் வியாழக்கிழமை பன்டெஸ்லிகா போட்டிகள் மே 9 ஆம் தேதி வெற்று அரங்கங்களில் மீண்டும் தொடங்கும் என்று அறிவிப்பார்கள், ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் திரும்புவதற்கான சாத்தியம் சில எதிர்ப்பை எதிர்கொள்கிறது.\nஅதிபர் அங்கேலா மேர்க்கலின் அரசாங்கம் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்திக் கொண்டிருக்கிறது, மார்ச் 13 அன்று குறுக்கிடப்பட்ட பன்டெஸ்லிகாவை மீண்டும் தொடங்குவது ஜெர்மனியில் மன உறுதியை அதிகரிக்கும், இது கால்பந்து குறித்த பைத்தியம்.\nஇது புண்டெஸ்லிகாவை மீண்டும் விளையாடத் தொடங்கிய முதல் ஐரோப்பிய முதல் தர லீக் ஆக்கும்.\nஆகஸ்ட் 31 வரை ஜெர்மனியில் முக்கிய பொது நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் கால்பந்து மீண்டும் தொடங்கலாம் – இது ஜெர்மன் மொழியில் “பேய் விளையாட்டுகள்” என்று அழைக்கப்படுகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளை விட ஜெர்மனிக்கு அதிக சோதனை திறன் உள்ளது மற்றும் வீரர்களை தவறாமல் சோதிக்க முடியும்.\n18 கிளப்புகள் மூன்று வாரங்களுக்கு பயிற்சிக்குத் திரும்பின, சிறிய குழுக்களாக இருந்தாலும் சமூக தூரத்தோடு கூட இந்த துறையில் காணப்பட்டன.\nஏற்கனவே அரசியல்வாதிகளிடமிருந்து ஊக்கமளிக்கும் சமிக்ஞைகளைப் பெற்றுள்ள நிலையில், ஜேர்மன் கால்பந்து லீக் (டி.எஃப்.எல்) வியாழக்கிழமை கிளப்பின் வீடியோ கான்ஃபெரன்ஸ் கூட்டத்தில் விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏப்ரல் 30 ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேர்க்கெல் மற்றும் மாநில பிராந்திய பிரீமியர்களால் இறுதி ஒப்புதல் வழங்கப்படலாம்.\nசுமார் 300 மில்லியன் யூரோக்கள் (6 326 மில்லியன்) மதிப்புள்ள அடுத்த தவணை தொலைக்காட்சி பணத்தை செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க ஜூன் 30 க்குள் லீக் சீசன் நிறைவடைய டி.எஃப்.எல் ஆசைப்படுகிறது.\nஇந்த பணம் சில கிளப்புகளை உயிருடன் வைத்திருக்க முடியும், ஜெர்மனியின் இரண்டு உயர்மட்ட இடங்களில் உள்ள 36 கிளப்களில் 13 கிளப்புகள் திவாலாவின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஐரோப்பாவிலும், உலகத்திலிருந்தும் ரசிகர்கள் கால்பந்தாட்டத்தை இழந்த நிலையில், இந்த விளையாட்டுக்கள் ஜெர்மனிக்கு அப்பாற்பட்ட தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்க வாய்ப்புள்ளது.\n– அட்ட��� ஆதரவு –\nரசிகர்கள் தடுத்து வீட்டில் தங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதால், வீரர்கள், மேடைக்குட்பட்ட ஊழியர்கள், விமான பணிப்பெண்கள், ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட எண்களைக் கொண்ட விளையாட்டுகளுக்காக அரங்கங்களுக்குள் நுழைய முடியும்.\nஏறக்குறைய வெற்று அரங்கங்களில் விளையாடுவதில் உள்ள சிக்கல் குறித்து சில கிளப்புகள் புதுமையாக இருக்கின்றன.\nபோருசியா மொய்செங்கலாட்பாக் அதன் மொட்டை மாடிகளை அட்டை ரசிகர்களிடமிருந்து வாழ்க்கை அளவிலான கட்அவுட்களால் நிரப்பினார்.\nREAD IND VS AUS: டீம் இந்தியாவின் நிர்வாகமான வா ரே, போட்டியில் வென்ற பந்து வீச்சாளரை நிகர பந்து வீச்சாளராக மாற்றினார்: சுனில் கவாஸ்கர்\nஇருப்பினும், மறுதொடக்கம் சில துறைகளில் செல்வாக்கற்றது மற்றும் ஆதரவாளர்களின் சில குழுக்களிடமிருந்து விமர்சனங்கள் வந்தன.\n140,000 க்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் ஜெர்மனியில் 4,500 க்கும் மேற்பட்ட இறப்புகள் கால்பந்து போதுமானதாக இல்லை என்பதற்கு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nதொற்றுநோய்க்கு நடுவில் பருவத்தை மறுதொடக்கம் செய்வது “சமுதாயத்தின் மற்றவர்களுக்கு தூய்மையான கேலிக்கூத்தாக இருக்கும்” என்று ரசிகர்களின் குழு கூறுகையில், பேராசைகளின் கிளப்புகளை குற்றம் சாட்டிய ஃபான்ஸ்ஜெனென் டாய்ச்லேண்ட்ஸ்.\n“தொழில்முறை கால்பந்து ஏற்கனவே போதுமான அளவு நோய்வாய்ப்பட்டுள்ளது மற்றும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.\nதேசிய ரசிகர் குழுவான “அன்செர் குர்வே” ஆட்டத்தையும் வென்றது.\nகால்பந்து “ஒட்டுமொத்த சமூகத்தின் சூழ்நிலையிலிருந்து தனிமையில் செயல்பட முடியாது,” என்று அவர் கூறினார். “விளையாட்டு இப்படி தொடர்ந்தால், நாங்கள் வெளியேறினோம்\nசில வீரர்கள் கூட தற்போதைய சூழ்நிலையில் நடவடிக்கைக்குத் திரும்புவதை உணரவில்லை.\n“இந்த நேரத்தில் கால்பந்தை விட முக்கியமான விஷயங்கள் உள்ளன” என்று பேயர்ன் முனிச் பாதுகாவலர் நிக்லாஸ் சூலே கூறினார்.\nபெர்லினில், யூனியன் ஸ்ட்ரைக்கர் செபாஸ்டியன் போல்டர், “யாரும் பேய் விளையாட்டுகளை விரும்பவில்லை – வீரர்கள் இல்லை, ரசிகர்கள் இல்லை”, இந்த பருவத்தை முடிக்க ஒரே வழி போல் தோன்றினாலும்.\nமீதமுள்ள அனைத்து போட்ட��களையும் முடிக்க வீரர்கள் மற்றும் மேடை ஊழியர்களின் சுமார் 20,000 சோதனைகள் தேவைப்படும்.\nஜெர்மனிக்கு வாரத்திற்கு 550,000 சோதனை திறன் உள்ளது, எனவே பன்டெஸ்லிகாவின் மீதமுள்ள ஒன்பது நாட்களில் விநியோகிக்கப்பட்ட 20,000 சோதனைகள் சமாளிக்கக்கூடியதாகத் தெரிகிறது.\nஇருப்பினும், ஜேர்மன் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ராபர்ட் கோச் நிறுவனம் விஷயங்களை வித்தியாசமாகப் பார்க்கிறது.\n“சோதனைகள் மருத்துவ அர்த்தமுள்ள இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் லார்ஸ் ஷேட் செவ்வாயன்று கூறினார்.\n“சில மக்கள் குழுக்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது இல்லாவிட்டாலும், ஏன் வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.”\n– “விசுவாசத்தின் பாய்ச்சல்” –\nஇருப்பினும், அடுத்த மாதம் பன்டெஸ்லிகா திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம் தெரிகிறது.\nஜேர்மனிய கால்பந்தில் இரண்டு முக்கியமான கோட்டைகளான பவேரிய மாநில பிரதம மந்திரி மார்கஸ் சோடர் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் தலைவர் அர்மின் லாஷெட் ஆகியோர் ஆதரவை வெளிப்படுத்தினர்.\nபுண்டெஸ்லிகாவின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியன் சீஃபர்ட், அரசியல்வாதிகள் காட்டிய “நம்பிக்கையை திருப்பித் தர” கிளப்புகள் மற்றும் லீக் நட்சத்திரங்களுக்கு கடமை உள்ளது என்றார்.\nபேயர்ன் முனிச்சின் முன்னணி புள்ளிவிவரங்கள், லீக்கின் உச்சியில் நான்கு புள்ளிகள் தெளிவாக உள்ளன, போருசியா டார்ட்மண்ட் மற்றும் ஆர்.பி. லீப்ஜிக் இதேபோன்ற நன்றியைத் தெரிவித்தனர்.\nREAD SRH vs KXIP லைவ் ஸ்கோர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும், டாஸ் இரவு 7 மணிக்கு நேரடி புதுப்பிப்புகள்\n“இது விசுவாசத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்” என்று டார்ட்மண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹான்ஸ்-ஜோச்சிம் வாட்ஸ்கே கூறினார்.\n“கால்பந்து என்பது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு மீண்டும் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் உற்சாகத்தை அளிக்க ஒரு வாய்ப்பாகும்.”\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹ���ர்ட்கோர் உருவாக்கியவர்.\"\nவெளிப்புற பயிற்சி தொடங்கும் போது விளையாட்டு வீரர்கள் கைகுலுக்க, கட்டிப்பிடிப்பது மற்றும் துப்புவதை AFI தடுக்கிறது – பிற விளையாட்டு\n“நடுத்தர ஸ்டம்பை எடுத்த ஒரு யார்க்கரால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம்” – பிற விளையாட்டு\nபளு தூக்குதல்: ஊழல் விசாரணையின் போது ஐ.டபிள்யூ.எஃப் தலைவர் அஜன் ராஜினாமா செய்தார் – பிற விளையாட்டு\nவிடுதலையின் முதல் நாள், ஜீவ் மில்கா சிங் கூறுகிறார் – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநியூசிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் புரூஸ் டெய்லர் 77 வயதில் இறந்தார் – குட்பை டெய்லர் இந்தியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகள், ஓய்வுக்குப் பிறகு பள்ளி கொள்ளை குற்றச்சாட்டுகள்\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vediceye.blogspot.com/2010/01/blog-post_17.html", "date_download": "2021-04-11T15:08:01Z", "digest": "sha1:TFB6HZOXH6BZ5EYNJXJ2QK3VOG6G7GEH", "length": 22678, "nlines": 470, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: சென்னையில் ஸ்வாமி ஓம்கார்...!", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nநச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...\nகாசி சுவாசி - பகுதி 8\nகாசி சுவாசி - பகுதி 7\nகாசி சுவாசி - பகுதி 6\nஅஷ்டமா சித்தியில் ஒரு சித்து வேண்டுமா\nசர்வரோக நிவாரணம் = சர்வலோக பாஷாணம்..\nகாசி சுவாசி - பகுதி 5\nகாசி சுவாசி - பகுதி 4\nதினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஜோதிட மாத இதழ் (4)\nவேதத்தின் கண்மணிகளுக்கு... ஒரு தனிப்பயணமாக சென்னை வருகிறேன்.\nசந்திக்க விருப்பம் இருப்பவர்கள் புதன் (20 - ஜனவரி ) மாலை மெரினா கடற்கரையில் சந்திக்கலாம்.\nஇடம் : காந்தி சிலை அருகில், கலங்கரைவிளக்கத்திற்கு பின்புறம்.\nநேரம் : மாலை 5:30.\nஅங்கே வந்து வரம் கொடுப்பீர்களா என கேட்பவர்களுக்கு தனி கவனிப்பும், மரியாதையை செய்யப்படும். :)\nதினம் தினம் திருமந்திரம் புத்தகத்தின் சில பிரதிகள் என்னுடன் வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.\nஉங்களில் ஒருவனாக, நண்பனாக சந்திக்க வருகிறேன்.\nதொடர்பு கொள்ள 99441 333 55.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:03 PM\nவிளக்கம் சந்திப்பு, நிகழ்வுகள், பதிவர் வட்டம்\nஎத்தனை மணிக்கு என்று சொல்ல முடிமா சுவாமிஜி \nஅப்படியே \"வர\" மரியாதையை என்ன என்று சொன்னாலும்\n\"வாங்கிக்\" கொள்ள சௌகரியமாக இருக்கும்.\nமீண்டும் கேள்விக்கு மன்னிக்கவும் - மெரினா கடற்கரையில் எங்கு\nநண்பர்கள் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க ஸ்வாமி\nவரம் வாங்க நான் ரெடி:)\nவருக,வருக ஸ்வாமிஜி.உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவேன் என்று நினைக்கிறேன்.\nசந்திப்பிற்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி.\nசாமி வராரே... சென்னை மக்கள் உஷாரே:-))\nஅன்பின் ஓம்கார் - சந்திக்க விழைகிறேன் - சென்னை தோதுப்படுமா தெரியவில்லை - பார்ப்போம்\nநேரில் சந்திக்க இயலாவிட்டாலும் தினந்தினம் திருமந்திரம் அனுப்பி வையுங்களேன்\n\"ஸ்வாமி ஓம்கார் சென்னை விஜயம்\"\n//தினம் தினம் திருமந்திரம் புத்தகத்தின் சில பிரதிகள் என்னுடன் வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.//\nநான் மென்நூல்(ஈபுக்) தான் படிப்பேன். rapid shareல் யாராவது சேர்ந்திருந்தால் லிங்க் அனுப்புங்கள்.\nசுவாமி ஒம்கார் அவர்களுக்கு வணக்கம்,\nதங்களை இனிதே அகமகிழ்வோடு, சென்னை வரவேற்கிறது.\nநானும் அன்புடன் தங்களை வரவேற்கிறேன்.\nசுவாமி நீங்கள் சென்னை போன்ற நகர்கள் வருவது என்றால் தயவு செய்து விடுமுறை நாட்கள் வரவும் ஏன் என்றால் எங்களுக்கு விடுமுறை கிடைப்பது அர்து என் மனம் கவலைபடுகிறது .\nசுவாமி என நீங்களே எழுதி கொள்வது கூச்சமாக இல்லையா....சுவாமி\nஎனது செய்தியை கேட்டு வருவதாக கூறிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.\nசந்திக்க நானும் ஆவலாக உள்ளேன்.\n//சுவாமி என நீங்களே எழுதி கொள்வது கூச்சமாக இல்லையா....சுவாமி//\nசுவாமி என கூறவில்லை ஸ்வாமி என்றே எழுதி இருக்கிறேன் :)\nவலைதளத்தின் இடப்பக்கம் கவனிதீர்களா எப்பொழுதும் ஸ்வாமி ஓம்கார் என்று இருக்கிறது\nவலைதளம் ஆரம்பிக்கும் பொழுது ஸ்வாமி ஓம்கார் என எழுதும் பொழுதே எனக்கு வெட்கமாக இருக்கவில்லை..\nநீங்கள் சதீஸ்குமார் என எழுதும்பொழுதெல்லாம் வெக்கப்படுவீர்களோ அப்படியானால் நானும் வெட்கப்பட முயற்சிக்கிறேன்.. :)\nயுவகிருஷ்ணாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள், எப்படி தப்பிப்பது என்று. (ஸ்வாமி, சுவாமி பிரச்சனை).\n என்னால் திருப்பூரிலிருந்து சென்னை வந்து பார்க்கமுடியாததால், ஒரு நாள் திருப்பூர் வாருங்கள், கவனித்துக்கொள்கிறேன்.\nஅப்போ ஸ்வாமி நாதன், ஸ்வாமிதுரை,ஸ்வாமிமலை இப்படி பெயர் உள்ளவர்களெல்லாம் தங்கள் பெயர்களை எழுதிக் கொள்ள கூச்சப்பட வேண்டுமா இல்ல அவர்களெயும் கூச்சமில்லையா என்று கேட்பீர்களா\nஸ்வாமி, இதெற்கெல்லாம் நீங்களே பதில் சொல்ல வேண்டுமா சுப்பாண்டி போதாதா சுப்பாண்டி என்ன ஆனார் ஒருவேளை ஆயிரத்தில் ஒருவன் பார்க்க போயிருக்கிறாரா\nஸ்வாமி, சென்னை பயணம் இனிதாய் அமைய இறைவனை வேண்டுகிறேன். நேரில் வந்தால் தான் வரம் அருள்வீர்களா\nஸ்வாமி சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..:))\nசென்னையில் சுவாமியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றாலும் அமைதியான சந்திப்பு. ஒருபுறம 'பலமான' பட்டறையும் மறுபுறம் 'கனமான' கேபுளும் தங்கள் அழ்ந்த கருத்துக்களால் சந்திப்பு இனிதானது. பித்ரு தித்யைப் பற்றிய சுவாமியின் கருத்து ஒரு புதிய கோணத்தில் அமைந்திருந்தது. எதிர் காலங்களில் இது போன்ற சந்திப்பு இன்னும் நிறைய இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்.நன்றி.\nசாலையோரம் - தொடர் இடுகை\nசமயம் கிடைக்கும் போது பதிவிடுங்கள். இடாவிட்டாலும் பரவாயில்லை.\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2011/05/2011.html", "date_download": "2021-04-11T15:16:57Z", "digest": "sha1:REMH355FHXT2EHNDRZZD7CJFN4X5EUN6", "length": 3431, "nlines": 108, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் இருந்து இந்த ஆண்டு 2011 ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள்... - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் இருந்து இந்த ஆண்டு 2011 ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள்...\nமே 26, 2011 நிர்வாகி\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/07/blog-post_26.html", "date_download": "2021-04-11T16:08:51Z", "digest": "sha1:GAYI5LYTV7P7R23Z4ZRUOOFENMHDB47I", "length": 3522, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை மெயின் ரோடு லெப்பை ஜியாவுதீன் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை மெயின் ரோடு லெப்பை ஜியாவுதீன் மறைவு\nஜூலை 26, 2019 நிர்வாகி\nலால்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் லெப்பை ஜியாவுதீன் அவர்கள் இன்று 26.07.2019 தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.\nஅன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று 26.07.2019 மஹ்ரிப் தொழகை பிறகு நடைபெறும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா ரவ்லதுள் ஜன்னாஹ் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhp.gov.in/disease/skin/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:35:25Z", "digest": "sha1:G3RH4URZT2OCSVD4O4IQ4O4JYXM5WLYF", "length": 33085, "nlines": 177, "source_domain": "www.nhp.gov.in", "title": "யாஸ் | National Health Portal Of India", "raw_content": "\nயாஸ் ஒரு நீடித்தத் தொற்று நோய். இது பால்வினை நோய் அல்ல. டிரப்போநீம்களால் ஏற்படும் நீடித்த பாக்டீரியா தொற்று நோய்த் தொகுதியில் (ஓரிட டிரப்போநெமட்டோசஸ், பால்வினை நோயல்லாத சுருளுயிரி நோய்) ஒன்று. இத்தொகுதியில் அடங்கும் பிற நோய்கள் ஓரிட மேக நோய் மற்றும் பின்டா நோய் ஆகும். இவற்றில் யாஸ் நோயே மிகவும் பரவலானது. இது பொதுவாக ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, காரிபீயன், தீபகற்ப இந்தியா மற்றும் தென்கிழக்கு நிலநடுக்கோட்டு தீவுகளின் வெதுவெதுப்பான, ஈரப்பதமான மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் முக்கியமாகக் காணப்படும்.\nடிரப்போநிமா பல்லிடம் பாக்டீரியாவின் சார் இனமான பெர்ட்டென்யூவால் யாஸ் நோய் ஏற்படுகிறது. யாஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் அல்ல. ஆனால் முகம் அல்லது அவயவங்களில் ஊனத்தையும் வெளிப்படையான உருக்குலைவையும் ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படவும் பாரபட்சத்துக்கு ஆளாகவும் நேரிடும். இந்நோய் தோல், எலும்பு மற்றும் குருத்தெலும்பைப் பாதிக்கிறது. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் மூக்கு மற்றும் கால் எலும்புகளின் உருக்குலைவுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் இதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.\nஇந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இனக்குழு மக்களின் பெயராலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சத்திஸ்கரின் பஸ்தர் பகுதியில் இது ‘மதிய ரோகா’ என்றும் மகாராஷ்ட்டிராவின் சிரோஞ்சாவில் ‘கொண்டி ரோகா’ என்றும், ஆந்திராவிலும் ஒடிசாவிலும் ‘கோயா ரோகா’ என்றும் அழைக்கப்படுகிறது. அசாமில் அத்திக்காய் போன்ற கொப்புளங்கள் கொண்ட ’தொமரு காகு’ நோயின் மருத்துவ அம்சங்களும் யாஸ் நோயைப் போன்றே உள்ளன. மத்திய இந்தியாவிலும், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும் நீடித்தப் புண்களுக்கு சக்கவார் என்ற பெயர் விளங்குகிறது.\nசத்திகார், ஒடிசா, ஆந்திரா மற்றும் மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் மலைச்சாதி மக்கள் வாழும் பகுதிகளில் இந்நோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, அசாம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் இந்நோய் இருப்பைப் பற்றிய அ��ிவிப்புகள் உள்ளன.\n2003-ஆம் ஆண்டில் இருந்து இந்நோயின் புதிய நேர்வுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் இந்தியாவில் இந்நோய் ஒழிக்கப்பட்டது என 2006-ல் அறிவிக்கப்பட்டது. மனிதர்களுக்கு மட்டுமே இந்நோய் இருப்பதால் இதை ஒழித்துவிட முடியும் என்றே உலகச் சுகாதார நிறுவனம் பலகாலமாகக் கருதிவருகிறது.\nஇத்தொற்று மனிதரில் மட்டுமே இருப்பதால் இந்தியாவில் இதை ஒழிப்பது சாத்தியமே. நீடித்துப் பலன் அளிக்கும் ஒரு வேளை பென்சிலின் ஊசி பலன் தருவதாகும். மேலும் இந்த நோய் ஒரு சில குறிப்பட்ட பகுதிகளிலேயே உள்ளது. 2003-ற்குப் பின் நேர்வுகள் அறிவிக்கப்பட வில்லை.\nயாஸ் நோய்க்கு இரு அடிப்படைக் கட்டங்கள் உள்ளன: ஆரம்பக் கட்டம் (தொற்றும்) மற்றும் பிந்திய கட்டம் (தொற்றாத).\nஆரம்ப கட்ட யாசில், பாக்டீரியா நுழைந்த இடத்தில், காம்புக்கட்டி ஒன்று உருவகும். இந்தக் கட்டிக்குள் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். 3-6 மாதங்கள் நிலைத்திருக்கும் இக்கட்டி இயற்கையாகவே ஆறிவிடும். இரவுநேர எலும்புவலி மற்றும் எலும்புப்புண்கள் ஆரம்ப கட்டத்தில் ஏற்படலாம். நோய் பரவும் இடங்களில் ஆரம்ப கட்டத் தோல் புண்கள் குழந்தைகளுக்கும் இளம்வயதினருக்கும் பொதுவாக ஏற்படுகிறது.\nஆரம்பத் தொற்றிற்கு 5 ஆண்டுகள் கழித்து பிந்திய கட்ட யாஸ் ஏற்படுகிறது. மூக்கு மற்றும் எலும்புச் சிதைவு, உள்ளங்கை, உள்ளங்கால் வெடிப்பு ஆகியவை நோய் இயல்புகள். உள்ளங்காலில் ஏற்படும் இச்சிக்கலால் நோயாளிக்கு நடப்பதில் சிரமம் உண்டாகும். பிந்திய கட்ட யாஸ் தொற்று நோயல்ல. ஆனால் ஒருவரை ஊனமாக்கக் கூடியது.\nடிரிபோனிமா பெர்ட்டென்யூ என்ற டி.பல்லிடியூம் பாக்டீரியாவை மிகவும் ஒத்த ஒரு பாக்டீரியாவால் யாஸ் நோய் உண்டாகிறது. இது ஒரு மெல்லிய சுருளுயிரி. மேகநோயை உண்டாக்கும் டி.பல்லிடியூம் பாக்டீரியாவில் இருந்து இதை ஊனீரியல் முறையில் பிரித்தறிய முடியாது. புண்கள், நிணநீர்ச் சுரப்பிகள், மண்ணீரல் மற்றும் எலும்பு மச்சைகளில் இந்தப் பாக்டீரியாக்கள் காணப்படும்.\nதொற்றுயிரிப் புகலிடம்: யாஸ் கிருமிகளின் புகலிடம் அறிந்த வரையில் மனிதன் மட்டுமே. முதல் 5 ஆண்டுகளில் புண்கள் 2-3 தடவை ஆறியும் குணமாகியும் புதிய தொற்றுக்கு மூல ஆதாரமாக விளங்குகின்றன. ஒரு தொற்று ஏற்பட்டுள்ள இடத்தைச் சுற்றி கொத்தாக அமைந்திருக்கும் இடங்கள�� உள்ளுறையும் தொற்றின் இருப்பிடம் ஆகும். உள்ளுறையும் இடங்களில் அடிக்கடி ஆறித் தோன்றும் நிலை காணப்படும்.\nபரவல்- யாஸ் மனிதருக்கு மனிதர் நேரடியாக (உடலுறவு மூலம் அல்ல) புண்ணில் உள்ள பாய்மம் மூலமாக சிறு காயங்கள் வழியாகப் பரவுகிறது. ஆரம்பக்கட்டப் புண்களில் பாக்டீரியாக்கள் நிரம்பி இருக்கின்றன. நோயரும்பும் காலம் 9-90 நாட்கள் (சராசரி 21 நாட்கள்).\nபாதிக்கப்படுவோரில் 75% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே (6-10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகபட்சம்). ஆண்களும் பெண்களும் சம்மாகப் பாதிக்கப்படுகின்றனர்.\nமிகையான கூட்ட நெரிசல், மோசமான சுகாதாரநிலை, குறைந்த சமூகப் பொருளாதார நிலை ஆகியவை யாஸ் பரவ அனுகூலமாக உள்ளன.\nசொறிசிரங்கு, சிரங்கு, தோல் காசநோய், படை, வெப்பமண்டலப் புண்கள், தொழுநோய் மற்றும் யானைச்சொறி புண்களை யாஸ் தூண்டுகிறது. இவற்றோடும் யாஸ் நோய் ஏற்படும். பென்சிலின் சிகிச்சையால் யாஸ் நோய் அற்புதமாக மறைகிறது. ஆனால் பிற தோல் நோய் குணாமாகாது. இதன்மூலம் யாசை வேறுபடுத்திக் கண்டறியலாம்.\nதொற்றுப் புண்ணைச் சுற்றி ஒரு தொகுதியாக உள்ளுறை மற்றும் நோயரும்பும் நேர்வுகள் காணப்படும். மேல் தோல் சோதனையில் இதைத் கண்டறியலாம்.\nடிரிப்போனிமல் தொற்றுக்களை (உ-ம்: மேகநோய் மற்றும் யாஸ்) கண்டறிய ஊனீரியல் சோதனைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஊனீர்சோதனையைக் கொண்டு யாஸ் மற்றும் மேக நோய்களுக்கு இடையில் வேறுபாடு காண முடியாது. ஓரிட நோய்த்தாக்கம் உள்ள இடங்களில் பெரியவர்களுக்கு மருத்துவ ரீதியான மேற்தோல் ஆய்வு தேவைப்படும்.\nபொதுவாகப் பயன்படுத்தப்படும் சோதனைகளான பால்வினை நோய் ஆய்வகச் சோதனையும் (VDRL) ரேப்பிட் பிளாஸ்மா ரீஜின் சோதனையும் (RPR) மலிவானவைகளும், நடத்துவதற்கு விரைவானவையும், எளிமையானவையும் ஆகும். நோய் ஏற்பட்டு ஊனீர் நேர்மறை முடிவைப் பெற நீடித்த காலம் ஆகும் ஆதலால் முதல் சோதனை ஊனீர் எதிர்மறையாக இருக்கலாம்.\nதுரித பராமரிப்பிட சோதனை (நோயாளிப் பராமரிப்பு இடத்திலேயே மருத்துவ சோதனை) – துரித சோதனைகள் மூலம் பராமரிப்பு இடத்திலேயே நோய்கண்டறிந்து மருத்துவம் அளிக்க முடியும். இரு வகை துரித சோதனைகள் உள்ளன:\nமேகநோயைக் கண்டறிய துரித டிரப்போனிமல் சோதனைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் இச்சோதனைகளால் தற்போதைய வினையாற்றும் யாசில் இருந்து முன்னர் ஏற்பட்டத் தொற்றை வேறுபடுத்திக் காண முடியாது. ஆகவே இதை மட்டுமே பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு மிகையான சிகிச்சை அளிக்கவும் நேர்வுகளைப் பற்றி மிகையாக அறிவிக்கவும் நேரிடலாம்.\nபுதிய இரட்டைத் துரித பராமரிப்பிட மேகநோய் சோதனை மூலம் (டிரிப்போனிமல் அல்லாதது மற்றும் டிரிப்போனிமல்) ஒரே நேரத்தில் ஆனால் இரு எதிர்பொருளையும் தனித்தனியாகக் கண்டறிய முடியும். இது இப்போது யாஸ் ஒழிப்பு முயற்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.\nபாலிமரேஸ் தொடர் மறுவினை (PCR) – இச்சோதனையைப் பயன்படுத்தி மரபிழையியல் ஆய்வு செய்வதன் மூலம் யாசை உறுதி செய்ய முடியும். நோயொழிப்பு திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும். யாஸ் புண்களில் இருந்து எடுக்கப்பட்ட பஞ்சுக்குச்சி மாதிரிகளில் அசித்ரோமைசின் எதிர்ப்பைத் தீர்மானிக்கவும் இச்சோதனையைப் பயன்படுத்தலாம்.\nயாஸ் சிகிச்சைக்கு இரண்டு நுண்ணுயிர்க்கொல்லிகளை உலகச்சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. யாஸ் அறிகுறிகள் இருக்குமானால் அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களில் உறுதிப்படுத்தி சிகிச்சை பெற வேண்டும். இந்தியாவில் இறுதி நேர்வு ஏற்பட்டு 3 ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 2006-ல் யாஸ் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அதற்கான தொடர் பணிகள் நடைபெறுகின்றன.\nயாஸ் ஒழிப்புத் திட்டத்தின் நோக்கங்கள்: (i) அதிகத் தரம் வாய்ந்த தேடல்களைத் தனித்த மதிப்பீடுகளின் மூலம் உறுதி செய்து யாஸ் இல்லை என்று அறிவிப்பதே யாஸ் ஒழிப்பு என்பதன் வரையறையாகும். (ii) தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புதிய நேர்வுகள் இல்லாமல் இருப்பதை 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊனீர் மதிப்பாய்வு செய்து நோய் பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதுமே யாஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதன் வரையறை.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்காவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கால் மற்றும் மூக்கில் உருக்குலைவுகள் உருவாகும். இந்நோயினாலும் அதன் சிக்கலாலும் பள்ளிகளில் வருகைக் குறைவும் விவசாய நடவடிக்கைகளில் பாதிப்பும் ஏற்படுகின்றன.\nஆரம்பக் கட்டத்தில் நோயைக் கண்டறிந்து தனிநபர் மற்றும் மக்கள் கூட்டங்களுக்கு சிகிச்சை அளித்தும், பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது சமுதாயங்களை இலக்காக வைத்து ��ருத்துவம் அளித்தும் பரவலைத் தடுப்பதிலேயே தடுப்புமுறை அமைந்துள்ளது.\nசுகாதாரக் கல்வியும் தனிநபர் சுத்தமுமே தடுப்பு முறையின் முக்கியக் கூறுகள் ஆகும்.\nஇந்தியாவில் யாஸ் ஒழிப்புத் திட்டம்: இந்தியாவில் 1996-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட உத்தியில் அடங்குவன: (1) மனிதவள மேம்பாடு (2) நேர்வு கண்டறிதல் (பயிற்சி பெற்றத் துணை சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று உறுதிப்படுத்துதல்) (3) பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவர்களோடு தொடர்புடையவர்களுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை (4) பல் துறை அணுகுமுறையைப் பயன்படுத்தி (மலை சாதியினர் வளர்ச்சித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் (ICDS), பஞ்சாயத்து அமைப்புகள், வனத்துறை, கல்வித்துறை ஆகிய துறைகளுக்கும் சுகாதாரத் துறைக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும்) தகவல், கல்வி மற்றும் தொடர்புச் செயல்பாடுகள். யாஸ் நேர்வுகள் அறிவிக்கப்பட்ட 10 மாநிலங்களில் இருந்து 51 மாவட்டங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.\n1996-ல் இருந்து நேர்வுகள் குறைந்து வந்தன. இறுதி நோய் நேர்வு 2003-ல் அறிவிக்கப்பட்டது. 2003-க்குப் பின் புதிய நேர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் 19, 2006-ல் யாஸ் நோய் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டு விட்டதாக இந்திய அரசு முறையாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மூன்று செயல்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த சிறுவர்களிடையே கணக்காய்வு செய்தல்; நோய் வதந்திகளை ஆய்வு செய்தல்; தன்னார்வமாக அறிவிப்போர்க்கு பரிசுகள்: உறுதியான நேர்வுக்கு ரூபாய் 5000 மற்றும் உறுதியான நேர்வை முதலில் அறிவித்தவருக்கு ரூபாய் 500.\nவினைபுரியும் நேர்வைத் தேடுதல், வழக்கமான அறிவிப்பு, பயிற்சி மற்றும் தகவல், கல்வி, தொடர்பு ஆகிய ஆரம்ப கட்டத் திட்டங்களைத் தொடர்ந்து நடத்துமாறு வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.\nஇனங்காணப்பட்டக் கிராமங்களில் எல்லாம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு (2009-2011) தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் மாநில சுகாதார இயக்ககங்களுடன் இணைந்து ஊனீர் மதிப்பாய்வை நடத்தியது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எல்லாம் யாஸ் நோய்க்கு எதிர்மறை முடிவையே காட்டின. இத்திட்டத்தின் நடவடிக்கை வல்லுநர்கள் அடங்கிய சுதந்திரமான மதிப்பீட்டுக் குழுவினரா��் கண்காணிக்கப்பட்டன.\nதிட்ட வழிகாட்டுதலின் படி, வினைபுரியும் யாஸ் நேர்வு தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2003 –ற்குப் பின் இத்தேடலின் போது ஒரு உறுதிசெய்யப்பட்ட யாஸ் நேர்வும் கண்டறியப்படவில்லை. ஜூலை 2014-ல் நடந்த இறுதிப் பணிப்படைக் கூட்டம், உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து யாஸ் ஒழிக்கப்பட்டதென சான்றிதழ் பெறும் நடவடிக்கையைத் தொடங்குமாறு பரிந்துரைத்தது.\n2012-ல் நுண்ணுயிர்க்கொல்லியான அசித்திரோமைசினின் ஒரு நேர வாய்வழி மருந்து யாஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் என்ற கண்டுபிடிப்பே யாஸ் நோய் ஒழிப்பில் வெற்றியை வழங்கியது. 1912-ல் வெளியிடப்பட்ட புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி 2020-ல் யாசை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.\nநினைவில் வைக்கவேண்டிய முக்கிய கருத்துக்கள்:\nஒரு நேர வாய்வழி அசித்திரோமைசினால் யாசைக் குணப்படுத்தலாம்.\nமனிதர்க்கு மனிதர் நேரடித் தொடர்பால் இந்நோய் பரவுகிறது\nபொதுவாகக் குழந்தைகள் இணைந்து விளையாடுவதால் அவர்களைப் பெரும்பாலும் இந்நோய் பாதிக்கிறது.\nமருத்துவம் அளிக்காவிட்டால் இந்நோய் நீடித்த உடல்சீர்குலைவையும் ஊனத்தையும் ஏற்படுத்தும்.\nஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா, பசிபிக் நாடுகளின் கிராமப்புற ஏழை சமுதாயங்களில் யாஸ் பாதிப்பு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/05/software-for-audio-recording-and-editing.html", "date_download": "2021-04-11T16:31:35Z", "digest": "sha1:Y6Q6NSIOFENUSNCNTJG7GVBW3L6VHV3D", "length": 10055, "nlines": 113, "source_domain": "www.softwareshops.net", "title": "ஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்", "raw_content": "\nHomeFree softwareஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்\nஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்\nஆடியோ ரெக்கார்டிங் செய்ய பயன்படும் ஒரு அருமையான மென்பொருள் Audacity.\nரெக்கார்டிங் மட்டமல்ல... ரெக்கார்ட் செய்ததை எடிட் செய்திடவும் முடியும்.\nரெக்கார்ட் செய்த பகுதியில் தேவையில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து நீக்க முடியும்.\nஅல்லது அவற்றை கட் செய்து வேறொரு இடத்தில் சேர்க்க முடியும்.\nபுதியதாக ஆடியோ இடைச்செருகல் செய்ய முடியும்.\nரெக்கார்ட் செய்து முடித்தவற்றை ஒலிக்கோப்பாக சேமிக்கலாம். உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். உதாரணமாக வாழ்த்து செய்திகளை ரெக்கார்ட் செய்து அனுப்பலாம்.\nசமையல் குறிப்புகள், விபர குறிப்புகள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்து அனுப்பி வைக்கலாம்.\nஇது முற்றிலும் இலவசமான மென்பொருள்.\nஆடியோ ரெக்கார்ட் செய்யும் முறை:\nமேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு மென்பொருளைத் திறந்தால் இப்படி காட்சியளிக்கும்.\nஇதில் மேலே இருக்கும் பட்டன்களை பாருங்கள். வழக்கமான ஒரு ஆடியோ பிளேயரில் இருக்கும் பட்டன்களைப் போல இருக்கும். இதில் கடைசியில் பிரௌன் நிறத்தில் இருக்கும் பட்டனை சொடுக்கி ஆடியோ ரெக்கார்டிங் ஆரம்பிக்கலாம்.\nகீழே தெரியும் ஆடியோ கிராபிக்ஸ் , நீங்கள் பேச பேச ரெக்கார்ட் ஆகும் பகுதி. இரண்டும் வலது, இடது ஸ்டீரியோ தடங்கள்.\nபேசி முடித்தவுடன் End பட்டனை அழுத்தி ரெக்கார்டிங் நிறுத்திவிடலாம். பிறகு Save கொடுத்து ரெக்கார்ட் செய்ததை சேமிக்கலாம். டிபால்டாக .au பைலாகத்தான் சேமிக்கப்படும்.\nதேவையென்றால் File ==>Export தேர்ந்தெடுத்து, தேவையான ஆடியோ பார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.\nரெக்கார்ட் செய்த கோப்பில் ஒரு சிலதை சேர்க்க வேண்டும் என்றால், அதை எடிட் செய்து, தேவையானதை ரெக்கார்ட் செய்து அதை இடைச்செருகலாக சேர்க்கலாம்.\nஏற்கனவே ரெக்கார்ட் செய்த கிராபிக்ஸ் பகுதியில் தேவையில்லாத பகுதியை டைமரை நோட் செய்து சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கிவிடலாம்.\nஇந்த பணியை செய்ய வழக்கமாக நாம் நோட்பேடில் பயன்படுத்தும் கட்டளைகளே பயன்படுகின்றன. மௌசை வைத்து டிராக் செய்வதன் மூலம் ரெக்கார்ட் செய்த பகுதியை தேர்ந்தெடுக்கலாம்.\nகண்ட்ரோல் சி கொடுப்பதன் மூலம் அதை காப்பி செய்யலாம்.\nகண்ட்ரோல் எக்ஸ் கொடுப்பதன் மூலம் கட் செய்யலாம்.\nகண்ரோல் வி கொடுப்பதன் மூலம் பேஸ்ட் செய்யலாம்.\nகட் செய்த பகுதியை மீண்டும் பேஸ்ட் செய்திடும்பொழுது, கீழே புதிய டிராக்கில் அவை பேஸ்ட் செய்யப்படும்.\nவேண்டிய இடத்தில் இடைச்செருக்கலாக செருக, எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து மேலுள்ள Split பட்டனை அழுத்துவதன் மூலம் இடைவெளி ஏற்படும்.\nஸ்பிலிட் செய்யப்பட்ட பகுதியை தேவையான அளவிற்கு நகர்த்தி வைத்துவிட்டு, இடைவெளி ஏற்பட்ட இடத்தில் கீழே புதிய டிராக்கில் சேர்க்கப்பட்ட பகுதியில் இருப்பதை அப்படியே டிராக் செய்து இடைவெளி ஆன இடத���தில் சேர்த்துவிடலாம்.\nஎடிட்டிங்கை முடித்தவுடன், அவற்றை Save கொடுத்து சேமித்துவிடலாம்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/50551", "date_download": "2021-04-11T14:55:23Z", "digest": "sha1:VAZXQ7B7QNG42WBCUB3253ONWT4KQOMR", "length": 16851, "nlines": 122, "source_domain": "www.tnn.lk", "title": "தமிழர் தாயக நிலங்களை மீட்க கட்சிபேதமின்றி ஒன்றிணைவோம்-ப.உதயராசா | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை தமிழர் தாயக நிலங்களை மீட்க கட்சிபேதமின்றி ஒன்றிணைவோம்-ப.உதயராசா\nதமிழர் தாயக நிலங்களை மீட்க கட்சிபேதமின்றி ஒன்றிணைவோம்-ப.உதயராசா\nதமிழர்களின் பாரம்பரியத்தினையும் தமிழர் அடையாளங்களையும்,தமிழர் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் காணி அபகரிப்பு, மற்றும் கடந்த கால செயற்பாடுகளை உற்று நோக்கையில் இத்திட்டத்தை வைத்து தமிழர் தாயக பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் இடம்பெறுவதற்குறிய வாய்ப்புக்களும் அதிகம் உள்ளதால் இத்திட்டத்தினை எதிர்ப்பதுடன் நடைபெறவிருக்கும் வெகுசன போராட்டத்திற்க்கு ஆதரவழிப்பதாகவும் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார்\nமகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்கும் முகமாக பாரிய ஓர் ஆர்ப்பாட்டத்தை மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பினர் 28.08.2018 அன்று நடாத்த உள்ளதனையடுத்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே தாம் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்\nமகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில், வடக்கில் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களை மரபுவழியாக தமிழர்கள் வாழும் பூர்வீக நிலங்களில் அமைக்கப்படும் என்பது எமது கடந்தகால அரசியல் வரலாறு எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது, எனவே இதை கடுமையாக நாம் கண்டிக்கின்றோம் விசேடமாக மகாவலி ” L ” வலயம் என்ற திட்டமானது வடக்கில் 3இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட திட்டமாகும் 1984 ல் தமிழர்கள் ஏதிலிகளாக உள்நாட்டிற்குள் சென்ற போது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிப்புக்குள்ளாகியதுடன் அவற்றில் பலவற்றை மகாவலி திட்டம்,வன திணைக்களத்திற்கு சொந்தமானது என பல்வேறு காரணங்களை காட்டி அரசு தன்வசப்படுத்தியுள்ளது எனவே எமது தாயக நிலங்களை மீட்டெடுப்பது நமது தலயாய கடமை\nஇதேவேளை இலங்கை திருநாட்டின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் அப்படியென்றால் எதிர்கட்சி தலைவரின் சம்மததுடனா மகாவழி அபிவிருத்தி திட்டம் இடம்பெறுகிறது அப்படியென்றால் எதிர்கட்சி தலைவரின் சம்மததுடனா மகாவழி அபிவிருத்தி திட்டம் இடம்பெறுகிறது என சிறிரெலோ கட்சியின் செயலாளர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்\nஎனவே இனிமேலும் தாமதிக்காது நேரடியாக ஜனாதிபதியின் கவணத்திற்கு கொண்டு சென்று உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் என குறிப்பிட்டதுடன் தாம் உடனடியாக ஜனாதிபதியுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து சிறந்த ஒரு தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார்\nஎதிர்வரும் 28.08.2018 அன்று இடம்பெறவுள்ள மகாவலி எதிர்ப்பு போராட்டத்திற்க்கு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டி இலங்கை அரசிற்கு அழுத்ததை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nதமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்தைக் கபளீகரம் செய்யும் மகாவலி திட்டத்தை கைவிடும்வரை போராடுவோம்-EPRLF\nஇலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்-24மணி நேரத்தில் 10பேர் பலி\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\n���லங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/67788", "date_download": "2021-04-11T15:40:16Z", "digest": "sha1:FD7ZYBNAQDXF2LAPJD7NT6GWALST25ZG", "length": 11410, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிசாருக்கும் தெரியப்படுத்தி���ர்.\nநீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.\nகுறித்த சம்பவத்தில் வவுனியா நகரப்பாடசாலை ஒன்றைசெர்ந்த பரந்தாமன் வயது33 என்ற ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஆலயம் ஒன்றின் தேவைக்காக தாமைரப்பூவை பறிக்கச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_306.html", "date_download": "2021-04-11T15:46:48Z", "digest": "sha1:HKUXEWHOQFXGKMSCWNDYOTRJDZWRI7LP", "length": 7994, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "சினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு\nசினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு\nநடிகை லக்ஷ்மி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். அதன் பின் பல படங்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி ஜோடியாக றெக்க படத்தில் நடித்தார். அதன்பின் அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.\nஅதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். அவருக்கு வரன் தேடும் பணியில் பெற்றோர் மும்முரமாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அவரை மீண்டும் படங்களில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு Reviewed by CineBM on 08:11 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்���ரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_22.html", "date_download": "2021-04-11T15:20:24Z", "digest": "sha1:LCYKPCYAXNVWO4BQAUWD7U4WAHGWWEFP", "length": 4645, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்\nமணமக்கள் டாக்டர் எஸ். பிரபாகரன் - டாக்டர் எஸ். அபிராமி ஆகியோர் திராவிடப் பொழில் 2 சந்தா ரூ.1600/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (3.3.2021)\nபெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன் திராவிடப் பொழில் ஆண்டு சந்தா ரூ.800/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (3.3.2021)\nஅமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் திராவிடப் பொழில் ஆண்டு சந்தா ரூ.800/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (3.3.2021)\nகாஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் 'திராவிடப் பொழில்' 5 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.4000/- பெரியார் பிஞ்சு 5 ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.1200/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.\nஎஸ்.ஜே.பிரான்சிஸ்ராஜ்குமார் திராவிடப் பொழில் இதழுக்கு ஓராண்டு சந்தா ரூ.800/- ரூபாயை கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் ஜிடிநாயுடு நினைவு பெரியார் படிப்பகப் பொறுப்பாளர் அ.மு.ராஜாவிடம் வழங்கினார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194159", "date_download": "2021-04-11T14:50:04Z", "digest": "sha1:4LCC5YNDXQOYVT5JZ35NEQEQUBK55RJE", "length": 7665, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "தஞ்சோங் பியாய்: கெராக்கான் போட்டியிட வாய்ப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தஞ்சோங் பியாய்: கெராக்கான் போட்டியிட வாய்ப்பு\nதஞ்சோங் பியாய்: கெராக்கான் போட்டியிட வாய்ப்பு\nகோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எட்டு இடைத்தேர்தல்களிலும் போட்டியிடாத கெராக்கான் கட்சி, வருகிற தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவி��்தார்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறிய கெராக்கான், இன்னும் அரசியல் கட்சியாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தூண்டுதல்கள் இருப்பதாக அவர் கூறினார்.\n“நாங்கள் போட்டியிடப் போகிறோமோ இல்லையோ, ஆயினும், நாங்கள் பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல வேண்டும்.”\n“நாங்கள் ஓர் அரசியல் கட்சி என்பதால் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பங்கேற்குமாறு அறிவுறுத்திய அடிமட்ட கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கருத்துக்கள் கிடைத்தன” என்று கோலாலம்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் லாவ் கூறினார்.\n“ஓர் அரசியல் கட்சியாக, நாங்கள் போட்டியிடவில்லை என்றால், நாங்கள் பங்கேற்காத ஒன்பதாவது இடைத்தேர்தலாக இது இருக்கும்.”\n“எனவே, கெராக்கான் இப்போது இந்த தேர்தலில் பங்கேற்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும்.” என்று அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleமுகமட் இசா: பெல்டாவிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட் வெளியானது\nNext articleபோலி முதலீட்டு நடவடிக்கை தொடர்பாக 79 சீன நாட்டினர் கைது\nகெராக்கான்: இனி பாரம்பரிய தொகுதிகள் என்பது இல்லை\nகெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது\nசெல்லியல் காணொலி : கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா\nகாணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”\nகொவிட்-19: நால்வர் மரணம்- 1,139 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,070 சம்பவங்கள் பதிவு\n‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/girls-under-19-team-bowled-out-without-scoring-a-run-in-a-district-cricket-match-1", "date_download": "2021-04-11T15:08:58Z", "digest": "sha1:BSHWNNLPBEXR36DNYY5L5UXYS4SUGU2Z", "length": 8850, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மாவட்ட அணிகளுக்கு இடையில��ன கிரிக்கெட் தொடரில் ஒரு ரன் கூட அடிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெண்கள் U19 அணி", "raw_content": "\nமாவட்ட அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் ஒரு ரன் கூட அடிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெண்கள் U19 அணி\nஒரு ரன் கூட எடுக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கேரள பெண்கள் U19 அணி\nமே 15 அன்று கேராளாவின் மலப்புரம் நகரில் உள்ள பெரிதால்மன்னா கிரிக்கெட் மைதானத்தில் கசராகாட் U19 பெண்கள் அணியும், வயநாட் U19 பெண்கள் அணியும் மோதிய போட்டியில் முதலில் பேட் செய்த கசராகாட் பெண்கள் U19 அணி 4 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது. இதன்மூலம் கசராகாட் அணி கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாவட்ட அணிகளுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று கசராகாட் பெண்கள் U19 அணி பேட்டிங் தேர்வு செய்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆல்-அவுட் ஆனது. அந்த போட்டியில் அந்த அணியின் ஸ்கோர் 4-10.\nவடக்கு மண்டல மாவட்ட அணிகளுக்கு இடையிலான 30 ஓவர்கள் பெண்கள் கிரிக்கெட்டில் கசராகாட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங் செய்ய வந்த அனைத்து பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர். டாஸ் வென்ற கசராகாட் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் வீராங்கனைகள் ஒன்பது-முள் விளையாட்டை போல அனைவரும் மளமளவென தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். குறிப்பாக அனைத்து பேட்டிங் வீராங்கனைகளும் ஒரே மாதிரியாக ஸ்டம்பை பறிகொடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.\nஎதிரணி வீராங்கனை VJ ஜோஸித்தா இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். வயநாட் கேப்டன் நித்யா லூர்த், தான் வீசிய முதல் ஓவரிலேயே எதிரணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய VJ ஜோஸித்தா 5 பந்துகளை வீசி 1 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கசராகாட் அணிக்கு வந்த அந்த 4 ரன்களும் எதிரணி வீசிய சில அகலப்பந்தின் மூலமே வந்தது. இல்லையெனில் ஒரு ரன் கூட எடுக்காமலேயே வெளியேறியிருக்கும். வயநாட் இந்த ரன் இலக்கை அடைய வ���க்கெட் ஏதும் விடாமல் 1 ஓவர் மட்டுமே எடுத்து கொண்டது.\nகசராகாட் மாவட்ட கிரிக்கெட் அணியின் தலைவர் நோஃபல் பிஎச், டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கைக்கு கூறியதாவது:\n\" இந்த போட்டியில் எங்கள் அணியின் ஆட்டம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. எங்களுக்கு பெண் பயிற்சியாளர் என யாரும் இல்லை. இதனால் மண்டல அணிகளில் விளையாடி வரும் மூத்த வீராங்கனைகளை வைத்தே நாங்கள் பயிற்சியளித்து வருகிறோம். தற்போது எங்களுடைய U-19 அணியில் உள்ள சில வீராங்கனைகள் கடந்த வருடத்தில் நடத்த மண்டல தொடரில் விளையாடினர். மாவட்ட கிரிக்கெட் அணிகளில் வயநாட் மிகவும் வலிமை வாய்ந்ததாக திகழ்கிறது. கசராகாட் அணி இவ்வளவு மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nகசராகாட் பெண்கள் U19 அணி தங்களது மோசமான ஆட்டத்தின் மூலம் தகுந்த பாடம் கற்றிருக்கும். எனவே வருங்கால போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த முயற்சிக்கும். பெண் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடும் அந்த அணி புதிய பெண் பயிற்சியாளரை நியமித்து தனது ஆட்டத்திறனை மெருகேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsonline.in/?tag=karnataka-krithika-arthesh-dead-news", "date_download": "2021-04-11T15:05:11Z", "digest": "sha1:TXD5YJ7GWKVDK2BUWO6BX2PLDSZLW57Q", "length": 3996, "nlines": 64, "source_domain": "tamilnewsonline.in", "title": "karnataka krithika- arthesh dead news – Tamil News Online Portal", "raw_content": "\nஆற்றில் மிதந்த ச ட லங்கள்-ஆசையாக தாய் வீட்டுக்கு புறப்பட்ட இளம் காதல்\nஇந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இளம் ஜோடி சடல மாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் Hassan மாவட்டத்தை சேர்ந்த தம்பதி Krithika மற்றும் Arthesh. இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த இவர்கள், இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், Krithika-வின் தாயின் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் […]Read More\n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\n ���ையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\nமிக மோசமான உடையணிந்து போஸ் கொடுத்த முன்னணி நடிகை, இணையத்தில்...\nமில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்\nஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடக்கிறது. மூத்த...\nகேரள மருத்துவர்களின் அசத்தலான நடனம்… கொரோனாவிற்கு மத்தியில் இந்த நடனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/isha-kopikkar-vaathi-coming-dance-video/", "date_download": "2021-04-11T14:59:13Z", "digest": "sha1:EFXFZOYRZQSSLR727PJFYBXIA5SQ7C46", "length": 2995, "nlines": 36, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெஞ்சினிலே பட நடிகை.. கொல மாஸ் காட்டிய இஷா கோப்பிகர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெஞ்சினிலே பட நடிகை.. கொல மாஸ் காட்டிய இஷா கோப்பிகர்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெஞ்சினிலே பட நடிகை.. கொல மாஸ் காட்டிய இஷா கோப்பிகர்\nதளபதியுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்து பிரபலமான இஷா கோபிகர் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி தெறிக்க விட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இஷா கோப்பிகர், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நெஞ்சினிலே, மாஸ்டர், வாத்தி கம்மிங், வாத்தி கம்மிங் பாடல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sooraraipottru-fame-aparna-balamurali-chubby-photo/", "date_download": "2021-04-11T15:49:40Z", "digest": "sha1:MYKESBVNGDOKRBJQQBV4ZDQ3TY6WTUZ3", "length": 6386, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "பயங்கர குண்டான சூரரைப் போற்று அபர்ணா.. உச்சி முதல் பாதம் வரை ஒரே சைஸ் ஆகிட்டாங்களே! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபயங்கர குண்டான சூரரைப் போற்று அபர்ணா.. உச்சி முதல் பாதம் வரை ஒரே சைஸ் ஆகிட்டாங்களே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபயங்கர குண்டான சூரரைப் போற்று அபர்ணா.. உச்சி முதல் பாதம் வரை ஒரே சைஸ் ஆகிட்டாங்களே\nமலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார். சூரரைப் போற்று படத்தின் மூலம் ஆஸ்கார் விருது வரை தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுதா கொங்கரா தமிழ் சினிமாவில் ப்ராமிசிங் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.\nஅந்த வகையில் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சூரரைப்போற்று படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜி ஆர் கோபி நாத் என்பவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக வைத்து உருவான அந்த படம் சக்கை போடு போட்டது.\nஆனால் ரசிகர்களுக்கு ஒரே ஒரு குறைதான். தியேட்டரில் கொண்டாட வேண்டிய படத்தை அநியாயமாக அமேசான் தளத்தில் தூக்கி கொடுத்து விட்டார்களே என்பதுதான். அமேசான் தளத்தில் வெளியிட்டதும் நல்லதுதான் என்கிறார்கள்.\nதியேட்டரில் வெளியிட்டால் தென் இந்தியாவில் மட்டுமே பிரபலமாகும். ஆனால் அமேசான் தளத்தில் வெளியிட்டதால் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சூரரைப்போற்று திரைப்படம் பாய்ந்து அனைவரையும் கவர்ந்துவிட்டது.\nஅந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றிற்கு வந்திருந்த அபர்ணாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு உடல் எடை கூடி பார்ப்பதற்கு குண்டான தோற்றத்தில் காணப்பட்டார். வெறும் பன்னா சாப்பிட்டா இப்படித்தான் என ரசிகர்கள் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சூரரைப் போற்று, சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/m-k-stalin-discussion-with-fishermen-r-k-nagar-constituency/", "date_download": "2021-04-11T16:24:59Z", "digest": "sha1:C5RKU55ZT6QRCX6XUVOYQXO6Q3JZRBWD", "length": 13617, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்\nஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்\nஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான திருவொற்றியூரில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மீனவ மக்களிடம் சந்தித்து உரையாடினார்.\nஏற்கனவே, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ‘நமக்கு நாமே’ திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் சென்று அந்தந்த பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.\nதற்போது தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் பகுதியிலும் இன்று பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் சென்று ‘நமக்கு நாமே‘ சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார்.\nதற்போது அதே நிகழ்ச்சி, ‘தேவைகளை நோக்க, தொல்லைகளை நீக்க’ என்ற தலைப்பு மாற்றப்பட்டு நடைபெற்றது.\nதிருவொற்றியூர் டி.கே.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த 150 மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅவர்களுடன் உரையாடிய ஸ்டாலின், அவர்கள் ஒவ்வொருவரையும் பேசச்செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nமீனவர்கள் கூறிய முக்கிய கோரிக்கைகளை குறிப்பு எடுத்துக் கொண்ட ஸ்டாலின் இறுதியில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.\nதவளை தன் வாயால் கெடும் : அமைச்சர் தங்கமனிக்கு கருணாநிதி பதில் தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமாவளவன் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….\n, ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்\nPrevious அரசியலுக்கு வரவேமாட்டார் ரஜினி : அடித்துச் சொல்கிறார் “தத்து” அப்பா\nNext ஆர்.கே.��கர்: 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\n2 அரைசதங்கள் – ஐதராபாத் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141491", "date_download": "2021-04-11T16:13:25Z", "digest": "sha1:PSAFJ3JIWRA7V6O3U365HPM4YO76JQUA", "length": 8596, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "பணம், நகைக்காக பெண் 8 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு : தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உயர்நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nபணம், நகைக்காக பெண் 8 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு : தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உயர்நீதிமன்றம்\nபணம், நகைக்காக பெண் 8 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு : தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உயர்நீதிமன்றம்\nபணம் நகைக்காக 8 துண்டுகளாக வெட்டி பெண் கொடூரக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோவையைச் சேர்ந்த சரோஜா என்பவரை அவரது எதிர் வீட்டில் வசித்து வந்த யாசர் அராபத் என்பவன் பணம், நகைக்காக கடந்த 2013ஆம் ஆண்டு 8 துண்டுகளாக வெட்டி வீசினான்.\nஅதற்காக அவனுக்கு மாவட்ட நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது.\nதீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், அதனை அரிதிலும், அரிதான வழக்காக கருதுவதால், தூக்கு தண்டனை விதிக்க முடியாது என்று கூறினர்.\nஎனவே, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும் யாசர் அரபாத்தை 25 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பு செய்தும் விடுதலை செய்ய கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nபெண் 8 துண்டுகளாக வெட்டிக் கொலை\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142382", "date_download": "2021-04-11T16:42:40Z", "digest": "sha1:O6EXOM2HCIZHBB2525B5SJ2OPYKNK2MJ", "length": 7090, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஐஸ்லாந்தில் வெடித்து சிதறி தீ குழம்பை கக்கி வரும் எரிமலையை காண திரளும் சுற்றுலா பயணிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nஐஸ்லாந்தில் வெடித்து சிதறி தீ குழம்பை கக்கி வரும் எரிமலையை காண திரளும் சுற்றுலா பயணிகள்\nஐஸ்லாந்து நாட்டில் வெடித்து சிதறும் எரிமலையை காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.\nஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் பகுதியில் உள்ள பாக்ரெடல்ஸ்பஜல் (Fagradalsfjall) எரிமலை கடந்த சில நாட்களாக குமுறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.\nஆறு போல் நெருப்ப�� குழம்பு ஓடுவதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் தொடர் வருகையால் ரெய்காவிக் நகர சாலைகள் ஸ்தம்பித்து காட்சி அளிக்கின்றன..\nஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறுகிறது அமெரிக்கா.. தாலிபன்கள் குறித்து அதிபர் அஷ்ரப் கனி மிகுந்த அச்சம்\nஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபூர்வமாக ஏற்படும் ரத்த உறைதல்\nஏப்ரல் 17ஆம் தேதி பிலிப்பின் இறுதிச்சடங்கு..\nமின்சாரக் கார் தயாரிப்புத் தொழில் தொடங்க மகிந்திரா திட்டம்.. மூன்றாண்டுகளில் 3000 கோடி ரூபாயை முதலீடு செய்ய முடிவு\nஅமெரிக்காவில் பேஸ்புக் அலுவலகத்தின் ஒருபகுதி கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமியான்மரில் இனக்குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் சுட்டுக் கொலை\nமறைந்த இளவரசர் பிலிப்புக்கு பிரிட்டன் ராணுவம் சார்பில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகள் முழங்கி மரியாதை..\nதவறான வழியை காண்பித்த கூகுள் மேப்... மண்டபம் மாறி சென்று மன்னிப்பு கேட்ட மாப்பிள்ளை வீட்டார்\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143273", "date_download": "2021-04-11T15:17:48Z", "digest": "sha1:EHDQ4Z2IVFRKRX4SUSVZVUVSKVICPDJX", "length": 8997, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் ��ொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்\nசென்னை தாம்பரத்தில் ரயில் பயணி ஒருவர் தவற விட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.\nசென்னை தாம்பரத்தில் ரயில் பயணி ஒருவர் தவற விட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.\nகன்னியாகுமரி எக்ஸ்பிரசில் நாகர்கோயிலில் இருந்து தாம்பரம் வரை பயணித்த மதிகிருஷ்ணன் என்பவர் தாம்பரத்தில் இறங்கும் போது தங்க நகைகள் அடங்கிய பையை எடுக்க மறந்து விட்டார்.\nஇன்று அதிகாலை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அது குறித்து புகார் அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் குறிப்பிட்ட ரயிலில் சோதனை நடத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் நகை அடங்கிய பையை கண்டெடுத்து சம்பந்தப்பட்ட பயணியிடம் ஒப்படைத்தனர்.\nரயில்வே பாதுகாப்பு படையினரின் இந்த வேகமான நடவடிக்கை பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.songlyricsplace.com/anjali-anjali-song-lyrics/", "date_download": "2021-04-11T15:04:28Z", "digest": "sha1:UKI2YC7PUBDI5TEBZ4DFGBGXSZTEVRKB", "length": 9343, "nlines": 208, "source_domain": "www.songlyricsplace.com", "title": "Anjali Anjali Song Lyrics - S. P. Balasubrahmanyam and K. S. Chithra", "raw_content": "\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nகாதல் வந்து தீண்டும் வரை\nஎந்த துளி மழைத் துளி\nகாதலில் அது போல நான்\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஇசை வந்த பாதை வழி\nஇசை வந்த திசை பார்த்து\nதமிழ் வந்த திசை பார்த்து\nஅஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…\nஅன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி\nநண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி\nகண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி\nகவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/?p=3421", "date_download": "2021-04-11T14:59:49Z", "digest": "sha1:LCQNMLTP7TOSLYNWDM2D2NIYBZEWQRBR", "length": 9826, "nlines": 75, "source_domain": "tgte-us.org", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ March 24, 2021 ] ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\tImportant News\n[ March 24, 2021 ] ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\tImportant News\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nLink: https://www.einpresswire.com/article/494952684/ அமெரிக்கா,கனடா,பிரித்தானியா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா, ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது NEW YORK, USA, August 29, 2019 /EINPresswire.com/ —\nதமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று அணிதிரள தயாராகி வருகின்றனர்.\nஇந்நாளையொட்டி தமிழர் தாயகத்திலும் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்போராட்டங்களை புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகின்றது.\nஅமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது.\n1: France Trocadéro (துறோக்கட்றோ) மனித உரிமைச் சதுக்கத்தில் மாலை 16 மணி முதல் 18:30 மணி வரை\nஉலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nவெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் ��ன்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஓகஸ்ற் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் : http://youarenotforgotten.org/\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் \nஎழுகதமிழ் : இலங்கைத்தீவைக் கடந்து ஒலிக்கும் தமிழர் குரல் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் March 24, 2021\nஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் March 24, 2021\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/11/blog-post_39.html", "date_download": "2021-04-11T16:18:20Z", "digest": "sha1:KMYWVKUWVYOAOOCQCU6AM6ND4O3FHXGR", "length": 30055, "nlines": 258, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு (வீடியோ)", "raw_content": "\nஅமீரக 47-வது தேசிய தினம் ~ துபையில் இலவச பார்க்கிங...\nஅமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும...\nதிருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்ட...\nஇஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை பாதிக...\nமரண அறிவிப்பு ~ அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது\nதுபையில் ஸ்மார்ட் பார்க் ஆக மாறிய அல் மம்ஸர் பீச் ...\nகஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள்\nகஜா புயல் ~ அதிராம்பட்டினம் நிலவரம் \nகஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நட...\nமரண அறிவிப்பு ~ அகமது ஹாஜா (வயது 84)\nதுபை அல் பர்ஷா ஹெயிட்ஸ் பகுதியில் மணிக்கு 4 திர்ஹம...\nஅரசு பள்ளிக்கு தூய்மை விருது\nதுபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங்...\nஉம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நட...\nகேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச....\nஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறி...\nசென்னையில் அதிரை இளைஞர் முகமது தஹீம் (19) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ எம். காதர் சுல்தான் (வயது 84)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறி...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளிகள், கல்லூரிக...\nகுழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு...\n100% அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ண...\nஎதிஹாத் ஏர்வேஸ் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிய பாதாள சாக்கடை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதுபை சிலிக்கான் வேலியில் புதிதாக ஒரு இமிக்கிரேசன் ...\nநெருங்கி வரும் கஜா புயல் \nஅமீரகத்தில் வழங்கப்படும் 6 மாத விசா குறித்து முக்க...\nஷார்ஜா விமான நிலையத்தில் டிச.4ம் தேதி முதல் ஒழுங்க...\nஅதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொத...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட காதிர் மு...\nஎதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒரு...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஒமனில் 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிப்பு\nதஞ்சை ஆட்சியரகத்தில் நாளை (நவ.13) தொழில் ஊக்குவிப்...\nஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நி...\nதஞ்சை மாவட்டத்தில் ஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர் பெயர...\nஅதிராம்பட்டினம் அருகே ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nசவுதியில் அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டி முன்னாள...\n800 ஆண்டுகளாக பழமையான தொழிற்நுட்பத்தில் பேப்பர் தய...\nபாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் அம...\nவல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடி மதிப்பீட்டில் ...\nஅதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள்...\nமரண அறிவிப்பு ~ க.மு அகமது அன்சாரி (வயது 57)\nநடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான ப...\nஅகில இந்திய கால்பந���து போட்டியில் விளையாடும் அதிரை ...\nஅமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் நின்று ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் நிலவேம்பு கஷாயம் ...\nதமிழக கால்பந்து அணிக்கு காதிர் முகைதீன் பள்ளி மாணவ...\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 3-வது இ...\nபட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பிக்கு வாழ்த்து (படங்கள்)\nதாஜூல் இஸ்லாம் சங்கத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 82)\nதஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ...\nமரண அறிவிப்பு ~ முத்து மரைக்கான் (வயது 65)\nகூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்ட...\nநிதி பிரச்சனைகளால் சவுதி சிறையில் இருப்பவர்களின் க...\nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திரு...\nடெங்கு கொசு உற்பத்தியை கண்காணிக்க தவறிய தனியார் கட...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம...\nஅமெரிக்கா புதிய எம்.பி இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப...\nஅதிராம்பட்டினத்தில் 6.20 மி.மீ மழை பதிவு\nதுபை மருத்துவமனையில் போராடும் 'நாடு இல்லா' குழந்தை...\nகழுகின் பிடியிலிருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ...\nஇந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பி...\nஆஸ்திரேலியாவில் டிரைவர் இன்றி 92 கி.மீ ஓடிய சரக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ். அப்துல் ரெஜாக் (வயது 82)\nநடமாடும் அதிநவீன காசநோய் பரிசோதனை வாகனத்தை ஆட்சியர...\nமரண அறிவிப்பு ~ எஸ்.அப்துல் வஹாப் (வயது 59)\nஅமெரிக்கா இடைத் தேர்தலில் முதன்முதலாக 2 முஸ்லீம் ப...\nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகத்திற்கு 14 ...\nகடற்கரைத்தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் நூதன ஆ...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇலங்கையில் அதிரை செ.ஒ முகமது அப்துல் காதர் (92) வஃ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சிறப்பு ஆ...\nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்...\nஅமீரகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக...\nகுவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறு...\nஅபுதாபியில் பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை...\nஅமெரிக்காவில் விமானத்தில் கார்கோ ஏற்றும் பகுதியில்...\nதஞ்சை மாவட்ட காவல் நி��ையங்களில் வரவேற்பாளர்கள் பணி...\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் (வயது 68)\nமேலத்தெருவில் 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர...\nபியூட்டிபுல் காஷ்மீரின் முதலாவது பனிப்பொழிவு சீஸன்...\nதுபையில் வைரத்தை திருடிய சீன ஜோடி ~ 20 மணி நேரத்தி...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா (வயது 30)\nவெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில்...\nமலேசியாவில் அதிரை முகமது புஹாரி (57) வஃபாத் \nகேரளாவில் 96 வயது பாட்டி 100க்கு 98 மார்க் எடுத்து...\nபாடுபட்ட சேர்த்த பணம்... லாபமான முதலீடு ஆக மாற வேண...\n'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு பிரச்சாரம் (பட...\nமுத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் வரும...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு (வீடியோ)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு (காணொளி)\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-\nவங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்பு பணிக்குழு, பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கும் குழு, போக்குவரத்து மேலாண்மை குழு, நீர்வழி மேலாண்மை குழு, செய்தி மேலாண்மை குழு, சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை குழு என 7 மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும், வருவாய் கோட்ட அளவில் மூன்று குழுக்களும், வட்ட அளவில் 9 கு���ுக்களும், சரக அளவில் 50 குழுக்களும், கடலோர வட்டங்களில் ஒரு கிராமத்திற்கு 5 குழுக்கள் வீதம் 27 கிராமங்களில் 135 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 1932 முதல் நிலை உதவியாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nகாவல் துறையை சேர்ந்த 66 பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்ட 4 பேரிடர் மீட்பு குழுவினரும், புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பணியாற்றக்கூடிய 161 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் 24 படகுகள், அவசர கால ஊர்திகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. புயல் ஏற்படும் பட்சத்தில் பொது மக்களை தங்க வைக்க 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள், 28 இதர நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள், கிராம சேவை மையங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகால்நடைகளை பாதுகாக்க 195 கால்நடை பாதுகாப்பு முதல்நிலை உதவியாளர்களும், 36 பாதுகாப்பு மையங்களும், 131 கால்நடை பராமரிப்பு குழுக்களும், புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் 42,000 மணல் மூட்டைகள், 134 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 50 பயிற்சி பெற்ற மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 1758 மெட்ரிக் டன் அரிசி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nபொது மக்கள் புயல் மற்றும் மழை காலங்களில் வெளியில் செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். வெளிப்புறங்களில் இருக்கும் போது மின்சார கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், உயர்ந்த கட்டடங்கள், இடிபாடு உடைய கட்டடங்கள் அருகில் செல்வதையும், அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகள் அருகில் செல்வதையும், மரங்களுக்கு அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், ஏரி ஆகிய நீர் நிலைகளில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது ஆகிய செயல்களை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்லக்கூடாது. அவசர காலத்திற்கு தேவையான உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். புயல் மற்றும் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nபுயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவ10ர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.\nமேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை 04362-230456 என்ற எண்ணில் தஞ்சாவூர் வட்டத்திலும், 04362-260248 என்ற எண்ணில் திருவையாறு வட்டத்திலும், 04362-288107 என்ற எண்ணில் பூதலூர் வட்டத்திலும், 04372-233225 என்ற எண்ணில் ஒரத்தநாடு வட்டத்திலும், 0435-2430227 என்ற எண்ணில் கும்பகோணம் வட்டத்திலும், 0435-2460187 என்ற எண்ணில் திருவிடைமருதூர்; வட்டத்திலும், 04374-222456 என்ற எண்ணில் பாபநாசம் வட்டத்திலும், 04373-235049 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வட்டத்திலும், 04373-232456 என்ற எண்ணில் பேராவூரணி வட்டத்திலும் உள்ள பொது மக்கள் தெரிவிக்கலாம்.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nLabels: அதிரை செய்திகள், மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட ���ன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71355/Marriage-fraud-arrested-in-Chennai", "date_download": "2021-04-11T14:53:52Z", "digest": "sha1:ZZNB5A3WIFMXLVOFI47PFRJHQQ4G7XD5", "length": 9097, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணம் செய்து கொள்வதாகப் பல பெண்களிடம் மோசடி : சென்னையில் ஒருவர் கைது..! | Marriage fraud arrested in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிருமணம் செய்து கொள்வதாகப் பல பெண்களிடம் மோசடி : சென்னையில் ஒருவர் கைது..\nசென்னையில் திருமணம் செய்துகொள்வதாகப் பல பெண்களை ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை திருவொற்றியூரில் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணுடன், திருமணத்திற்குப் பதிவு செய்யும் மெட்ரிமோனி மூலம் வியாசர்பாடியைச் சேர்ந்த அஜ்மல் என்ற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இருவரும் பேசிப் பழகி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அப்போது அப்பெண்ணிடம் இருந்து 15 சவரன் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணத்தை அஜ்மல் பெற்றதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அப்பெண் பணம் மற்றும் நகையைத் திரும்பக் கேட்டுள்ளார்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்த அஜ்மல் பணம் மற்றும் நகையைக் கேட்டால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து அஜ்மலின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த அப்பெண்ணின் குடும்பத்தார், அவரை காரில் கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரது போனை பரிசோதித்துப் பார்த்ததில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளன.\nஇதையடுத்து அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அஜ்மலை கைது செய்து விசாரித்ததில், இதேபோன்று பல பெண்களை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கிடையே அஜ்மலை தாக்கியது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு ��ருகிறது.\n\"மகள் பட்டதாரியாவதை அவரால் பார்க்க முடியவில்லையே\" - ஜார்ஜ் பிளாய்ட் மனைவி உருக்கம்\n“கட்டாய வட்டி தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஆபத்து” - ரிசர்வ் வங்கி\nஅம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு\n10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மகள் பட்டதாரியாவதை அவரால் பார்க்க முடியவில்லையே\" - ஜார்ஜ் பிளாய்ட் மனைவி உருக்கம்\n“கட்டாய வட்டி தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஆபத்து” - ரிசர்வ் வங்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-11T16:07:20Z", "digest": "sha1:DDL6WGJ3LX4FDWVEFV5MEMZZ2RMB7KQ4", "length": 23882, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "தேவைப்பட்டால் துப்பாக்கியை கையில் எடுப்பேன் !பிரச்சாரத்தில் நடிகர் கார்த்திக் அதிரடி – Eelam News", "raw_content": "\nதேவைப்பட்டால் துப்பாக்கியை கையில் எடுப்பேன் பிரச்சாரத்தில் நடிகர் கார்த்திக் அதிரடி\nதேவைப்பட்டால் துப்பாக்கியை கையில் எடுப்பேன் பிரச்சாரத்தில் நடிகர் கார்த்திக் அதிரடி\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திரையுலகினர் பலர், பல அரசியல் கட்சியில் இணைந்தாலும் பிரச்சாரத்தில் ஒருசிலர் மட்டுமே களத்தில் உள்ளனர். அந்த வகையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக்.\nநேற்று தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடும் தூத்துகுடி தொகுதியில் பிரச்சாரம் செய்த நடிகர் கார்த்திக் தேவைப்பட்டால் துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு எல்லைக்கு சென்று நாட்டிற்காக போராடுவேன் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:\nநான் பைலட் ஆகி ராணுவத்தில் சேர வேண்டும் எனறுதான் முதலில் ஆசைப்பட்டேன். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ) பயிற்சி பெறவும் முயற்சித்தேன். ஆனால் விதிவசத்தால் நடிகராகிவிட்டேன். இருப்பினும் இன்று அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளேன். இருப்பினும் இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லையில் போய் நான் நிற்பேன் என்று கூறினார்.\nமேலும் இந்த கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது சரியான முடிவை தான் எடுத்து உள்ளேன் என்பது தெரிகிறது. ராணுவம் எப்படி எல்லையில் நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ அது போன்று காவல்துறை, உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தராஜன் என்பது நல்ல பெயர் மட்டுமல்ல நல்ல பெண்மணி, தேசத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தாமரைக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு நடிகர் கார்த்திக் பேசினார்\nஜாக்கெட் சேலை அணிந்தபடி மாணவன் தற்கொலை \nவிக்கிலீக்ஸ் நிறுவுனரை எம்மிடம் ஒப்படையுங்கள் \nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\n7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி\nமியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாக��ன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்��ை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=88", "date_download": "2021-04-11T16:23:27Z", "digest": "sha1:FRHCTKI3GZ35ZDRH4MDZMVN733L4Z2S7", "length": 4879, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "swami sabarimala ayyappan Video, sabarimala temple Special Videos, Iyyappan Special Videos, Lord Shree Ayyappan of Sabarimala in Kerala | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சபரிமலை\nதிருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு\nஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு\nஅஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்\nமடிப்பாக்கத்திற்கு விரும்பி வந்த மணிகண்டன்\n சபரிமலை பயணம் - 60\n சபரிமலை பயணம் - 59\n சபரிமலை பயணம் - 58\nமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\n சபரிமலை பயணம் - 57\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=28156", "date_download": "2021-04-11T15:39:34Z", "digest": "sha1:MVD24YN5N5KOW63HNSAIMPFVT6PT24KK", "length": 8757, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்) » Buy tamil book பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்) online", "raw_content": "\nபல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்)\nவகை : கட்டடக்கலை (Kattatakkalai)\nபதிப்பகம் : பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)\nஅரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள் வேங்கையின் சபதம்\nஉங்கள் கனவு இல்லத்திற்கு கச்சிதமான பிளான்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளுக்கு வாஸ்து படியான பிளான்கள், (முகப்புடன் கூடிய பிளான்கள்)\nஇந்த நூல் பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்), உதயகுமார் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (உதயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal\nஅரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள்\nகண்ணிற்குத் தெரியாத சக்தி - Kannirkku Theriyatha Shakthi\nபலவித கிரில் மாதிரிகள் (காம்பவுண்ட், பால்கனி, ஜன்னல், கதவு, படிக்கட்டு ஆகியவற்றுக்கானவை)\nஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்\nலைட்ஸ் ஆன் (பேசிக் லைட்டிங்)\nஒரு கிரவுண்ட் 2400 சதுரடி 40 பிளான்கள்\nமற்ற கட்டடக்கலை வகை புத்தகங்கள் :\nஇந்திய வாஸ்து சாஸ்திரமும் சீன வாஸ்து சாஸ்திரமும் (ஃபெங்சுயி) - Indhiya Vaasthu Sasthiramum China Vaasathu Sasthiramum\nஅர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள்\nநிலம் உங்கள் எதிர்காலம் பாகம் - 1\nபாதுகாப்பாக வீடு கட்டுவது எப்படி\nஇந்தியக் கட்டட விதிகளும் தரக் கட்டுப்பாடும்\nநடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் பாகம் 1\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 1 (old book - rare)\nஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் இரண்டாம் பாகம்\nஅறுபது வகையான அலுவலக மாதிரிகள் (old book - rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் - Ayalnaatu Asathal Architecturgal\nஅடடா கட்டிடக்கலை - Adada Kattidakalai\nஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்\nசொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள்\nசந்தைக்குப் புதுசு (புதுப்புது கட்டிடப்பொருட்கள் சாதனங்கள்)\nஉங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-11T14:49:29Z", "digest": "sha1:PWLK2H7MN7ETXYJEFE4QP4LF7V7JF6K6", "length": 12813, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "திபெத்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு முடிவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிபெத்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு முடிவு\n1950ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிறந்த திபெத்தியர்களுக்கு, பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர்களாகிறார்கள்.\nஇதுதொடர்பாக கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், திபெத்தியர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க வேண்டும் என நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார். அதனை ஏற்ற மத்திய அரசு, 1950ம் ஆண்டு முதல் 1987 வரையிலான காலக்கட்டத்திற்குள் இந்தியாவில் பிறந்த திபெத்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் குடியுரிமைச் சட்டத்தின்படி எந்தக் கேள்வியும் எழவில்லை என்றும் விளக்கமளித்தது.\nஅதன்படி திபெத்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குத் தேவையான மாற்றங்களை, குடியுரிமைச் சட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள அனைத்து பாஸ்போர் அலுவலகங்களுக்கும், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ள 1950 முதல் 1987ம் ஆண்டுக்கு உட்பட்ட காலக்கட்டத்திற்குள் பிறந்த திபெத்தியர்களுக்கு பாஸ்போர்ட்டுகளை வழங்க மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற வழிவகை பிறந்துள்ளது.\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக உயர்ந்தவர் படையப்பா ரஜினியாக மாறிய சிம்பு.. படையப்பா ரஜினியாக மாறிய சிம்பு.. அறுபத்து ஆறாயிரம் ருபாயை தீனியாக்கிக்கொண்ட ஆடு\nPrevious வழக்கறிஞர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை\nNext மத்தியஅமைச்சர்கள் இந்தியில்தான் பேச வேண்டும்\nஅதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஅதிகரித்து வரும் கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்க்கும் மோடி அரசு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6600 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா பா���ிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,33,434 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 41,955…\nதிருச்சூர் பூரம் விழாவால் கொரோனா அதிகரிக்கலாம் : மருத்துவர் எச்சரிக்கை\nதிருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி…\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nஇளவரசர் பிலிப்புக்கு முழு மரியாதை – தயாராகிறது பிரிட்டன்\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nடாஸ் வென்ற ஐதராபாத் – கொல்கத்தா பேட்டிங்\nகவினின் ‘லிஃப்ட்’ படத்தின் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனை: இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/13.html", "date_download": "2021-04-11T16:45:42Z", "digest": "sha1:OSZI7IMADQ5KXYXCS6TBI4J7RYM5Z3GK", "length": 15643, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "13ஆவது திருத்தம் சாத்தியமற்றதென ஜனாதிபதி கூற முடியாது – ஸ்ரீநேசன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n13ஆவது திருத்தம் சாத்தியமற்றதென ஜனாதிபதி கூற முடியாது – ஸ்ரீநேசன்\n13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறை சாத்தியமற்றதாக\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருதுவது அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nஅத்தோடு பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரமே அவர் வெற்றிபெற்றார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.\nமட்டு. ஊடக அமையகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\n“ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறாமல் வெற்றி பெற்றவர் என்ற கருத்து காணப்படுகின்றது.\nஅது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஏனெனில் அவர் பெரும்பான்மை மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுகொண்டாலும் சிறுபான்மை மக்களின் 7 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் தான் 52 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.\nஎனவே சிறுபான்மை வாக்குகளை முற்றாகப் பெறாமல் வெற்றி பெற்றார் என்று கூற முடியாது.\nஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது 13வது திருத்தம் பற்றியே இந்தியா சொல்லியிருக்கின்றது. இது ஒரு முழுமையான தீர்வு இல்லாது விட்டாலும்கூட அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற விடயத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அதில் மிக முக்கியமாக இருக்கின்றன.\nஅத்துடன் நிதி அதிகாரங்கள் குறைவாக இருக்கின்றமை, ஆளுநரின் அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரத்தைவிட உயர்ந்து காணப்படுகின்ற நிலை போன்றவை காணப்படுகின்றன.\nஇவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்து முழுமையான அதிகாரப் பகிர்வினை வழங்குகின்ற போதுதான் அது சாத்தியப்படுமே தவிர நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என்று ஜனாதிபதி 13வது திருத்தத்தைக் கருதுவது என்பது தமிழ் மக்கள் அவர் மீது மேலும் நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயற்பாட்டுக்கு அவர் செல்லுகின்றாரோ என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது” என மேலும் தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/pirai-arivipugal/muharram-1442", "date_download": "2021-04-11T16:16:15Z", "digest": "sha1:6ZBGYYFUHFWTFVPZCSH7DX7PO52O733Z", "length": 4980, "nlines": 85, "source_domain": "www.tntj.net", "title": "தமிழகத்தில் முஹர்ரம் மாத (ஹிஜ்ரி 1442) பிறை அறிவிப��பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeபிறை அறிவிப்புகள்தமிழகத்தில் முஹர்ரம் மாத (ஹிஜ்ரி 1442) பிறை அறிவிப்பு\nதமிழகத்தில் முஹர்ரம் மாத (ஹிஜ்ரி 1442) பிறை அறிவிப்பு\nதமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம்\nபிறைதேட வேண்டிய நாளான இன்று 20.08.2020 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு\nகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்\n(20-08-2020) வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்\nவரும் 29.08.2020 சனிக்கிழமை மற்றும் 30.08.2020 ஞாயிறு ஆகிய தினங்கள் (பிறை 9 மற்றும் 10 ) ஆஷுரா நோன்பு நோற்க வேண்டிய தினங்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/08/blog-post_13.html", "date_download": "2021-04-11T16:48:05Z", "digest": "sha1:ARGQQRGKJSTTJRRSLTIE3A3TR5B4GGSF", "length": 23481, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "உணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம் ~ Theebam.com", "raw_content": "\nஉணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்\nஉப்பு:உப்பு அதிகமானால் ஏற்படும் உடற்கோளாறு என்ன என்று கேட்டால், 'உயர் இரத்த அழுத்தம்' என்ற பதிலைத்தான் பெரும்பாலும் நாம் சொல்லுவோம். இதில் சரிபாதிதான் உண்மை. உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டபின், உப்பினைச் சேர்த்துக்கொள்வது அதன் தீவிரத்தை அதிகரிக்கும். எனவே, உங்கள் மருத்துவர் உங்களை உப்பைக்குறைக்கும்படி ஆலோசனை கூறினால், கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.\nஆனால், சரியான அளவு இரத்த அழுத்தமுடையவர்கள், உப்பினைச் சேர்த்துக்கொள்வதன் காரணமாக அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிடும் என மருத்துவ உலகம் கருதவில்லை. இதைப்படித்ததும் மகிழ்ச்சியடைந்துவிட வேண்டாம்.ஏனெனில், உடலில் உப்பு அதிகம் சேர்வதற்கும் மற்றும் பல உடற்கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவை, Stroke எனப்படும் வாதநோய், உடல் பருமன், உடல்/உள்ளுறுப்புக்கள் வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரோசிஸ் ) ஆகியவற்றிற்��ுப் பெருமளவில் காரணமான வில்லன், உணவிற்குச் சுவைகூட்டும் கதாநாயகனான உப்புதான்.\nஉலக அளவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உப்பினை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் புகழ் பெற்ற ஆராய்ச்சியான 'INTERSALT Study' யானது உயர் இரத்த அழுத்தத்திற்கும் உப்பிற்கும் உள்ள தொடர்பை நிறுவ இயலவில்லையானாலும், உப்பிற்கும் வாதநோய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது.\nசிறுநீரகச் செயலிழப்பிலும், அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலுக்கு மிக முக்கியத் தேவையான தாதுப்பொருளாகிய கால்சியம் உடலில் உப்பு அதிகம் சேருகையில், சிறுநீருடன் பெருமளவு கலந்து வெளியேற்றப்படுகிறது. இது சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாவதோடு எலும்புகள் வலுவற்றுப் போகவும், எளிதில் எலும்பு முறிவு ஏற்படவும் வழிவகுத்துவிடுகிறது. (கால்சியம்தான், எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்க முக்கியக் காரணி என்பது நாம் அறிந்ததே\nஉடலில் உப்பு அதிகம் இருப்பது, கால்கள் வீங்குதல், உடலின் உள்பாகங்கள் வீக்கமடைதல், கண்களைச் சுற்றி உப்புதல் இவற்றிற்கும் காரணமாகிறது. இத்தகைய வீக்கம், நமது சீரணத்தை சரிவர நடத்துகின்ற சுரப்பிகளான ஈரல், கணையம் முதலியவற்றிலும், சிறுநீரகத்திலும்கூட ஏற்படக் கூடும்.\nஉடல் பருமன் என்பது இன்று உலகளாவிய சிக்கலாகக் கருதப்படுகிறது. இதிலும் முக்கியப்பங்காற்றுபவர் திருவாளர் உப்புதான் என்றால் வியப்பாக இருக்கிறதா\nஆம். உப்பினை அதிகம் சேர்த்துக்கொண்டால், உடலில் நீரின் தேவை அதிகரிக்கிறது. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கணும்..' என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா உண்மைதான். உடலில் உப்பின் அளவு அதிகரிக்கையில், உடல் சேமித்துவைக்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறது. உப்பைக்குறைத்தால் உடல் எடையும் தன்னால் குறைந்துவிடும். இயற்கை உணவுகள் உண்டால் (சமைக்காத பழங்கள், காய்கறிகள்) எடை இறங்குவது இதனால்தான். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டுவது உப்பைக் குறைப்பதுதான்.\nநினைவிருக்கட்டும். இயற்கை எதையுமே சமச்சீராக வைத்திருக்கத்தான் விரும்புகிறது. உடலில் உப்பு, சர்க்கரை இரண்டும் அத���கமாவது ஆபத்தென்றால், மிகவும் குறைவதும் ஆபத்துத்தான். அடிசன் நோய், வயிற்றுப்போக்கு, விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பு, சில குடல் தொற்றுநோய்கள் இவற்றிற்கு உப்பினை உணவில் சேர்ப்பது மிகவும் தேவை. இக்கோளாறுகள் உள்ளவர்கள் உப்பினைத் தவிர்த்தால் நிலைமை விபரீதமாகிவிடும்.\nஉணவில் இலேசாக உப்பைச் சேர்த்துச் சமைப்பதில் தவறில்லைதான். ஆனால், முதலில் குறிப்பிட்டவாறு, பதப்படுத்தப் பட்ட உணவுகள் (உப்பு அதிகமாகச்சேர்க்காவிட்டால் உணவைப் பதப்படுத்த இயலாது), உப்பு தூவிய வறுவல் வகைகள், அதிக மசாலாப்பொருட்கள் சேர்த்த, காரமான உணவுப்பொருட்கள், Bakery Items என்று சொல்லப்படும் Bread, Bun, Biscuits முதலியவை (குறிப்பாக உப்பு தூவியவை) இவற்றைத் தவிர்ப்பதுடன், தயிர்/மோர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் உண்பது, காய்கறிகளுக்கு மிகுந்த சுவையூட்டக் கருதி அதிக உப்புக்காரமிட்டு எண்ணெயில் வதக்குவது இவற்றைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.\nகுளிர்காலத்தில் புளிப்பு சுவை: கோடைகாலத்தில் புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள \"அக்கலைன் சிட்ரைட்\" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும். அதனால், குளிர் காலத்தில் \"கூல் டிரிங்ஸ்\" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட\nவைட்டமின்'சி' பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:\nஉறக்கம�� பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\nஉணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்\nமத மாற்றமும் மன மாற்றமும்\n\"கருப்பு பூனை குறுக்கே பாய\"\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 01\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 04\nஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 02\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாமா\nஎந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகும...\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 03\nஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினையா\nஇலங்கையில் தேசவழமைச் சட்டம் என்பது என்ன\nஇன்று ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 01\nஅன்று கமல்-ரஜனிக்கு போட்டியாக ராமராஜன்\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 02\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற தமிழன்\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\nபொதுப்பணியின் நகைச்சுவை நடிகர் ''விவேக்''\nகடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா த் தீவுகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_2.html", "date_download": "2021-04-11T15:07:45Z", "digest": "sha1:JERBJC5FTPH2MY4OCZKPOXXUSTTYNROQ", "length": 8646, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "கதறியழுத ஹீரோயின் - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News Tamil Cinema சினிமா கதறியழுத ஹீரோயின்\nமோகனா என்ற நாடக நடிகையை, சக நடிகர் டாக்டர் சீனிவாசனும், ஊர் பண்ணையார் நான் கடவுள் ராஜேந்திரனும் காதலிக்கின்றனர். இருவரிடமும் சிக்கித் தவிக்கும் மோகனாவின் கதி என்ன என்பதை சொல்லும் படமாக மோகனா உருவாகியுள்ளது.\nஒளிப்பதிவு செய்து ஆர்.ஏ.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர், செவிலி பட இயக்குனர். மோகனாவாக கல்யாணி நாயர் மற்றும் உமா, ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி நடித்துள்ளனர்.\nஆர்.ஏ.ஆனந்த் கூறுகையில், ‘ராஜேந்திரனின் கனவில் வந்து ஹீரோயின் முத்தம் கொடுக்கும் காட்சியைப் படமாக்க திட்டமிட்டேன். ஆனால், தனக்கு அந்த முத்தக் காட்சி வேண்டும் என்று சீனிவாசன் கேட்டிருந்தார்.\nஆனால், இந்தக் காட்சியில் நடிக்க ஹீரோயின் மறுத்து விட்டார். இதையடுத்து, திடீரென்று அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கஷ்டப்பட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர்.\nஅங்கிருந்த ஒரு ரூமில், கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஹீரோயின். இதையறிந்த நான், முத்தக்காட்சியை படமாக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த பிறகே நடிக்க வந்தார்’ என்றார்.\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/1332021.html", "date_download": "2021-04-11T16:20:03Z", "digest": "sha1:URSRE5WLPHA3DAMMMGIGI34CLAYBYRRT", "length": 3991, "nlines": 46, "source_domain": "www.viduthalai.page", "title": "திராவிடர் கழக கும்பகோணம் பொதுக்குழு கூட்டத்தில் (13.3.2021) அறிவிப்புகள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதிராவிடர் கழக கும்பகோணம் பொதுக்குழு கூட்டத்தில் (13.3.2021) அறிவிப்புகள்\nதருமபுரி மாவட்ட புதிய பொறுப் பாளர்கள்\n1. மாவட்டச் செயலாளர் - எல்.அய்.சி. மு.பரம சிவம்\n2. மாவட்ட துணைத் தலைவர் -\n3. மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி\n4. திராவிடர் மகளிர் பாசறை\nதலைவர் - த.முருகம்மாள் (வேப்பிலைப்பட்டி)\nசெயலாளர் - நெ.தமிழ்ச்செல்வி (கடத்தூர்)\nஅமைப்பாளர் - ஆ.இளையரசி (கொண்டகர அள்ளி)\n5. மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்\nமாவட்ட அமைப்பாளர் - க.இராமச் சந்திரன் (கட்டரசம்பட்டி)\nதலைவர் - நளினிகதிர் (தருமபுரி)\nசெயலாளர் - சி.முனியம்மாள் (காமலாபுரம்)\n7. பொதுக்குழு உறுப்பினர் - இ.மாதன்\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/woman-rescued-from-gudiyatham-river-floods", "date_download": "2021-04-11T16:35:47Z", "digest": "sha1:J7EWEYMKHHCYCJGUNHHNCE55B5JOVF3A", "length": 11587, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "குடியாத்தம்: வெள்ளத்தில் ஒருநாள் தத்தளித்த பெண்! - உயிரைப் பணயம்வைத்து மீட்ட பேரிடர் குழு | woman rescued from gudiyatham river floods - Vikatan", "raw_content": "\nகுடியாத்தம்: வெள்ளத்தில் ஒருநாள் தத்தளித்த பெண் - உயிரைப் பணயம்வைத்து மீட்ட பேரிடர் குழு\nகுடியாத்தம் அருகே கௌண்டன்ய ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஒருநாள் முழுவதும் சிக்கித்தவித்த பெண்ணை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.\nவேலூர் மாவட்டம், குடியாத்தம் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடுகிறது. ஆற்றங்கரையோரமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், செதுக்கரை என்ற பகுதியில், கௌண்டன்ய ஆற்றின் நடுவில் குடிசை அமைத்து பன்றிகளை வளர்த்துவந்த எல்லம்மாள் என்ற 55 வயது பெண் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகத் தீயணைப்புத் துறையினருக்கு நேற்று மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் வருவாய்த்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் செதுக்கரைப் பகுதிக்கு விரைந்து சென்று எல்லம்மாளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின்பேரில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு 9 மணியளவில், பேரிடர் மீட்புப் படையினர் செதுக்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இரவு நேரம் என்பதால், ட்ரோன் கேமரா மூலமாக எல்லம்மாளை விடிய விடியக் கண்காணித்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.\nஇதையடுத்து, இன்று காலை 6 மணியளவில், பேரிடர் குழுவினர் மீட்புப் பணியில் களமிறங்கினர். சுமார் 7:30 மணியளவில் எல்லம்மாள் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் எல்லாம்மாளை நிவாரண முகாமில் அதிகாரிகள் தங்கவைத்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் ஆற்றில் தத்தளித்த பெண்ணை உயிருடன் மீட்ட சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் மற்றும் தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரமும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.\nமீட்புப் பணி குறித்து சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் கூறுகையில், ``கௌண்டன்ய ஆற்றின் நடுவிலுள்ள மேடான பகுதியில் குடிசை அமைத்து அந்தப் பெண் கணவருடன் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஆற்றில் வெள்ளம் வருவதற்கு முன்பாகவே எல்லம்மாளின் கணவர் வெளியில் சென்றுவிட்டார். வெள்ளம் வந்ததுகூடத் தெரியாமல் அந்தப் பெண் குடிசையில் இருந்திருக்கிறார். குடிசைக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வெளியில் வந்து பார்த்திருக்கிறார். அப்போது, தன்னைச் சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டோம். ஆற்றிலுள்ள மேடான பகுதியில் அவர் இருந்ததால் உயிருடன் காப்பாற்றப்பட்டிருக்கிறார்’’ என்��ார்.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/1-1.html", "date_download": "2021-04-11T15:30:44Z", "digest": "sha1:IIU3QJJC5FFNXY5FMEFFL6ACFFXKLWVK", "length": 17953, "nlines": 158, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நாள் 1, தியானம் 1, அறநெறி அடிப்படை சத்தியம் - மனிதன் கதி.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநாள் 1, தியானம் 1, அறநெறி அடிப்படை சத்தியம் - மனிதன் கதி.\nஇங்கிலாந்து தேசத்தார் அஞ்ஞானிகளாயிருந்த பூர்வீக காலத்தில், அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் போதிக்கும்படி அர்ச். அகுஸ்தீன் என்பவரும், அவரோடு சில குருக்களும் போனார்கள். அத்தேசத் திலிருந்த அஞ்ஞான அரசன் தன் மந்திரி பிரதானிகள் முதலிய இராஜ சமஸ்தானம் முன்பாக அகுஸ்தீன் என்பவரை அழைத்து அவர் செய்த பிரசங்கத்தைக் கேட்டான்.\nஅந்தப் பிரசங்கத்தில், அகுஸ்தீன் மனிதன் யாரென்றும், அவன் உலகத்தில் வந்த காரணம் எதுவென்றும், மனிதனுக்கு இரட்சணியம் சேசுநாதரால் எப்படி வந்த தென்றும், மனிதன் இறந்தபின் அவனுக்கு வரும் கதி ஏதென்றும் விரிவாய் விவரித்தார். அரசனும் அங்கு கூடிய சபையோர் எல்லா ரும் கவனமாய் இந்தப் புதிதான பிரசங்கத்தைக் கேட்டார்கள்.\nபிரசங்கம் முடிந்த பின், அரசன் தன் மந்திரிகளிடம் இந்தப் புதிய வேதத்தின் மட்டில் அவர்கள் கொள்ளும் அபிப்பிராயம் என்னவென்று வினவி னான். பலபேர் பலவிதமான அபிப்பிராயம் கொண்டார்கள். ஆனால் அவர்களுக்குள் நரை திரை விழுந்த மதியூகியான மந்திரி எழுந்து அரசனை வணங்கிச் சொல்வான்:\n அதோ அங்கே நிற்கும் மரத்தைப் பாருங்கள். அதன் மேல் ஒரு பறவை கூடு கட்டியிருக்கிறது. அந்தக் கூட்டுக்குள் இப்போது பறவைநுழைந்தது. இதோ பாருங்கள் . அந்தப் பறவை வெளியே பறந்து போகிறது. பேரரசே அந்தப் பறவை எங்கேயிருந்து பறந்து வந்து கூட்டுக்குள் பிரவேசித்தது அந்தப் பறவை எங்கேயிருந்து பறந்து வந்து கூட்டுக்குள் பிரவேசித்தது கூட்டுக்குள் போனபின் அது என்ன செய்தது கூட்டுக்குள் போனபின் அது என்ன செய்தது இப்போது எங்கே பறந்து போனது இப்போது எங்கே பறந்து போனது இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல யாரால் முடியும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல யாரால் முடியும் இது போல், இந்த மனித ஜென்மத்துக்கு எங்கேயிருந்து உயிராகிய ஆத்துமம் வந்தது இது போல், இந்த மனித ஜென்மத்துக்கு எங்கேயிருந்து உயிராகிய ஆத்துமம் வந்தது ஆத்துமம் சரீரமாகிற கூட்டுக்குள் இருக்கு மட்டும் அதன் வேலையென்ன ஆத்துமம் சரீரமாகிற கூட்டுக்குள் இருக்கு மட்டும் அதன் வேலையென்ன இனி சரீரத்தை விட்டு ஆத்துமம் \" எங்கே போகும் இனி சரீரத்தை விட்டு ஆத்துமம் \" எங்கே போகும் அதற்கு என்ன கதி இந்தக் 5 கேள்விகளுக்கு தக்க மறுமொழி சொல்பவனே புத்திமான். எந்த வேதம் இவைகளைத் திருத்தமாய்ப் படிப்பிக்கின்றதோ அதுவே சத்திய வேதம். பிறதேசத்தாரான இவர்கள் போதிக்கும் வேதம் இவற்றைப் படிப்பிப்பதால் இதுதான் சத்திய வேதமாக என் புத்திக் குத் தோன்றுகிறதென்று சமயோஜிதமாய்ப் பதில் சொன்னான்.\nஇராஜா முதல் சகலரும் இந்த நியாயத்தால் மனந்திரும்பி சத்திய வேத கிறீஸ்தவர்களானார்கள். இந்த கூரிய புத்தியுள்ள மந்திரி சொன்ன மறுமொழியில் மேலான ஞானம் அடங்கி இருக்கின்றது. நான் எங்கே இருந்து வருகிறேன் எதுக்காக இந்தப் பூமியில் நான் இருக்கிறேன் எதுக்காக இந்தப் பூமியில் நான் இருக்கிறேன் இனி நான் பூமியை விட்டு எங்கே போவேன் இனி நான் பூமியை விட்டு எங்கே போவேன் என்ற இந்த மூன்று கேள்விகளுக்கும் தகுந்த மறுமொழி அறிவது : அது தான் அறிவு, அதுதான் ஞானம், அதுதான் புத்தி.\nஇந்த மூன்று சத்தியங்களின் பேரில் முதல் பிரசங்கம் செய்யப் போகிறோம். இந்த சத்தியம் நல்லொழுக்கத்திற்கு அடிப்படை அஸ்திவார சத்திய மென்று அர்ச். இஞ்ஞாசியார் குறித்துக் காட்டியிருக்கிறார். இனி மேல் நீங்கள் கேட்டுத் தியானிக்க வேண்டிய சத்தியங்களெல்லாம் இந்த முதல் தியானத்திலிருக்கும் சத்தியத்திலே ஆதாரமாய் தங்கி ஊன்றி நிற்கின்றன. அடிப்படை சத்தியத்தை எவன் நன்றாய் ஆழ்ந்து - யோசித்து கண்டுபிடிக்கிறானோ, அவன் இனி வரும் சத்தியங் களையும் நன்றாய்க் கண்டுபிடிப்பான். அவைகளால் பெறக் கூடுமான நன்மை எல்லாம் பெறுவான்.\nநான் இப்போது விவரிக்கும் சத்தியத்தை நீங்கள் கவனமாய்க் கேட்டு, பின் அதன்பேரில் கருத்தாய் யோசிப்பீர்களாகில் அப்போதுதான் இந்தப் புத்தி உங்கள் மனதில் ஆழ்ந்து பதியும்.\n ஞானத்தியான முயற்சிகளை அர்ச். இஞ்ஞாசியாருக்குப் படிப்பித்தது நீர்தான் ஆனபடியால், நீர் சொல்லிக் கொடுத்த புத்திகளை நாங்கள் தியானித்து நன்றாய்க் கண்டுபிடிக்கக் கிருபை செய்யும். எங்கள் புத்திக்குப் பிரகாசமும், மனதுக்கு உறுதியும் உண்டாக உமது தேவ குமாரன் சேசுநாதரிடத்தில் எங்களுக்காக மன்றாடும் தாயே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hariharaputhran.blogspot.com/2006/08/3.html", "date_download": "2021-04-11T16:16:14Z", "digest": "sha1:7WFCPJJCTHXB2MHJDZ65DV3OVOOUPAXJ", "length": 4518, "nlines": 84, "source_domain": "hariharaputhran.blogspot.com", "title": "வனாந்திரி: காதலால் ஆதலால்...(3)", "raw_content": "\nஎன் ஜன்னல் வழிப் பார்வை | கலிலியோவின் உலகை | சதுரமாக்கியது\nஅவள் கூந்தல் போல இருட்டென்று சொல்லலாம்\nஅவளது பேச்சைப் போல மழை\nஅவள் பார்வை போன்ற மின்னல்\nகொஞ்ஜம் கூட குறையவே இல்லை...\nஎன்ன பிரகாசம்...அவள் புன்னகை போல..\nப்ரவீன் உங்கள் வார்த்தை ப்ரயோகங்கள் அமைதியான சுனாமி. மிகவும் அருமை. நான் கூட ஒர் கவிதையை பதிந்துள்ளேன் பார்த்து தங்களின் கருத்தை கூறவும். தமிழ் மணத்தில் தங்கள் படைப்புகளை பதியுங்களேன்.\nமற்றும் எனது பதிவில் அனைத்து தமிழ் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறேன். பயன் பெறவும்.\nஅப்படியெல்லாம் யாரும் இல்லை சுதா...\nஇப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு கற்பணை இருக்கும்.அப்படியே அவர்கள் அமைந்து விடாமல் இருந்தாலும் அந்த அரூபத்தை அசைபோட்டுட்டே தான் சுத்துவாங்க...அப்படித்தாங்க இதுவும் ;-)\n//கொஞ்சம் கூட குறையவே இல்லை...\nஅவளது பேச்சைப் போல மழை//\n :)) மேலும் தொடருங்கள் ப்ரவீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/container-trapped-tanjore-seized-election-flying-corps", "date_download": "2021-04-11T14:55:49Z", "digest": "sha1:QWHM3CGAIEHH6NP54W75I6IK63EDKOAT", "length": 11296, "nlines": 159, "source_domain": "nakkheeran.in", "title": "சிக்கிய கண்டெய்னர்... பரபரப்பில் தஞ்சை! | nakkheeran", "raw_content": "\nசிக்கிய கண்டெய்னர்... பரபரப்பில் தஞ்சை\nதமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு வெகு நேரமாக நின்றிருந்த கண்டெய்னர் லாரியைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த, பள்ளிப் பைகள் இருப்பது தெரியவந்தது. தற்போத��� அதனைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள பல்வேறு இடங்களில் மேலும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது தேர்தல் பறக்கும் படை.\nகடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 5 கண்டெய்னர்களில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், தஞ்சையில் அதிக பணம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தால் தேர்தலே நிறுத்திவைக்கப்பட்டு, பின்பு இடைத்தேர்தலில் திமுக வென்றது. இந்நிலையில் கண்டெய்னர் சோதனை என்பது இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கைப்பற்றப்பட்ட கண்டெய்னர் பெரியது என்பதால், உள்ளே வேறேதேனும் பொருட்கள் உள்ளதா, கொண்டுவரப்பட்ட பைகளுக்குச் சரியான ஆவணம் உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n''எனது தொகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துங்கள்''-அ.தி.மு.க வேட்பாளர் புகார்\nதஞ்சை மளிகை கடை டோக்கன் சம்பவம்; அமமுக பிரமுகர் மீது வழக்கு\nதேர்தல் டோக்கன் ; அள்ளிவிட்ட வேட்பாளர்... அதிர்ந்த மளிகை கடைக்காரர்\nமக்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது... அதற்கு உதாரணம்... மணப்பாறை மமக வேட்பாளர் பிரச்சாரம்..\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்��ம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_Amaze/Honda_Amaze_V_CVT_Diesel.htm", "date_download": "2021-04-11T16:11:40Z", "digest": "sha1:7HWQ7HJPE66MLBBJJ2H3M4Q2NV3YY564", "length": 46083, "nlines": 734, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா அமெஸ் வி CVT டீசல்\nbased மீது 987 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்அமெஸ்வி சிவிடி டீசல்\nஅமெஸ் வி சிவிடி டீசல் மேற்பார்வை\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் Latest Updates\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் Colours: This variant is available in 5 colours: சந்திர வெள்ளி, கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ஆர்க்கிட் வெள்ளை முத்து, நவீன எஃகு உலோகம் and கதிரியக்க சிவப்பு.\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி, which is priced at Rs.8.90 லட்சம். மாருதி பாலினோ ஆல்பா சிவிடி, which is priced at Rs.9.10 லட்சம் மற்றும் ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல், which is priced at Rs.9.34 லட்சம்.\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.21,083/ மாதம்\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 35.0\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-dtec டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil springs\nஸ்டீயரிங் அட்டவணை tilt & collapsible\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2470\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெற���ில்லை\nடயர் அளவு 175/65 r15\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் நிறங்கள்\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெ��் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா அமெஸ் கார்கள் in\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல் bsiv\nஹோண்டா அமெஸ் எஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் bsiv\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் bsiv\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் இஎக்ஸ் ஐ-விடெக்\nஹோண்டா அமெஸ் இ ஐ-விடெக்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இரண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஅமெஸ் வி சிவிடி டீசல் படங்கள்\nஎல்லா அமெஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் வி சிவிடி டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅமெஸ் வி சிவிடி டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nமாருதி பாலினோ ஆல்பா சிவிடி\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்\nஹோண்டா சிட்டி வி சிவிடி\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\nடாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் மேற்கொண்டு ஆய்வு\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅமெஸ் வி சிவிடி டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 11.60 லக்ஹ\nபெங்களூர் Rs. 11.65 லக்ஹ\nசென்னை Rs. 11.12 லக்ஹ\nஐதராபாத் Rs. 11.32 லக்ஹ\nபுனே Rs. 11.28 லக்ஹ\nகொல்கத்தா Rs. 10.67 லக்ஹ\nகொச்சி Rs. 11.67 லக்ஹ\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vice-president-venkaiah-naidu-tests-positive-for-coronavirus-399076.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-11T16:29:39Z", "digest": "sha1:TTNWOJWYPVPDQO6QMEJI3D7BN2B76HSB", "length": 15002, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி | Vice President Venkaiah Naidu tests positive for Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n''சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்.. தங்கைக்கு ராகுல் ஆதரவு\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெ���ிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை.. ஏன் தெரியுமா\n2.5 கோடியை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள். இந்த 5 நாடுகள் மட்டும் சரிபாதி நோயாளிகள்..பட்டியலில் இந்தியா\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nமதுரை எய்ம்ஸ்-க்காக ஜப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாமே.. விரைவில் கட்டுமான பணி தொடக்கம்\nஉரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு\nகொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்\nமுக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கிய விவசாயிகள்... அடுத்த கட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் போராட்டம்\nகொரோனா பரவல்.. நாட்டில் நிலைமை கையை மீறி செல்ல.. மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்.. சோனியா ஆவேசம்\nதிடீர் வேகம்... பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்... பீதியில் உலக நாடுகள்\nடாக்டர்களை குறிவைக்கும் கொரோனா.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு பாஸிடிவ்\nதடுப்பூசி தட்டுப்பாடு.. மோடிக்கு, ராகுல்காந்தி கடிதம்.. தடுப்பூசி ஸ்டாக் இருக்கு.. அமித்ஷா விளக்கம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர்\n''சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்.. தங்கைக்கு ராகுல் ஆதரவு\n''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி\nதமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு\nநான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை.. ஏன் தெரியுமா\nSports விளாசிய தள்ளிய ராணா - ராகுல் ஜோடி.. ஒரே பாலில் \"திருகி விட்ட\" நடராஜன்.. ஸ்மார்ட் பிளான்.. என்னாச்சு\nFinance தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..\nMovies 'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது ��வர் தான்\nLifestyle தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus india vice president venkaiah naidu கொரோனா வைரஸ் இந்தியா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக் கொண்டார்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 96, 671 ஆக உயர்ந்திருக்கிறது.\nஅதேநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குண்மடைந்தோர் எண்ணிக்கை 51,27,600 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக துணை ஜனாதிபதி அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனைகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டன. இதில் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஅறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். வெங்கையா நாயுடு தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/01/everything-you-need-to-know-about-chamomile-tea-in-tamil/", "date_download": "2021-04-11T16:37:39Z", "digest": "sha1:RR6L6PTGJ4PIQTKFVB2U7ZRVMPG5HT7V", "length": 40575, "nlines": 101, "source_domain": "tamil.popxo.com", "title": "Benefits Of Chamomile Tea In Tamil - கெமோமில் தேயிலை சுகாதார மற்றும் அழகு நன்மைகள்", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்��ிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nகெமோமில் தேநீரின் பலன்கள்... இதன் மனமும் சுவையும் அற்புதம்.. கெமோமில் பற்றி தெரிந்து கொள்ள இதை படிக்கவும் (Benefits Of Chamomile Tea In Tamil)\nகாபி தனக்கென ஒரு தனித்துவ நறுமனத்தோடும் சுவையோடும் இருக்கும் போது தேநீரும் தனக்கென ஒரு தனித்துவத்தோடுதான் உள்ளது. ஒரு சூடான தேநீர் உங்கள் மனதையும் உடலையும் அமைதியாக்குகிறது. எனக்கு நல்ல நறுமணத்தோடு இருக்கும் தேநீர் மிகவும் பிடிக்கும். அதன் சுவை என்னை ரசித்து பருக தூண்டும். எங்களிடம் பல வகை தேநீர் வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை மற்றும் நறுமணத்தோடு உள்ளது. பல வகையான தேநீரில் நீங்கள் பச்சை தேநீர், நீலத் தேநீர், கருப்பு தேநீர், வெள்ளைத் தேநீர், மூலிகைத் தேநீர், ஊலாங் தேநீர், கெமோமில் தேநீர், ரோஜா தேநீர், எர்ல் கிரே தேநீர், மாட்ச மற்றும் புளித்த தேநீர் போன்ற ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். எனினும், பல வகைகளில், கெமோமில் தேநீர் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். ஏன் என்று நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும். உங்கள் காலை உணவோடு நீங்கள் கெமோமில் தேநீர் பருகுவதற்கு பல காரன்கங்கள் உள்ளது. அதன் பல உடல் நல பழங்களோடு, இந்த கெமோமில் மலர்கள் அழகானது. மற்ற தேநீர் வகைகளை விட, இது இலைகளை பற்றி மட்டும் இல்லை அல்லது மலர்களை பற்றி அல்ல. இது வெள்ளை கெமோமில் உங்கள் கோப்பையில் இருப்பது பற்றி. உங்களை மேலும் புத்துனர்வாக்க இது சிறந்தது.\nசமைக்க தேநீர் அழகு நன்மைகள்\nபயன்படும் தேநீர் பைகள் பயன்படுத்துகிறது\nகெமோமில் தேநீர் என்றால் என்ன\nகெமோமிலலை(chamomile) பாபூன் கா ஃபால் என்று இந்தியில் அழைப்பார்கள். இதற்க்கு அதிர நோய் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. இந்த தேநீரை உலர்ந்த மலர்களை கொண்டு செய்வார்கள். இது உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் தரும். அமைதியாக காட்சியளிக்கும் கெமோமில் மலர்கள் கோடை காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக மலரும். இது ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோப் மற்றும் வாடா அமெரிக்காவில் அதிகம் காணப்படும். இந்த கெமோமில் தேநீரில் உள்ள பூக்கள் நறுமண ரசாயன கலவை கொண்டது. இது ஒரு நல்ல வலி நிவாரணி மற்றும் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிப்பு குறைவு தன்மை கொண்டது. அது தசை சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க உதவும். ஒரு கோப்பை கெமோமில் தேநீர் ஒரு நல்ல சளி நிவாரணியும் கூட.\nநீங்கள் அதிகம் சோர்ந்து இருக்கும் போது அல்லது அதிக வேலை பார்த்திருந்தால், இந்த கெமோமில் தேநீர் ஒரு கோப்பை அருந்துங்கள். அது உங்களை தனுடைய நறுமணத்தோடு உங்கள் மனதை உற்சாகப் படுத்துவதோடு உங்கள் உடலுக்கும் சக்தி தரும். உடல் நலம் தருவதோடு, இந்த தேநீர் உங்கள் தலை முடிக்கும் சருமத்திற்கும் நல்ல பலன்களைத் தரும். இதுவே இந்த தேநீர் உலகம் முழுவதும் பிரபலமாக காரணம். அதிக பலன்கள் நிறைந்த இந்த தேநீர் நீங்கள் வழக்கமாக அருந்த ஏற்றது.\nஇங்கே நீங்கள் மேலும் இந்த கெமோமில் தேநீரை பற்றி அறிந்து கொள்ள பல அறிய தகவல்கள் உங்களுக்காக\nகெமோமில்(chamomile) தேநீர் குணப்படுத்தும் தன்மைகள் கொண்டது. மற்ற தேநீர் வகைகளை போல, இதில் காஃபின் இல்லை. அதனால் இதனை நீங்கள் நம்பி அருந்தலாம். இது உங்கள் நரம்புகளையும் தசைகளையும் அமைதிப் படுத்த உதவும். இது ஒரு இயற்க்கை மயக்க மருந்து. மேலும் இது இயற்கையாகவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். தைராய்டு மற்றும் மார்பக புற்றுநோயை குணப் படுத்தக் கூடிய தன்மை இதற்க்கு உள்ளது.\nநல்ல தூக்கம் கிடைக்க கெமோமில் தேநீர் (Improve Your Sleep) :\nநீங்கள் போதிய தூக்கம் இன்றி அவதிப் படுகுரீர்கல்லா இந்த கெமோமில்(chamomile) தேநீர் ஒரு நல்ல மருந்தாக உங்களுக்கு பலன் தரும். நீங்கள் இந்த தேநீரை படுக்கப் போகும் முன் அருந்தினால் அது உங்கள் நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் அமைதிப் படுத்தி உங்களை விரைவாக உறங்க வைத்து விடும். உங்களுக்கு பெரிதும் தூக்கம் குறைவால் பிரச்சனைகள் இருந்தால் அது உங்களுக்கு நல்ல த��ர்வாக இருக்கும்.\nபதட்டம் குறைய கெமோமில் தேநீர் (Anxiety)\nகெமோமில் தேநீர் ஆதி காலத்தில் இருந்தே பதட்டத்தை குறைக்க பெரிதும் பயன் படுத்தப்பட்டது. அது உங்கள் தசைகள், நரம்புகள் மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும். நீங்கள் பதற்றத்தோடு இருந்தால் ஒரு கோப்பை கெமோமில் தேநீரை அருந்தலாம். அது உங்களுக்கு விரைவாக நல்ல பலனைத் தரும்.\nஆம், இந்த கெமோமில் தேநீர், பல அற்புதங்களை உங்களுக்கு செய்யும். உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதோடு, இந்த மூலிகை உங்களுக்கு உடல் எடையை குறைக்க நேர்மறைப் பலன்களையும் தரும். எனினும், நீங்கள் கெமோமில் தேநீரை உடல் எடை குறைக்க அருந்தும் போது சூடான நீரில் அருந்துவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன் உங்கள் வயிற்றில் உள்ள செரிமான சாரை செயல் படுத்த இந்த தேநீரை அருந்த வேண்டும். தூங்கப் போகும் முன் இதை அருந்துவது உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதோடு உடல் எடை அதிகப் படுத்தும் ஹர்மோன்களையும் கட்டுப்படுத்தும். எனினும் இதன் பலனை நீங்கள் விரைவில் உணர சில உணவு முறையையும் நீங்கள் பின் பற்ற வேண்டும்.\nஎதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த கெமோமில் தேநீர் (Help Our Immune System Fight Infection & Viruses:\nநுனுயிர்களை எதிர்த்து செயல் பட மற்றும் உங்கள் உடலில் எதிர் சக்த்தியை அதிகப் படுத்த இது ஒரு நல்ல வழி. உங்களுக்கு சளி, சுரம், வறண்ட தொண்டை, மூக்கடைப்பு, போன்ற உபாதைகள் இருந்தால் இந்த தேநீர் அதில் இருந்து விரைவாக குணமடைய உதவும்.கெமோமில் தேநீர் – தலை முடி வளர்ச்சி மற்றும் சருமம் மேம்பட இந்தியர்கள், ரோமானியர்கள், மற்றும் கிரேக்கர்கள் இந்த கெமோமில் தேநீரை அதிகம் தங்களுடை சரும அழகிர்க்கிர்கும் ஆரோக்கியத்திற்கும் அதிகம் பயன் படுத்தினார்கள். குறிப்பாக சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற நோய்களை குணப் படுத்த இந்த தேநீரை அதிகம் பயன் படுத்தினார்கள். அது காயங்களை விரைவாக குணப் படுத்தும். அதற்க்கு முதுமையை கட்டுப் படுத்தி இளமையான தோற்றத்தை தரக் கூடிய தன்மையும் உண்டு. வேனிற்கட்டி, கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையம் மற்றும் முகப் பரு போன்றவற்றை குணப் படுத்தும் குணங்கள் அதி��ம் உள்ளது. அது உங்கள் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகளையும் விரைவாக குணப் படுத்தும்.\nதசை வலியை போக்க கெமோமில் தேநீர் (Natural Period Pain Relief)\nஉங்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, அல்லது மற்ற பிரச்சனைகளை இந்த கெமோமில் தேநீர் எளிதாக குணமடைய உதவும். அது உங்கள் கருப்பையை தளர செய்யும். மேலும் வலியை உண்டாக்கக் கூடிய புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உற்பத்தியை குறைக்க உதவும்.\nசெரிமானத்திற்கு கெமோமில் தேநீர் (Chamomile Tea for Digestion)\nஒரு இதமான சூடான கெமோமில் தேநீர் உங்கள் வயிற்று வலி, வயிற்று புண், மற்றும் செரிமான அமைப்பை சரிப் படுத்த உதவும். இந்த தேநீர் உங்கள் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், பசியற்ற தன்மை, குமட்டல், வாந்தி மற்றும் இயக்கம் நோய் போன்றவற்றை சரி செய்ய உதவும்.\nபல நன்மைகள் கொண்ட இந்த தேநீர் சில எதிர்மறை பலன்களையும் தரக் கூடும். இங்கே சில குறிப்புகள், நீங்கள் இந்த கெமோமில் தேநீரை தவிர்க்க வேண்டிய தருணங்கள்:\n1. உங்களுக்கு டேசி ரக செடிகளால், ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றால் இந்த கெமோமில் தேநீரை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் ஒவ்வாமையை அதிகப் படுத்தக் கூடும். மேலும் சரும பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள் மற்றும் தொண்டையில் வீக்கம் அல்லது வறட்சி போன்றவற்றை அதிகப் படுத்தக் கூடும்\n2. நீங்கள் கருவுற்றிருந்தாள் அல்லது குழந்தைக்கு பால் கொடுப்பவராக இருந்தால் இந்த தேநீரை மருத்துவரின் ஆலோசனைப் படியே நீங்கள் அருந்த வேண்டும். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு இந்த மூலிகை கலக்கும் போத சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது\n3. நீங்கள் வார்பரின் அல்லது ஹெபரின் போன்ற எதிர்ப்போக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்குரீர்கள் என்றால் இந்த கெமோமில் தேநீரை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இரத்த சன்னமான கலவைகள் அதில் உள்ளது. அது உள்ளுறுப்புகளில் ரத்தப் போக்கை ஏற்படுத்தக் கூடும் நீங்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டிருப்பவராக இருந்தால் இந்த தேநீரை அருந்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது முக்கியம்.\n4. அடர்த்தியாக இருக்கும் இந்த தேநீரை அதிக அளவில் அருந்துவதை தவிர்பப்து நாளது. அது வாந்தி போன்ற உபாதைகளை உருவாக்கக் கூடும். குறைவாக அருந்தினால் நல்ல பலன்களைத் தரும்.\nஎப்படி கெ��ோமில் தேநீரை தேர்ந்தெடுத்து பாதுகாப்பது\nநம்பகமான கடையில் இருந்து இந்த கெமோமில் தேயிலையை வாங்குவது மிக முக்கியம். அனைத்து மலர்களின் தலைகளும் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். அவை தோட்டத்தில் இருந்து நேரடியாக கடைகளுக்கும் வருபவை. அதிகம் செயல் முறைக்கு உட்படுத்தப் பட்ட தேயிலைகள் அதிகப் பலன்களைத் தராது. அதனால் நீங்கள் இந்த கெமோமில் தேயிலையை ஒரு காற்றுப் புகாத ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளவும். மேலும், உலர்ந்த இடத்திலும் சூரிய ஒளிப் படாத இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். இது மலர் என்பதால் பூச்சிகளை ஈர்க்கும் தன்மை இதற்க்கு உண்டு. அதனால் சரியாக இதனை பாதுகாக்க வேண்டும்.\nகெமோமில் தேநீர் செய்முறை (Chamomile Tea Recipe)\nஉங்களிடம் தற்போது நல்ல தரமான கெமோமில் தேயிலை உள்ளது என்று நம்புகிறோம். இந்த தேநீரை செய்வது மிகலும் எளிதான வேலை. எனினும் உங்களுக்கு அதை பற்றி எந்த யோசனையும் இல்லை என்றால், இதோ உங்களுக்காக, இந்த தேநீரை எப்படி செய்ய வேண்டும் என்ற படிப்படியான விளக்கம்\n1. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீரை சூடு படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இயற்கையான இனிப்பூட்டியை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது தேன் போன்ற ஏதாவது ஒன்றை பயன் படுத்தலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் கொஞ்சம் ஆப்பிலை கூட கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்\n2. இப்பொது கெமோமில் மலர்களை அந்த கொதிக்கும் நேரில் சேர்த்துக் கொள்ளுக்னால்\n3. பாத்திரத்தை மூடி வைத்து விட்டு மலர்கள் நல்ல நறுமணம் வீசுவதை பாருங்கள். மேலும் நிறத்தையும் பாருங்கள். அடுப்பை 2 – முதல் 1௦ நிமிடங்கள் மிதமாக வைத்து விடுங்கள்\n4. உங்களுக்குத் தேவையான நிறம் மற்றும் திடம் வந்த பின், தேநீரை வடிகட்டி அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்துக் கொள்ளலாம்.\nசரும ஆரோக்கியத்திற்கு எப்படி கெமோமில் தேயிலையை பயன் படுத்துவது\nசருமம் புத்துணர்வு பெற (Rejuvenate The Skin)\nகெமோமில் தேயிலை இயற்கையாகவே உங்கள் ஈரப்பதம் ஊட்டக் கூடிய, சுத்திகரிக்கக் கூடிய மற்றும் குணப்படுத்தக் கூடிய தன்மைகள் கொண்டது. ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்கள் இதை காயங்களை குணப் படுத்தவு��் வடுவை போக்கவும் அதிகம் பயன் படுத்தினார்கள். நீங்கள் இந்த கெமோமில் தேநீரை அருந்தினாலோ அல்லது தொடர்ந்து பயன் படுத்தி வந்தாலோ உங்கள் சருமம் புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணரலாம். முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் வரிகளை போக்கும் குணம் இதற்க்கு உண்டு. ஆக்சிஜன் அதிகப் படுத்தக் கூடிய தன்மை இதற்க்கு உண்டு. அதனால் இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். சூரிய கதிர்களால் ஏற்படும் பிரச்சனைகளை குணப் படுத்த இது உதவும். இயற்கையாகவே உங்கள் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை துடைக்க உடஹ்வும். ஏமலும் கண்களுக்குக் கீழ் ஊதி இருக்கும் தோற்றம் மற்றும் கருவளையங்களை போக்க உதவும்.\nமுகப் பருக்களை போக்க கெமோமில் தேநீர் பை (Helps To Get Rid Of Facial Problems)\nஇந்த மூலிகை முகத்தில் இருக்கும் பருக்களை போக்க உதவும். நீங்கள் இந்த தேநீரை தொடர்ந்து அருந்தினால் அது உங்கள் முகப் பருக்களை போக்குவதோடு, உங்கள் ரத்தத்தையும் சுத்தப் படுத்தும். நீங்கள் தினமும் இந்த தேநீரை அருந்தலாம். அதிக ஆக்சிஜன் நிறைந்துள்ளது. மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் உபாதைகளையும் குணப் படுத்த உதவும்.\nதலை முடி வளர கெமோமில் தேநீர் (Promotes Hair Growth)\nஉங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லை, தலை முடி நன்கு வளரவும் இந்த தேநீர் மிகவும் உதவியாக உள்ளது. தலையில் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை இது எளிதாக குணப் படுத்தும். மேலும் இந்த கெமோமில் உங்கள் முடியின் நிறத்தையும் மிகப் படுத்தும். தலை முடியை பிரகாசிக்க செய்யும். இதனை நீங்கள் மருதாணியுடன் கலந்து தடவலாம். இதனுடன் மற்ற மூலிகைகளையும் கலந்து பயன் படுத்தலாம். தரமான ஷாம்பு பயன் படுத்தி முடியை மிதமாக அலசவும். காப்பி நிறத்தில் முடி வேண்டும் என்றால் மருதாணியுடன் இதனை கலந்து பயன் படுத்தலாம்.\nஉங்கள் முக அழகிற்கு வீட்டில் எப்படி கெமோமில் முக மூடி (மாஸ்க்) தயாரிப்பது (Homemade Face Mask)\nநீங்கள் அதிகம் தேநீர் அருந்தாதவராக இருந்தால் இந்த அழகு குறித்த பலன்களை பெற இதனை கட்டாயமாக பயன் படுத்த எண்ணுவீர்கள். இந்த வீட்டில் தயாரிக்கப் பட்ட மூலிகை முக மூடி உங்களுக்கு பல அற்புதமான நன்மைகளைத் தரும். இங்கே உங்களுக்காக உங்கள் சருமத்தை மென்மையாக்க சில எளிதான செய்முறை குறிப்புகள்:\n1. கெமோமில் மற்றும் பாதாம் க��ட்டை முக மூடி (Almond + Chamomile Mask)\nஒரு தேக்காண்டி கெமோமில் எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். மூன்று சொட்டு பாதாம் என்னை எடுத்துக் கொள்ளவும். மற்றும் ஒன்னரை தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவி நன்கு சுழற்ச்சி முறையில் மசாஜ் செய்யவும். பின் 1௦ முதல் 2௦ நிமிடம் அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். சுத்தமான துணியால் இதமாக முகத்தை துடைக்கவும்.\nஅரை கோப்பை பதப்படுத்தப் பட்ட ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி பேகிங் சோடா எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். ஒன்னரை தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். கால் கோப்பை நன்கு கொதிக்க வைத்த கெமோமில் தேநீரை எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் 5 முதல் 1௦ நிமிடங்கள் வரை விட்டு விட்டு, பின் முகத்தை கழுவி விடவும்.\n3. கெமோமில் மற்றும் வாழைப்பழ முக மூடி கலவை (Banana + Chamomile Face Mask)\nஅரை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி நன்கு கொதிக்க வைத்த கெமோமில் தேநீரை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் விட்டு விட்டு, பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.\n4.கெமோமில் மற்றும் ஆலிவ் என்னை கலவை (Chamomile + Olive Mask)\nகால் கோப்பை ஆலிவ் என்னை எடுத்துக் கொண்டு அரை கோப்பை வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொண்டு ஒரு பை கெமோமில் தேயிலையை அதில் போட்டுக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி சுழற்ச்சி முறையில் மசாஜ் செய்யவும். 1௦ முதல் 2௦ நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் முகத்தை நன்கு கழுவி விடவும்.\nஒரு பை கெமோமில் தேயிலையை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி செக்கில் ஆட்டப் பட்ட தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சுழற்ச்சி முறையில் நன்கு தேக்க வேண்டும். பின் அதனை 15 நிமிடங்கள் காய விட்டுவிடவும். பின் மிதமாக சூடான நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.\nஎப்படி பயன் படுத்திய கெமோமில் தேநீர் பையை மீண்டும் உபயோகிப்பது\nஒரு முறை நீங்கள் தேநீர் போடா உபயோகித்த கெமோமில் தேநீர் பையை கிழே போட்டுவிடாமல், அதனை குளிர் சாதனா பெட்டியில் வைத்து விடவும். இந்த குளிர்ந்த தேயிலையை ஒரு தெளிப்பு பாட்டிலில் போட்டு ஒரு தேக்கரண்டி ஊற்றி உங்கள் முகத்திற்கு டோனராக பயன் படுத்தலாம். மீதமுள்ள தேயிலையை நீங்கள் முக மூடி கலவை செய்ய பயன் படுத்தலாம். மேலும், இந்த தேயிலையை ஒரு பனி தட்டில் வைத்து கண சதுரம் செய்யலாம். அதனை உங்கள் முகத்திற்கு அல்லது சருமத்திற்கு கோடைகாலத்தில் தடவு பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த கண சதுரத்தை உங்கள் சருமத்தை நீர்தன்மையோடு வைத்துக் கொள்ள பயன் படுத்தலாம்.\nமேலும் இந்த கெமோமில் தேயிலை பையை உப்பிய கண்களை குணப் படுத்த பயன் படுத்தலாம். உங்கள் கண்களை மூடிக் கொண்டு இந்த பயன் படுத்திய தேயிலை பையை கண்கள் மீது 15 நிமிடங்களுக்கு வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த தேயிலை பையை நீங்கள் உங்கள் காலனிகளுக்குள் வைத்தால் துர்நாற்றம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.\n இப்பொழுது நீங்கள் உங்களுக்கு பிடித்த கெமோமில் தேநீரை தேர்ந்தெடுத்து பயன் படுத்த தொடங்குங்கள்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/9-43-crores-corona-positive-cases-in-worldwide-121011600001_1.html", "date_download": "2021-04-11T16:44:06Z", "digest": "sha1:AKCLZ3PK7AJX4S4JQXYOR5WD3E545TXM", "length": 11664, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "9.43 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ���து\n9.43 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\n9.43 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 9.43 கோடியாக அதிகரித்துள்ளது\nஉலகம் முழுவதும் 94,305,585 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,017,738\nபேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 67,339,387\nபேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 24,942,269ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,102,429 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 401,856 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 14,228,969 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,543,659 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 152,130 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,178,883 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,394,253 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 208,291 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,361,379என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா உயிரிழப்பு 5 பேர்\nவெளியூரில் இருந்தாலும் மாஸ்டர் படம் பார்த்து வாழ்த்திய இயக்குனர்\nமுதல் நாள் முடிவில் வலுவான ஸ்கோரில் ஆஸ்திரேலியா\nஅடுத்தடுத்து ஆஸி. விக்கெட்டுகளை சரிக்கும் நடராஜன்\n1.05 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/huawei-y9a-smartphone-with-amazing-features/", "date_download": "2021-04-11T15:24:42Z", "digest": "sha1:2JPDNHYZVZOMYIJW6OHIEU6LZSIZNB3V", "length": 8502, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அசர வைக்கும் அம்சங்களுடன் ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\n���சர வைக்கும் அம்சங்களுடன் ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்\nஅசர வைக்கும் அம்சங்களுடன் ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்\nமொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம், ஹூவாய் ஒய் 9 ஏ குவாட் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி ஓவர் டைமன்ஷன் 720 (MT6853) சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. ஹூவாய் ஒய் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்ட் 10 ஓஎஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nமேலும் இது 6.63 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினையும், மேலும் மாலி-ஜி 52 எம்சி 2ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம், ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலியினைக் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரையில், 64 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா 2 மெகாபிக்சல் ஆழ லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256 ஜிபி விரிவாக்கம், 4ஜி எல்டிஇ வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.\nஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்ஹூவாய் மொபைல்\nஹுவாய் நிறுவனம் வெளியிட்டுள்ள MatePad T8 டேப்லெட்\nபோக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்\nஆரம்பமானது ரியல்மி 3i இன் விற்பனை\nஅறிமுகமானது மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/realme-c3-started-sale-for-the-first-time/", "date_download": "2021-04-11T16:52:04Z", "digest": "sha1:BYD5372A6KWQYW6S47S4AP5SYMVIHPT5", "length": 8213, "nlines": 87, "source_domain": "tech.tamiltwin.com", "title": "முதல் முறையாக விற்பனைக்கு வந்த Realme C3! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமுதல் முறையாக விற்பனைக்கு வந்த Realme C3\nமுதல் முறையாக விற்பனைக்கு வந்த Realme C3\nRealme C3 இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த Realme C3, ஸ்மார்ட்போன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது 6.5 இஞ்ச் HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.\nமேலும் இந்த போன் octa-core MediaTek Helio G70 SoC வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் பிரதான சென்சார், இரண்டாம் நிலை சென்சார் கொண்ட கேமரா அமைப்பினைக் கொண்டு உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. Realme C3, மெமரியினைப் பொறுத்தவரை 32GB மற்றும் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் microSD card வழியாக 256GB வரை விரிவாக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும், இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.\nஅதிரடியான அம்சங்களுடன் அறிமுகமான சியோமி மி 10 ���்ரோ ஸ்மார்ட்போன்\nசாம்சங் எஸ் 10 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு\nஉலக சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்\nபட படவென விற்றுப்போன சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு\nஇந்த மாத இறுதிக்குள் களம் இறங்கவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகொரோனாவால் மூடப்பட்டிருந்த திருநெல்வேலி சந்தை, கடைத் தொகுதி கட்டுப்பாடுகளுடன் மீளத் திறப்பு (VIDEO, PHOTOS)\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-4/", "date_download": "2021-04-11T15:14:24Z", "digest": "sha1:XZHWZFSE5OXAFE7VFDZ2N2EWDTAXIN7U", "length": 15591, "nlines": 129, "source_domain": "thetimestamil.com", "title": "டெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/un categorized/டெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது\nடெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது\nவெளியிடப்பட்டது: வியாழன் ஏப்ரல் 16, 2020, 12:29 [IST]\nராய்ப்பூர்: தத்திலிக் மத மாநாட்டில் டெல்லி முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களை பங்கேற்பாளர்களாக சத்தீஸ்கர் மாநில அரசு பதிவு செய்துள்ளது.\nடெல்லி மத மாநாட்டிற்கு 159 பேர் திரும்பியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு ��றிவித்துள்ளது. சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, தி பிரைன்ட் வலைத்தளம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டது.\nபட்டியலில் 100 க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிமல்லாதவர்கள். டெல்லி பயணத்திலிருந்து திரும்பி அவர்கள் நிஜாமுதீன் நிலையத்தில் ஏறினார்கள்.\nமாவட்ட நிர்வாகம் அவர்களை கட்டாய தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பியது. இதைக் கேட்க அரசாங்கம் மறுக்கும்போது, ​​அது சமூக புறக்கணிப்பு நிலையை உருவாக்கும்; உங்கள் பிராண்ட் டப்லிக் ஜமாவுடன் தொடர்புடையது என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.\nதி பிரைண்டின் வலைத்தளமான உமாஸ் பாண்டே கருத்துப்படி, மாநில பிரிப்பு கண்காணிப்பிலிருந்து திரும்பிய பின்னர் 500 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன. நான் தப்லிக் மாநாட்டிற்கு செல்லவில்லை என்று அவர்களுக்கு விளக்கினேன்.\nஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டத்திற்காக டெல்லிக்குச் செல்வது மற்றும் நிஜாமுதீனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவது குறித்தும் அவர் விவரித்தார். அதேபோல், கமல்குமார் என்ற தொழிலதிபரும் தப்லில் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்பவராக கருதப்படுகிறார்.\nசீன அரசு உண்மைகளை மறைக்கிறது …\nசத்தீஸ்கர் அரசு மற்றொரு பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்களில் சிலர் பல ஆண்டுகளாக மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டனர். சத்தீஸ்கரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டன, மேலும் மாநிலம் அவற்றை தங்கள் பட்டியலில் சேர்த்தது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD உலகளவில், கொரோனா 24 லட்சம் பேரையும், உலகளவில் 1.65 லட்சம் பேரையும், கோவிட் -19 வெற்றிகள் 24 லட்சம் பேரையும், 1.65 லட்சங்களையும் கொன்றன\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nமார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nதிமுக முடிவு அம்புகள் .. முதல் முதல்வர் கணித்துள்ளார் .. | அனைத்து டி.எம்.கே கட்சிகளின் கூட்டத்தின் முடிவை முதலில் அறிந்தவர் எடப்பாடி பழனிசாமி\nதிருப்பப்பாய், திருவம்பாய் பாடல்கள் 27 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 27\nமாத சம்பளம் ரூ .3000 .. போலீசாருக்கு ��ானம் வாங்கிய ஏழை பெண் .. வைரல் வீடியோ | ஏழை பெண் ஆந்திர போலீசாருக்கு குளிர் பானம் பரிமாறுவதை வைரல் வீடியோ காட்டுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா – “இது உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E2%80%8B%E2%80%8B/", "date_download": "2021-04-11T16:19:24Z", "digest": "sha1:5OWPZLTR2QSREJHOBX4CGTM5SLFYOPL2", "length": 17411, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "வளைவில் நடக்கும்போது, ​​அக்‌ஷய் குமார் திடீரென்று தனது மனைவி ட்விங்கிள் சென்று, அனைவருக்கும் முன்னால் பேன்ட் ஜிப்பை மூடினார்!", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலைநகரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/entertainment/வளைவில் நடக்கும்போது, ​​அக்‌ஷய் குமார் திடீரென்று தனது மனைவி ட்விங்கிள் சென்று, அனைவருக்கும் முன்னால் பேன்ட் ஜிப்பை மூடினார்\nவளைவில் நடக்கும்போது, ​​அக்‌ஷய் குமார் திடீரென்று தனது மனைவி ட்விங்கிள் சென்று, அனைவருக்கும் முன்னால் பேன்ட் ஜிப்பை மூடினார்\nஒவ்வொரு பாலிவுட் நடிகர் அல்லது நடிகையும் அவரது வாழ்க்கையில் ஒரு கதை உள்ளது, அது நீண்ட காலமாக விவாதப் பொருளாக மாறியுள்ளது அல்லது ஒரு சர்ச்சையின் வடிவத்தை எடுத்துள்ளது. பாலிவுட் வீரர் அக்‌ஷய் குமாருடனும் இதுபோன்ற ஒரு குறிப்பு உள்ளது. எல்லோருக்கும் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் தனது மனைவியை ட்விங்கிள் கன்னாவிடம் இருந்து விலக்கிக் கொண்டபோது. ஆனால் இது ஏன் நடந்தது… இது தொடர்பான முழு கதையையும் உங்களுக்குச் சொல்வோம்.\nவளைவில் நடைபயிற்சி போது ஜிப் திறந்திருந்தது\n2009 ஆம் ஆண்டில், அக்‌ஷய் குமார் ஒரு வளைவில் நடந்து சென்றார். அக்‌ஷய் லேவியின் டேக் சாண்டோ மற்றும் சாம்பல் ஜீன்ஸ் அணிந்திருந்தார். மிகவும் ஸ்டைலான அக்‌ஷய் வளைவில் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது மனைவி ட்விங்கிள் செல்ல ஆரம்பித்தார். இதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று பார்த்த பிறகு, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.\nஅக்‌ஷய் குமார் தனது மனைவி ட்விங்கிளை தனது பேண்ட்டின் ஜிப்பை மூடச் சொன்னார். ட்விங்கிள் முதலில் தயங்கினார், ஆனால் பின்னர் அக்‌ஷயின் உத்தரவின் பேரில் அவர் ஜிப்பை மூடினார். அந்த நேரத்தில் அந்த பேஷன் ஷோவில் இருந்த ஒவ்வொரு கேமராவிலும் இந்த படம் பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த புகைப்படம் ஊடகங்களில் தோன்றி வைரலாகி வந்தபோது, ​​அதில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், வளைவில் நடைபயிற்சி போது, ​​அக்‌ஷய் திடீரென்று தனது ஜிப் திறந்திருப்பதைக் கவனித்ததாக ஊடக அறிக்கைகள் வந்தன, எனவே அவர் வெட்கப்படாமல் நேராக மனைவியிடம் சென்றார். இந்த விவகாரம் பின்னர் உயர் நீதிமன்றத்தை அடைந்தது.\nஒருமுறை நான் என்னை தீ வைத்துக் கொண்டேன்\nஅக்‌ஷய் ஒருபோதும் புதியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ செய்ய பயப்படுவதில்லை, ஆனால் ஒரு முறை தன்னைத் தீ வைத்துக் கொண்டு எரியும் போது வளைவில் நடந்தான். இதற்காக, அவர் ஒரு சிறைச்சாலையைப் பயன்படுத்தினார். இது முழு உடலிலும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வளைவில் தீ வைக்கப்பட்டது. அதனால்தான் அவர்கள் அத்தகைய வீரர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.\nஇதையும் படியுங்கள்: இங்கே நான் அங்கு சென்றேன்: சில ஜிம், சில சலூன், அனைத்து பாலிவுட் பிரபலங்களும் நாள் முழுவதும் இங்கு இடம் பெறுகிறார்கள்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD பூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது - நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nசாரா அலி கான், சகோதரர் இப்ராஹிம் அம்மா அமிர்தா சிங் அவர்கள் அனைவரையும் விட மிகவும் பிரபலமானவர் என்று ஒப்புக்கொள்கிறார். அவர்களின் வேடிக்கையான டிக்டோக் சவாலை பாருங்கள் – பாலிவுட்\nராகுல் ராய்க்கு மூளை பக்கவாதம், ஆஷிகி புகழ் நடிகர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nதுக்ராவின் என் காதல், எனது வெற்றியைக் காணும் … இதயத்தை உடைத்த பின்னர் ஐ.ஏ.எஸ் அத��காரியாக மாறிய அபிஷேக் சிங் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். யார் ஜியாஸ் அபிஷேக் சிங் சமீபத்தில் ஜூபின் ந auti டியன் பாடல் துஜே பூல்னா முதல் சாஹா வரை காணப்பட்டார்\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபடங்களின் வெளியீட்டிற்காக நான்கு முதல் ஆறு மாதங்கள் காத்திருக்கத் தயாரான 83 உற்பத்தியாளர்கள் சூரிவன்ஷி நேரடியாக OTT இல் தொடங்க மாட்டார்கள்: அறிக்கை – பாலிவுட்\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raai-laxmi-workout-challange-viral-video/", "date_download": "2021-04-11T16:40:02Z", "digest": "sha1:VCFOCLBQMDED2DJX5Y3SM4ADVNTHO74S", "length": 2524, "nlines": 36, "source_domain": "www.cinemapettai.com", "title": "இணையத்தை கிளுகிளுப்பாக்கிய ராய் லட்சுமி வீடியோ.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையத்தை கிளுகிளுப்பாக்கிய ராய் லட்சுமி வீடியோ..\nஇணையத்தை கிளுகிளுப்பாக்கிய ராய் லட்சுமி வீடியோ..\nராய் லட்சுமி உடல் எடையை குறைத்து வொர்க் அவுட் சேலஞ்ச் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது கட்டுக்கோப்பான உடலை டாப் அங்கிள் வீடியோவில் காட்டி தரிசனம் கொடுத்துள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ராய் லட்சுமி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/mar/03/order-to-hold-a-promotion-consultation-after-conducting-a-transfer-consultation-for-head-teachers-3573613.html", "date_download": "2021-04-11T16:04:42Z", "digest": "sha1:XD4MX5TZCBRZLLFNZJUDQH6YW5FMBN4Q", "length": 10976, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nதலைமை ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்திய பின் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த உத்தரவு\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு, பதவி உயா்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை அரசு உயா் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜேக்கப் தாக்கல் செய்த மனு: தலைமை ஆசிரியா் பதவி உயா்வு கிடைத்ததும், சொந்த மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமை ஆசிரியா் பணியிடம் காலியாக இல்லாததால், கிடாத்திருக்கை அரசு உயா்நிலைப் பள்ளியில் நியமிக்கப்பட்டேன். 2020 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தலைமை ஆசிரியா் பொது இடமாறுதல் கலந்தாய்வு கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் என்னைப் போன்றவா்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதே கோரிக்கைக்காக பல அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.\nஇம்மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின் போது, தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது , தலைமை ஆசிரியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்திய பிறகு, பதவி உயா்வுக்கான கலந்தாய்வையும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/628892-simbu-birthday-special-article.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-04-11T16:02:40Z", "digest": "sha1:R3277YX7DPO6SOCUOTMICFKFLDX75ZR6", "length": 39543, "nlines": 324, "source_domain": "www.hindutamil.in", "title": "சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்: சரிவுகளால் வீழ்ந்துவிடாத வித்தகன் | simbu birthday special article - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nசிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்: சரிவுகளால் வீழ்ந்துவிடாத வித்தகன்\nதமிழ் சினிமா கதாநாயகர்களில் நட்சத்திர நடிகராக இருந்துகொண்டே. திரைக்கதை-வசனம் எழுதுதல், பாடல்களை எழுதுதல், பின்னணி பாடுதல், இசையமைத்தல், மற்ற நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தல் என்று பல துறைகளில் தமது திறமையை நிரூபித்திருப்பவர்கள் வெகு சிலரே. அந்த அரிதான சிலரில் ஒருவரான டி.ஆர்.சிலம்பரசன் இன்று (பிப்ரவரி 3) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nசிம்பு என்றும் எஸ்.டி.ஆர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிலம்பரசன் நடிப்பு, இயக்கம், கதை-திரைக்கதை-வசனம், பாடல்கள் எழுதுதல், பாடல்களைப் பாடுதல், இசையமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல துறைகளில் சாதித்து அஷ்டாவதானி என்று புகழப்படும் டி.ராஜேந்தரின் மகன். அவருடைய அன்னையான உஷாவும் சில படங்களில் நடித்தவர் என்கிற வகையில் திரைத் துறையைச் சேர்ந்தவர். சிம்புவுக்குத் திரை���்படங்களுடனான பந்தம் பிறப்பிலிருந்து தொடங்கிவிட்டது.\nடி.ஆரின் 'உறவைக் காத்த கிளி' திரைப்படத்தில் இரண்டு வயதாக இருந்த சிம்பு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'எங்க வீட்டு வேலன்', 'ஒரு வசந்த கீதம்' உள்ளிட்ட படங்களில் பதின்பருவச் சிறுவனாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.\nநட்சத்திர வானில் இளம் நாயகன்\n2002 தீபாவளிக்கு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாகப் பதவி உயர்வு பெற்றார். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜயகாந்தின் 'ரமணா', ஏ.வெங்கடேஷ்-விஜய்யின் 'பகவதி', கே.எஸ்.ரவிகுமார்-அஜித்தின் 'வில்லன்' எனப் பெரிய படங்களுடன் டி.ஆர்.-சிம்புவின் 'காதல் அழிவதில்லை' வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் நடனம், துடிப்பு, வேகம், வசன உச்சரிப்பில் தனி ஸ்டைல் என சிம்புவின் திறமைகள் கவனம் ஈர்த்தன.\nஅடுத்ததாக ஏ.வெங்கடேஷ் இயக்கிய 'தம்' படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு. இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்று சிம்புவை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த வெற்றி கொடுத்த தெம்பில் மீண்டும் அதே இயக்குநர்-நடிகர் கூட்டணி இணைந்து அளித்த 'குத்து' படமும் வெற்றி பெற்றது.\n'சாமி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹரி தன்னுடைய 'கோவில்' படத்துக்கு சிம்புவையே நாயகனாகத் தேர்ந்தெடுத்தார். அந்த அழகான கிராமத்துக் காதல் கதையில் அமைதியும் மென்மையும் நிரம்பிய கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தினார் சிம்பு.\nநாயகனாக ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் கதை-திரைக்கதை இயக்கம் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு 'மன்மதன்' படத்தில் நடித்தார். இவ்வளவு சீக்கிரம் இயக்குநருக்கு இணையான பணியைக் கையிலெடுப்பதைப் பலரும் கேலியாகவோ அவநம்பிக்கையுடனோ பார்த்தார்கள். ஆனால், 2004 தீபாவளிக்கு அஜித்தின் 'அட்டகாசம்' படத்துடன் வெளியான 'மன்மதன்' காதலை மையப்படுத்திய பரபரப்பான த்ரில்லராக அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.\nஏ.ஜே.முருகன் என்பவர் இயக்கிய படமென்றாலும் சிம்புவின் திரைக்கதையும் குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டுமே படத்தின் வெ���்றிக்கு முக்கியக் காரணம் என்று பரவலாக உணரப்பட்டது. விமர்சகர்களும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.\nவெற்றிப் படம் என்பதைத் தாண்டி அதுவரை சிம்புவுக்கு இருந்த 'அதீத தன்னம்பிக்கை கொண்ட விடலைப் பையன்' என்னும் இமேஜை 'மன்மதன்' உடைத்தது. சிலம்பரசன் அசலான பன்முகத் திறமைசாலி என்று பரவலாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதைவிட முக்கியமாக 20களின் தொடக்க ஆண்டுகளிலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட சாதிக்க வேண்டும், தனித்துத் தெரிய வேண்டும் என்கிற தீவிரமான உத்வேகம் அவர் மீது பலருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.\nஅடுத்ததாக வி.இஸட்.துரை இயக்கிய 'தொட்டி ஜெயா', கே.எஸ்.ரவிகுமாரின் 'சரவணா' படங்கள் ஓரளவு கவனம் ஈர்த்தன. 'மன்மதன்' அளித்த தெம்பில் 'வல்லவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார் சிம்பு, பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. அதற்குப் பிறகு சிம்பு இயக்க முயன்ற 'கெட்டவன்' உள்ளிட்ட படங்கள் பலவும் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் இயக்குநராக அறிமுகமான 'சிலம்பாட்டம்' படம் இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகளில் ஆபாசமான சித்தரிப்புகள் ஆகியவற்றுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றது. சிம்பு ஒரு கிராமத்து இளைஞனாக நடித்த இந்தப் படத்தின் வெற்றி அவரை ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் கொண்டு சேர்ப்பதில் முக்கியமான பங்காற்றியது.\nஇதற்குப் பிறகு அப்போது விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த கெளதம் மேனன் இயக்கத்தில் 2010 பிப்ரவரி 19 அன்று வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' (விடிவி) சிம்புவின் திரைவாழ்வில் என்றென்றைக்கும் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது. சிம்பு என்றாலே 'விடிவி' படத்தில் அவர் ஏற்று நடித்த கார்த்திக் கதாபாத்திரம் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்தப் படமும் அதில் அவருடைய நடிப்பும் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தன.\nஅதுவரை சிம்புவுடன் அடையாளப்படுத்தப்படும் விஷயங்கள் பலவற்றைத் தவிர்த்து ஒரு நவீன நகர்ப்புற அழகனாக, மென்மையான காதலனாக சிம்புவைக் காட்டியிருந்தார் கெளதம் மேனன். அதன் மூலம் சிம்புவைப் பிடிக்காதவர்கள் கூட 'விடிவி' கார்த்திக்காக சிம்புவை ரசித்தார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரமும் அதில் சிம்பு தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்ட விதமும் அவருடைய நடிப்பும் அமைந்திருந்தன. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'விடிவி' தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றது.\nஇந்த வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடித்த 'வானம்' படத்திலும் அவருடைய நடிப்புத் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அந்தப் படமும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வசூல் சாதனை புரிந்த 'தபாங்' படத்தின் தமிழ் மறு ஆக்கமான 'ஒஸ்தி'யை தரணி இயக்க அதில் சிம்பு நாயகனாக நடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவனின் அறிமுகப் படமான 'போடா போடி' நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2012இல் வெளியானது. அந்தப் படத்திலும் ஒரு நாயக நடிகராக சிம்புவின் மற்றொரு பரிமாணம் வெளிப்பட்டிருந்தது.\nஇதற்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் சிம்பு வெறும் ஏழு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்திருக்கிறார். கெளரவத் தோற்றத்தில் சில படங்களில் தோன்றினார். அவர் நாயகனாக நடித்த படங்களில் கெளதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' தாமதமாக வந்தாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றது.\n'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்னும் மாபெரும் தோல்விக்குப் பிறகு இந்திய அளவில் நன்மதிப்பைப் பெற்ற மூத்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோருடன் சேர்ந்து மல்ட்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் சிலம்பரசன். அந்தப் படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றானது.\nஇவை இரண்டைத் மற்ற ஐந்து படங்களும் வெற்றி பெறவும் இல்லை. மற்ற காரணங்களுக்காகவும் கவனம் ஈர்க்கவில்லை. இவற்றோடு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவின் மீது பொதுவெளியில் புகாரளித்தது சிம்புவுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. உடல் எடை மிகவும் அதிகரித்து கேலிக்குள்ளானார்.\nசிம்புவும் அவருடைய ரசிகர்களும் நலன் விரும்பிகளும் மறக்க விரும்பும் இந்தக் ��ாலகட்டத்தை அவர் இப்போது கடந்துவிட்டார் என்று அவருடைய அண்மைக் காலச் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடிப்பில் 2021 பொங்கலுக்கு வெளியான 'ஈஸ்வரன்' படம் வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு சிம்பு உடல் எடையைக் குறைத்து மீண்டும் 20களில் இருக்கும் இளைஞனைப் போல் மாறியிருப்பது அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் மீது சற்றேனும் அன்பு கொண்ட அனைவரையும் மகிழச் செய்துள்ளது.\nவெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு', கெளதம் மேனன் இயக்கத்தில் இன்னொரு படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் 'பத்து தல' என சிம்புவின் வருங்காலத் திட்டங்கள் பெரும் நம்பிக்கை அளிக்கின்றன.\nமறக்க முடியாத பாட்டுக் கலைஞர்\nஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராக சிம்பு எப்போதும் வெற்றிகரமாக இயங்கியுள்ளார். நாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே 'காதல் வைரஸ் படத்தில் இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பைலா மோர்' என்னும் பாடலைப் பாடியவர் சிம்பு. கிட்டத்தட்ட தான் நடித்த அனைத்துப் படங்களிலும் ஒரு பாடலைப் பாடிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவற்றில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளன.\n'என் ஆசை மைதிலியே', 'லூசுப் பெண்ணே', அவர் நடித்த படங்களில் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்குப் பாடிய 'சைட் அடிப்போம் தம் அடிப்போம்' (பார்த்திபன் கனவு), 'காட்டுவழி' (மம்பட்டியன்) போன்ற பல பாடல்கள் சிம்பு குரலில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. நடிகராக ஐம்பது படங்களை நெருங்கிவரும் சிம்பு, பாடகராக நூறு பாடல்களைப் பாடிவிட்டார்.\n'லூசுப் பெண்ணே' (வல்லவன்), 'லவ் பண்லாமா வேணாமா' (போடா போடி) உள்பட கிட்டத்தட்ட இருபது பாடல்களை எழுதிவிட்டார். பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவருடைய அசாத்திய திறமை திரைப் பாடல்களில் மட்டுமல்லாமல் 'Love Anthem', 'பெரியார் குத்து', 'Vote Song' போன்ற தனி ஆல்பங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.\nசிம்புவின் திரை மற்றும் திரைக்கு வெளியேயான ஆளுமைக்காக அவரை மிகவும் ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். அவருக்கு இருக்கும் வெறுப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், அவர் திறமைசாலி என்பதை இவர்கள் யாராலும் மறுக்க முடியாது. ரசிகர்கள்-வெ��ுப்பாளர்கள் என்னும் இரு தரப்புகளுக்கு வெளியே பொதுவான பார்வையாளர்களில் பெரும்பாலானோருக்கு சிம்பு மீது ஒரு அன்பும் அக்கறையும் உண்டு. திறமை இருந்தும் அதற்கான உயரத்தை அடைய மறுக்கிறாரே அதற்கு அவருடைய சில செயல்களும் தவறான தேர்வுகளுமே காரணமாக இருக்கிறதே என்பதே சிம்புவின் மீதான பொதுப் பார்வையாளர்கள் பலரின் ஆதங்கம். இப்படி ஆதங்கப்பட வைக்கும் அன்பைப் பெற்ற திரைக் கலைஞர்கள் வெகு சிலரில் ஒருவராக இருக்கிறார் சிம்பு. அந்த அன்பை அவரும் உணர்ந்திருக்கிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில், “நான் பத்து ஆண்டுகளுக்கு படமே நடிக்காமல் அதற்குப் பிறகு ஒரு படத்தில் நடித்தால்கூட என் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தார் சிம்பு. 'ஈஸ்வரன்' விஷயத்தில் அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது.\nஇதையெல்லாம் தாண்டி சிம்புவின் வெற்றிக்குக் காரணம் அவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் என்று சொல்லலாம். அதலபாதாள வீழ்ச்சிகளிலிருந்து அசாதாரணமாக எழுந்து உயரே பறந்திருக்கிறார். தோல்விகளால் துவண்டதில்லை. புலம்பியதில்லை. தன் பிழைகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தியதில்லை. 'இனி அவர் கதை முடிந்தது' என்னும் ஆரூடங்களை ஒவ்வொரு முறையும் பொய்யாக்கியிருக்கிறார். இருபது ஆண்டுகளை நெருங்கும் அவருடைய கதாநாயகத் திரைப் பயணமே இதற்குச் சான்று பகிர்கிறது.\nஇரண்டு வயதில் திரைப் பயணத்தைத் தொடங்கி மிக இளம் வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை எட்டிவிட்ட சிம்புவுக்கு இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வயதும் காலமும் இருக்கின்றன. அதற்கான வாய்ப்புகளும் உத்தேவகமும் உடல் ஆரோக்கியமும் அவருக்கு அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.\nஇணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு\n'மாநாடு' தலைப்பின் பின்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்\nஅருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்\n'பாரிஸ் ஜெயராஜ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nசிம்புசிம்பு பிறந்த நாள்சிம்பு பிறந்த நாள் ஸ்பெஷல்சிலம்பரசன்சிலம்பரசன் பிறந்த நாள்சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்மாநாடுமாநாடு ஸ்பெஷல்மாநாடு டீஸர் வெளியீடுOne minute newsSimbuSimbu birthdaySilambarasan birthdaySilambarasanMaanaaduMaanaadu specialMaanaadu teaser\nஇணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு\n'மாநாடு' தலைப்பின் பி��்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்\nஅருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித்...\nஅரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்: நிவாரண உதவி...\nகட்டுப்பாடுகளை நீக்கினால் 2-3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்தி விடுவோம்: அரவிந்த் கேஜ்ரிவால்\nபார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறதா ‘கோப்ரா’\nகரோனா பரவல் எதிரொலி: மீண்டும் தள்ளிப்போன டாம் க்ரூஸ் படங்கள்\nநூல்நோக்கு: நாம் ஏன் மதச்சார்பின்மையைத் தழுவிக்கொள்ள வேண்டும்\nபெருநகரப் பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு: கேள்விக்கு உள்ளாகும் இணையவழிப் பிரச்சாரம்\nசிம்ரன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நடிப்பாலும் நடனத்தாலும் தனி இடம் பிடித்த நடிகை\nபிரபுதேவா பிறந்த நாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த பன்முகச் சாதனையாளர்\nகழற்றிவிடப்பட்ட பிரபல 5 வீரர்கள்: ஐபிஎல் ஏலத்தில் விலைபோவார்களா\nநாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை செல்போன்களில் பதிவுசெய்யக் கூடாது: வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16780/", "date_download": "2021-04-11T16:17:04Z", "digest": "sha1:XU5G65RCIWP2EMEI4VXMBMFC72GAIS6P", "length": 21384, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருகு-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகுருகு அருமையான கட்டுரை. கபிலரின் அற்புதமாக இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.கே.ராமானுசன், இதில் கடைசி வரியை அர்த்தப்படுத்திக்கொள்ளுதலைப் பாருங்கள் :\nகுருகு பற்��ிய பதிவு கண்டேன்.அஜிதனுக்கு நுண்ணிய அவதானிப்பு இருக்கிறது .இன்னும் கூட எத்தனையோ மரங்கள்,உயிரினங்களின் பெயர்தெரியாமல் நாம் இருக்கிறோம்.சாதாரண தூங்குமூஞ்சி,புங்கை ,மருதமரம் போன்றவற்றின் பெயர்கூடப் பலருக்கும் தெரியாது\nபண்டைத் தமிழரின் இயற்கை அறிவு வியக்க வைக்கிறது.மா.கிருஷ்ணன்,தியோடார் பாஸ்கரன் போல் இயற்கை ஆர்வலர்கள் இலக்கிய ஆர்வலராய் இருப்பது அபூர்வம்.அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.\n“நாம் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மயிர்பிளந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம் போலும். வேதங்களைப்போல சங்கப்பாடல்களும்அப்போது மர்மமான அர்த்தங்கள் கொண்ட நூல்களாக ஆகிவிட்டிருக்கும். விதவிதமாக உரைகள் எழுதலாம். சடங்குகளுக்கு மந்திரங்களாக பயன்படுத்தலாம்”.\nஎன்ற வரிகள் தரும் செய்திகள் ஏராளம்.\nகுருகு பற்றிய கட்டுரை வாசித்தேன்.\nசங்கப்பாடல்களைப் பொருள்கொள்வதற்கான முயற்சி கடந்த ஒருநூற்றாண்டாக நடந்துகொண்டிருக்கிறது. சொல்லப்போனால் தமிழில் சென்ற ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய இலக்கிய இயக்கம் என்பதே இதுதான் என நான் நினைக்கிறேன். உ.வே.சாமிநாதய்யர், வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், கெ.என் சிவராஜபிள்ளை, அவ்வை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலாக மூன்றுதலைமுறையினராக இந்த ஆய்வு முன்னகர்ந்துகொண்டிருக்கிறது. உண்மையில் இந்தத் தலைமுறையில்தான் இந்த ஆய்வு ஒழுக்கு தடைபட்டுள்ளது.\nஇந்தப் பொருட்கோடலுக்கு ஒரு சமூக அர்த்தமும் உண்டு. அதாவது இன்றைய வாழ்க்கைக்கு ஒரு மரபுத்தொடர்ச்சியைத் தேடுவது. அன்றைய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையை வைத்து அறிய முயல்வது. இந்த ஒழுக்குதான் நமக்கு இன்றைய இலக்கியத்தை உருவாக்கியளித்திருக்கிறது என்றே சொல்லலாம்\nசங்க இலக்கியத்தில் உள்ள பறவைகளைப்பற்றிப் புகழ்பெற்ற ஆய்வாளரான பி எல் சாமி அவர்கள் எழுதிய சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்ற நூல் மிக முக்கியமானது. உங்கள் மைந்தனாருக்குப் பரிந்துரை செய்கிறேன். சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.\nகு சீனிவாசன் அவர்கள் எழுதிய ‘சங்க இலக்கிய தாவரங்கள்’ என்ற நூலைப்பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய நல்ல கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன��. சங்க இலக்கிய விளையாட்டுக்களைப்பற்றி சு.சிவகாமசுந்தரி எழுதியிருக்கிறார்கள்.\nவானில் பறக்கும் புள்ளெலாம் நான்\nஅதே பாடலில் “வெட்டவெளியின் விரிவெலாம் நான்” என்றொரு வரி வரும். என்னை\nவெட்டவெளி என்பதை எல்லையே காணமுடியாதபடி விரிந்து கிடக்கும் விண்வெளி\nகுருகைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கபிலரின் அந்த பாடலைப்\nபற்றி முன்னரே எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் அதிலும் கொக்கு என்றே\nஇப்பாடலின் சில ஆங்கில மொழிபெயர்ப்புகளை இந்த இணையப் பக்கத்தில் கண்டேன் :\nஒருவர் கூட Bittern என்று கூறவில்லை.\nஹார்ட்டின் அந்த நீண்ட விளக்கம் பொருத்தமானதுதானா, இல்லை வரிகளுக்கிடையே\nவழக்கமான பண்டிதர்களைப்போலத்தான், புகையிலையை விரித்து பார்க்கிறார்\nமுந்தைய கட்டுரைஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nகேளி, அறமென்ப – கடிதங்கள்\nசிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்\n‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்\nவிந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்\nசெயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/12/blog-post_16.html", "date_download": "2021-04-11T14:52:46Z", "digest": "sha1:XBFO4UJB4KNY36JCPEO5S2RP5EJ3UXNI", "length": 2934, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "குமராட்சி அருகே தனியார் பேருந்து விபத்து! - Lalpet Express", "raw_content": "\nகுமராட்சி அருகே தனியார் பேருந்து விபத்து\nடிச. 16, 2020 நிர்வாகி\nசிதம்பரம் முதல் காட்டுமன்னார்கோயில் வரை செல்லும் தனியார் பேருந்து தற்போது குமராட்சி அருகே விபத்துக்குள்ளானது.... அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.\nகனமழை வெள்ளம் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது இந்த வழிதடம் அதிக வளைவுகள் கொண்டது ஓவர் ஸ்பீடும் விபத்தில் முடிகிறது.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/07/blog-post_63.html", "date_download": "2021-04-11T16:16:26Z", "digest": "sha1:QRPVIAKCT2QEFDN3MUGLOR6HLLJYJPRL", "length": 13456, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்தில் ஒரேநாளில் நான்காயிரம் பேருக்கு தொற்று! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்தில் ஒரேநாளில் நான்காயிரம் பேரு��்கு தொற்று\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமேலும், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளன.\nஇதேவேளை, சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 76 ஆயிரத்து 158 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் மரணித்துள்ளனர்.\nசென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக 2 ஆயிரத்து 780 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன், மூவாயிரத்து 591 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை,இன்று 37 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3020", "date_download": "2021-04-11T16:55:29Z", "digest": "sha1:WMJLATPLQCEHZT7TIIXPTEF3GLZVJ46T", "length": 11721, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "தமிழக மீனவர்களை அனுமதியோம் – முல்லைத்தீவு மீனவர்கள் | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை தமிழக மீனவர்களை அனுமதியோம் – முல்லைத்தீவு மீனவர்கள்\nதமிழக மீனவர்களை அனுமதியோம் – முல்லைத்தீவு மீனவர்கள்\non: April 04, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மையில் இந்திய அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகளும், கடற்றொழில் சாதனங்களும் வழங்கப்பட்டிருந்தன.\nஇந்த விடயத்தை வரவேற்கின்ற போதும், தமிழக மீனவர்களின் வருகையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசாங்கத்தின் உதவியின் ஊடாக, தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஆனாலும் தமிழக மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிப்பதன் ஊடாக தங்களின் வளங்கள் முழுமையாக பாதிக்கப்படுகின்றன.\nஎனவே தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை தடுக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாவற்துறை சி.சி.டி.வி திட்டம் இன்று முதல் அமுல்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்ட���்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/bride/mugappair", "date_download": "2021-04-11T16:07:38Z", "digest": "sha1:V3HVYPYI5AKYBT6CEP3DCKZPOAQSOA53", "length": 4193, "nlines": 83, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – முகப்பேர் சென்னை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமணமகள்மணமகன் தேவை – முகப்பேர் சென்னை\nமணமகன் தேவை – முகப்பேர் சென்னை\nஉயரம் : 5 அடி 6 அங்குலம்\nசென்னை முகப்பேர் மேற்குபகுதியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு 25 – 27 வயதுக்குட்பட்ட, 5.7 – 6 அடி உயரம் இருக்கும், பட்டப்படிப்பு படித்த, நிரந்தர வேலையிலுள்ள, தவ்ஹீத் குடும்பத்தை சேர்ந்த மணமகன் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_479.html", "date_download": "2021-04-11T14:58:02Z", "digest": "sha1:RXWMB2MKXQUIZM6VRPQ7RHNFA4SM5OMG", "length": 8083, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "சுமந்திரனுக்கு மாலை சரவணபவன் ஏன் புறக்கணிப்பு ? - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சுமந்திரனுக்கு மாலை சரவணபவன் ஏன் புறக்கணிப்பு \nசுமந்திரனுக்கு மாலை சரவணபவன் ஏன் புறக்கணிப்பு \nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு மாலை அணிவித்து, சரவணபவனை புறக்கணித்தமைக்கு என வன்மையான கண்டனங்கள் சமூக லைத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் இன் நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றன இதன் போதே பா.உ சரவணபவனிற்கு மாலை இல்லாத நிலை ஏற்பட்டது.\nஅன்மையில் யாழில் இடம் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணி மகாநாட்டில் பாராளுமன் உறுப்பினர்களான சரவணபவன் மற்றும் சிறிதரன் ஆகியோர் திட்டமிட்டு அழைப்பிதலில் புறக்கணிக்கப் பட்ட நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது\nசுமந்திரனுக்கு மாலை சரவணபவன் ஏன் புறக்கணிப்பு \nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_710.html", "date_download": "2021-04-11T15:47:29Z", "digest": "sha1:Q4Q2USW73GGHK4MTPTL66VLNUFB7PUUI", "length": 7758, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழில் ஆவா குழுவின் அட்டகாசத்தால் அதிர்ச்சியான மக்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS யாழில் ஆவா குழுவின் அட்டகாசத்தால் அதிர்ச்சியான மக்கள்\nயாழில் ஆவா குழுவின் அட்டகாசத்தால் அதிர்ச்சியான மக்கள்\nஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒரு��ரும் தற்போது தலைமறைவாக உள்ளவருமான சண்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழு தாக்குதல் நடத்தியுள்ளது.\nமானிப்பாய் கட்டப்பாழி லேனில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று மாலை நடத்தப்பட்டது.\nவீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பித்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் ஆவா குழுவின் அட்டகாசத்தால் அதிர்ச்சியான மக்கள் Reviewed by CineBM on 06:03 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெ���ியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalamnewstv.live/?p=16921", "date_download": "2021-04-11T15:09:11Z", "digest": "sha1:GB2JIR4NUKAFARYENVPD73QZTEFIIDOP", "length": 7747, "nlines": 81, "source_domain": "www.kalamnewstv.live", "title": "மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா -", "raw_content": "\nமதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்\nமதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம்\nஅரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் படுகொலை செய்ததற்கு அதிமமுக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கடும் கண்டனம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கிலேரியில் கஞ்சா வளர்த்தவர் கைது\nதிருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன்,மகள் தூக்கு போட்டு தற்கொலை\nமதுரை பெத்தானியாபுரத்தில் வாக்கு சேகரித்த மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ அவர்களுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பாக வரவேற்பு\nமதுரை நெல்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து வீடு,வீடாக வாக்கு சேகரிப்பு\nஅப்பள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் கோரிக்கை\nமதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் தலைமையில், மகளிரணியினர் போராட்டம்\nமதுரை கரிசல்குளம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்\nHome / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 68வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் விக்கி மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்\nPrevious திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை 37 வது வட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.பி.ரஞ்சித்குமார் தலைமையில் முதியோர் இல்லத்தில் அன்னதானம்\nNext மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்\nமதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்\nமதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …\nமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்\nபழனியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/3007/The-Priest/", "date_download": "2021-04-11T15:21:23Z", "digest": "sha1:OHGTAHIYOR3MIOET2MLQI2RNNFU6GLQJ", "length": 18661, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தி பிரைஸ்ட் (மலையாளம்) - விமர்சனம் {3.5/5} - The Priest Cinema Movie Review : தி பிரைஸ்ட் : த்ரில் அன்லிமிடெட் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதி பிரைஸ்ட் (மலையாளம்) - விமர்சனம்\nநேரம் 2 மணி 27 நிமிடங்கள்\nதி பிரைஸ்ட் : த்ரில் அன்லிமிடெட்\nதயாரிப்பு : ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி\nடைரக்சன் : சாபின் டி.சாக்கோ\nநடிப்பு : மம்முட்டி, மஞ்சு வாரியர், நிகிலா விமல், பேபி மோனிகா, ரமேஷ் பிஷரோடி மற்றும் பலர்\nவெளியான தேதி : 11 மார்ச் 2021\nநேரம் : 2 மணி 27 நிமிடங்கள்\nஆசிரமத்தில் வளர்ந்தபடியே, பள்ளியில் படிக்கும் பேபி மோனிகா யாருடனும் கலகலப்பாக பழகாமல் விசித்திரமான நடவடிக்கைகளுடன் தனித்தே இருக்கிறார். ஒருமுறை பள்ளிக்கு சென்றுவிட்டு ஆசிரமத்துக்கு திரும்பாமல் வெளியே தப்பிக்கும் பேபி மோனிகா, ஒரு கோடீஸ்வர பெண்மணியால் காப்பாற்றப்பட்டு அவருடன் தங்குகிறார். ஆனால் அன்றிரவே அந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டு மரணத்தை தழுவுகிறார்.\nஅந்த மரணத்தை விசாரிக்க அந்தப்பகுதி போலீஸ் அதிகாரியுடன் பாதரான மம்முட்டி களமிறங்குகிறார். அந்த பெண்மணியின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்கொலைசெய்து கொண்டு மரணித்தது தெரிய வருகிறது.. ஆனால் சில தடயங்கள் மூலம் அவை அனைத்துமே கொலை என கண்டுபிடிக்கிறார் மம்முட்டி. ஆனால் கடைசியாக அந்த பெண்மணி கொலை செய்யப்பட்ட சமயத்தில், உடன் தங்கியிருந்த பேபி மோனிகா மட்டும் எப்படி கொலைகாரர்களிடம் இருந்து தப்பினார் என்கிற ஆச்சர்யம் கலந்த சந்தேகம் மம்முட்டிக்கு ஏற்படுகிறது.\nஅதுகுறித்து விசாரிக்க மோனிகாவின் பள்ளிக்கு செல்கிறார் மம்முட்டி. இந்தசமயத்தில் பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியையான நிகிலா விமலிடம் மட்டும் நன்றாக ஒட்டிக்கொண்டு பழகுகிறார் பேபி மோனிகா. அவரும் ஆசிரமத்தில் தனியாக வளர்ந்தவர் என்பதால், மோனிகாவிடம் பாசம் செலுத்துகிறார். இதனால் மோனிகா குறித்து விசாரிக்க வரும் மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் நிகிலா.\nஇந்தநிலையில் சம்மர் லீவுக்கு தனது சொந்த ஊருக்கு செல்லும்போது பேபி மோனிகாவையும் அழைத்து செல்கிறார் நிகிலா விமல்.. ஆனால் அங்கே மோனிகாவின் விசித்திரமான நடவடிக்கைகள் நிகிலாவுக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மம்முட்டிக்கே போன்செய்து விவரத்தை சொல்ல, அங்கே வரும் மம்முட்டி, மோனிகாவின் விசித்திரமான நடவடிக்கைகளுக்கு காரணம் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கிறார். அவர் கண்டுபிடிக்கும் தவகல்கள் நிகிலாவுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் நமக்கும் சேர்த்து, பற்பல ஆச்சர்யங்களையும் அதிர்ச்சியையும் தருகிறது. யார் அந்த மோனிகா என்கிற சஸ்பென்சை, தியேட்டருக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்வது தான் முறையாக இருக்கும்.\nத்ரில்லர், மிஸ்ட���ரி த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் என விதவிதமான ஜானர்களில் வெளிவரும் படங்களின் மத்தியில் இந்தப்படம் இவை அனைத்தும் கலந்த கலவையாக, அதேசமயம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராகவும் உருவாக்கி இருக்கிறது.\nபடம் முழுதும் ஒரே கருப்பு உடையில் அடர்ந்த தாடியுடன் பாதர் கார்மென் பெனடிக்ட் ஆக வரும் மம்முட்டி அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தம்.. இவ்வளவு அழகாக துப்பறிகிறாரே, பேசாமல் மம்முட்டிக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுத்திருக்கலாமே என்று நினைக்கும்போதுதான் அவரது பாதர் கதாபாத்திரத்திற்கான காரணம் தெரிய வருவது சுவாரஸ்யம். பேபி மோனிகா பற்றிய முடிச்சுக்களை அவர் அவிழ்க்கும் விதம், மீண்டும் ஒரு மௌனம் சம்மதம் படம் பார்த்தது போல இருக்கிறது..\nமுதன்மை நாயகி என மஞ்சு வாரியர் இருந்தாலும் படம் முழுதும் வரும் நிகிலா விமலுக்குத்தான் கூடுதல் வேலை.. பேபி மோனிகாவுடன் சேர்ந்து அவர் தனது வீட்டில் தனியாக தங்கும் நிமிடங்கள் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் எதிர்பாராத மிரட்சிதான்.\nசினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து மமுட்டியுடன் இணைந்து நடித்திராத மஞ்சு வாரியர், முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் அதிலும்கூட, இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வருவது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. க்ளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் என்ட்ரி கொடுத்தாலும் மஞ்சுவின் கதாபாத்திரம் தான் கதைக்கு ட்விஸ்ட்டே.\nஇந்த மூவருக்கும் ஈடுகொடுத்து மொத்தப்படத்தையும் தனது அபாரமான நடிப்பால் நகர்த்தி செல்லும் பேபி மோனிகாவை எவ்வளவு பாரட்டினாலும் தகும். பல காட்சிகளில் நமக்கே அவரை பார்க்கும்போது பயம் ஏற்படும். அந்த அளவுக்கு மிரட்டி இருக்கிறார்.\nபெரும்பாலும் இருளிலேயே நடைபெறும் நிகழ்வுகளை, த்ரில்லிங் மூடு மாறாமல் தனது காமராவில் கடத்தி வந்து கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ். நீங்கள் அவ்வப்போது சில காட்சிகளில் ஜில்லிட்டு நடுங்கினால் அதில் ராகுல் ராஜின் பின்னணி இசைக்கு பெரும்பங்கு உண்டு.\nபடத்தின் துவக்கமே ஏதோ ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் தொடர் தற்கொலைகளை பற்றி மம்முட்டி ஆராய்வதாகவும், பின்னர் அவை அனைத்தும் திட்டமிட்ட கொலையே என கண்டுபிடிப்பதாகவும் நகர்வதால் இது வழக்க��ான ஒரு படம் தானே என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும்.. ஆனால் அந்த உண்மையை அவர் படம் தொடங்கிய அரைமணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடுவதால், இனி மீதிப்படத்தில் என்ன விஷயம் இருக்கப்போகிறது என்கிற லேசான எதிர்பார்ப்பு எழவே செய்கிறது. ஆனால் அந்த நேரத்தில், ஒரு யு டர்ன் எடுத்து, கதையின் ரூட்டையே மாற்றியதில் தான் அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோவின் புத்திசாலித்தனமும் படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கிறது.\nகுறிப்பாக க்ளைமாக்ஸ் நெருங்கும்போது, நாம் யூகிக்க முடியாதபடி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆக வெளிப்படுவதை பார்க்கும்போது, இந்தப்படம் ஏன் வெற்றிக்கோட்டை எளிதாக தொட்டுள்ளது என்பது நமக்கே கண்கூடாக தெரிகிறது. அந்தவகையில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார் மம்முட்டி\nதி பிரைஸ்ட் : த்ரில் அன்லிமிடெட்\nமலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.\nவந்த படங்கள் - மம்மூட்டி\nவந்த படங்கள் - மஞ்சு வாரியர்\nதி பிரைஸ்ட் (மலையாளம்) 2021\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014939/amp", "date_download": "2021-04-11T16:25:47Z", "digest": "sha1:OZIXQ32SAXWVFL3TGW7Z7B3ZZE4R3IPD", "length": 8019, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீசார் கொடி அணிவகுப்பு | Dinakaran", "raw_content": "\nபென்னாரம், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பென்னாகரத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சினர் இடையே மோதலை தடுக்கவும், வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ள��ர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 150க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், உரிய பாதுகாப்பு வழங்குவதை உணர்த்தும் வகையிலும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நேற்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.\nபென்னாகரம் அரசு மருத்துவமனை அருகே தொடங்கிய அணிவகுப்பை, தர்மபுரி கூடுதல் எஸ்பி குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பென்னாகரம் டிஎஸ்பி சவுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி, லதா மற்றும் எஸ்ஐகள், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்துகொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த அணிவகுப்பு, பென்னாகரம் பஸ்நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம் வழியாக ஏரியூர் பிரிவு ரோட்டில் நிறைவடைந்தது.\nவரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு\nகாரிமங்கலத்தில் காட்சி பொருளான ஆர்.ஓ குடிநீர் திட்ட கட்டிடம்\nஅதியமான்கோட்டையில் அதிகாரிகள் நடவடிக்கை கோயில் விழாவில் அமைக்கப்பட்ட கடைகளை காலி செய்ய உத்தரவு\nதர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன\nகாரிமங்கலம் அருகே நிலப்பிரச்னையில் மோதல் 27 பேர் மீது வழக்கு\nகாரிமங்கலம் அருகே சாலையோரம் தூங்கியவர் மீது லாரி மோதி பலி\nமாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா\nதர்மபுரியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nஒடசல்பட்டி கூட்ரோட்டில் சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி\nதேர்தல் பணிக்கு வந்த கர்நாடகா, ஆந்திரா போலீசார் திரும்பினர்\nகோடை துவங்கியதால் எலுமிச்சை விலை உயர்வு\nஅரூர் பகுதியில் செங்கல் சூளைகளுக்கு அனுப்பப்படும் பனைமரங்கள்\nவாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூமை தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும்\nமாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா\nபாலக்கோடு அருகே தேர்தல் தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன்\nபாலக்கோடு அருகே பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி\nதேர்தல் முடிந்ததால் பறக்கும்படை சோதனை நிறைவு\nதர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனை ஜோர்\nபனமரத்���ுப்பட்டியில் நிழற்கூடம் அமைக்க மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_68_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-04-11T16:07:25Z", "digest": "sha1:K45MBXW5BJZZW5XK2V2LUFHKVZX243FM", "length": 5721, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 68 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலை 68 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 68 (NH 68) முழுமையும் தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உளுந்தூர்பேட்டை க்கும் சேலத்திற்கும் இடையே 134 km (83 mi) தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.[1] இது தே.நெ ஏழுடனும் தே.நெ நாற்பத்தேழுடனும் சேலத்தில் இணைகிறது. அதேபோன்று தே.நெ.68 தே.நெ 45 மற்றும் மாநில நெடுஞ்சாலை 69 உடன் உளுந்தூர்பேட்டையில் சந்திக்கிறது. இருவழிப்பாதையாக இரு கட்டங்களில் ரிலையன்சு இன்ப்ரா மற்றும் மேதாசினால் கட்டமைக்கப்பட்டது.[2]\nஇந்தியச் சாலை வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 68 தடித்த நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஉளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி - ஆத்தூர் - வாழப்பாடி - சேலம்\nதேசிய நெடுஞ்சாலை 68 சேலத்தையும் மறைமுகமாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரையும் சென்னையுடன் இணைக்கும் வழித்தடமாக உள்ளது.\nஉளுந்தூர்பேட்டை, எளவனசூர், தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல், காட்டுக்கோட்டை, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி & சேலம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2013, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/maruti-baleno-mileage.htm", "date_download": "2021-04-11T15:07:45Z", "digest": "sha1:2KREKVHPKDSCT7DNAP44G5V2XJGAE36M", "length": 17275, "nlines": 373, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ மைலேஜ் - பாலினோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி ���ாலினோமைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாருதி பாலினோ இன் மைலேஜ் 19.56 க்கு 23.87 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 23.87 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.56 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் மேனுவல் 23.87 கேஎம்பிஎல்\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 19.56 கேஎம்பிஎல்\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nமாருதி பாலினோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபாலினோ சிக்மா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல் More than 2 months waiting Rs.5.90 லட்சம்*\nபாலினோ டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல்\nபாலினோ ஸடா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல் More than 2 months waiting Rs.7.18 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.87 கேஎம்பிஎல்More than 2 months waiting Rs.7.45 லட்சம்*\nபாலினோ டெல்டா சிவிடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.56 கேஎம்பிஎல் More than 2 months waiting Rs.7.76 லட்சம்*\nபாலினோ ஆல்பா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல் More than 2 months waiting Rs.7.90 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.87 கேஎம்பிஎல்More than 2 months waiting Rs.8.07 லட்சம் *\nபாலினோ ஸடா சிவிடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.56 கேஎம்பிஎல் More than 2 months waiting Rs.8.38 லட்சம்*\nபாலினோ ஆல்பா சிவிடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.56 கேஎம்பிஎல் More than 2 months waiting Rs.9.10 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி பாலினோ mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபாலினோ மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nMileage : 18.5 க்கு 23.8 கேஎம்பிஎல்\nமைலேஜ் : 19.56 க்கு 23.87 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் Why மாருதி பாலினோ ஐஎஸ் the best கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/twitter-reacts-as-india-s-batting-order-fails-in-the-warm-up-match-against-new-zealand", "date_download": "2021-04-11T15:05:29Z", "digest": "sha1:N3TATHYJWKDQXBN2WDEUYTTSUJ5WIT7K", "length": 13040, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை கண்டு டிவிட்டரில் கொதித்தெழுந்த இந்திய ரசிகர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nநியூசிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை கண்டு டிவிட்டரில் கொதித்தெழுந்த இந்திய ரசிகர்கள்\nஇந்திய அணியின் மோசமான பேட்டிங்கை கண்டு கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள்\nலண்டனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (மே 25) நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். பவுலர்களுக்கு மிகவும் சாதகமான இந்த மைதானத்தில் விராட் கோலி எடுத்துள்ள இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. பௌலிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை சோதனை செய்வதற்காக கூட விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம். இந்திய அணி 13 வீரர்களுடன் களமிறங்கியது. காயம் காரணமாக விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.\nஇந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை டிரென்ட் போல்ட் வீசிய பந்துவீச்சில் வெளிபடுத்த முடியவில்லை. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் நேராக ஸ்டம்பிற்கு வீசிய பந்தை இந்திய துனைக்கேப்டன் பேட் கொண்டு தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் அவரது காலில் அடித்தது. இலங்கையைச் சேர்ந்த கள நடுவர் குமார் தர்மசேனா அவுட் வழங்கினார். இருப்பினும் ரோகித் சர்மா 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் 3வது அம்பையரும் கள நடுவரின் முடிவையே இறுதி முடிவாக தெரிவித்தார்.\nரோகித் சர்மாவைத் தொடர்ந்து இந்திய அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவான் தடுமாறி வந்தார். பின்னர் டிரென்ட் போல்ட்-ஆல் விக்கெட் வீழ்த்தப்பட்டார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுலுக்கு உலகக் கோப்பையில் ஆடும் XI-ல் தனது இடத்தை உறுதி செய்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக வழங்கப்பட்டது. ஆனால் வலதுகை பேட்ஸ்மேனான இவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளமால் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை பேட் கொண்டு தட்ட முயன்ற போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. இதனால் கே.எல்.ராகுல் மிகவும் கோபத்துடன் வெளியேறினார்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தபோது காலின் டி கிரான்ட் ஹாம் வீசிய மெதுவான பந்தை சரியாக எதிர்கொள்ளமால் போல்ட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா சில சிறப்பான ஷாட்களை இந்த இன்னிங்ஸில் விளையாடி வந்தார். அவர் கிரிஸில் இருக்கும் வரை இந்திய அணி குறிப்பிடதகுந்த ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு பக்கபலமாக எம்.எஸ். தோனி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர் 42 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களை எடுத்தார்.\nஇருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டிற்கு மொத்தமாக 38 ரன்களை சேர்த்தனர். இதில் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கும் ஆடும் XI-ல் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயிற்சி ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாறுமாறாக வந்த பந்தை அடிக்க முயன்ற போது நேராக நின்று கொண்டிருந்த ஃபீல்டரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nரவீந்திர ஜடேஜா தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்‌. அனுபவ ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறைவான பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுத்தார். இடதுகை பேட்ஸ்மேன் ஜடேஜா 47 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிஸாம் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி, பெர்குசன், கிரான்ட் ஹோம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nடிவிட்டரில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் வெளிபடுத்திய கோப தாபங்கள்:\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vediceye.blogspot.com/2009/08/blog-post_2034.html", "date_download": "2021-04-11T16:30:03Z", "digest": "sha1:C4H6XU3APE54TRDDDPBYQN6IKLT7MMOK", "length": 33837, "nlines": 465, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஐந்து", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஸ்ரீ சக்ர புரி - பகுதி 14\nஸ்ரீ சக்ர புரி - பகுதி 13\nஸ்ரீ சக்ர புரி - பகுதி 12\nஸ்ரீ சக்ர புரி - பகுதி 11\nதெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்\nஸ்ரீ சக்ர புரி - பகுதி பத்து\nஸ்ரீ சக்ர புரி - பகுதி ஒன்பது\nஸ்ரீ சக்ர புரி - பகுதி எட்டு\nஸ்ரீ சக்ர புரி - பகுதி ஏழு\nஸ்ரீ சக்ர புரி - பகுதி ஆறு\nஸ்ரீ சக்ர புரி - பகுதி ஐந்து\nஸ்ரீ சக்ர புரி - பகுதி நான்கு\nஸ்ரீ சக்ர புரி - பகுதி மூன்று\nஸ்ரீ சக்ர புரி - பகுதி இரண்டு\nஸ்ரீ சக்ர புரி - ஆன்மீகத் தொடர்\nஜோதிட கவிதைகள் - ரிட்டன்ஸ்..\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஜோதிட மாத இதழ் (4)\nஸ்ரீ சக்ர புரி - பகுதி ஐந்து\nஎல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்\nசொல்லா நடுநாடி ஊடே தொடர்மூலம்\nசெல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்\nநல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.\nஎன் ஆன்மீக நண்பருடன் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று இரவு நான் திருவண்ணாமலை செல்கிறேன் என சொன்னதும் எனது உடலில் ஒரு வித தவிப்பு ஏற்பட்டது. எனக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒன்றை அவர் மட்டும் எடுத்து செல்ல இருப்பது போல ஒரு தவிப்பு. தயங்கியபடியே நானும் வரவா என்றேன். அவர் வாருங்கள் செல்லுவோம் என்றார். அவ்வளவுதான் என் சூழல் மறந்து அவருடன் சென்றுவிட்டேன். வீட்டில் சொல்லும் அளவுக்கு மனம் செயல் நிலையில் இல்லை என்பதே உண்மை.\nமூன்று தினங்கள் கழித்து திரும்ப வரும்பொழுது அவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்டேன். என் இளவயது முதலே இப்படிபட்ட செயலை நான் செய்வேன் என எதிர்பார்த்தார்கள். அப்பொழுது நான் இப்படி செய்யவில்லை. அவர்கள் இவன் போகமாட்டான் என நினைக்கும் சமயம் கிளம்பி சென்றதால் அவர்களுக்கு குழப்பமாக இருந்திருக்க வேண்டும்.\nஇன்றும் கூட நான் சிலநாட்கள் காணவில்லை என்றால் என்னை அவர்கள் தேடும் இடம் திருவண்ணாமலையாகத்தான் இருக்கும். வருடத்தில் பலமுறை நான் செல்லும் இடம் என்றால் அது அருணாச்சலகிரி என்றே சொல்ல���வேன்.\nஎனது ஒன்பது வயதில் ஏற்பட்ட அனுபவம் அதற்கு பிறகும் பலமுறை வெவ்வேறு நிலையில் உலகின் பல்வேறு சக்திவாய்ந்த இடங்களை நோக்கி ஏற்பட்டாலும் முதல் அனுபவம் எப்பொழுதும் ஒரு தனிசுவைதானே\nபுனிதபயணம் சென்றுவரும் எனது நண்பர்கள், மாணவர்களிடம் அங்கே இதை பார்த்தீர்களா அதை பார்த்தீர்களா என நான் கேட்கும்பொழுது என்னை மேலும் கீழும் பார்ப்பார்கள். கோவையை விட்டு நகர்ந்ததில்லை ஆனால் 'இது' அளந்துவிடுகிறதே என அவர்கள் சந்தேகப்படுவார்கள்.\nநான் சொல்லுவது அனைவரும் நம்பவேண்டும் என கட்டாயம் இல்லை. காரணம் நம்பிக்கையின்மை என்பதும் சில தெய்வீக காரணத்தால்தான். வரும் பகுதிகளில் இது உங்களுக்கு புரியும்.\nசில வருடத்திற்கு முன் ஆன்மீக அன்பர்களும் அவர்கள் சார்ந்தவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பேச்சு பரமஹம்ஸ யோகானந்தரை பற்றி திரும்பியது. அவர் இந்தியாவின் ஆன்மீக யோகிகளில் சிறந்தவர்.\nயோகியின் சுயசரிதை எனும் புத்தகத்தின் மூலம் பலருக்கு ஆன்மீக உணர்வை ஊட்டியவர். தன் வாழ்க்கையில் நடந்த ஆன்மீக விஷயத்தை வெளிப்படையாக அவர் சொன்னது நல்ல விஷயமாக இருந்தாலும் சில நிலையில் அது பிறரை தவறான வழியில் இட்டுச்சென்றது.\nஆன்மீகத்தை அமானுஷத்துடன் தொடர்பு கொள்ள செய்தது எனலாம். இவ்வாறு அந்த புத்தகத்தை பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் உங்களுக்கு பிடித்த பகுதி எது என கேட்டார்கள்.\nயோகானந்தரின் அண்ணன் அவரை வேலை செய்து பணம் சம்பாதிக்க சொல்லுவார். பணம் வாழ்க்கையில் முக்கியம் இல்லை என்பார் யோகானந்தர். கையில் ஒரு பைசா இல்லாமல் பிருந்தாவனம் செல்ல முடியுமா என அவர் அண்ணன் கேட்க கடவுள் கிருபையால் பணம் இல்லாமல் பிருந்தாவனத்திற்கு செல்லுவார். இந்த பகுதி எனக்கு பிடிக்கும் என்றேன். இதை சொல்லும் பொழுது எனக்கு தெரியாது என் நடுநாக்கில் சனி என்று....\nவிவாதம் சூடுபிடித்தது. அவர்கள் சொன்னார்கள் கேட்க சுவாரசியமாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தினார்கள். கடவுள் மேல் ஆழந்த நம்பிக்கை இருந்தால் என்றும் சாத்தியமே என கூறினேன்.\nநீங்கள் எங்களுக்கு இவ்வாறு செய்து எங்களுக்கு நிரூபிக்க முடியுமா என்றார்கள். எனக்கு எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தெரியாது . சரி என்றேன். ந���ன் கடவுளை நிரூபிக்க சரி என சொல்ல வில்லை; எனக்கு இறைவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிரூபணம் செய்யவே சரி என்றேன்.\nஇடம் திருவண்ணாமலை என முடிவு செய்யப்பட்டது. நாள் குறிக்கப்பட்டது. அவர்கள் சொன்ன சவால் இது தான்.\nகோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மூன்று நாட்கள் இருந்துவிட்டு திரும்பி வரவேண்டும். ஆனால் கையில் ஒரு பைசா கொண்டு செல்ல கூடாது.\nநிற்க. என்னடா ஸ்ரீசக்ர புரியை பற்றி எழுத சொன்னால் இவரின் சொந்தகதை சோக கதையை எழுதுகிறாரே என கேட்பவர்களுக்கு.... கையில் பணத்துடன் செல்லுவது ஒரு ரகம், ஒரு பைசா இல்லாமல் பிச்சைக்காரனைவிட மோசமான சூழலில் திருவண்ணாமலை தரிசனம் செய்வது ஒரு தனி சுவை. அவ்வாறு பரதேசியாக நான் திருவண்ணாமலையில் மூன்று தினங்கள் பல இடங்களுக்கு சென்றேன்.\nமூன்று தினங்கள் நான் பார்த்த இடங்களை உங்களுக்கு சுற்றிகாட்டுகிறேன். இயல்பான சூழலில் தரிசிக்காத இடங்களும் அதில் அடக்கம். வாருங்கள் திருவண்ணாமலையை தரிசிக்க கிளம்புவோம்... எனக்கு நடந்த இறைவனின் திருவிளையாடலை ரசித்தபடியே...\nஸ்ரீ சக்ர புரி பகுதி 1\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:47 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீக தொடர், ஸ்ரீசக்ர புரி\nஸ்வாமி, நீங்கள் போட்டி இருக்கிற படத்துக்கு,\n\"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போகிறான்\"\nஎன்ற பாபா பாட்டு பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன். :)\n//\"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போகிறான்\"\nகோவி அண்ணே இமயமும் இராஜ்யத்துலதான் இருக்கு...அந்தரத்தில் அல்ல\nமேலே நான் சொன்ன பதிலில் மிகப்பெரிய ஆன்மீகக் கருத்து இருக்கு ( ஏதோ நம்பளால முடிஞ்சது இஃகிஃகிஃகிஃகி )\nதோல்வி கண்ட படங்களை மட்டுமே என் பதிவுடன் ஒப்பிடுவதை கண்டிக்கிறேன் :) சினிமா சினிமா என்ற கட்டுரையில் இந்த படத்தால் எவ்வாறு பாதிக்கபட்டேன் என்றும் எழுதி இருக்கிறேன். :)\nவேறு பக்தி படம் நீங்கள் பார்த்ததே இல்லையா மாடு காத்த காளி அம்மன் மாடு காத்த காளி அம்மன் வீடு காத்த வீரம்மன் உங்களுக்கு டிவிடி வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.\nசில சூழ்நிலைக் காரணமாக சிலரின் பின்னூட்டங்களை வெளியிட முடியவில்லை.\nசரியா நாப்பது வருசம் முன்னே திருவண்ணாமலைக்குப் போயிருக்கேன். அப்போவெல்லாம் கிரிவலம் ஒன்னும் ஃபேமஸ் ஆகலை.(அப்படின்னு நினைக்கிறேன்)\nபரபரன்னு கோயிலுக்குள்ள�� நுழைஞ்சு சாமி கும்பிட்டதோடு சரி. டூர் க்ரூப் என்ன செய்யுதோ அது.....\nஇப்போதாயிருந்தால் கொஞ்சம் சுத்திமுத்தியாவதுப் பார்த்திருப்பேன். 40 வருச அனுபவக்குறைவில்லையா அப்போ:-)))\nஆகா யோகியின் சுயசரிதை போலவே உங்களுக்கு நடந்திருக்க மிகவும் சுவராஸ்யமாக உள்ளது. நானும் அந்த புத்தகத்தை படித்துதான் ஆன்மீகத்தால் நீச்சல் தெரியாமல் தோபகடீர் என்று விழுந்தேன். நீங்கள் கூறியபடி \"The Last Mimzy\" படத்தை பாத்தேன். மிகவும் அருமை. அறிவியலும் ஆன்மீகமும் அற்புதமாக கலந்து எடுத்துள்ளனர். கடவுள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே போக போக, பல ஆன்மீக புத்தகங்களை படிக்க தோன்றுகிறது. \"Living with Himalayan Masters\" புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது.\nபல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது.\nஎனக்கு தெரிந்தே 250 வருட அளவில் நடந்த சான்றுகள் உண்டு.\nதற்சமயம் அது சுயநலத்துடன் செய்யப்படுகிறது.\nஇந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே ஏன் :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..\nஉங்களுக்கு பயனுள்ள தகவலை இங்கே வழங்கப்படுவதில் மகிழ்ச்சி.\nநிருதி லிங்கம் முதல் குபேர லிங்கம் வரை என்னை மறந்து நடத்த கதை\n//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே ஏன் :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..\nபௌர்ணமி கிரிவலம் ஏதோ picnic spot போல் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது அன்று பக்தியும் அமைதியும் குறைந்துள்ளது போலும் தோன்றுகிறது\nநானும் சிலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் வலம் வந்ததில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றியதும் இல்லை. வேறு விதமான சுகானுபவங்கள் கிடைத்தன.\n//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே ஏன் :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..\n1. கிரிவலம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.\n2. மலையை சுற்றி இருந்த மூலிகை செடிகளும் மரங்களும் குறைத்து வீடுகள் அதிகமாகி கிரிவலம் செல்வதன் பயனை குறைத்திருக்கலாம்\nஅது ஒரு கனாக் காலம் said...\nஇதற்காகத்தான் என்று உறுதியுடன் சொல்ல முடிய வில்லை - ஒரு வேளை , இப்போது புழங்கும் பாதை சரியான பாதை அல்லவோ \nஇன்னும் உங்கள் ஐந்து பகுதியில் அந்த பாதை வரவில்லை - அதாவது நீங்கள் மலை உச்சிக்கு போனதா இருக்கு, மூன்று நாட்களில் திரும்பி இருக்கீர்கள் , ...ஒரு வேலை இந்த கையில் காசு இல்லா��ல் கிரி வலம் போனதை சொல்வதற்காகவோ\nசுப்பாண்டி மாதிரி பேசறேன் இல்ல \n//பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது.\nஎனக்கு தெரிந்தே 250 வருட அளவில் நடந்த சான்றுகள் உண்டு.\nதற்சமயம் அது சுயநலத்துடன் செய்யப்படுகிறது.//\nஆமாங்க. அதேதான் நானும் நினைச்சேன். முன்பெல்லாம் மனசுலே பக்தியோடு ஓசைப்படாமல் செஞ்ச காரியங்கள் எல்லாம் இப்போ ஏதோ.... ஃபேஷனா ஆகி இருக்கே. அதைப்போலத்தான். பிக்னிக் போறது போலவும் க்ரூப் வாக்கிங் ஆகவும் இருக்குன்னு கேள்விப்பட்டேன்.\nசபரிமலைகூடப் பாருங்க. 40 நாள் விரதமுன்னு நியமங்கள் இருந்தாலும் மூணுநாள் விரதம் இருந்து போயிட்டு வந்துடறாங்களே......\nமனுஷன் எல்லா சாஸ்த்திரங்களையும் தனக்குச் சாதகமா வளைக்கத் தெரிஞ்ச மன்னன் அல்லவா\nஎல்லோரு நான் முரண்பட்ட கருத்தை கிரிவலத்தில் சொல்லுவதாக (சொல்லப்போவதாக) நினைக்கிறீர்கள். நல்ல்து.\nகிரிவலம் ஒரு நன்மையான விஷயமே. அது தற்சமயம் முழுமையாக கடைபிடிக்கபடுவதில்லை. அதனால் எடுத்தவுடன் கிரிவலம் என ஒரு வார்த்தையில் எழுத முடியவில்லை.\nவரும் பகுதிகளில் விரிவாக அனுஅனுவாக ரசிப்போம்.\nஇந்தப் பகுதியைச் ‘சும்மா’ எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/04/blog-post_17.html", "date_download": "2021-04-11T15:12:48Z", "digest": "sha1:Q5K542HC4IE7Z3ABCUYLK5JZPUJR3E26", "length": 7220, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது - Lalpet Express", "raw_content": "\nஉலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது\nஏப். 17, 2010 நிர்வாகி\nஉலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது.\nஉயர்ந்து வரும் உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.\nமக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. செர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.\nசவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.\nஇக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் சரீப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.\nகட்டடத்தின் ஒரு பகுதி சூனில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமதான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முகம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/blog-post_91.html", "date_download": "2021-04-11T16:54:43Z", "digest": "sha1:B2PT3SGKTQEPZLQCKTHGX3Z2BGHCA7VD", "length": 14981, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்\nகடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும்\nதங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேரம் பேசுவதற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கொடுக்கவேண்டும் என கூறியிருக்கின்ரார்.\nஆனால் கடந்த 10 வருடங்களாக பேரம் பேச தவறியது எதற்காக என்ற கேள்விக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் விளக்கமளிக்கவில்லை இப்போது பேரம் பேசும் சக்தியை கொடுங்கள். என கேட்கிறார்கள்.\nபோருக்கு பின்னர் 10 வருடங்களில் தமிழ் மக்கள் பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள். எதிர்க் கட்சி அந்தஸ்த்தும் கூட தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கின்றது.\nஅப்போதும் பயன்படுத்தவில்லை. மேலும் வரவுசெலவு திட்டத்தின்போதும், ஆட்சி கவிழ்ப்பின் போதும் கூட பேரம் பேசுவதற்கான மிக சிறந்த சந்தா்ப்பம் கிடைத்திருந்தது.\nஆனாலும் அதனை பயன்படுத்தவில்லை. ஆகவே பேரம் பேசுவதற்கு கிடைத்துள்ள சந்தா்ப்பத்தை பயன்படுத்த தவறியது எதற்காக\nமேலும் கிடைத்த சந்தா்ப்பங்களை தவறவிட்டு இப்போது பேரம்பேச சந்தா்ப்பம் கேட்பது கதிரையை நிரப்பும் வேலை மட் டுமேயாகும். அதனால் பேரம் பேசல் நடக்காது என்பதே உண்மை” என்றார்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/50555", "date_download": "2021-04-11T14:49:06Z", "digest": "sha1:BRU5DR6KRXTGB5MQRTEVG7OVA6R3MPLO", "length": 15448, "nlines": 124, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்-24மணி நேரத்தில் 10பேர் பலி! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை இலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்-24மணி நேரத்தில் 10பேர் பலி\nஇலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்-24மணி நேரத்தில் 10பேர் பலி\non: August 26, 2018 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்\nகடந்த பல மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.கல்குடா, மீரிகம, கொச்சிகடே, கெகிராவ, கொடகஹவெல, மஹவ, மின்னேரியா மற்றும் கொஸ்கம பிரதேசங்களில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமின்னேரியா நகரில் மகிழுந்து ஒன்று, மரம் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானதில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.கண்டியிலிருந்து கதுருவளை நோக்கிய பயணித்த மகிழுந்தே இன்று காலை விபத்துக்கு உள்ளாகியது.\nஇதேவேளை, இரத்தினபுரி – எம்பிலிப்பிடிய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் ���யிரிழந்துள்ளனர்.\nஅவர்கள் பயணித்த உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது அகுனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்த 32 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.இதனிடையே , அனுராதபுரம் வீதி கெத்தபஹூவ பிரதேசத்தில் சிற்றூந்தில் மோதுண்டு வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nறாகமை – மகுல்பொகுண பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற மற்றும் ஓர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொஸ்கம – பூகொட வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பாரவூர்தியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொஸ்கம பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கெகிராவ – கிதுல்ஹிடியாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் ரக வாகனம் மோதுண்டதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.<தம்புள்ளை பிரதேசத்தினை சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், முச்சக்கர வண்டி ஒன்று அதி வேகம் காரணமாக வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றள்ளதுடன் கொச்சிகடை பிரதேசத்தினை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.\nமீரிகம பிரதேசத்தில் ஜீப் ரக வாகனம் ஒன்று வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மீரிகம பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, கல்குடா – பாசிகுடா வீதியில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉந்துருளி மின் கம்பம் ஒன்றில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ள நிலையில், மற்றும் ஒருவர் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதமிழர் தாயக நிலங்களை மீட்க கட்சிபேதமின்றி ஒன்றிணைவோம்-ப.உதயராசா\nஉலகையே தன் பக்கம் திரும்ப வைத்த ஈழதமிழ் இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள்..\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவிய���ன் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/60554", "date_download": "2021-04-11T16:14:59Z", "digest": "sha1:QALNWVEFDYG5UBONF72K2Y2WH7GSUXXM", "length": 14426, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "பணப் பெட்டியில் கடிதம் வைத்து அதிர்ச்சி கொடுத்த திருடன்..! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome சுவாரசியம் பணப் பெட்டியில் கடிதம் வைத்து அதிர்ச்சி கொடுத்த திருடன்..\nபணப் பெட்டியில் கடிதம் வைத்து அதிர்ச்சி கொடுத்த திருடன்..\n‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா..’ என்று, மளிகை கடைக்காரருக்கு திருடன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். கடலூர் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த முதலாம் திகதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.\nநேற்று (2ஆம் திகதி ) காலையில் வந்து வழக்கம்போல் கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அரிசி, மைதா, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு, கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.\nஇதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் கடையை பார்வையிட்டனர். அப்போது, கடையில் உள்ள பணப் பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில், “உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் பணப்பெட்டியை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா.. அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதப்பட்டிருந்தது.\nஇதன் மூலம், கடந்த முதலாம் திகதி இரவு ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்�� பின்னர், நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ், கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், பணப் பெட்டியில் பணம் இல்லை. இது, திருடனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு கடிதம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான்.\nஇந்நிலையில், கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கர் அங்கே கிடந்தது. அதில் திருடனின் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால், அதைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.\nதிருட வந்த நபர், பணப் பெட்டியில் பணம் ஏதும் இல்லாததால் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணமாகாத கவலையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nவவுனியாவை தாக்கும் தொழில்நுட்ப ஆபத்து\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(���டங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1357", "date_download": "2021-04-11T16:12:15Z", "digest": "sha1:D2QWFZCWWIWET6YB6T55NTCYMTDVZBSL", "length": 18081, "nlines": 85, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-3\nஇசையால் இசையும் இடைமருதூர் இறைவன் -2\nஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 11\nதிருவல்லம் கம்பராஜபுரம் சிதைந்த திருக்கோயில்\nஇதழ் எண். 120 > கலையும் ஆய்வும்\nதிருவல்லம் கம்பராஜபுரம் சிதைந்த திருக்கோயில்\nசென்னை சித்தூர் சாலையில் இராணிப்பேட்டைக்கு அருகாமையில் ‘நீவா’ நதிக்கரையில் பாடல் பெற்ற திருத்தலமாகிய திருவல்லம் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் பாடல்பெற்ற 10வது திருத்தலமாக இது விளங்குகிறது. சென்னையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவிலும் வேலூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.\nதிருவல்லம் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் வில்வநாதீசுவரர் என்றும் இறைவி வல்லாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். ஞானசம்மந்தப் பெருமான் இத்தலத்தை ‘வேதங்கள் வேறு வேறு தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே’ என்று பாடுவதைத் திருமுறைகளில் காணலாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை ‘திருவலமேவும் பெருமாளே’ என்று பாடுவதைத் திருமுறைகளில் காணலாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை ‘திருவலமேவும் பெருமாளே\nதிருவல்லம் கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக அங்கு 30ம் மேற்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ‘தீக்காலி வல்லம்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவ்வூர்க் கோயில் வழிபாட்டிற்குப் பல்லவ மன்னர்கள், கங்க மன்ன ன் பிருதிவீபதி, பாண அரசர்கள் ஆகியோரின் காலம் முதல் சோழ மன்னர்களான முதலாம் இராஜராஜர், முதலாம் இராஜேந்திரர், முதலாம் குலோத்துங்கர், மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர், பாண்டிய மன்னர் வீரபாண்டியன் மற்றும் விஜயகண்ட கோபாலன் முதலான மன்னர்களின் காலம் வரை பல்வேறு தானங்கள் அளிக்கப்பட்டுள்ளமையை கல்வெட்டுக்களின் வழி அறியமுடிகிறது (ARE 300, 301, 302, 303 304 of 1897).\nகம்பராஜபுரம் எனப்படும் விக்கிரமாதித்ய சதுர்வேதி மங்கலம்\nதிருவல்லம் கோயிலுக்குத் தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் கம்பராஜபுரம் என்றழைக்கப்படும் ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் வாயிலில் உள்ள அரசமரத்தின் கீழ் காணப்படும் பலகைக்கல்லில் பொறிக்கப்பட்ட துண்டுக் கல்வெட்டில் ‘விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம்’ எனும் ஊர்ப்பகுதியின் பெயர் காணப்படுகிறது.\nதிருவல்லம் திருக்கோயிலின் கல்வெட்டொன்றில் (ARE 1a of 1890& SII Vol III No.43) பாண அரசன் முதலாம் விக்கிரமாதித்யனின் வேண்டுகோளின்படி பல்லவ-கங்க அரசரான கோ விஜய நந்தி விக்கிரமவர்மன் எனும் அரசர் தமது பதினேழாம் ஆட்சியாண்டில் திருவல்லத்தின் அருகாமையில் அமைந்திருந்த மூன்று ஊர்களை இணைத்து அப்பகுதியில் ’விடேல் விடுகு- விக்கிரமாதித்ய சதுர்வேதி மங்கலம்’ என்கிற சதுர்வேதி மங்கலத்தை உருவாக்கியமையை அறியமுடிகிறது. அரசரின் ஆணையை ஏற்று இதனைச் செய்து முடித்தவர் விடேல் விடுகு காடுவெட்டித் தமிழ்ப்பேரரையன் ஆவார். திருக்கோயில்களில் திருப்பதியம் பாடுதல் பற்றிக் கிடைக்கும் கல்வெட்டுக்களுள் இதுவே தொன்மையானது என்று கல்வெட்டிலாகாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகவே கம்பராஜபுரம் ஊர்ப்பகுதி முற்காலத்தில் விக்கிரமாதித்ய சது��்வேதி மங்கலம் எனும் அந்தணர் குடியிருப்பின் ஒரு பகுதியாக அமைந்திருந்திருக்கலாம் என்பதனை ஊகிக்க முடிகிறது. காலப்போக்கில் ஊரின் பெயர் ‘கங்கராஜபுரமாக’ மாறி தற்போது கம்பராஜபுரமாக மருவியிருக்கலாம்.\nகம்பராஜபுரம் பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பனந்தோப்பு என்கிற பகுதியில் விளை நிலங்களுக்கு நடுவே சிதலமடைந்த சிவன் கோயிலொன்று பூமியில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. இக்கோயிலை ஊர்மக்கள் கறுப்புக் கோயில் என்றழைக்கின்றனர். இக்கோயிலின் கற்கள் கருமை நிறத்துடன் அமைந்துள்ளனவாகையால் இப்பெயர் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.\nஇத்திருக்கோயிலின் தெற்குப் பகுதியில் ஒரு வாயிலும் கிழக்குப் பகுதியில் மற்றொரு வாயிலும் அமைந்துள்ளன. கோயில் விமானத்தில் பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளனவால் ஆதிதளத்திற்கு மேல் உள்ள அனைத்து கட்டுமானங்களுமே சிதைந்து விட்டன. மரங்களின் வேர்கள் திருக்கோயிலின் கட்டிடப் பகுதிக்குள் ஊடுருவியிருப்பதால் கட்டுமானப் பகுதிகள் நாற்புறங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. கருவறையில் லிங்கம் முதலான திருவுருவங்களைக் காணமுடியவில்லை. விமானத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபமும் கணிசமான சிதைவிற்கு ஆளாகியுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் உருளை வடிவில் தரங்கப் போதிகைக் கரங்களுடன் அமைந்துள்ளன.\nவிமான ஆதிதளத்தின் சுவர் மற்றும் மண்டபச் சுவர்கள் கோட்டங்களுக்கான அகழ்வுகள் அமைக்கப்படாமல் அரைத்தூண்களால் பகுக்கப்பட்டுள்ளன. ஒரு அரைத்தூணின் மாலைத்தொங்கலில் அடியவர் ஒருவர் லிங்கத்தை வழிபடும் காட்சி காணப்படுகிறது.\nஅரைத்தூண்களின் மேல் காணப்படும் மூன்று மகர தோரணங்கள் நுண்மையாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றில் அக்னி லிங்கத்தை வழிபடும் காட்சி காணப்படுகிறது. இந்த உருவம் அக்னியினுடையது என்பதைக் காட்டும் வகையில் சுடர்முடி செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகரதோரணங்களுள் இது கீர்த்திமுக மகரதோரணம் எனும் வகையினைச் சார்ந்ததாக உள்ளது.\nமற்றொரு மகரதோரணத்தில் இருபுறங்களிலும் நின்று இசைமுழங்கும் கலைஞர்களுக்கு நடுவே நடனமிடும் பெண்ணின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.\nகோயிலுக்கு வெளியே உடைந்த நிலையில் தட்ஷிணாமூர்த்தி, நந்திதேவர் முதலானோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டே இத்திருக்கோயில் சிவபெருமான் திருக்கோயில் என்பதனைஅறியமுடிகிறது.\nஇக்கோயிலுக்கு விக்கிரம சோழன் (கி.பி. 1118 - 1135) தனது ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆட்சியாண்டில் நிலத்தானம் வழங்கியமையைக் குறிப்பிடும் இரண்டு கல்வெட்டுக்கள் 1898ம் ஆண்டில் மத்திய கல்வெட்டுத்துறையால் படியெடுக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு ஆண்டறிக்கையால் அறியமுடிகிறது (149, 150 - 1898). திருக்கோயிலின் தென்சுவற்றில் அமைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடும் இக்கல்வெட்டுக்கள் தற்போது உடைந்து கீழே சிதறிக் கிடக்கின்றன. இவை இக்கோயிலின் காலத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்கின்றன.\nகோயிலைச் சுற்றிலும் மண் மேடு காணப்படுவதால் கோயிற் பகுதியில் வேறு தொன்மையான கல்வெட்டுக்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறிய இயலவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோயிலை மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையோ மாநிலத் தொல்லியல் துறையோ முயற்சியெடுத்து சீரமைத்தல் காலத்தின் அவசியம்.\n1. இத்திருக்கோயில் பற்றித் தகவலளித்த கம்பராஜபுரம் திரு எஸ். தினேஷ்\n2. பெருமாள் கோயில் கல்வெட்டுத் தகவல் - திரு.கே.குமார்\n3. ஆய்வில் பங்குகொண்ட வாலாஜா ப. வெங்கடேசன்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/31339/Despite-caution-alert-Rameshwaram-fishermen-went-for-fishing", "date_download": "2021-04-11T15:13:04Z", "digest": "sha1:RQNLKXJM5EGO3HGMGSRMZGGFKY3Z66B2", "length": 10126, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வயிற்றுப் பிழைப்பு - உயிரைப் பணயம் வைத்த மீனவர்கள் | Despite caution alert Rameshwaram fishermen went for fishing | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவயிற்றுப் பிழைப்பு - உயிரைப் பணயம் வைத்த மீனவர்கள்\nதென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மணிக்கு 40 முதல் 50கி.மி வேகத்தில் கடலில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக்கூடாது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் கீழக்கரை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைமுகங்களில் மீன் துறைசார்பில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச்செல்லக்கூடாது எனவும், உத்தரவு வரும்வரை மீன்பிடி அனுமதி சீட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.\nதடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மீன் துறையினரின் எச்சரிகையை மீறி அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் ராமேஸ்வரம் , தொண்டி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் நாளாக சுமார் 5ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிககச்சென்றனர். இதனால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது . மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என கேள்வி கேட்டு அவர்கள் கடலுக்குள் சென்றனர்.\nமீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் நாகை கன்னியாகுமரி தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் மீனவர்கள் முன்பு மீன் பிடிக்கச் சென்றுவிட்டனர் . அவர்கள் 20 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். இந்நிலையில் எங்களை மட்டும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஏற்கனவே பல கஷ்டங்களை தாண்டி வட்டிக்கு கடன் பெற்று தொழிலுக்குச்சென்றோம். வாங்கிய கடனை செலுத்த முடியாமல் திண்டாடி வரும் நிலையில் செல்லாதீர்கள் என சொன்னால் எப்படி ; நாங்கள் பிடித்துவரும் மீன்களுக்கு இங்குள்ள உள்ள ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து கிலோவுக்கு தலா ரூ 100முதல் 200வரை குறைத்து எங்களிடம் கொள்முதல் செய்துவருகின்றனர் ஆகவே நெல்,கரும்பு போன்றவைகளைப்போல ஏற்றுமதியாகும் மீன்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்\nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\nஆட்டோ கட்டணம் அளிக்காததால் அடித்துக்கொலை\nRelated Tags : மீனவர்கள், வானிலை ஆய்வு மையம், தமிழக அரசு, கடல், இராமேஸ்வரம், மீன்பிடி தடை, Fish, Fishermen, Fishing, Rameshwaram,\nஅம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு\n10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\nஆட்டோ கட்டணம் அளிக்காததால் அடித்துக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/Hutch-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/47-246328", "date_download": "2021-04-11T16:39:19Z", "digest": "sha1:4DL66N5KUIR4LWPF4VYCC24QHI2I5BEB", "length": 10932, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || Hutch சேவைகள் விரிவாக்கம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் Hutch சேவைகள் விரிவாக்கம்\nஎடிசலாட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (Etisalat) நிறுவனத்தை 2018ஆம் ஆண்டில் தனது மூலோபாய கையகப்படுத்துதலுக்கு உட்படுத்தி முக்கியமான சாதனையொன்றை நிலைநாட்டியிருந்த Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, தற்போது மேற்குறிப்பிட்ட இரு வலையமைப்புக்களுக்கும் இடையேயான ���ூட்டிணைப்பு வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. பல கட்டமைப்புகளிலிருந்து வாடிக்கையாளர்களை உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு மாற்றுவதே இதன் நோக்கமாகும்.\nமிகப்பாரிய வலையமைப்பு கூட்டிணைப்பு இப்போது நாடு முழுவதும் 2G, 3G மற்றும் 4G சேவைகளின் விசாலமான, சிறந்த வலையமைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இது இடமளிக்கும் என உலகளாவில் மாபெரும் தொலைதொடர்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற CK Hutchison Holdings இன் உள்நாட்டு துணை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், நிறுவனம் தனது புதிய வெளித்தோற்றம், வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere” என்பதையும் வெளியிட்டுள்ளதுடன், இலங்கையில் தனது 4G வலையமைப்பு உள்ளடக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளமையைக் கொண்டாடும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ் வலையமைப்பு மேம்பாடு அனைத்து 25 மாவட்டங்களிலும் சனத்தொகையில் 95% இனை உள்ளடக்குவதுடன், அதே சமயம் 12,000க்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு சேவைகளை வழங்குகின்றது. 3,500க்கும் மேற்பட்ட தளங்கள் கூட்டிணைக்கப்பட்ட நிலையில், 4G வலையமைப்பு விரிவாக்கம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த மொத்தமாக 400க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உதவிப் பணியாளர்கள், ஏனைய பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து இச் செயற்றிட்டத்தை 12 மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து சாதனையை நிலை நாட்டியுள்ளனர். தனது தீவிரமான விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மேம்பட்ட வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளமைக்கு மேலாக, குரல், தரவு மற்றும் பிற சேவைகளில் மிகவும் சிக்கனமான கட்டணங்களில் ஒரு விரிவான உற்பத்தி வரிசையை செயல்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்���ாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/92437/cinema/Kollywood/bhavana-tv-compere,.htm", "date_download": "2021-04-11T15:39:28Z", "digest": "sha1:A6VWQAW72NLRFXBZRFDIKWFWX65SH6LC", "length": 9484, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சஸ்பென்ஸ் வைத்த பாவனா! - bhavana tv compere,", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல சின்னத்திரை தொகுப்பாளினியாக உள்ள பாவனா பாலகிருஷ்ணன், தன் வாழ்க்கையில், அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து, வரும், 8ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.\nbhavana tv compere தொகுப்பாளினி நடிகை பாவனா\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n 990 மில்லியனைத் தொட்டது 'ரௌடி பேபி'\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nடிவோர்ஸ் அல்லது கர்ப்பிணி ........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிற��்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்\nமாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர்\nபார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட்\nவிஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் ஜி.வி.பிரகாஷ் படம்\n11ம் தேதி இருமுறை ஒளிபரப்பாகும் சர்பத்\nநடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம் : சின்னத்திரையுலகம் அதிர்ச்சி\nமீண்டும் டிவி தொகுப்பாளராகும் விஜய் சேதுபதி \nடிவியில் நேரடியாக வெளியாகும் 'சர்பத்'\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/?_wrapper_format=html&start=&end=&page=1", "date_download": "2021-04-11T14:48:35Z", "digest": "sha1:COH2RJC4HDUKJUSBYB2M2SVTFVHXYE7T", "length": 8704, "nlines": 199, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\n\"மக்கள் சொல்லும் போது ராஜினாமா செய்கிறேன்\"- மத்திய உள்துறை…\nரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nகாட்டுமன்னார்குடியில் சோகனூர் சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முண்ணனி…\nதள்ளாத வயதிலும் மனம் தளராத தம்பதிகள்...\n''இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸே போட்டியிடும்''-கே…\nராங்கால் : அ.தி.மு.க. கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்\n - அமைதிக் களத்தில் அடாவடி\nபாட்ஷாவுக்கு ஒரு பால்கே விருது\nமீண்டும் கிளம்பும் ரஃபேல் பூதம்\nஎங்க அப்பாவை ஜெயிக்க வச்சிடுங்க - களத்தில் இறங்கிய குட்டி வாரிசுகள்\n (13) போராட்டத்திற்கு உயிரூட்டும் மனிதர்கள்\nநனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய் - கோயில்களை அபகரிக்கும் ஈஷா\nஅ.தி.மு.க. வேட்பாளர்களுக்கே குழிவெட்டிய அமைச்சர்\nசிக்னல் தபால் வாக்குரிமைப் போராளி\nஓ.பி.ஆர். கார் கண் ணாடி உடைப்பு\n - பா.ஜ.க.வின் புதிய இந்தியா\nமே 2-ல் காத்திருக்கும் அதிர்ச்சி...\nகேள்வி கேட்ட நிருபர் - ஷாக் ஆனா ஆரி...\nபணமழையில் ஜ��லிக்கும் R.K. நகர் தொகுதி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅதிர்ஷ்ட சொத்துகளை அனுபவிக்கச் செய்யும் வழிபாடுகள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 11-4-2021 முதல் 17-4-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/foreigners-strangled-by-credit-apps-usharakuma-government-india/foreigners-strangled-by", "date_download": "2021-04-11T15:22:33Z", "digest": "sha1:4PI2M46QRLIA5HDQL7PDNI7ANBMDWLZ7", "length": 10467, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "கடன் ஆப்களால் கழுத்தை நெரிக்கும் வெளிநாட்டு நபர்கள்! - உஷாராகுமா இந்திய அரசாங்கம்! | nakkheeran", "raw_content": "\nகடன் ஆப்களால் கழுத்தை நெரிக்கும் வெளிநாட்டு நபர்கள் - உஷாராகுமா இந்திய அரசாங்கம்\nஉலக அளவில் பொருளாதார மந்தம் நிலவும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு பணம் தேடி அலைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வங்கி வழி கடன்வாங்க முடியாமல் தவிப்பவர்களைக் குறிவைத்துக் கிளம்பியுள்ளது செயலிகளின் மூலம் கடன் தரும் கும்பல். இணையவழியில் நடக்கும் மோசடிகள், உருட்டப்படும் உயிர்கள், ஆட... Read Full Article / மேலும் படிக்க,\n அமித்ஷா போடும் அரசியல் கணக்கு\n அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்\n அரசுக்கு நட்டம் ரூ.20 ஆயிரத்து 600 கோடி\n உண்மையை மறைத்த \"விவசாயி\" முதல்வர்\n எந்தக் கட்சியில் யாருக்கு சீட்\nதேங்காய் சீனிவாசனான திண்டுக்கல் சீனிவாசன்\nமக்களிடம் கனிமொழி -களத்தில் கனல் மொழி\n28 நாட்கள் தாயின் சடலத்துடன் இருந்த குழந்தைகள்- பாதிரியின் மூடநம்பிக்கை\nசிக்னல் : அலுவலகம் சரியாச்சு\nநாயகன் அனுபவத் தொடர் (56) - புலவர் புலமைப்பித்தன்\nராங்கால் : நாம் தமிழர் கட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் அமைச்சர்களின் கடைசி நேர கல்லா அமைச்சர்களின் கடைசி நேர கல்லா அலறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கட்சி காசில் பிரசாந்த்கிஷோர்- சுனில் மல்லுக்கட்டு\n அமித்ஷா போடும் அரசியல் கணக்கு\n அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்��ரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/best-pongal-offers-in-online-shopping-in-tamil/", "date_download": "2021-04-11T15:39:11Z", "digest": "sha1:VGDVZNE4RW6B63ANTFQHHCEIOIT2ITFV", "length": 18615, "nlines": 109, "source_domain": "tamil.popxo.com", "title": "பொங்கல் ஆன்லைன் ஷாப்பிங் - பிராண்டட் பொருட்கள் , குறைவான விலையில்!!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபொங்கல் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்பெஷல் : பிராண்டட் பொருட்கள் , குறைவான விலையில்\n தள்ளுபடி விலையில் பிராண்டட் தயாரிப்புகளை அளித்து மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது எனவே இந்த பொங்கல் பண்டிகையை(pongal offer) முன்னிட்டு , இங்கே நாங்கள் உங்களுக்காக சிறந்த 10 பயனுள்ள மற்றும் பொருத்தமான, தள்ளுபடியில் இருக்கும் பிராண்டட் தயாரிப்புகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க தேர்ந்தெடுத்துள்ளோம். இது உங்கள் ஸ்டைலை நிச்சயம் மாற்ற உள்ளது எனவே இந்த பொங்கல் பண்டிகையை(pongal offer) முன்னிட்டு , இங்கே நாங்கள் உங்களுக்காக சிறந்த 10 பயனுள்ள மற்றும் பொருத்தமான, தள்ளுபடியில் இருக்கும் பிராண்டட் தயாரிப்புகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க தேர்ந்தெடுத்துள்ளோம். இது உங்கள் ஸ்டைலை நிச்சயம் மாற்ற உள்ளது\n1. பிபா அனார்கலி செட் (BIBA)\nபிபா பிராண்ட் தயாரிப்பு ஆடைகள் பொதுவாக மென்மையான நிறத்தில், தனித்துவமான பிரிண்ட்களில், ஒரு ரிச் லுக் தரக்கூடியது. பாரம்பரிய உடைக்கு பெயர்போன பிபா, இந்த பண்டிகை நாட்களுக்கு ஏற்ற வடிவமைப்பில் பல ஆடைகளை சலுகையில் விற்கிறார்கள் இந்த அனார்கலி செட், விஸ்கோஸ் துணியால் செல்ஃப் டிசைன் செய்யப்பட்டு, இளம் பச்சை நிறத்தில் பிரகாசிக்கிறது. இந்த முழுமையான செட்டை 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் வாங்கி அணிந்து அசத்துங்கள்\n2. பிலிப்ஸ் ஹேர் டிரையர் , ட்ரெசெம்மே கெரட்டின் ஸ்மூத் ஷாம்பூ & கண்டிஷனர் (Philips & TRESemme)\nசலூன்களில் மட்டுமே பார்த்த ட்ரெசெம்மே (TRESemme) பிராண்ட் தற்போது அனைவரும் வாங்கி மகிழ, இப்போது பண்டிகைக்காகத் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது வறண்ட, உடைந்த கூந்தலுக்கு, மேலும் மூன்று நாட்கள் வரை கூந்தலை அழகாகவும், அடர்த்தியாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு ஷாம்பூ. அதுமட்டுமல்லாமல் ப்ரீ-வாஷ்(prewash) கண்டிஷனர் உங்கள் கூந்தலை ஷைனோடு துள்ள வைக்கும். பிலிப்ஸ் ஹேர் டிரையர்(philips hair drier) இதோடு காம்போவாக உங்களுக்கு ஆஃபர் விலையில் கிடைக்கிறது. தவற விடாதீர்கள்\n3. ரெட்மி நோட் 8 (Redmi))\nஉங்கள் பழைய ஃபோனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது மலிவான விலையில் பல அம்சங்களைக் கொண்டு நீண்ட நாள் உபயோகிக்கும் வகையில் அமைந்திருக்கும் பிராண்ட் ரெட்மி. 4GB RAM மற்றும் 64GB நினைவகம்(internal memory) 512GB வரை நீடித்துக்கொள்ளும் வசதியுடன், இரண்டு SIM கார்ட்டுகள் பயன்படுத்தும் திறன் கொண்ட புதிய ரெட்மி நோட் 8 மொபைல் ஃபோன், 3000ரூபாய் குறைவான விலையில் இந்தப் பண்டிகைக்கு விற்பனையாகிறது\nஇந்த ஸ்லீக்கான ரெட்மி நோட் 8 மொபைல் ஃபோன் 32 மணி நேரம் பேசும் நேரத்தைத் தரக்கூடிய 4000mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி கொண்டது 48MP மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஒரு பின்புற கேமராவும், 13MP மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஒரு முன்புற கேமராவும், AI உருவப்படம்(portrait) முறையில் வைக்கும் தன்மை கொண்டது. ஒரு வருடம் சாதனத்திற்கு வாரண்ட்டி(device waranty) கொண்ட அண்ட்ராய்டு பை v9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள இந்த மொபைல் ஃபோனை வாங்கி உங்களுக்கு பிரியமானவர்களுக்குப் இந்தப் பண்டிகை���்கு பரிசளியுங்கள்.\n4. ரீபாக் ஸ்போர்ட்ஸ் ஷூ (Reebok)\nநீண்ட நாட்களாக ஒரு பொருத்தமான ஸ்போர்ட்ஸ் / ஜிம் ஷூ அதுவும் ஒரு நல்ல பிராண்ட்டில் வேண்டும் என்று தேடினீர்களா மென்மையான நீள நிறத்தில் ரீபாக் பிராண்ட் ஸ்போர்ட்ஸ் ஷூ 25 சதவிகிதம் குறைந்த விலையில் அட்டகாசமான வடிவமைப்பில் இந்த பண்டிகைக்காக விற்பனையாகிறது.\nரப்பர் சோல் கொண்ட இந்த சிக்னேசர் பிராண்ட் ஷூ, மேல்புறத்தில் மெஸ் மெட்டீரியல் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது . மிக நேர்த்தியாகவும், சவுகரியமாக , அழகாகவும் தோன்றும் இந்த பிராண்டட் ஷூவை இன்றே வாங்கி மகிழுங்கள்\n5. ஷீன் லெப்பர்ட் ஓப்பன் ஃபிரண்ட் டெட்டி கோட்(SHEIN)\nட்ரெண்டியான லுக்கில் லெப்பர்ட் டிசைன் கொண்ட ஒரு ஓப்பன் கோட் அதுவும் பாதிக்கும் குறைவான விலையில் கிடைத்தால் அதை விடலாமா ஷீன் பிராண்ட்டின் இந்தக் கோட் நிச்சயம் உங்க ஸ்டைலை இன்னும் அசத்தலாக காட்ட உதவும். குளிருக்கு ஏற்ற இந்த அருமையான உடையை ஒரு கருப்பு நிற பேண்ட் உடன் மேட்ச் செய்து அணியலாம். இந்த விலையில் இது திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகமே\n6. ஒஜ்ஜஸ்வி புடவை கௌன் (Ojjasvi)\n30 சதவிகித ஆஃபெரில் ஒரு அருமையான புடவை கௌன் மாடலில், கோல்டு சோல்டர் டிசைன் கொண்டு எம்பிராய்டரி செய்யப்பட்ட ப்ளவுஸ் கொண்டு சூப்பர் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இந்த பண்டிகைக்கு விற்பனைக்கு வந்திருகிறது.பண்டிகை நாளில் பாரம்பரிய உடையாகவும் பயன்படுத்தலாம், மேலும் வரப்போகும் காலேஜ் ஃபேர்வெள் பார்ட்டிகளுக்கு மாடர்ன் தோற்றத்திலும் ஜொலிக்களாம்.\n7. மேங்கோ பாம்பு தோல் வடிவில் பேக் (Mango)\nஇந்த மஸ்டர்டு மஞ்சள் மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும் மேங்கோ பிராண்ட்டின் ஸ்லிங் பேக் பாம்பு தோலின் வடிவமைப்பில் அழகாக உள்ளது. இது 55 சதவிகித தள்ளுபடி விலையில் இந்த பண்டிகைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.\nசின்ன தங்க நிற மெட்டல் கைபிடியும், நீளமாக தொங்கவிட தங்கனிற செயின் கூட கொடுத்திருக்கிறார்கள். பயன்படுத்த மிகவும் வசதியாக வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கிறது. பாம்பு தோல் வடிவமைப்பில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் இன்னும் ட்ரெண்டில் இருப்பதால் இந்த சலுகையை தவறவிடாதீர்கள்\n8. டெய்லி ஆப்ஜெக்ட்ஸ்- லேப்டாப்/மேக்புக் ஜிப்பர் ( Daily objects )\nதினசரி வாழ்க்கையில் உபயோகிக்கும் உபகரணங்களைத் தயாரிப்பதில் பிரபலமான டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் பிராண்டின் இளம் சிவப்பு நிற லேப்டாப்/மேக்புக் ஜிப்பர் ஸ்லீவ், அழகான ஹார்ட் டிசைன் பிரிண்ட் செய்து நைலான் பொருளால் தயாரிக்கப்பட்டு இந்தப் பண்டிகை நாளிற்கு 50 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த அழகிய ப்ரிண்டிற்கு இரண்டு வருட வாரண்டி உண்டு.\nபார்த்தவுடன் உங்களைக் கவரும் இந்த அழகிய ஸ்லீவ், உங்க லேப்டாப்/மேக்புக்கை கீறல்கள் இல்லாமல் நீங்கள் எடுத்துச் செல்ல மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் இந்தப் பொருளை வாங்க விரும்பினால், செக்கவுட் செய்யும்போது பிளாட் 50 என்ற ஆஃபர் கூப்பனை பயன்படுத்தி சலுகையை பெறலாம்.\n9. பேசெஸ் கனடா விங்க் அண்ட் ப்ளஷ் காம்போ (Faces Canada )\nபேசெஸ் கனடா போன்ற அழகு பிராண்ட் சலுகையில் இருக்கும்போது, எதற்காக காத்திருக்கிறீர்கள் இந்த அற்புதமான காம்போவில் உங்கள் கண்களை பிரகாசிக்க வைக்க ஒரு ஐ - லைனர் , ஐ - பென்சில் மற்றும் நாள் முழுவதும் பிரெஷாக தோன்ற ஒரு ப்ளஷ் போன்ற தினசரி அத்தியாவசியங்கள் 35 சதவிகித சலுகையில் உள்ளன இந்த அற்புதமான காம்போவில் உங்கள் கண்களை பிரகாசிக்க வைக்க ஒரு ஐ - லைனர் , ஐ - பென்சில் மற்றும் நாள் முழுவதும் பிரெஷாக தோன்ற ஒரு ப்ளஷ் போன்ற தினசரி அத்தியாவசியங்கள் 35 சதவிகித சலுகையில் உள்ளன\n10. POPxo அலோ வேரா ஃபேஸ் பேக்\nஒரு தெளிவான சருமத்திற்கு நிச்சயமாக கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பேக் தேவை. அத்தகைய தயாரிப்பு தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்போது நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் இந்த பேக்கை இப்போது 35% க்கும் அதிகமான தள்ளுபடியில் உடனடியாக பெற்று ஒளிரும் சருமத்தை எளிதில் பெறுங்கள்\nஇந்த பொங்கல் பண்டிகைக்கு சிறப்பான தள்ளுபடி விலையில் விற்பனை யாகும் பொருட்களை (online shopping) வாங்கி மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஏற்ற பரிசை, இந்த டாப் பிராண்ட் பொருட்களில் தேர்வு செய்து பரிசளித்து கொண்டாடுங்கள்\nமேலும் படிக்க - பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பாரம்பரிய உடைகளுக்கான 10 சிறந்த பிராண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/highest-partnership-runs-scored-batsmens-in-world-cub-series-part-2", "date_download": "2021-04-11T14:50:11Z", "digest": "sha1:F5YPTCFLKHWLY5XOILHXX2VKO4HD6B6B", "length": 9018, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் ���மைத்த வீரர்கள் பாகம் – 2 !!", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் பாகம் – 2 \nடேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் அசத்தல் \nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மத்தியில், மிக முக்கியமான தொடர் என்றால் அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது இங்கிலாந்து நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.\nஅதுவும் குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களை பற்றி இங்கு காண்போம்.\n#1) டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ( 260 ரன்கள் )\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் 26 ஆவது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ஆரோன் பின்ச் ஒற்றை இலக்கத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர், 133 பந்துகளில் 178 ரன்கள் விளாசினார். இதில் 19 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித், 95 ரன்கள் விளாசினார்.\nஇதன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர். இவர்களது சிறப்பான விளையாட்டால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 417 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி வெறும் 142 ரன்களுக்கு சுருண்டு விட்டது. எனவே ஆஸ்திரேலிய அணி இந்த போ���்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n#2) டேவிட் மில்லர் மற்றும் ஜான் பால் டுமினி ( 256 ரன்கள் )\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் 3 ஆவது லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டு பிளசிஸ், ஹாஷிம் அம்லா, மற்றும் டி காக் ஆகிய வீரர்கள் தொடக்கத்திலேயே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் டேவிட் மில்லர் மற்றும் டுமினி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர், 92 பந்துகளில் 138 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய டுமினி, 100 பந்துகளில் 115 ரன்கள் விளாசினார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 339 ரன்கள் அடித்தது. இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஜிம்பாப்வே அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-galaxy-m31-prime-smartphone-launched-in-india/", "date_download": "2021-04-11T16:00:39Z", "digest": "sha1:HYQYNGTBAGIQMTJH4PZQGWDOHSO6GXEE", "length": 9482, "nlines": 87, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனின் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இது மாலி-G72MP3 GPU, 6 ஜிபி LPDDR4x ரே���், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nமேலும் கேமராவைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nபாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.\nபேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.\nஇது ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.\nஇதன் விலை ரூ. 16499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்குகிறது.\nஇந்தியாசாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்\nஸ்மார்ட் போன்களுக்கு அதிரடியான விலை குறைப்பு\nஇனி வெறும் ரூ. 19,990 இல் விவோ வி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது மடங்கக்கூடிய Samsung Galaxy Fold \nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூப��யாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129073", "date_download": "2021-04-11T15:24:45Z", "digest": "sha1:F27PLCI64IXZHECHGRMKTOPCMFNJEF27", "length": 25175, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட திருத்த விதிமுறை 1992 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட திருத்த விதிமுறை 1992\nதாய் கடவுளைவிட மேலானவர் என்ற கன்னட கவிஞர் தினகர்தேசாயின் அற்புத வரிகள் தாய் பாலின் மேன்மையை எடுத்து காட்டுகிறது. தாய்பால் என்பது குழந்தைக்கு ஆகாரம் மட்டுமில்லாமல் மனிதன் வாழ்வதற்கு தேவையான மூல திரவமாகவும் உள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியம் என்பதை உலகநாடுகள் ஏற்றுகொண்டுள்ளது. தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எந்த உணவையும் ஏற்க முடியாது என்பதையும் ஒப்புகொள்ள வேண்டும்.\nஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியத்தை காப்பாற்றும் தாய்ப்பாலை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டியது தாயின் கடமையாகும். அந்த கடமையை செய்ய தவறினால், பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை மரணத்திற்கு இரையாக்க வேண்டிய துன்பநிலை ஏற்படும் அல்லது குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அதை தாக்கும் நோய்களை தாங்கிகொள்ள முடியாத நிலை ஏற்படும்.\nசில குழந்தைகள் போதிய வளர்ச்சி இல்லாமல் வாழும் நிலையும் ஏற்படும். சில குழந்தைகள் மூளைவளர்ச்சி குன்றியும், உடல் ஊனத்துடனும் மாற வேண்டிய அவலமும் ஏற்படும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகவுள்ளது. தாயும், சேயும் நாணயத்தின் இரு பக்கங்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்மையின் ஒரு மறுக்க முடியாத அடையாளமாகும்.\nதாய் தனது குழந்தைக்கு பிறந்த 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே குழந்தையின் ரத்தநாளங்கள், மூளை, எலும்பு, கண், செவி, நாக்கு ஆகியவை சீராக இயங்கும்.\nமேலும் 2 வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், அனைத்து ஆற்றல்கள் பெற்று வளரும் என்பது மருத்துவ ஆராய்ச்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அதை அரசாங்கமும் விழிப்புணர்வு பிரசாரமாக செய்து வருகிறது.\nஅதே சமயத்தில் எதிர்பாராத சூழ்நிலையில் தாயின் உடல் நிலை பாதிக்கப்பட்டோ அல்லது மகப்பேறு காலம் அல்லது எதிர்பாராத சூழ்நிலையில் தாய் இறந்துவிடும் பட்சத்தில், பரிதவிக்கும் குழந்தைக்கு சத்தான உணவு தாய்ப்பால் மாதிரியில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதை கருத்தில் கொண்டு மாற்று பால் ஏற்பாடு செய்வதும் அவசியம்.\nதாய்ப்பாலில் உள்ள புரோத சத்து மற்றும் அனுகூலங்கள்:\n* குழந்தை பெற்று ஒருவாரம் தாயிடம் சுரக்கும் பால் மஞ்சள் வண்ணத்தில் திடமாக இருக்கும். இது ஒருவாரம் கழித்து சுரக்கும் பாலை காட்டிலும் அதிக புரத சக்தி கொண்டதாகவுள்ளது. அப்பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும், பலமும் கிடைக்கும். பொதுவாக குழந்தை பிறந்ததும் பல நோய்கள் அதை தாக்கும். அந்த சமயத்தில் மஞ்சள் நிறத்தில் சுரக்கும் தாய்ப்பால் மட்டுமே அதை தடுக்கும் சக்தியை பெற்றுள்ளது. மஞ்சள் நிறத்தில் சுரக்கும் பாலை 'ஏ' புரோட்டின் சக்தி கொண்ட பால் என்று மருத்துவ உலகம் அங்கிகரித்துள்ளது. இது எய்ட்ஸ் உள்பட பல கொடிய நோய்களை தடுக்கும் சக்தியை கொண்டுள்ளது.\n* தாய்ப்பால் முழுமையான மற்றும் குழந்தைக்கு தேவையான ஆகாராமாகவுள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை அதன் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது. கடவுள் கொடுத்த கிருபையால் தாய்ப்பால் கிடைக்கிறது. அதை உற்பத்தி செய்ய பாத்திரங்ளோ அல்லது எரிபொருளோ தேவையில்லை.\n* தாய்பாலுக்கு இணையாக மற்ற குழந்தை உணவுகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது.\n* குழந்தைக���கு தினமும் தவறாமல் தேவைப்படும்போது பால் கொடுக்கும் பெண்களுக்கு குறைந்த காலத்தில் மீண்டும் கர்ப்பமாவது வாய்ப்பு குறையும். குழந்தை பிறந்து சில மாதங்களில் தாய்ப்பால் நிறுத்தினால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.\n* தாய்ப்பால் கொடுப்பதின் மூலம் தாயின் கர்ப்பபை சீரான வளர்ச்சி பெறுவதுடன், உடலில் நல்ல சதை பிடிப்பு உள்பட பலம் கூடும். எலும்பு பாதிப்பு தடுப்பதுடன், ரத்தபோக்கு போன்ற உயிரை பறிக்கும் ஆபத்தில் இருந்தும் தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.\n* மகப்பேறு காலத்தில் தவறாமல் தாய்ப்பால் கொடுக்கும்படி மூத்தவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தை பெற்றதும் எவ்வளவு விரைவாக பால் கொடுக்க முடியுமோ அதை செய்ய அறிவுறுத்த வேண்டும்.\n* குழந்தை பிறந்ததும் தாயும், சேயும் பிரியாமல் ஒரே படுக்கையில் இருக்க வேண்டும். முடிந்தவரை தாயின் அரவணைப்பில் இருந்தால் மிகவும் நல்லது.\n* குழந்தை அழுதவுடன் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\n* ஒவ்வொரு தாயும் தான் அணியும் உடை மட்டுமில்லாமல் குழந்தைக்கு அணியும் உடையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\nதாய்ப்பாலின் அவசியம் குறித்து மருத்துவர்கள் பல வழிகளில் ஆலோசனை வழங்கி வந்தாலும், நாகரீகம், உடல் அழகு பறிபோய் விடும் என்ற சொத்தையான காரணம்கூறி பல பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை சமீப காலமாக தவிர்த்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக வேலை செய்யும் பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் தங்களின் உடல்கட்டு பாழாகிவிடும் என்ற தப்பான எண்ணம் உள்ளது.\nஅதன் காரணமாக பல பெண்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு ஆகாரம் தேடும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். அதன் பலனே பீடிங் பாட்டில்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் ஆகாரம், அதற்கு தொடர்பான பீடிங் பாட்டில்கள், அதன் நிப்பல் ஆகியவை குழந்தையின் உடல் நலத்திற்கு ஏற்றவகையில் இல்லை. குழந்தை பெறும் தாயிக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் பீடிங் பாட்டில் மூலம் மாற்று ஆகாரம் கொடுப்பதற்கான முயற்சி அவசியமாகும்.\nஆனால் தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக செய்ய வேண்டிய பிரசாரத்தை காட்டிலும், தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கும் உணவுகள் குறித்து மீடியாக்கள் மூலம் செய்யப்படும் பிரசாரம் அதிகமாகவுள்ளது. அந்த விளம்பரங்கள் தாய்ப்பாலை காட்டிலும், மாற்று ஆகாரம் மிகவும் மேலானது என்ற தப்பான எண்ணத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகிறது. இன்றைய சிறுவர்கள் நாட்டின் எதிர்கால மன்னர்கள் என்பது மட்டுமில்லாமல் அவர்கள் தாய்-தந்தையரின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் உள்ளனர். அதனால் குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\nஅதே சமயத்தில் குழந்தைகளின் மாற்று உணவு அவசியம் என்ற நிலையில், அந்த உணவுகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், உணவு தயாரிப்பதற்கான விதிமுறைகள் என்ன அத்தகைய உணவுகள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறதா அத்தகைய உணவுகள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறதா, அதன் தரம் மற்றும் குணம் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்பட பலவற்றை தீர்மானிக்க வசதியாக கடந்த 1992ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுகள் (தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனை கட்டுப்படுத்தல்) என்ற புதிய சட்டம் கொண்டுவர தீர்மானித்து நடைமுறைபடுத்தி வருகிறது.\nதாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுகள் (தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனை கட்டுப்படுத்தல்) புதிய சட்டம்-1992\n1. எந்த தனிநபரும் தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுகள் தொடர்பாக சில தடைகள்:\n* தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் உணவு, பீடிங் பாட்டில்கள் மற்றும் ஆகாரங்கள் தயாரிப்பு, விற்பனை, வினியோகம் தொடர்பாக எந்தவித விளம்பரமும் செய்வது அல்லது அத்தகைய விளம்பரங்களில் யாரும் பங்கேற்ககூடாது.\n* தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் உணவுகளை தாய்ப்பாலுக்கு இணையானது, அதைவிட மேலானது என்பது போன்ற பிரசாரம் செய்யக்கூடாது. அதுபோன்ற பிரசாரம் மூலம் மக்களை நம்பவைக்கும் முயற்சி மேற்கொள்ளக்கூடாது.\n* தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுதானிய விற்பனை செய்வது தொடர்பாக அரசு நிர்ணயம் செய்துள்ள விதிமுறைகள் படி த���ன் செயல்பட வேண்டும்\n* தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுதானிய விற்பனை செய்வது தொடர்பாக கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக தனியார் கம்பெனிகள் சந்தித்து பேசக்கூடாது. மேலும் தாய்ப்பாலுக்கு இணையான பொருட்கள் என்று தயாரிக்கப்படும் பொருட்களை காட்டி நம்பும் வகையில் விளம்பரம் செய்யக்கூடாது.\n* தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுதானிய விற்பனை செய்வது தொடர்பாக கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக தனியார் கம்பெனிகள் தகவல் பரிமாற்றம் செய்வது, தயாரித்துள்ள பொருட்களை இலவசமாக வழங்குவது என்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.\nமேலே குறிப்பிட்டுள்ள 5 நிபந்தனைகள் சட்டத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்படுகிறது.\nஅதை மீறி யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: அச்சுறுத்தும் 8 அறிகுறிகள்..\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ஊழல் கல்வி முதல் கொரோனா வரை எதையும் விடவில்லை\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனாக குவிப்பு: ஊழல் மூலம் கருப்பு நிலக்கரி வெள்ளை பணமாக மாறியது; தரமற்ற பொருட்கள் வாங்கி மின்வாரியத்துக்கே ‘ஷாக்’ கொடுத்த ஆளுங்கட்சி; வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கமிஷன் கரன்சி பரிமாற்றம்\nதேர்தல் காலங்களில் மட்டும் பாஜ காட்டும் மொழிப்பற்று: பை நிறைய ஒதுக்குவது அங்கே கையளவு போதுமா இங்கே\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122131/", "date_download": "2021-04-11T15:09:08Z", "digest": "sha1:G4JB6DIIJ5FZR7UWXILGNU2MTCSOKBWL", "length": 14570, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவிருது குமரகுருபரன் விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\n2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.\nஇதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் எஸ்.சுரேஷ் எழுதிய பாகேஸ்ரீ என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து விஷால்ராஜா பேசுகிறார்.\nஎஸ்,சுரேஷின் பாகேஸ்ரீ- கிரிதரன் ராஜகோபாலன்\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா\nமுந்தைய கட்டுரைசமணம் வராகர் – கடிதங்கள்\nவெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு\nகுளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி\nவேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு\nவேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\n‘அரசன் பாரத’ நிறைவுவிழா உரை\nஇன்று கோவை ‘அரசன் பாரத’ நிறைவு விழா\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\nசுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழ��ம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/01/blog-post_8.html", "date_download": "2021-04-11T15:34:35Z", "digest": "sha1:S3TFMSDVAOMR3TBH7X3O53YV5AWI4BII", "length": 5145, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தேசிய நெடுஞ்சாலைத்துறை சரி செய்யுமா ...? - Lalpet Express", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலைத்துறை சரி செய்யுமா ...\nஜன. 08, 2021 நிர்வாகி\nகடலூர் மாவட்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிதம்பரம் முதல் திருச்சி வரை செல்லும் முக்கிய பிரதான சாலை இதில் லால்பேட்டையில் கடந்த தொடர் மழையின் காரணமாக சாலை எங்கிலும் குண்டும் குழியுமாக மாரி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இதை பலமுறை புகார் அளித்தும் முகநூல் வாயிலாகவும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது ஆனால் இந்தச் சாலை ஆனது தேசிய நெடுஞ்சாலை என்பதால் பொதுப்பணித்துறை அவர்களால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறிவிட்டனர் ஆனால் இந்த சாலையில் இதுவரையில் 30 க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து முகம் சிதைக்கப்பட்டு கை கால்கள் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இவ்வழியாக சென்ற பொழுது ஸ்பீடு பிரேக்கர் அகற்றப்பட்டு சாலை சுத்தம் செய்யப்பட்டது ஆனால் தற்சமயம் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணமே இந்த சாலையில் உள்ளன இதை காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ முருகுமாறன் அவர்கள் மேற்பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதினால் லால்பேட்டையில் பொது மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பதிவினை முடிந்த அளவு ஷேர் செய்து அரசு அதிகாரியிடம் கொண்டு சேர்ப்பது உங்களது கடமை\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143475", "date_download": "2021-04-11T16:06:25Z", "digest": "sha1:3Q7MPIGGNITLEXYFC4XXFATIQIS5YUGV", "length": 7885, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nகோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம்\nநாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தமிழக அரசு பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்துள்ளது. அதன்படி கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதித்துள்ளதால், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே இன்று பிற்பகலில் சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளருடன் கோயம்பேடு முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் சில்லறை வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141297", "date_download": "2021-04-11T16:45:32Z", "digest": "sha1:UTWT2IZFZ7X6VWEQEXO5E2RWQDVXKLXK", "length": 7400, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "சீட் கிடைக்காத விரக்தியால் கண்ணீர்விட்டு அழுத என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி கா���ணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nசீட் கிடைக்காத விரக்தியால் கண்ணீர்விட்டு அழுத என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ\nசீட் கிடைக்காத விரக்தியால் கண்ணீர்விட்டு அழுத என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ\nபுதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதி என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் TPR செல்வம், சீட் கிடைக்காத விரக்தியால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் வெளியாகியுள்ளன.\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு மண்ணாடிபட்டு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 ஆண்டுகளாக அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த TPR செல்வத்திற்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை.\nஇந்நிலையில் கட்சிக்காகவும், தொகுதிக்காகவும் குடும்பத்தை பார்க்காமல் உழைத்ததாக கூறிய TPR செல்வம், திடீரென தொண்டர்கள் மத்தியில் கண்ணீர்விட்டார்.\nமேற்குவங்கம் கூச்பிகார் வாக்குச்சாவடியில் மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..\nகோவிலில் கைவரிசை காட்டிய திருடன்..\nமீண்டும் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுமா -மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nபரப்பன அக்ரஹாரா சிறைக்கைதிக்குப் கேரளாவிலிருந்து பார்சலில் வந்த போதைப்பொருள் குறித்து போலீசார் விசாரணை\nஇலங்கை டூ தனுஷ்கோடி-தனுஷ்கோடி டூ இலங்கை.... நீந்தி சென்று சாதனை படைத்த விமான படை வீரர்\nஅயோத்தியில் ராமர் கோயில் 2024ல் கட்டி முடிக்கப்படும் - விஎச்பி தகவல்\nபிரபல பெங்களூரு சிறையில்... கைதிக்கு உறவினர் அனுப்பி வைத்த கூரியரால் அதிர்ச்சி\nஉத்தரப் பிரதேசத்தில் பயணிகள் வாகனம் பள்ளத்தில் உருண்டு விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்க���ை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141693", "date_download": "2021-04-11T15:04:40Z", "digest": "sha1:NSOGSG4UFWIQ67OCNC3UZOOPE5A5W7UG", "length": 166001, "nlines": 337, "source_domain": "www.polimernews.com", "title": "தீவிரமடைந்தது தேர்தல் பிரசாரம்... தேர்தல் நாள் நெருங்குவதால் வாக்கு சேகரிக்கும் பணி மும்முரம்... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nதீவிரமடைந்தது தேர்தல் பிரசாரம்... தேர்தல் நாள் நெருங்குவதால் வாக்கு சேகரிக்கும் பணி மும்முரம்...\nதீவிரமடைந்தது தேர்தல் பிரசாரம்... தேர்தல் நாள் நெருங்குவதால் வாக்கு சேகரிக்கும் பணி மும்முரம்...\nதேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nசென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தீவிர தேர்தல் பிரச்சாரம்\nசென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சத்யா போட்டியிடுகிறார்.\nபழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன் அப்பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பு\nபழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன் அப்பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சூளைமேடு தெரு, ஆசாத் நகர் உ��்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரித்த ரவி மனோகரனுக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு\nமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழங்காநத்தம், வசந்தம் நகர், பெத்தானியாபுரம், அரசரடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய முனியசாமி, மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு வட்டியில்லாத மின் பைக்குகள், வீடுதோறும் கணினி வழங்கப்படும் எனவும் கூறினார்.\nபெரியோர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்\nகிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தானேஷ் என்கிற முத்துக்குமார் பெரியோர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கதிர் நரசிங்கபெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்த பின்னர் சீத்தப்பட்டி, பால்மடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு சேகரித்த தானேஷ்-க்கு பட்டாசு வெடித்தும் பொன்னாடை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nவீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு\nவீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக பூலாவரியில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சமாதிக்குச் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று, வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டனர். கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்தனர்.\nநடிகை விந்தியா ஸ்ரீவில்லித்தூர் அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு\nஸ��ரீவில்லித்தூர் அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கு ஆதரவாக, கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே, இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டிய அவர், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக ஆக்குமாறு பிரச்சாரம் செய்தார். 2016இல் ஜெயலலிதாஅறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி காட்டியதாக அவர் கூறினார். விந்தியாவுடன் சேர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சாரம் செய்தார்.\nராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆண்டாள்புரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்த போது விருதுநகர் மாவட்டத்துக்கு செய்த திட்டப்பணிகளை பட்டியலிட்டு பேசினார். தொடர்ந்து, பேசிய அவர், ராஜபாளையம் பகுதி ஒரு ஆன்மீக பூமி என்றும், கோயில்கள் அதிகளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டர். மேலும், ராஜபாளையம் இனிமேல் நான் ஆளும் ராஜா ஆலயம் எனவும் அமைச்சர் வர்ணித்தார்.\nகோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் புனித மைக்கல் தேவாலயத்தின் ஆயரை சந்தித்து வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புனித மைக்கல் தேவாலயத்தின் மறைமாவட்ட ஆயரை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, சிறுமி ஒருவர் உலக சிட்டுக்குருவி தினத்தைஒட்டி, சிட்டுக்குருவி வீட்டை பரிசளித்ததோடு, தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்தினார்.\nராயபுரம் தொகுதியில் சைக்கிள் ரிக்சாவில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். துலுக்கானத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர், த��ர்தல் பிரச்சாரத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சைக்கிள் ரிக்சாவில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், அதைக் கண்டு திமுக அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.\nதிருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சி அமைந்த 6 மாதத்திற்குள் எடமலைப்பட்டிபுதூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் எனவும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.\nமதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகை பூ பறித்துக் கொண்டே வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா\nமதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, மல்லிகை பூ பறித்துக் கொண்டே வாக்கு சேகரித்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த சம்பக்குளம் மற்றும் சூரக்குளம் பகுதியில் மல்லிகை சாகுபடி நடத்தும் விவசாயிகளை சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து அவரும் பூப்பறித்தார்.\nமல்லிகை பூக்களுக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜன் செல்லப்பா உறுதி அளித்தார். வெற்றி பெற்றால் நீண்டநாள் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சால அமைக்க பாடுபடுவேன் எனவும் அவர் விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தார்.\nஇஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களின் மத குருமார்களை சந்தித்து வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமார்\nராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ராணிப்பேட்டை பகுதிகளிலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களின் மத குருமார்களை சந்தித்து வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் தொழுகைக்கு வருகை தந்த இஸ்லாமிய சகோதரிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.\nபூந்தமல்லி தனி தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி மசூதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி அங்குள்ள மசூதிகளில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகள் மற்றும் தெருக்களில் வாக்கு சேகரித்தவர் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளியிடம் தனக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nதிருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்ணை பிரசாரம்\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பாண்டி, உப்பூர், ஆலங்காடு, இடுன்பாவனம், பின்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீட்டில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nகாய்கறி வியாபாரம் செய்தும்,டீ போட்டுக் கொடுத்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்த கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்\nகாய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் காய்கறி வியாபாரம் செய்தும், உடன்வந்தவர்களுக்கு ஆவின் பாலகத்தில் டீ போட்டுக் கொடுத்தும் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி. பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். கரையாம்பாடி, ஆணைவாடி, பத்தியவாடி, கீழ்காலூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்.\nஅருப்புக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரமேஷ் அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரமேஷ் கூட்டணி கட்சியான அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார். புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு வழிபட வந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபழனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செல்லபுரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று ரவி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.\nசென்னை தி.நகர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தி நகர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு\nசென்னை தி நகர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தி நகர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nகுடிநீர் உள்பட மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் உழைத்து உள்ளதால் எந்த வித கூச்சமும் இன்றி வாக்கு சேகரிப்பேன் என்று சென்னை திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர் தாயகம் கவி தெரிவித்தார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து திரு.வி.க. நகர் தொகுதியில் தாயகம் கவி வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனக்கு ஆதரவு திரட்டும்படி வேட்பாளர் கேட்டுக் கொண்டார்.\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மாட்டு வண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் ஆறுமுக நயினார்\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆறுமுக நயினார் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சியான அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து புதியம்புத்தூர் பேருந்து நிலையம் மற்றும் பஜார் சாலை வழியாக மாட்டு வண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.\nஆவடியில் ஜெயின் சமூகத்தினரிடம் ஹிந்தியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை அடுத்த ஆவடியில் அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், அப்பகுதியில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரிடம் ஹிந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆவடியில் உள்ள ஜெயின் பவனிற்கு வந்த அமைச்சர் பாண்டியராஜன், ஜெயின முறை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் சம்பளம் அனைத்தையும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பேன் என்றார்.\nவிழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்\nவிழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து தீவனூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக தலைவரின் வாக்குறுதிகள் சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும் என்றார். பெண்களுக்கு 1000 உதவித் தொகைக்கு பதிலாக உரிமைத்தொகையாக வழங்கப்படும் எனக் கூறினார்.\nதிருவாரூர் நன்னிலம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்குசேகரிப்பு\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் 3 வது முறையாக போட்டியிடும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நன்னிலம் தொகுதிக்குட்பட்ட எரவாஞ்சேரியில் பள்ளிவாசலில் தொழுகை முடிந்தபிறகு இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்தார். பின்னர் கடைத் தெருவில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்ற அவர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.\nசிறந்த கல்வி, தரமான மருத்துவம் வேண்டும் என்றால் மக்கள் விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் பிரசாரம்\nசிறந்த கல்வி, தரமான மருத்துவம் வேண்டும் என்றால் விவசாய சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். நாகர்கோவிலில் பேசிய சீமான், பணத்தை கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்காது என்றார்.\nகாஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்\nதிமுக ஆட்சி காலத்தில் நிலவி வந்த மின்சார தட்டுப்பாட்டை அதிமுக அரசு ஒரே ஆண்டில் நீக்கி விட்டது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது மின்சாரத்தை தமிழகம் தன்னுடையே தேவைக்கு எடுத்துக் கொண்டது போக வெளிமாநிலங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றார்.\nமதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம்\nஏழை மக்களின் கோரிக்கைகளும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களும் ஸ்டாலின் முதலமைச்சரானதும் நிறைவேற்றப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய வைகோ, திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வெளியிட்ட ஏழு திட்டங்களும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் என்றார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்\nபாமக வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு 3 கூடை மாம்பழம் தமக்கு கொண்டு வர வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் செல்வகுமாரை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ் மங்கலம் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பெண்கள் வாக்கைப் பெற இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு மக்கள் ஏமாற்றத்தை தரவேண்டும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்\nதேர்தல் அறிக்கை என்ற பெ���ரில் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு மக்கள் ஏமாற்றத்தை தரவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பேசிய அவர், தமிழகம் கடனில் இருக்கும் போது உதவித் தொகையை எப்படி மக்களுக்கு கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nகம்பம், போடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு\nதேனி மாவட்டம் கம்பம், போடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சரை ஆதரித்து திரைப்பட இயக்குநர் மனோபாலா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுகாவிற்கு மக்கள் வாக்களித்தால் அடுத்த 5 ஆண்டுகள் நிம்மதியாக வாழலாம் என மனோபாலா கூறினார்.\nஇதேபோல் கம்பம் தொகுதியில் போட்டியிடும் சையது கான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பண்ணைபுரம், தேவராம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தின் மூலம் வீதி வீதியாக சென்று அவர் வாக்குசேகரித்தார்.\nவாக்காளர்கள் நேர்மையை ஆதரித்தால் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் எளிதில் வெல்வார்கள் - நடிகர் கமல்ஹாசன்\nவாக்காளர்கள் நேர்மையை ஆதரித்தால் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் எளிதில் வெல்வார்கள் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சதீஷ் குமாரை ஆதரித்து பேசிய அவர், மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் மீது களங்கங்களை எப்படியாவது கற்பிக்க வேண்டும் எனும் முயற்சி நடந்துகொண்டே தான் இருக்கும் என்றார்.\nநெசவு நெய்தும்,வீதி வீதியாக சென்றும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களர்களிடம் வாக்கு சேகரிப்பு\nகரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பிரச்சாரத்தின் போது நெசவு நெய்து வாக்கு சேகரித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பின்னர் வீதி வீதியாக சென்ற எம். ஆர். விஜயபாஸ்கர் வாக்களர்களிடம் வாக்கு சேகரித்தார்.\nசிறுபான்மையின மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசு அதிமுக ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சுகுமார் வாக்கு சேகரிப்பு\nசிறுபான்மையின மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசு அதிமுக என்று கூறி ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுகுமார், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மசூதிகள் முன் நின்று இஸ்லாமியர்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கையினை வழங்கி வாக்கு சேகரித்தார்.\nமுதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பாமக மற்றும் பாஜக தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பு\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசும்பொன், சடையநேந்தல், நந்திசேரி, பேரையூர், சாமிபட்டி, செங்கோட்டைபட்டி, பாக்குவெட்டி, கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பாமக மற்றும் பாஜக தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பகுதிகளான குரும்பபட்டி, மலப்பட்டி, நடுப்பட்டி, மற்றும் ஆண்டிப்பட்டிகோட்டை, உள்ளிட்ட கிராமங்களில் கரூர் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர், பிரகாஷ் நகர் பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் ஆரவாரத்துடன் சென்ற எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.\nகோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மேளதாளங்களுடன் சென்று வாக்கு சேகரிப்பு\nகோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிவானந்தா காலனியில் துவங்கி டாடாபாத், காந்திபுரம் ஏழாவது வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வானதி சீனிவாசனுக்கு ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nசென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு\nசென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் த.வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டுமிங் குப்பம் கடற்கரையோரம் உள்ள குடிசை உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா திரை கவர்ச்சியை மட்டும் வைத்து ஒட்டு வாங்க முடியாது எனவும், நடிகை என்பதற்காக ஓட்டு போட்டது எல்லாம் அந்த காலம் எனவும் விமர்சித்தார்.\nவேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காந்திராஜன்\nதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்திராஜன், பிரச்சாரத்தை தொடங்கியதுமே அதிமுகவிற்கு வாக்கு சேகரித்ததால் ஆதரவாளர்கள் குழப்பமடைந்து மைக்கை ஆப் செய்தனர். முன்னதாக, நாகம்பட்டி கிராமத்திலுள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் காந்திராஜன், கட்சியின் பெயரை மறந்து விட்டு, அதிமுக என உளறியதால், ஆதரவாளர்கள் குழப்பமடைந்தனர்.\nகுடியாத்தம் தொகுதியில் பீடி தொழிலாளர்களுடன் அமர்ந்து பீடி சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பரிதா\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரிதா பீடி தொழிலாளர்களுடன் அமர்ந்து பீடி சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கல்லிச்சேரி பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை சந்தித்த அவர், தொழிலாளர்களுக்கு உதவியப்படி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, பேரணாம்பட்டு, பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தும், விளையாட்டு மைதானத்தில் இருந்த இளைஞர்களை சந்தித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nதேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன்\nதிருவள்ளூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் தாம் வெற்றி பெற்றவுடன், திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவர், திருவள்ளூர் உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் பணிமனையை, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியுடன் சேர்ந்து திறந்து வைத்தார்.\nசிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பு\nசிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நா.கார்த்திக் அப்பகுதியில் தனது வாக்கு சேகரிப்பைத் துவங்கினார்.நீலிக்கோணாம்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று முதல் நாளாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அவர், கூட்டணிக் கட்சியினருடன் மதச்சார்பற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தீவிர வாக்கு சேகரிப்பு\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொள்ளாச்சி நகர் பகுதியான வடுகபாளையம் வார்டு1, வார்டு 2 ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், அதிமுக மீண்டு வெற்றி பெற்றால் பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் எனவும், அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.\nமதுரை தெற்கு தொகுதி திமுக கூட்டணியில் களமிறங்கும் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு\nமதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணிய���ல் மதிமுக சார்பில் போட்டியிடும் பூமிநாதன் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நகைக்கடை பஜார், மஞ்சனகர தெரு, தெற்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்களுடன் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பூமிநாதனுக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.\nமதுராந்தகம் தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தேர்தல் பிரச்சாரம்\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா, மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, நடை பாதை வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்த அவர் அப்பகுதியிலேயே தொண்டர்களுடன் காலை உணவு அருந்தினார்.\nமதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் தீவிர தேர்தல் பிரச்சாரம்\nதிருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட முகப்பேர் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் பெஞ்சமினுக்கு கரகாட்டத்துடன், மேள தாளங்கள் முழங்க, 108 தேங்காய் உடைத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவிளாத்திகுளம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன் தேர்தல் பத்திரிக்கையுடன், வெற்றிலை, பாக்கு வைத்து வாக்கு சேகரிப்பு\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன், வீடு வீடாக சென்று தேர்தல் பத்திரிக்கையுடன், வெற்றிலை, பாக்கு வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர், தாம்பூல தட்டில் தேர்தல் பத்திரிக்கையுடன் மேலகரந்தை கிராமத்தில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.\nராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போற்றி புகழ்ந்து அடுக்குமொழியில் வசனம் பேசி வாக்கு சேகரித்த நடிகை விந்தியா\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போற்றி புகழ்ந்து அடுக்குமொழியில் வசனம் பேசி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய விந்தியா, விருதுநகரின் வீர சிவாஜி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என பஞ்ச் டயலாக் சொல்லி அமைச்சரை புகழவே, அவரும், தன்னடக்கத்தோடு திகைத்து போய் நின்றார்.\nபால் போல் மனசும், பட்டாசு போல பேச்சும் கொண்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என அவரது துறையையும், சொந்த ஊரையும் குறிக்கும் வகையில் பேசிய விந்தியா, விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக எனும் ஆலமரத்தை தாங்கி நிற்கும் விழுது ராஜேந்திர பாலாஜி என புகழாரம் சூட்டினார்.\nமன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கர்ணாவூர்பாமணி, உள்ளூர் வட்டம், மேல உள்ளுர் வட்டம் , புண்ணியக்குடி, குருவைமொழி ஆகிய கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சி தொண்டர்களும் இருசக்கர வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினர்.\nஉசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அய்யப்பன், அப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேனி சாலை, முருகன்கோவில் தெரு, நந்தவன தெரு உள்ளிட்ட இடங்களில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அய்யப்பனுக்கு சால்வை அணிவித்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nகடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர தேர்தல் பிரச்சாரம்\nகடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட குமாரமங்கலம், செல்லஞ்சேரி, புதுக்கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர், வாஷிங் மெசின், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உள்ளிட்ட அறிவிப்பால் பெண்கள் மத்தியில் அதிமுகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார்.\nவந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தொண்டர்களுடன் சென்று தேர்தல் பிரச்சாரம்\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு வார்டுகளில் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்களுடன் சென்ற அவர், மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.\nதிருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தீவிர தேர்தல் பிரச்சாரம்\nதிருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை நகரிலுள்ள திருவள்ளுவர் சிலை, திருக்கோவிலூர் ரோடு பகுதியிலுள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பழ வியாபாரி ஒருவரிடம் குறைகளை கேட்டறிந்த எ.வ.வேலு, அங்குள்ள டீ கடை ஒன்றி தேநீர் அருந்தினார்.\nஅதிமுக அறிக்கையினை பட்டியலிட்டு அமைச்சர் சீனிவாசனை அசர வைத்த பெண்கள்\nதிண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பிரச்சாரத்தின் போது, அவர் கூறுவதற்கு முன்பே அங்கிருந்த பெண்கள் அதிமுக அறிக்கையினை பட்டியலிட்டு அவரை அசர வைத்தனர். கோவிந்தாபுரத்தில் பிரச்சாரத்தின் போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை திண்டுக்கல் சீனிவாசன் விவரிக்க முற்பட்ட போது, அவருக்கு முன்பாக கூட்டத்திலிருந்த பெண்கள் சிலர் அதனை பட்டியலிட்டனர். இதனையடுத்து மக்களிடம் இருந்து ஒருபோதும் தங்களால் தப்பிக்க இயலாது என சீனிவாசன் கூறவே கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.\nஉத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டை, ஐயம்பேட்டை, கருக்குப்பேட்டை, திம்மராஜாம்பேட்டை என 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு தனது கூட்டணி கட்சியினருடன் சென்ற அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம், தேர்தல் அறிக்கையின் படி அனைவருக்கும் 100 சதவீதம் பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.\nமேளதாளங்களுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர்\nதிருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரஞ்சோதி அப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்தானியில் துவங்கி சீதேவிமங்கலம், காந்திநகர், எதுமலைரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேளதாளங்களுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவருக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு உதவி செய்து திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பின் போது 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு உதவி செய்தார். அமமுக கூட்டணியில் களமிறங்கும் தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திருவலாங்காடு, கொல்லகுப்பம், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மண்வெட்டியால் சுத்தம் செய்து 100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு உதவினார்.\nதிருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம்\nதிருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதனை ஆதரித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் பத்மநாதன் உக்ர காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த���விட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அவருடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.\nகூட்டணிக் கட்சியினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் ஆதரவு திரட்டிய விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர்\nவிருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா, தொகுதிக்கு உட்பட்ட அண்ணா வீதி, சேக்கிழார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணிக் கட்சியினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் ஆதரவு திரட்டிய பிரபாகர ராஜாவை மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.\nசைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமியை ஆதரித்து பா.ம.க. அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு\nசென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், சைதை துரைசாமியை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கவே, இலவச வாசிங்மெசின் வழங்கும் திட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது என்றார். இந்த சட்டமன்ற தேர்தலை விவசாயிக்கும், முதலாளிக்கும் இடையேயான போராக கருதுவதாக கூறிய அன்புமணி, 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதலமைச்சராக வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டினார்.\nதிருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரம்\nதிருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் மலைக்கோட்டை ,கீழப்புலிவார் ரோடு, சறுக்கு பாறைப் பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை எதிர்த்து அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அமமுக சார்பில் முன்னாள் கொறடாவான ஆர்.மனோகரனும் போட்டியிடுகின்றனர்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மன்மோகன் சிங் பொருளாதார கொள்கை பின்பற்றப்படும் - கே.எஸ்.அழகிரி\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால் மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுவார் எனக் கூறி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சென்னை திருவான்மியூர் நாகாத்தம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.\nசெங்கல்பட்டில் திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதுனன் வாக்கு சேகரிப்பு\nசெங்கல்பட்டில் திமுக சார்பில் போட்டியிடும் வரலட்சுமி மதுசூதனன் அப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடும் நிலையில் குன்னவாக்கத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு 100 நாள் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களில் ஒருவர் கடந்தமுறை திமுகவிற்கு நம்பி வாக்களித்தும் பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த பெண்ணிடம் திமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.\nசேலம் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு\nசேலம் தெற்கு தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் சரவணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மாப்பேட்டை பகுதியில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற அவர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.\nதிருவெறும்பூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் ப.குமாருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ப.குமார் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காட்டூர், கைலாஷ் நகர், கல்லணை பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ப.குமாருக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nபழனி தொகுதியில் பள்ளிவாசல் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க முஸ்லீம் இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை, பா.ஜ.க. கொடியுடன் ஓட்டுக் கேட்டு வரக்கூடாது எனக்கூறி இஸ்லாமியர்கள் சிலர் திருப்பி அனுப்பினர். பழனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ரவி மனோகரன் போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பழனி நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரவிமனோகரன் பெரிய பள்ளிவாசல் தெருவுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, ரவி மனோகரனை தடுத்து நிறுத்திய இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், பா.ஜ.க. கொடியுடன் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது எனக்கூறி கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் தனது ஆதர்வாளர்களுடன் வாக்கு சேகரிக்காமல் திரும்பிச் சென்றார்.\nநாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்\nநாமக்கல் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் என்பவர் வேட்பு மனு பரிசீலனைக்கு கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்திருந்தார். தமக்கு ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் சின்னத்தை நினைவு கூறும் வகையில், கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த 12ம் தேதி காந்தி உடையணிந்து நாமக்கல் மாவட்டத்தின் முதல் சுயேட்சை வேட்பாளராக ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலக்கோட்டை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரசாரம்\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும்\nஅதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு நடிகை விந்தியா ஆதரவு\nதிரட்டினார். தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க திரைப்பட நடிகையும், அக்கட்சியின் தலைமைகழக பேச்சாளருமான விந்தியா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nவானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல என்றும் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டி என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை ராம்நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என்றார்.\nபுதுக்கோட்டை திமுக வேட்பாளர் மருத்துவர் முத்துராஜா வாக்கு சேகரிப்பு\nபுதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் முத்துராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், அப்பகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருவதை உணர்த்தும் விதமாக, வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அடுப்பு ஊதி வாக்கு சேகரித்தார்.\nவேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்\nஅதிமுக வேட்பாளர் பரமசிவம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எரியோடு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் சாமி தரிசனம் செய்த பின் அப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தொண்டர்களுடன் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ள துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷணன் பிரச்சாரம்\nகன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷணன் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பொழிக்கரை, கேசவன் புத்தன் துறை, புத்தன்துறை, பள்ளம் உள்ளிட்ட இடங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.\nஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளர்கள், வேட்பு மனு பரிசீலனையின் போது ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், திமுக ச��ர்பில் எஸ்.எஸ்.அன்பழகனும், தேமுதிக சார்பில் ஜி.பாஸ்கரனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் முன்னிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகனும் பரஸ்பரம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஅடிபட்ட வேங்கை நான் - நடிகர் மன்சூர் அலிகான்\nஅடிபட்ட வேங்கையாக கொங்கு நாட்டு மக்களின் மனதில் இடம் பெறுவேன்என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்‍.கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அவரது வேட்புமனு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ,இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம்,திப்புசுல்தானின் புலி, தேசிய விலங்கான புலி, அடிப்பட்ட புலி என நடிகர் டி.ராஜேந்தரைப் போல் அடுக்கு மொழியில் பேசியதுடன்,காந்தியின் ரகுபதி ராகவ ராஜா ராம்\" என்ற பாடலையும் பாடினார்‍.\nசெய்தியாளர்களை சந்தித்த பின்னர் அவருடன் ஒருவர் செல்பி எடுக்க முயல, அதற்கு பிடிகொடுக்காமல் குறு ஓட்டத்தை ஓடிய மன்சூரலிகானை, காரின்அருகே வழிமறித்த அந்த நபர் செல்பி எடுத்தார்.\nசெய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகன் தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தூசி மோகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெம்பாக்கம், திருப்பனங்காடு, பில்லாந்தாங்கல், சேலேரி, திருப்பனமூர் உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.\nதிருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலமருதூர், பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, ஆதிரங்கம், மேலகொருக்கை, பாமணி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி���ில் திமுக சார்பில் போட்டியிடும் ஜேஜே எபினேசர் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெரு, கேசவன் தெரு, திலகர் நகர், சுனாமி நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கும் படி கேட்டு கொண்டார். பிரச்சாரத்தின் போது அவரை பார்த்து கையசைத்த சிறுவனுக்கு சால்வை அணிவித்தார்.\nவிருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு\nவிருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்‍. முதனை செம்பையனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர்,\nவிருத்தகிரிகுப்பம், கோட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் வீதிவீதியாக வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். விருதாச்சலத்தை தனிமாவட்டமாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து முரசு சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍.\nதிருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணி சார்பில் இ.கம்யூ வேட்பாளர் மாரிமுத்து வீதி வீதியாக நடந்து சென்று மாரிமுத்து வாக்கு சேகரிப்பு\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nமணலி, குரும்பல், பழையங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பிலும், பின்னர் வீதி வீதியாக நடந்து சென்றும் வாக்கு சேகரித்த அவர், தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். வாக்கு சேகரிக்க வந்த அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.\nகாட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ முருகுமாறன் தேர்தல் பிரச்சாரம்\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளரும், எம்.எல்.ஏ.வு.மான முருகுமாறன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காட்டுமன்னார்கோவில் ஏற்கனவே போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள முருகுமாறன் அங்கு மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட மோவூர், பிராயடி, மதகடி, தெற்கிருப்பு பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nசங்கரன்கோவிலில் சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வி.எம்.ராஜலட்சுமி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தளவாய்புரம், வேப்பன்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அங்குள்ள ஒரு சாலையோரக் கடையில் தேநீர் அருந்தினார். பிரச்சாரத்தின் போது வி.எம்.ராஜலட்சுமிக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nதிருவொற்றியூர் தொகுதியில் பெரியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்\nசென்னை திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கே.பி.சங்கர் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எர்ணாவூர், சண்மூக புரம், பஜனை கோவில் தெரு, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்த சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர், கே.பி சங்கருக்கு தொண்டர்கள் சால்வை, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.\nசெங்கல்பட்டில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு\nசெங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கூடலூர், களிவந்தபட்டு, கீழக்கரணை, கிழக்கு பொத்தேரி, திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக வந்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் மக்களை சந்தித்து அதிமுக வாக்குறுதிகளை கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.\nதிருவாரூர் நன்னிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதிராமன் தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோதிராமன் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்வபுரம்,ஆணைகுப்பம்,தட்டாத்திமூளை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்தவெளி ���ாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணிக் கட்சியினருடன் இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த ஜோதிராமனுக்கு சால்வை அணிவித்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nபரமக்குடி திமுக வேட்பாளர் முருகேசன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பு\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முருகேசன் கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொட்டிதட்டி, மந்தி வலசை, மஞ்சக்கொல்லை, முதலூர், செவ்வூர் உள்ளிட்ட 42 கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்து அவர் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்தார்‍.\nதிருச்சுழியில் அமமுக வேட்பாளர் கே.கே.சிவசாமி தேர்தல் பிரச்சாரம்\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கே.கே.சிவசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆவியூரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமி பிரச்சாரத்தை தொடங்கினார்.காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆவியூர், மாங்குளம், குரண்டி, அரசகுளம், கீழஉப்பிலிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆதரவாளர்களுடன் இணைந்து குக்குர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.\nபல்லாவரம் தொகுதியில் தேர்தல் அறிக்கையை கூறி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்\nசெங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். அனகாபுத்தூரில் வீடு வீடாக நடந்து சென்று ஆதரவு திரட்டிய அவர், இலவச வாஷிங் மிஷின், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், தாலிக்கு தங்கம் என பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.\nதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள நலத்திட்டங்களை கூறி திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தீவிர வாக்குச் சேகரிப்பு\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பாக 3 வது முறையாக போட்டியிடும் முன்னாள் ���மைச்சர் தங்கம் தென்னரசு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍.\nநெடுங்குளம், பனிக்க நேந்தல்,பாப்பணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, தங்கம் தென்னரசு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.\nஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா சந்தையில் காய்கறிகளை எடை போட்டு கொடுத்து பிரசாரம்\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, பொதுமக்களிடம் காய்கறி விற்பனை செய்து, வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள திலகபாமா, வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும்\nசென்று, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆத்தூர் காய்கறி சந்தைக்கு சென்ற வேட்பாளர் திலகபாமா, காய்கறி வாங்க வந்த பெண்களிடம் நூதன முறையில் ஆதரவு திரட்டினார்.\nசென்னை எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியன் தீவிர பிரச்சாரம்\nசென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான் பாண்டியன் சேத்துப்பட்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துலுக்கானத்தமன் கோவிலில் வழிபாடு நடத்திய அவர் ஜகாநாதபுரம், மங்களாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் வாக்கு சேகரித்தார்.\nஆலங்குடி தொகுதியில் பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மெய்யநாதன்\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மெய்யநாதன், பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்ட சென்ற திமுக வேட்பாளருக்கு, தொண்டர்கள் சால்வை அணிவித்து, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த அவர், திமுக ஆட்சி அமைத்தால் அனைத்து நலத்திட்டங்களையும் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார்.\nசிலம்பாட்ட கலையுடன் அதிமுக வேட்பாளர் ராமுவை வரவேற்ற தொண்டர்கள்\nவேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் போட்டியிடும அதிமுக வேட்பாளர் வி.ராமுவை சிலம்பாட்ட கலையுடன் வரவேற்று தொண்டர்கள் ஆதரவு திரட்டினர். காட்பாடி, வள்ளிமலை கூட்ரோடு, கல்புதூர், கிளிதான்பட்டறை, குமரப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு, ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் காட்பாடி உழவர் சந்தை அருகே தெலுங்கில் பேசி அவர் வாக்கு சேகரித்தார்.\nகிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம்\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழையஜெயகொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட குப்புரெட்டிப்பட்டி, ரெட்டியபட்டி,லட்சுமணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளிலும் அவர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.\nகுளித்தலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் தீவிர தேர்தல் பிரசாரம்\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மாணிக்கம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட கே.பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகை நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக நேரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nசென்னை மாதவரத்தில் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு\nசென்னை மாதவரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார் . மஞ்சம் பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து இரட்டை இலை சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். எம்எல்ஏவாக இருந்த போது இத்தொகுதியில் அடிப்படை வசதிகளோடு,வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தது போல் இந்த முறையும் செயல்பட்டு தொகுதியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல உள்ளதாக உறுதியளித்து அவர் வாக்கு சேகரித்தார்‍.\nகுளித்தலையில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு\nகரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரசேகர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரூர், வயலூர், சிவாயம், போத்து ராவுத���தன்பட்டி, பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும், திறந்தவெளி ஜீப்பில் சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்.\nதேர்தல் களத்தில் எதிரெதிராய் நிற்கும் நிலையில் வேட்பாளர்கள் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்ட அதிமுக, ம.நீ.ம வேட்பாளர்கள்\nதேர்தல் களத்தில் வேட்பாளர்கள் எதிரெதிராய் நிற்கும் நிலையில்,திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள், பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர்‍. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்பி,ப.குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் எதேச்சையாக சந்தித்துக்கொண்டனர்‍.அப்போது இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர்.\nபரமக்குடியில் மேளதாளங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சதன்பிரபாகர் மேளதாளங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் ஏழு மற்றும் எட்டாவது வார்டுகளில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது சதன் பிரபாகருக்கு ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.\nஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா தீவிர வாக்கு சேகரிப்பு\nஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வ.உ.சி. பூங்கா வளாகத்தில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு சென்ற அவர், காய்கறி மற்றும் பழ வியாபாரிகளை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி பிரசாரம் : ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியுடன் உதயநிதி சந்திப்பு\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி,சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில், ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியை சந்தித்து, வாழ்த்���ு பெற்றார், உதயநிதியுடன் மத்திய செனனை மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அக்கட்சியின்\nநிர்வாகிகள் உடன் சென்றனர். பின்னர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் உதயநிதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் - டிடிவி தினகரன்\nஅமமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். கும்பகோணம் தொகுதி வேட்பாளர் பாலமுருகன், திருவிடைமருதூர் தொகுதி வேட்பாளர் அரசன் ஆகியோரை ஆதரித்து உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார்.\nவன்னியர்களைப் போல் மற்ற சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பரப்புரை\nவன்னியர்களுக்கு கிடைத்துள்ள பத்தரை சதவிதம் இடஒதுக்கீட்டைப் போல்,பின்தங்கிய மற்ற சமுதயங்களுக்கும் பெற்றுத் தர பாமக நடவடிக்கை மேற்கொள்ளும் என அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்‍. உத்திரமேரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதரித்து வாலாஜாபாத்தில் பரப்புரை\nமேற்கொண்ட அவர்,இதனைக் கூறினார்‍. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானவுடன்இந்த கோரிக்கைள் வலியுறுத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அப்போது உறுதியளித்தார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கிராமம் கிராமமாக சென்று வாக்குசேகரிப்பு\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று தாமரை சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍. ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும்,செயல்படும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து,மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்து அவர் வாக்கு சேகரித்தார்‍.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் திறந்த ஜீப்பில் சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர ஓட்டு வேட்டை\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில்அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நகரின் முக்கிய வீதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார், அதிமுக ஆட்சியின் பல்வேறு சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்களையும் பட்டியலிட்டார்.\nதூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு\nதூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன், ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி பொன்னகரம், கந்தசாமி புரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, 2ம்கேட் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பொன்னகரம் ஐந்து மாவடியான் சுடலை ஆண்டவர் கோவிலுக்குச் சென்ற கீதா ஜீவனை வரவேற்ற பெண் பூசாரி ஒருவர், அவருக்கு விபூதி, குங்குமம் இட்டு வாழ்த்தினார்.\nநாம் தமிழர் கட்சி இருக்கும்வரை பாஜக உள்ளே வராது என நம்புங்கள் - சீமான்\nதாம் இருக்கும் வரை பாஜக தமிழகத்துக்குள் வராது என்று நம்புபவர்கள் மட்டும் தனக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.\nபாவூர்சத்திரம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.\nமேட்டுப்பாளையம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ கே செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. கூத்தமண்டி மூலையூர் மாரியம்மன் கோவிலில் வழிபட்ட பின்னர், பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இரட்டை இலைச் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍. வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க வனத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டதைப் போல்,மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவர் வாக்கு சேகரித்தார்‍.\nகலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, குப்பம், பட்டியந்தல் ஆகிய கிராமங்களில் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, பட்டாசு வெடித்து, ஆளுயுர மாலை அணிவித்து கிரீடம் சூட்டி இளைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.\nதிருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப. குமார் தீவிர ஓட்டு வேட்டை\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ள வேட்பாளர் குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதிக்கு உட்பட்ட காட்டூர், பாப்பக்குறிச்சி, பிலோமினாள் புரம் உள்ளிட்ட பகுதிகளில், வேட்பாளர் குமார், வீடு, வீடாக சென்று, வாக்கு சேகரித்தார். அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு தந்தை மற்றும் அருட் சகோதரிகளை சந்தித்து, ஆதரவு திரட்டிய வேட்பாலர் குமார், திருவெறும்பூரில், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற பாடுபட உள்ளதாக அவர் உறுதி அளித்தார்.\nமுதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் பல்வேறு கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு\nஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடாத்திருக்கை, புனவாசல், மேலச்செல்வனூர், சித்திரங்குடி, ஏனாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வீதிவீதியாக திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பளித்தனர்.\nதுறையூர் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். துறையூர் தொகுதிக்கு உட்பட்ட நல்லியம்பாளையம் , முத்தையம்பாளையம் , பெருமாள் மலை அடிவாரம், கீழகுனுபட்டி, மேழகுன்னு பட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று, வேட்பாளர் ஆதரவு திரட்���ினார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் விளக்கி, துறையூர் தொகுதியில் தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு, வேண்டுகோள் விடுத்தார்.\nமயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம்\nமயிலாடுதுறை சட்டசபை தொகுதி பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். சின்னக்கடை வீதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழக மக்களின் தேவையறிந்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஆட்சி செய்து வருகின்றனர் என்றார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.\nபழனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன், கொடைக்கானலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லபுரம்,அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று, அதிமுக தேர்தல் வாக்குறுதியை எடுத்துரைத்து ரவி மனோகரன் வாக்கு சேகரித்தார்.\nகோவை தெற்கு தொகுதியில் பேருந்தில் பயணம் செய்தும், வீதியில் இறங்கி கமல்ஹாசன் தீவிர ஓட்டு வேட்டை\nகோவை - தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,பேருந்தில் ஏறி, பயணம் செய்து, பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கும் கமல்ஹாசன், காலையில், காந்தி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு கடையில் டீ குடித்த கமல்ஹாசன், பின்னர் மாநகர பேருந்தில் ஏறி, 40 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, பயணம் செய்தார்.\nசக பேருந்து பயணிகளிடம் உரையாடிய கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தமக்கு, டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு, கேட்டுக் கொண்டார். வீதியில் இறங்கி, கமல்ஹாசன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.\nகாரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ரா��ா, தேவகோட்டையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாம் வெற்றி பெற்றால் தேவகோட்டைக்கு அரசு மேல்நிலைப் பள்ளி கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என ஹெச்.ராஜா வாக்குறுதி அளித்தார். அப்பகுதியிலுள்ள குடிசை வீடு ஒன்றுக்குள் சென்ற ஹெச். ராஜா, அவர்கள் கொடுத்த தேநீரைப் பருகினார்.\nதிருச்செந்தூரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த நகைச்சுவை நடிகர் வையாபுரி\nதிருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வையாபுரி, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வையாபுரியுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தனது தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளார் என்றும் அதனால் அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் வையாபுரி கூறினார்.\nஈரோட்டில் திமுக கூட்டணி கொ.ம.தே.க வேட்பாளர் பாலு வாக்கு சேகரிப்பு\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பெருந்துறை தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாகவும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்திட அனைவரும் தயாராகியுள்ளதாகவும் பாலு கூறினார்.\nகண் பார்வை திறன் குறைபாடு... தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண்\nவீட்டு வாசலில் மந்திரித்த முட்டைகள்... தொடரும் சோகம் ... அச்சத்தில் ஊர்மக்கள்\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை\nஇந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது: மத்திய அரசு தகவல்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சி��ிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142188", "date_download": "2021-04-11T15:20:31Z", "digest": "sha1:IU5QGZSOPUUNREVUIVOO7EBYRCPRNTVX", "length": 8298, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "ஏப்ரல் முதல் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம்.. நெல் நடவுப் பணிகளை முன்கூட்டியே தொடக்கிய விவசாயிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nஏப்ரல் முதல் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம்.. நெல் நடவுப் பணிகளை முன்கூட்டியே தொடக்கிய விவசாயிகள்\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் கும்பகோணம் வட்டாரத்தில் விவசாயிகள் முன்கூட்டியே வேளாண் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் கும்பகோணம் வட்டாரத்தில் விவசாயிகள் முன்கூட்டியே வேளாண் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.\nகாவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறிப்பெய்த மழையால் சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. இதனால் கோடை நெல் பயிரிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nகும்பகோணம் வட்டாரத்தில் ஆறு, கால்வாய்களில் நீர் வராத நிலையிலும் மின்மோட்டாரால் இறைத்த நீரைக் கொண்டு பத்தாயிரம் ஏக்கரில் உழவு மற்றும் நெல் நடவுப் பணி நடைபெற்று வருகிறது.\nஏப்ரல் முதல் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்ததை நம்பி நெல் பயிரிடும் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142584", "date_download": "2021-04-11T15:38:06Z", "digest": "sha1:2PEXLIDMJ4W2R3PIDHIIS5LHL5SCNFJY", "length": 7469, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "சூயஸ் கால்வாயில் இயல்பு நிலை.. எவர் கிவன் கப்பல் சென்ற பிறகு கடந்து சென்ற 113 கப்பல்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nசூயஸ் கால்வாயில் இயல்பு நிலை.. எவர் கிவன் கப்பல் சென்ற பிறகு கடந்து சென்ற 113 கப்பல்கள்\nசூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த பிரம்மாண்ட கன்டெய்னர் கப்பலான எவர் கிவன் அங்கிருந்து அகன்ற பிறகு, அங்கு வழக்கமான கப்பல் போக்குவரத்து துவங்கியது.\nசூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த பிரம்மாண்ட கன்டெய்னர் கப்பலான எவர் கிவன் அங்கிருந்து அகன்ற பிறகு, அங்கு வழக்கமான கப்பல் போக்குவரத்து துவங்கியது.\nஇரு மார்க்கத்திலும் இன்று காலை சூயஸ் கால்வாய் வழியாக 113 கப்பல்கள் கடந்து சென்றன. கடந்த ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற 422 கப்பல்களும் 3 அல்லது 4 நாட்களில் சூயஸ் கால்வாயை கடந்து செல்லும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள��.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143079", "date_download": "2021-04-11T15:47:55Z", "digest": "sha1:A2DTI7TQ44PQLYCKLEPX4DFA32APPQLP", "length": 7972, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ஊரடங்கு எதிரொலி: மும்பை தாதர் சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nஊரடங்கு எதிரொலி: மும்பை தாதர் சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\nமகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 57 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பை தாதர் சந்தையில் காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.\nமகாராஷ்டிரத்தில் தற்போதைய நோயாளிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரேநாளில் புனேயில் 12 ஆயிரத்து 494 பேரும், மும்பையில் 11 ஆயிரத்து 163 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்கிற அச்சத்தில் மும்பை தாதர் சந்தையில் கூட்டமாகத் திரண்ட மக்கள் ஒருவாரத்துக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர்.\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: த��முக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/04/spice-stellar-glide-mi438-specifications.html", "date_download": "2021-04-11T16:17:42Z", "digest": "sha1:CDT6HGD4GKMM4H5PIJTL66JII65I3O4W", "length": 5135, "nlines": 103, "source_domain": "www.softwareshops.net", "title": "ஸ்பைஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்", "raw_content": "\nHomeஸ்பைஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nஸ்பைஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nஸ்பைஸ் ஸ்டெல்லர் க்லைட் Mi438 என்ற மிட்ரேன்ஜ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.\nஇதன் விலை ரூபாய் 5,199.\nAndroid 4.2 ஜெல்லிபீன் இயங்குகிறது. OGS எனப்படும் One Glass Solution தொழில்நுட்பம் கொண்ட 4 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. 512 RAM உடன் இணைந்து 1.3 GHz Dual Core Processor மூலம் இயக்கப்படுகிறது.\nஸ்டெல்லர் க்லைட் ஸ்மார்ட்போனில் LED Flash வசதிகொண்ட 2 மெகா பிக்சல் பின்புற கேமரா, 1.3 மெகா பிக்சல் கொண்ட Front Camera உள்ளது.\n32 GB கொள்ளவுவரைக்கும் MIscroSD கார்ட் பயன்படுத்தும் வசதி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் மற்றும் 3G இணைப்பு வசதியும் உண்டு.\nஸ்மார்ட் போனிற்குத் தேவையான மின்சக்தியை வழங்க 1350 mAh பேட்டரியும் உண்டு.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எ���். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/12/14.html", "date_download": "2021-04-11T15:41:59Z", "digest": "sha1:EMYG2ZMZ6LPZR7XMSOZC67NRQGZWVE37", "length": 31747, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14 ~ Theebam.com", "raw_content": "\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nஇவ்வுலகம் தோன்றி படிப்படியாக மனித இனம் தோன்றியது போல, மனித இனம் தோன்றி ,அது மெல்ல மெல்ல வளர, அவர்களுக்கு இடையில் பல பல பழக்க வழக்கங்களும் அன்றைய சூழ்நிலைக்கும் அவர்களின் அறிவு ஆற்றலுக்கும் ஏற்றவாறு தோன்றின. அவ்வற்றில் சில அவர்களின் சந்ததியினுடாக பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தன. அந்த முன்னையோர்களின் மரபே இன்று பாரம்பரியமாக நிற்கிறது எனலாம். அவ்வாறு தோன்றிய பழக்க வழக்கங்களில் சில இன்றும் அப்படியே அல்லது தேவைக்கும் அறிவிற்கும் ஏற்ப சற்று மாறுபட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கங்கள் பல\nஇலக்கியங்களில், காலத்தின் கண்ணாடியாக, அங்கங்கே பிரதிபலிப்பதையும் காண்கிறோம். அவ்வாறு பிரதிபலிக்கும் பழக்கங்களில் கண்ணேறு கழித்தல் ஒரு முக்கிய இடத்தை வகுக்கிறது. அது மட்டும் அல்ல அவர்களுக்கு இடையில் இன்று நிலவும் பழமொழியிலும் காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக “கல்லடிபட்டாலும் கண்ணடிப் படக்கூடாது” ,‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’ என்பதை கூறலாம். கண்ணேறு கழிக்கும் முறையை திருஷ்டி கழித்தல் என்றும் கூறுவர். இந்த மரபை குறைந்தது கி மு 3000\nஇல் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. உதாரணமாக சுமேரியா, பாபிலோனிய மற்றும் அசீரியன் கியூனிஃபார்ம் பதிவுகளில் [Sumerian, Babylonian and Assyrian cuneiform texts] இவை காணப்படுகின்றன. தீய கண்ணால் வரும் சாபத்தை அணைக்க பிரார்த்தனைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு களிமண் பலகை [tablet contains a incantation to counter the “evil eye,”] அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, அதே போல ஜிப்சத்தால் செய்யப்பட்ட தீய கண் உருவச் சிலைகளும் அல்லது கண் தாயத்துகளும் [Eye idols carved out of gypsum or eye amulets] தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களின் 'igi hul' என அழைக்கப்படும் கண்ணேறுக்கான சாபத்தினை எதிர்க்கும் நடவடிக்கையை அல்லது அவர்களின் ஒரு\nகண்ணேறு கழிக்கும் பழக்கத்தை காட்டுகிறது. அது மட்டும் அல்ல, சுமேரிய இலக்கியத்தில், இந்த தீய கண்ணின் செயல் பாட்டையும் காண்கிறோம். உதாரணமாக ,தீய கண் பார்வையால் இரு வெவேறு நிகழ்வுகளில் மரணத்தை ஏற்படுத்து வதையும் [“the eye of death” / \"i-bi2 uš2-a\"] காண்கிறோம். முதலாவதில் அணுன்னா தெய்வங்களின் தீய கண்களால், ஈனன்னா பாதிப்பு அடைகிறார் [Inanna is the victim of the evil eye of the Anunna-gods, the seven judges]. இங்கே ஈனன்னா பாதாளத்தின் [under world of the dead / netherworld] ஏழாவது வாசலை அடைந்தபின் இந்த காட்சி நடைபெற்றது. அணுன்னா தெய்வங்கள் என அழைக்கப்படும் ஏழு நீதிபதிகளும் அவளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கி, அவளை பார்த்தனர் -அது மரணத்தின் கண், அவளுடன் கதைத்தனர்- அது நோய் தரும் பேச்சு, அவளுக்கு அவர்கள்\nகூச்சலிட்டனர், அது நரகத்தின் காலவரம்பிலா தண்டனை சத்தம், பாதிக்கப்பட்ட பெண் [ஈனன்னா] ஒரு பிணமாக மாறியது. சடலம் ஒரு கொக்கி மீது தொங்கியது என்று விபரிக்கப் பட்டுள்ளது. [They looked at her – it was the eye of death,They spoke to her – it was the speech of illness, They shouted at her – it was the shout of damnation, The afflicted woman became a corpse, The corpse was hung on a hook / igi mu-ši-in-bar i-bi2 uš2-a-kam, inim i-ne-ne inim lipiš gig-ga-am3, gu3 i-ne-de2 gu3 nam-tag-tag-ga-am3, munus tur5-ra uzu niĝ2 sag3-ga-še3 ba-an-kur9, uzu niĝ2 sag3-ga ĝiš, gag-ta lu2 ba-da-an-la2]. இரண்டாவதில், ஈனன்னாவே தனது தீய கண்ணால் தனது கணவர் துமுழியை கொலை செய்யும் குற்றம் புரிகிறார். [Inanna is the visual perpetrator, killing her husband, Dumuzi, with her eye of death]. சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை இன்றைய ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. மேலும் இன்றைய சிரியாவில் உள்ள டெல் பிராக் என்னும் இடத்தில் அல்லது பண்டைய வடக்கு\nமெசொப்பொத்தேமியாவில் [Tall Birāk, also spelled Tell Brak, ancient site located in present Syria -ancient northern Mesopotamia] ஆயிரக்கணக்கான கண் உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், அந்த இடத்தை கண் ஆலயம் என அழைக்கிறார்கள் [One of the most interesting discoveries at Birāk was the Eye Temple (c. 3000), so named because of the thousands of small stone “eye idols” found there]. இந்த கண் சிலைகள் ஒரு பரிகாரமாக, அங்கு காணிக்கை வழங்கப் பட்டதாக அதிகமாக இருக்கலாம். அது மட்டும் அல்ல, ஸ்பெயின் குகைகளில் 10,000 ஆண்டு பழமைவாய்ந்த தீய கண்ணைத் துடைக்கும் அல்லது கண்ணேறு கழித்தலை சித்தரிக்கும் சுவர் ஓவிய சின்னங்கள் ��ண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது, இந்த மனித பழக்கத்தின் பழமையை மேலும் பறைசாற்றுகிறது [10,000 years old Drawings have been found on cave walls in Spain depicting symbols to ward off the evil eye].\nஇந்தியாவில் கிடைக்கப் பெற்ற மிகவும் பழைய நூல் ரிக் வேதம் ஆகும், அதில் பத்தாவது மண்டலத்தில், அதிகாரம் (சூக்தம்) 85 இல். பாடல் (சுலோகம்) 44 இல், கண்ணேறு பற்றி \"மணமகளே உன் கணவனை ஒரு தீய கண்கொண்டு பார்க்க வேண்டாம், அவனுக்கு என்றுமே விரோதமாக இருக்காதே\" [\"O Bride May you NEVER look your husband with an EVIL EYE; never be hostile to him;\"] என்ற ஒரு குறிப்பு உண்டு. இது கி மு 1500 க்கும் கி மு 1200 க்கும் இடையில் இயற்றப்பட்டு இருக்கலாம். எனினும் \"யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன\" என தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை, துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான் என்ற சங்க பாடல்களில், எனது தேடலில், கண்ணேறுவை காண முடியவில்லை. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற வரி அதற்கு விடையோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனினும் தாயத்து கட்டுதலை அங்கு காண்கிறோம். மகளை முன்னிலையாகக் கொண்ட பட்டினத்தார் பாடலில், அருள் அருள் புலம்பலில், \"தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே; கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி May you NEVER look your husband with an EVIL EYE; never be hostile to him;\"] என்ற ஒரு குறிப்பு உண்டு. இது கி மு 1500 க்கும் கி மு 1200 க்கும் இடையில் இயற்றப்பட்டு இருக்கலாம். எனினும் \"யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன\" என தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை, துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான் என்ற சங்க பாடல்களில், எனது தேடலில், கண்ணேறுவை காண முடியவில்லை. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற வரி அதற்கு விடையோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனினும் தாயத்து கட்டுதலை அங்கு காண்கிறோம். மகளை முன்னிலையாகக் கொண்ட பட்டினத்தார் பாடலில், அருள் அருள் புலம்பலில், \"தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே; கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி\" என்ற வரியும், \"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா\" என்ற வரியும், \"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு,....\" என்று இறைவன் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி பெரியாழ்வார் பாடிய வரியும் அதன் பின் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) திருவருட்பாவில் ‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணையீதோ.' என்ற வரியும் கண்ணேறு செய்தியை கூறுகின்றன. எனவே இவை பிராமண இந்து மதம் சைவத்துக்குள் அல்லது தமிழர் மதத்துக்குள் ஊடுருவியதால் வந்த பழக்க வழக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇந்த கண்ணேறு கழித்தல் இன்றும் தமிழர் மத்தியில் காணப்படுகிறது, அவர்கள் ஒரு வித ஆராத்தி மூலம் [சுத்தி போடல்] அல்லது பூசணிக்காய்களை, பொம்மைகளை தொங்க விடுவது அல்லது காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒன்றாக சேர்த்து கட்டித் தொங்க விடுவது, அல்லது கறுத்த பொட்டு பெரிதாய் போடுவது அல்லது சிலர் சுத்தி போடலுடன் பாட்டுப் பாடியும் அல்லது வேறு சில வழிகளிலும் இதை கையாளுகிறார்கள். இது அவர்களின் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமாக இன்று காணப்படுகிறது. உதாரணமாக தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களுக்கு, மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் எமது பிள்ளைகள் மேல் ,எங்கள் வீட்டின் மேல், எங்கள் நிலைமையின் மேல் அல்லது செல்வாக்கின் மேல்......... பொறாமை, எரிச்சல் கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவை தவிர்ப்பதற்கு ஆகும். ஆனால் இப்படி எண்ணுவதற்கு உண்மையில் முக்கிய காரணம், நாம் எம் பிள்ளை, எமது வீடு, எமது சாதனைகள், எமது சொத்துக்கள் ....... இப்படி போன்றவற்றின் மேல் பெருமை கொள்வதே ஆகும் உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, எமது பிள்ளைகள், எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோன்றுகிறது. எமது வீடு, எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது. ஆகவே கண் திருஷ்டி, எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, எமது பிள்ளைகள், எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோ��்றுகிறது. எமது வீடு, எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது. ஆகவே கண் திருஷ்டி, எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது உதாரணமாக, கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும், கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது. அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண்களின் பார்வையும் தீய திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது. அது ஏன் உதாரணமாக, கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும், கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது. அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண்களின் பார்வையும் தீய திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது. அது ஏன் யாராவது சிந்தித்தது உண்டா மேலும் எமது கண் ஒரு கதிர்வீச்சலையும் வெளிப்படுத்துவது இல்லை, அது ஒளியை உள்வாங்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது ஆகும்.\nமங்களகரமான அல்லது புனித நாட்களில், தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முகமாக மாவிலை, வேப்பிலை போன்றவை கதவில் கட்டும் நம்பிக்கையும் பழக்கமும் இன்னும், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பதையும் காண்கிறோம்.\nTheebam.com: \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும் ]\nபகுதி: 15 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம் }\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.tigernu.com/backpack-t-b3243-product/", "date_download": "2021-04-11T16:42:56Z", "digest": "sha1:5MXR6TQ2FX2IG3LQLJHYIU2ZVJTAFVDD", "length": 9619, "nlines": 177, "source_domain": "ta.tigernu.com", "title": "சீனா பேக் பேக் டி-பி 3243 உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | டைகர்னு", "raw_content": "\nபேக் பேக் டி-பி 3243\nTIGERNU இரண்டு வழி மாற்றத்தக்க பயண பையுடனும் பயன்படுத்துகிறது\nஇந்த பையுடனும் ஒரு பெரிய திறன் கொண்ட பயண பையுடனும், வணிக பயணம், பள்ளி, வேலை, பயணம் மற்றும் எந்தவொரு நோக்கத்திற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபொருள்: இந்த பயண முதுகெலும்பு ஸ்ப்ளாஷ் ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு ஆக்ஸ்போர்டை முக்கிய பொருளாகவும், நீடித்த, நீடித்த, சூழல் நட்பாகவும் பயன்படுத்துகிறது. சிப்பர்கள் உயர்தரத்தின் டைகெர்னு லோகோவுடன் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன. முக்கிய ரிவிட் என்பது டைகர்னு காப்புரிமை இரட்டை அடுக்கு இரண்டு வழி திறக்கும் பூட்டக்கூடிய ஜிப்பர், அதிக பாதுகாப்பை வழங்குகிறது உங்கள் பொருட்களுக்கு.\nதிறன்: இந்த பையுடனும் அளவு 31 * 18 * 47cm (L * W * H) 15. 15.6 ″ மடிக்கணினி வரை பொருந்துகிறது. இந்த பையுடனும் பக்கத்திலிருந்து ஒரு தனி மடிக்கணினி பெட்டி திறப்பு உள்ளது, இது ஒரு வசதியான வடிவமைப்பு. உங்கள் பெட்டிகள், உடைகள், தலையணி, பணப்பையை போன்ற பல சிறிய பைகளில் பிரதான பெட்டியில் போதுமான இடம் உள்ளது. உங்கள் சிறிய பொருட்களுக்கு ஒரு முன் பாக்கெட் மற்றும் உங்கள் மதிப்புமிக்க பொருளுக்கு ஒரு பின்னால் மறைக்கப்பட்ட பாக்கெட். இந்த பையுடனும் உங்கள் பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க முடியும் மற்றும் தேவையில்லை உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடிக்க சுற்றித் தோண்டவும்.\nஅம்சங்கள்: பையுடனும் வலுவூட்டப்பட்ட கைப்பிடி மற்றும் ஒரு தோள்பட்டை உள்ளது, இது ஒரே நேரத்தில் கைப்பை மற்றும் பையுடனும் பயன்படுத்தப்படலாம். வெளிப்புற யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட பிரிக்கக்கூடிய சார்ஜிங் கேபிள் மூலம், பயணத்தின்போது உங்கள் மின்னணு சாதனத்தை சார்ஜ் செய்ய டைகெர்னு பேக் பேக் உங்களுக்கு ஒரு வசதியான வழியை வழங்குகிறது.\nஇது ஒரு வணிக பையுடனும், பெரிய திறனுடனும், எந்தவொரு நோக்கத்திற்காகவும் சரியானது, பயணம், ஷாப்பிங், வேலை, பள்ளி, முகாம், ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சுற்றுலா.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமாடல் எண் டி-பி 3243\nநிறம்: கருப்பு சாம்பல், வெள்ளி சாம்பல்\nபொதி செய்தல்: 20 பிசிக்கள் / சி.டி.என்\nஅளவு: எல் 31 * டபிள்யூ 18 * எச் 47 செ.மீ.\nமடிக்கணினி அளவில் பொருந்தும்: 15.6 Up வரை (அதிகபட்ச மடிக்கணினி அளவு: 25 * 38cm)\nபொருள்: ஸ்பிளாஸ் ப்ரூஃப் & கீறல் எதிர்ப்பு 200 * 300 டி ஆக்ஸ்போர்டு\nஅம்சம்: யூ.எஸ்.பி சார்ஜிங்; கீறல் எதிர்ப்பு; நீர்ப்புகா\nமுந்தைய: பேக் பேக் டி-பி 3242\nஅடுத்தது: பேக் பேக் டி-பி 3213\nஆண்களுக்கான எதிர்ப்பு திருட்டு வணிக பை\nதினசரி பயன்பாட்டிற்கான உயர் தரமான பையுடனும்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nபேக் பேக் டி-பி 3928\nகிராஸ் பாடி பை டி-எஸ் 8098\nபேக் பேக் டி-பி 3911\nபேக் பேக் டி-பி 3900\nபேக் பேக் டி-பி 3869\nபேக் பேக் டி-பி 3896\nஅக்யூன் சமூகம், ஷாங்கியன் ஆர்.டி, சின்யாங் கிராமம், ஹுவாடு ஷில்லிங், குவாங்சோ, சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%20?page=1", "date_download": "2021-04-11T15:30:41Z", "digest": "sha1:NGSDY76KH2KESN6NL3Y3VWWWDHRNXUIC", "length": 3166, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாதத் தவணை", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி மா...\nமாதத் தவணை செலுத்துவதில் பிரச்னை...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abdulqaiyum.wordpress.com/2007/10/26/p-148/", "date_download": "2021-04-11T15:01:31Z", "digest": "sha1:YQFDO3TE5C32JGXNXOXAQZWKHYXE5XXZ", "length": 5291, "nlines": 126, "source_domain": "abdulqaiyum.wordpress.com", "title": "P – 148 | அப்துல் கையூம்", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிய��்படுத்து\nகவிஞர் வாலி இல் johan paris\n… இல் தேடல்கள் .. .. | SEA…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனிபாவின் வார…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனீபாவின் வார…\nகவிஞர் வாலி இல் seasonsali\nமுதுவை ஹிதாயத் தகவல் பலகை\nமுத்தமிழ்ச் சங்கம் – பிரான்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abdulqaiyum.wordpress.com/2007/12/08/p-102/", "date_download": "2021-04-11T15:19:38Z", "digest": "sha1:6SHNDTJ5LLI67CY6QGJ42QMUXG2TUJCV", "length": 4911, "nlines": 118, "source_domain": "abdulqaiyum.wordpress.com", "title": "P – 102 | அப்துல் கையூம்", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகவிஞர் வாலி இல் johan paris\n… இல் தேடல்கள் .. .. | SEA…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனிபாவின் வார…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனீபாவின் வார…\nகவிஞர் வாலி இல் seasonsali\nமுதுவை ஹிதாயத் தகவல் பலகை\nமுத்தமிழ்ச் சங்கம் – பிரான்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/10/", "date_download": "2021-04-11T16:32:13Z", "digest": "sha1:KY75UQLOF7I4TM2WIQA3PVFNVS3BWGVC", "length": 138997, "nlines": 417, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: October 2010", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநல்லெண்ணங்களை விதைத்தல், சொன்ஃபில் என்று இந்தப் பதிவுகளில் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்\n இந்தக் கோப்பையில் பாதி மட்டுமே நீர் இருக்கிறது. அரை கிளாஸ் என்று தான் சொல்வோம் இல்லையா\nஇப்போது இந்தப் படத்தைப் பாருங்கள் இதிலும், அதே பாதியளவு நீர் தான் இதிலும், அதே பாதியளவு நீர் தான் ஆனால், மீதியிடத்தில் காற்று இருக்கிறது ஆனால், மீதியிடத்தில் காற்று இருக்கிறது அதனால், கோப்பை எப்போதுமே வெறுமையாக, அல்லது வெற்றிடமாக இருப்பதில்லை\nஇயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளப் பட்ட விஞ்ஞான விதி விஞ்ஞானம் என்று மட்டுமில்லை, உள இயலுக்கு, நடைமுறை வாழ்க்கைக்கும் அது பொருந்துவதாக இருப்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தோம் என்றால் நமக்கே புரியும்\nAn idle mind is the Devil's workshop என்று சொல்வார்களே அதைப் போல, நம்முடைய மனமும் வேறு வேலை வெட்டி அல்லது நல்ல பழக்கங்களுக்குத் தயார் செய்யவில்லை என்றால்,இப்போது தமிழ்ப் பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிற மாதிரி, ஒரு கல்யாணச் செய்தியைக் கூடக் கலவர பூம���யாக மாற்றுகிற வேலைதான் நடக்கும் இருட்டுச் சந்தில் மூக்கில் குத்துவது கூட எப்போதாவது தான் நடக்கும், ஆனால் வார்த்தைகளில் கொடூரமான, ஜாதியைத் தொட்டு இழிவுபடுத்துகிற, வீண் மனக் கசப்புக்களை வளர்க்கிற, தவிர்க்காமல் போனோமேயானால், நிரந்தரமான பகையை வளர்ப்பதாகவும் ஆகிவிடுகிற பரிதாபம் தான் எப்போதும் நடக்கும்\n ஊருக்கு நன்மை செய்வதற்காக என்று மட்டுமே இல்லை நமக்கே நல்லதைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்\nவாஜ்பாயி பிரதமராக இருந்தபோது வெங்காய விலை ஏறிவிட்டது என்பதைக் காரணம் சொல்லி, காங்கிரஸ் கட்சி \"சாமானிய\" மக்களுக்காகக் குரல் கொடுத்தது பிஜேபி என்றாலே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு எட்டிக்காயாகத் தான் கசக்கும் பிஜேபி என்றாலே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு எட்டிக்காயாகத் தான் கசக்கும் காங்கிரசோடு சேர்ந்து அவர்களும் நன்றாகவே வேகமாக ஊதினார்கள் காங்கிரசோடு சேர்ந்து அவர்களும் நன்றாகவே வேகமாக ஊதினார்கள்\nபிஜேபி மீது இருக்கும் வெறுப்பில், அப்புறம் காங்கிரசை அனுசரிப்பதால் கிடைக்கும் ஆதாயங்கள், அவர்களுக்கென்று இருக்கும் தனி அஜெண்டா என்று இப்படி எத்தனை காரணங்களைச் சொன்னாலும், இந்த ஊடகங்கள் செய்வதில் எது முக்கியமோ அது ஜனங்களுடைய கண்களுக்குத் தெரிய வராமலேயே மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. இந்தப்படத்தைப் பாருங்கள்\nஊடகங்களால், அதிகமாக வெறுக்கப்படும் நபர் என்று பார்த்தால், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் முதலில் இருப்பார் அவருடைய நிர்வாகத் திறமை, தொடர்ந்து சர்வ தேச அளவில் கவனிக்கப்படுவதும், பாராட்டுப் பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. நம்மூர் ஊடகங்கள் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை அவருடைய நிர்வாகத் திறமை, தொடர்ந்து சர்வ தேச அளவில் கவனிக்கப்படுவதும், பாராட்டுப் பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. நம்மூர் ஊடகங்கள் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை மோடி என்றால் வெறுக்கப் படவேண்டிய கொலைகாரன் தான்\nஆனால், ஆம் ஆத்மிக்காகக் குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விலைவாசி எப்போதுமே இறக்கை கட்டித் தான் பறக்கும்.இப்போதும் அப்படியே\nஊழல் செய்வதில் மட்டும் காங்கிரஸ் கட்சி, நம்மூர்க் கழகங்களுக்குக் கொஞ்சம் கூட சளைத்ததோ, இளைத்ததோ இல்லை என்பது மட்டும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் நீண்ட கால சாதனையாக இருப்பதை ஏனோ ஊடகங்கள் கண்டு கொள்வதே இல்லை\nகார்கில் போரில், தேசமே இந்திய ராணுவத்தின் பின்னால் நின்றதையும், அது வாஜ்பாயிக்கு பெருமை சேர்த்ததையும் காங்கிரஸ் கட்சியினால் சகித்துக் கொள்ள முடியாமல், அவதூறுகளை விதைத்துக் கொண்டிருந்தது பழைய கதை அதே கார்கில் போர் வீரர்களுக்காக என்று சொல்லி வீட்டு வசதி செய்து தர ஆதர்ஷ் சொசைடி என்று ஒன்றை ஏற்படுத்தி, காங்கிரஸ்காரர்களே ஆட்டையைப் போட்ட கதை இப்போது செய்திகளில் நாறிக் கொண்டிருக்கிறது அதே கார்கில் போர் வீரர்களுக்காக என்று சொல்லி வீட்டு வசதி செய்து தர ஆதர்ஷ் சொசைடி என்று ஒன்றை ஏற்படுத்தி, காங்கிரஸ்காரர்களே ஆட்டையைப் போட்ட கதை இப்போது செய்திகளில் நாறிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோவைப் பாருங்கள் கார்கில் வீரர்கள் மூவருக்கு மட்டுமே இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் இடம் அளிக்கப் பட்டிருக்கிறது. மற்ற எல்லாவற்றையும், காங்கிரஸ், அதன் கூட்டாளிகள், அரசு அதிகாரிகள் லபக்கிக் கொண்டதை, இந்தக் குடியிருப்பு கார்கில் வீரர்களுக்கானதே இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் சொல்வதும், சொல்லும்போதே புளுகு மூட்டை அவிழ்ந்து அசிங்கமான நிலையில், ராஜினாமா செய்ய முன் வந்திருப்பதும் நீங்கள் இதைப் படிக்கும்போது பழைய செய்தியாக ஆகியிருக்கலாம்\nபொன்னியின் செல்வன் கதையில், கல்கி தன் எழுத்து வன்மையால் அருள்மொழிவர்மனை ஐந்தாவது பாகத்தில் தியாக சிகரமாக்கி வைத்ததைப் போல, இங்கே உள்ள ஊடகங்களும் ஊழல் சிகரமான காங்கிரசையும், சோனியாவையும் தியாக தீபமாக்கி விட்டன\nஇப்படிக் காசுக்காகக் கூவுவது மட்டும் நிரந்தரமான செய்தியாக இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வெட்கக் கேடான விஷயங்களில் முக்கியமானது\nநிர்வாகம் செய்வதிலோ, தெளிவான அரசியல் கொள்கை, செயல் திட்டங்கள் இப்படி எந்தவிதத்திலும் தேறாத காங்கிரஸ் கட்சி அரசுகளின் நிர்வாக லட்சணம், இந்த ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைக்கப் பார்த்தாலும், அதையும் மீறி வெளியே வந்து விடுகிறது.\nசமீபத்தில் சுரேஷ் கல்மாடிக்கும், ஷீலா தீட்சித்துக்கும் நடந்த வார்த்தைப் ப���ர் காங்கிரசின் கையாலாகாத் தனத்தைப் பறை சாற்றியது. இது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத் தனம், ஊழல் என்று எவ்வளவுதான் வெளிப் பட்டாலும் மீடியாக்கள், தங்கள் சொந்த சௌகரியங்களுக்காக அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.\nஒன்றுக்கும் உதவாத காங்கிரசைத் தூக்கி எறியுங்கள் இந்தியா பிழைத்திருக்க அது ஒன்றே சரியான வழி\nபதிவர் மயில் ராவணனுக்கு, The Guns of Navarone கதையைப் படிக்கும்படி நீண்ட நாட்களுக்கு முன்னால் சிபாரிசு செய்திருந்தேன். திரைப் படமாக வந்ததில் இருந்து ஒரு பகுதியையும் யூட்யூப் சுட்டி கொடுத்து, அந்தத் திரைக்கதை முழுக் கற்பனை என்றாலும், நிஜத்தை விட பார்த்தவர் மனதில் ஆழமாகப் பாதித்ததை, பிரிட்டிஷாரை மிகச் சிறந்த வீரர்களாகச் சித்தரித்திருந்ததை, அதன் க்ளைமாக்ஸ் காட்சியை மையமாக வைத்தே, மொத்தத் திரைக் கதையும் நகர்வதான கதை சொல்லும் உத்தியை, அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.\nஅலிஸ்டர் மக்லீன் எழுதிய Where Eagles dare கதையை வைத்து அதே பெயரில் வெளியான திரைப்படம் ரிச்சர்ட் பர்டன் கதாநாயகனாக நடித்து வெளியான, மிகப் பெரிய வெற்றிப் படமாக அந்த நாட்களில் இருந்தது. கதையில், இரட்டை உளவாளியாகப் பணியாற்றிய ஒருவரை மீட்கக் கதாநாயகன் தலைமையில் ஒரு குழு கழுகுக் கோட்டை என்று அழைக்கப்படும் ஜெர்மானியக் கோட்டைக்கு அனுப்பப் படுகிறது. கிளான்ட் ஈஸ்ட்வுட், அதில் அமெரிக்க ரேஞ்சர்ஸ் படைப் பிரிவில் இருந்து இந்த மீட்புப் பணியில் பங்கு கொள்ள அனுப்ப பட்டிருப்பார்.\nகதாநாயகனிடம், கிளின்ட் ஈஸ்ட்வுட் கேட்கும் ஒரு கேள்வி, \" இது முழுக்க முழுக்க பிரிடிஷார் சம்பந்தப்பட்ட மீட்புப் பணி. இதில் அமெரிக்கனான என்னை எதற்கு ஈடுபடுத்த வேண்டும்\" ரிச்சர்ட் பர்டன் அதற்குச் சொல்லும் பதில், \"காரணம் நீ ஒரு அமெரிக்கன் என்பதனால் தான்\" ரிச்சர்ட் பர்டன் அதற்குச் சொல்லும் பதில், \"காரணம் நீ ஒரு அமெரிக்கன் என்பதனால் தான்\" அமெரிக்கர்களைக் குறித்த ஒரு மெல்லிய நையாண்டி அந்த வசனத்தில் வெளிப்படும் என்று நினைவு.\nதேடிப்பார்த்ததில் இந்த வீடியோத் துண்டு கிடைத்தது. நீங்களும் பாருங்களேன்\nநம்மூர் விஜய் பன்ச் டயலாக் பேசிக் கெட்ட மாதிரி, இந்த மாதிரி நையாண்டிஎல்லாம், பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போனது தெரியுமோ\n இரண்டாவது உலக யுத்தத்தின் ��ுடிவில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்ற பன்ச் டயலாக் பங்க்சராகி, பிரிட்டன் திவாலாகி ஓட்டாண்டியானது தான் மிச்சம்\nLabels: சண்டேன்னா மூணு, சொன்ஃபில், படங்கள், பதிவர் வட்டம்\nமுதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு\n\"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம் அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை\nஅதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம். நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, \"என்ன இவர் இப்படிப் பட்டவரா\nஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.\nஇதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, \"என்ன அவர் அப்படி இருக்கிறாரா\" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்\nநான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்\nஅடுத்தவருடைய நடத்தையைக் கண்டு \"அதிர்ச்சியடையும் \" ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும் நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nபொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவ��ிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான், என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்\nநம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது\n உங்களை மாற்றிக் கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்\nசண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும் ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறை முகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படிச் சொல்வதே கூட வியப்பாக இருக்கும்\nதடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம் நமக்குள் நாம் விரும்புகிற மாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா\n\" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,\n' அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.\nமுயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்\n1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, \"எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்\" என்ற\nஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.\nஅன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21\nஇது ஏற்கெனெவே இரண்டு தரம் மீள்பதிவாக இந்தப்பக்கங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயம் தான் சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல்\nஎன்ற தென் கோரிய இயக்கத்தைப் பற்றி இந்தப்பக்கங்களில் சொல்ல முனைந்தபோது, தமிழ் வலைப் பதிவுகளில் தேவையற்ற சச்சரவுகள், தடித்த வார்த்தைகள், சாதி முதலானவற்றை வைத்து இழிவுபடுத்திப் பேசுதல் என்று ஒரு தொடர் சங்கிலியாகவே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து மனம் வருந்தி, எழுதிய வார்த்தைகள் தான் இன்னும் எத்தனை முறை இதை மீள்பதிவாக, மறுபடியும் எனக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் வருமோ தெரியவில்லை\nஆல் இன் ஆல் வலைப்பதிவர் ராஜனுடைய திருமணச் செய்தியைத் தொடர்ந்து வந்த பதிவுகளில் பதிவர்கள், பின்னூட்டக் கும்முகிற அனானிகள் என்று கொஞ்சம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு, அனுபவம் உள்ள பதிவர்களும் சரி, தனிப்பட்ட முறையில் பேசும்போது பொறுப்பாகவும் நேர்மையாகவும் பேசுகிற இளம் பதிவர்களானாலும் சரி, பிரச்சினையை முடித்துக் கொள்ளத் தெரியாமல் வளர்த்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு ஸ்ரீ அன்னையின் இந்த வார்த்தைகளை மறுபடி படித்துப் பார்க்கத் தோன்றியது. நம்முடைய முதுகைப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்களாக, முதுகில் இருக்கும் ஆயிரம்பொதி அழுக்கைக் களையத் தெரியாதவர்களாக, அடுத்தவர்களுடைய அழுக்கைக் குற்றம் சொல்லிப் பேசிக் கொண்டே இருக்கிறோமே என்ற விசனமும் எழுந்தது.\nஎப்போது முடித்துக் கொள்வது என்பதை முடிவு செய்யாமல், யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பது ஒரு யுத்த விதி அதைத் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நடத்தப் படும் யுத்தம், தோல்வியையும் அவமானத்தையும் தருவதாக மட்டுமே இருக்கும்.\nஇது ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக நடத்தப் படும் போர்களுக்கு மட்டுமல்ல, வலைப்பதிவுகளில் அவ்வப்போது நடக்கும் அக்கப் போர்களுக்குமே கூட மிகவுமே பொருத்தமானது தான்\nகாரணம், அதற்கும் முந்தைய காரணம், காரியம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு ஒரே ஒரு வரி தான் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் துப்புவது வெறும் எச்சில் மட்டும் அல்ல கொடும் விஷம் இந்த விஷம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே.\nமுழுச் செய்தியையும் படிக்க, இங்கே.\nLabels: சொன்ஃபில், நல்லெண்ணங்களை விதைத்தல், பதிவர் வட்டம்\n சரி எவ்வளவு இருந்தால் பத்தும்\nஒரு பிராண்ட் என்றால் என்ன\nஒரு பிராண்ட் என்பது எப்படி உருவாகிறது\nபிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஒரே மாதிரியான தயாரிப்புக்களில் தன்னைத் தனித்துக் காட்ட உதவுகிற விதமாக என்று ஆரம்பித்த பிராண்ட், இப்போது அந்த வரையறைகளைஎல்லாம் தாண்டி, தயாரிப்பாளர் கொடுக்கும் தர உத்தரவாதம், வாக்குறுதி என்ற அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு நகல் எடுக்க வேண்டும், கடைக்குப் போய் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வா என்று சொல்கிறோம். ஜெராக்ஸ் என்பது போடோகாபியர்களைத் தயாரிக்கும் ஒரு முன்னோடி நிறுவனம். ஜெராக்ஸ் எடுப்பது என்றாலே, நகலெடுப்பது தான் என்ற அளவுக்கு இந்தப் பெயர் வழக்குச் சொல்லாக மாறிப்போனதை, அந்த நிறுவனம் தன்னுடைய ட்ரேட் மார்க் உரிமைகளை மீறுவது போல எண்ணி எவ்வளவோ விளம்பரம் செய்தும் கூட அப்படிப் பயன் படுத்துவது குறையவில்லை\n\"உங்களுடைய டாகுமெண்டை ஜெராக்ஸ் செய்ய முடியாது; ஆனால் ஜெராக்ஸ் பிராண்ட் காபியிங் மெஷினில் அதை நகல் எடுக்க முடியும்\" இப்படி ஜெராக்ஸ் நிறுவனம் செய்த விளம்பரம், எடுபடவில்லை என்பது, ஒரு பிராண்ட் தன்னைப் பற்றிய தாக்கத்தை பயன்படுத்துகிறவர்களிடையில் எப்படி நிலை நிறுத்திக் கொள்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்\nஆரம்பத்தில், ராஜா சோப், அல்லது ஆண்டி சோப் என்று ஒரு பிராண்டை உருவாக்கச் செய்யப்படும் ஆரம்பிக்கும் விளம்பரம், மெல்ல மெல்ல, இது ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்று ஆரம்பித்து, உங்கள் காசைக் கரைக்காமல், அழுக்கைக் கரைக்கும் சோப் என்றெல்லாம் வர்ணித்து வளர்ந்து, கடைசியில் தயாரிப்பைப் பற்றிய ஒரு குறைந்தபட்ச உத்தரவாதமாக,தரத்தைக் குறித்த வாக்குறுதியாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. ஆக ஒரு சோப்பாக இருக்கட்டும் அல்லது வேறெந்தப் பொருளாக, சேவையாக இருக்கட்டும், ஒரு பிராண்ட் என்பது, அது அளிக்கும் வசதிகள், தரம் குறித்த உத்தரவாதமாக இன்றைக்கு இருக்கிறது.\nபிராண்ட் என்றால் என்னவென்று இப்படித் தன்னுடைய கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்\nஇந்த அம்சத்தை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சேத் கோடினுடைய இந்தப்பதிவு, பிராண்ட், பிராண்ட் இமேஜ், அப்புறம் சந்தைப் படுத்தும் உத்திகள் குறித்து கொஞ்சம் யோசனைகளைக் கிளப்பி விட்டது.\nசேத் கோடின் இந்தப் பதிவில் சுருக்கமாக சொல்வது இது தான் மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள் மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள் நாம் உபயோகித்துக் கொண்டிருப்பதில், நாம் சந்தோஷப் படக் கூடியது அனேகமாக இல்லை என்று சொல்லும் போது, மறைமுகமாகத் தங்களுடைய தயாரிப்பு அப்படி சந்தோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விளம்பரங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது\nவாடிக்கையாளருடைய திருப்தி என்பது இங்கே, பெயருக்கு மட்டுமே என்பது தான் உண்மை\nசந்தைப் படுத்தும் போது மார்கெடிங் உத்திகள் ஒரு பிராண்டை உருவாக்குவது மட்டும் இல்லை, ஏற்கெனெவே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்குவது, அதன் மீது ஒரு சந்தேகம், அதிருப்தியைத் தோற்றுவித்துத் தன்னுடைய தயாரிப்பை விற்பனை செய்வது என்பதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு டூத் பேஸ்டையே எடுத்துக் கொள்வோம் அது எந்த பிராண்டாக இருந்தாலும், அடிப்படை அம்சங்கள் பொதுவாகத் தான் இருக்கும்.\nதனித்துக் காட்டுவதற்காக, இது ஸ்பெஷல் பார்முலா, கிராம்பு, புதினா போன்ற மூலப் பொருட்களைக் கொண்டது என்று கொஞ்சம் வித்தியாசப் படுத்திக் காட்டுகிற முயற்சி ஒருவிதம் அப்புறம் இது அதைச் செய்யும், அது இதைச் செய்யும் என்றமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் இன்னொரு விதம்\nஇது போக,ஏற்கெனெவே மார்க்கெட்டில் வலுவாகக் காலூன்றிக் கொண்டிருக்கிற ஒரு பிராண்டைக் கொஞ்சம் அதிருப்தி சந்தேகம் ஏற்படுகிற மாதிரி செய்யப்படும் விளம்பர உத்திகள்......\nகொஞ்ச காலத்துக்கு முன்னால், தொலைகாட்சி விளம்பரங்களில் பெப்சோடென்ட் பற்பசைக்காக, இரண்டு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட கமெர்ஷியல் \"பத்து இல்லைன்னா பத்தாது\" நினைவு வருகிறதா அதில் பெப்சொடென்ட் உபயோகிக்கும் ஒரு சிறுவன், மற்றவனைப் பார்த்து \"என்னோடது பத்து வேலைகளை செய்யும், உன்னோடது..\" என்று கேட்க, அவன் தயங்கித் தயங்கி ஒன்று இரண்டு என்று என்ன ஆரம்பித்து ஆறு வரை எண்ண, முதல் பையன் பத்து இல்லைன்னா பத்தாது என்று ஒரு பன்ச் லைன் வைத்துச் சொல்லி முடிக்கும் அந்த விளம்பரம் நினைவுக்கு வருகிறதா\nகோல்கேட் தயாரிப்பைக் குறிவைத்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரம், நன்றாகவே வேலை செய்தது தனக்குப் போட்டியே இல்லை என்று இருந்த கோல்கேட் நிறுவனம், இந்த மாதிரி விளம்பர உத்திகளால், பற்பசை செக்மெண்டில் தன்னுடைய பங்கில் கணிசமான பகுதியை இழக்க வேண்டி வந்தது.\nஇந்த பத்து இல்லைன்னா பத்தாது விளம்பரத்தை எப்படி சமாளித்தார்கள்\nபத்து இல்லைன்னா பத்தாது என்பதற்குப் பதிலாக, கோல்கேட் டோடல் 12 என்ற பற்பசையை அறிமுகம் செய்தது பத்தை விடப் பன்னிரண்டு பெரிது என்று சொன்ன மாதிரியும் ஆயிற்று, போட்டியாளரை விட இன்னும் அதிகமாக இரண்டு கூடுதல் அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறோம் என்ற மாதிரியும் ஆயிற்று.\nஇப்படிச் செய்ததனால், சரிந்துபோன அல்லது இழந்த மார்க்கெட்டை மறுபடியும் முள்ளுமுனை நொறுங்காமல் பிடித்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை\nஎன்ன, இப்போது பத்து இல்லைன்னா பத்தாது என்ற பன்ச் லைன் காலாவதியாகிப் போய்விட்டது, அவ்வளவு தான் அவர்கள் பன்னிரண்டு என்று வந்துவிட்டதனால் இவர்கள் பதினாலு, பதினாறு என்று கூட்டிக் கொண்டே போவது மார்கெடிங் அபத்தமாக இருக்கும்.\nஇப்போதைக்கு ஓய்ந்து விட்ட மாதிரித் தோன்றுகிற இந்த விளம்பர யுத்தம், அதாவது தங்கள் பொருளை விற்பனை செய்வதற்குப் போட்டியாளரின் தயாரிப்பில் அதிருப்தி அல்லது சந்தேகத்தை எழுப்புகிற உத்தி, வேறு ஒரு வடிவத்தில் இன்னும் கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் வரும்\nஇதைச் சொல்லும்போது,இதற்கு முன்னால் 1980களில் கோக கோலாவுக்கும் பெப்சி கோலாவுக்கும் நடந்த சந்தையைப் பிடிக்க நடந்த விளம்பர யுத்தம், அதில் புதுமையைச் செய்கிறேன் என்ற பெயரில் கோக கோலா செய்த ஒரு சிறு சறுக்கலை பெப்சி நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட விதம், அப்போது சறுக்கிக் கீழே விழுந்ததில் இருந்து எழுந்து நிற்பதற்குள், பெப்சி சந்தையின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டதோடு, வலுவாகக் காலை ஊன்றிக் கொள்ளவும் வழி செய்தது. இந்த கோலா யுத்தத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்த பல நிறுவனங்கள் அதே தவறைத் தாங்களும் செய்யாமல் இருக்க ரொம்பவே பிரயாசைப் பட வேண்டி வந்தது. சந்தைப் படுத்துதல், மார்கெடிங், விளம்பர உத்திகள் என்று பார்க்கும் போது கோலா யுத்தம் அவசிய தெரிந்து கொள்ள வேண்டிய அதே நேரம் சுவாரசியமானதுமான ஒன்று.\nஇப்போது பெப்சி விளம்பரங்களைக் கவனித்துப் பார்த்தால், தங்களை இளமையாகப் பிரகடனடப் படுத்திக் கொள்வதில், இள���ஞர்களைக் குறிவைத்து மட்டுமே விளம்பரம் செய்வதில் குறியாக இருப்பது தெரிய வரும்\nபிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி வாசகர்களுடைய கருத்தை முந்தைய பதிவுகளில் வேண்டியிருந்தேன் இங்கே வந்து வாசிப்பவர்கள் கவனமாக அதைத் தவிர்க்கிற மாதிரி தெரிகிறதே\nநண்பர் மாணிக்கம், பின்னூட்டத்தில் மார்கெடிங் துறையையும், பிராண்ட் இமேஜ் கான்செப்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்ட மாதிரித் தோன்றுகிறது.சந்தைப் படுத்துகிற உத்தி, மார்கெடிங் என்பது, உங்களுக்குத் தேவையே இல்லாத ஒன்றைக் கூட உங்களுக்கு மிக மிக அவசியமானது என்று நம்பவைத்து, ஒரு பொருளை அல்லது சேவையை உங்கள் தலையில் கட்டிவிடுவது\nஉதாரணத்துக்கு, எச் சி எல் கம்பனியைச் சேர்ந்த நிர்வாகி வினீத் நாயர் என்பவர், employees first, customers second என்ற அடிப்படையில் அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார். ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கிறது, என்பது எச் சி எல் கம்ப்யூட்டரை வாங்கிவிட்டு , அதன் தரக் குறைவு, சேவைக் குறைவுக்காக நான் போராடிக் கொண்டிருப்பதில் நேரடியாகவே பார்த்து விட்டேன். அஞ்சு பில்லியன் டாலர் கம்பனி என்று அவர்கள் பீற்றிக் கொள்வதில், வாடிக்கையாளருக்கு என்ன பலன் தங்களுடைய டீலர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையுமே, ஸ்டாப் அண்ட் கோ தாமோதரனுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் தங்களுடைய டீலர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையுமே, ஸ்டாப் அண்ட் கோ தாமோதரனுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் கம்பனி சரியாக இருந்தால் டீலர்கள் மோசடி செய்ய முடியாது. வினீத் நாயருடைய கூற்றுப்படி எச் சி எல்லில் வாடிக்கையாளர்கள் இரண்டாம் மூன்றாம், அல்லது கடைசிப் பட்சம் தான்\nமார்கெடிங் உத்தி வேறு, பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்பது வேறு\nஒரு பொருள் அல்லது சேவையைத் தரம், உத்தரவாதம் என்ற அடிப்படையில் தனித்துத் தெரிகிற மாதிரி உறுதிப்படுத்தும் விதத்தில் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் உருவாகிறது. எதற்கும் ஹார்வர்ட் பிசினெஸ் ரெவ்யூ தளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான இந்தக் கட்டுரையை ஒரு தரம் வாசித்துப் பார்த்து விடுங்கள் மார்கெடிங் துறையில் செய்யப்படும் கோளாறுகள் எப்படி ஒரு பிராண்ட் அல்லது அதன் இமேஜைப் பல சமயங்களில் பதம்பார்த்து விடுகின்றன என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்��லாம்\nLabels: நிர்வாகம், பிராண்ட் இமேஜ், மேலாண்மை, விளம்பரங்கள்\nவரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்\n ஆப்கானிஸ்தானில் பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த மிகப் பழமையான புத்தர் சிலைகளை தாலிபான் தீவீரவாதிகள் வெடிவைத்துத் தகர்த்தபோது, உலகமே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது. தாலிபான் தலைமை, சர்வதேசக் கண்டனங்கள், வருத்தங்களை கொஞ்சம் கூட சட்டை செய்யவே இல்லை\nதாலிபான் தலைமை ரொம்பவும் கூலாகச் சொன்னதாம்:\n\" நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்\nபழமைவாதத்தில் ஊறிய தாலிபான்களை விட மோசமானவர்களாக நாம் இந்தியாவில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள், என்ன நினைப்பீர்கள்\nகடப்பாரை, ஜெலட்டின், டைனமைட் வைத்துக் கரசேவை செய்வது மட்டும் தான் தீவீரவாதம், நாச வேலை என்று நினைக்க வேண்டாம் நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களை, அத்துமீறலுக்கெதிராகக் குரல் எழுப்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அசமந்தத் தனமும் கூட இந்த மாதிரி அவலங்களை வளர்க்கிற தாய் மாதிரித் தான்\nவிழிப்பாக இருக்கவேண்டிய நேரத்தில், எங்கேயோ மழை பெய்கிறது என்று அலட்சியமாக இருந்து விட்டு, கடைசியில் அது நம்மையும் கடிக்க வரும்போது குய்யோமுய்யோவெனக் கூக்குரலிடுவதால் ஏதாவது பலன் கிடைத்து விடுமா\nநம்மைச் சுற்றி இருக்கும் புராதான சின்னங்களை, சரித்திரம் சொல்லும் இடங்களை, சிற்பங்களைப் பாதுகாப்பதில் அக்கறை எதுவுமே இல்லாமல் இருந்தால் குவாரி நடத்துபவர்கள் தாலிபான்களைப் போலக் கூலாக, \"நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்\" என்று ஏன் சொல்ல மாட்டார்கள்\nதாலிபான்களுக்காவது, பழமைவாதம், மதத் தீவீரவாதம், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்றெல்லாம் \"தத்துவார்த்த நியாயங்கள்\" \"கற்பிதங்கள்\" இருந்திருக்கலாம்\nஇங்கே புராதானச் சின்னங்கள், வரலாற்றுத் தடையங்களை, வெறும் காசுக்காக வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கும் குவாரி உரிமையாளர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது\nபுதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்\nஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை\n\"புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்பட��ம் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும்.\nதகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே\nஇப்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன், மதுரை அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதே போல் கல் குவாரிகள் புராதனச் சின்னங்களை அழித்துவிட்டதை சுட்டிக் காட்டி வெளியிட்டுள்ள செய்தி படம் காண்க, கீழே:\nநன்றி; ஜூனியர் விகடன் இதழ் தேதி: 17.10.10\nஇப்படியே ஒவ்வொரு மலையையும் தகர்த்து, புராதனங்களையும் அழித்து, நவீன ரோடு போட்டு, எங்கே போக\nஇன்னுமொரு புராதனச் சின்னம் அழிப்பு\nஇன்றைய தினமலரில் (14.10.10) வந்த செய்தி\nஉடனடியாக செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.\"\n இன்றைக்கு டை���்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கும் செய்தி இங்கே\nமின்தமிழ் கூகிள் வலைக்குழுமத்தில் திரு ஆரூரன் விஸ்வநாதனும், தண்டோரா மணிஜி தன வலைப்பதிவிழும் இந்தப் பதிவை வெளியிட்டு, பரவலாக செய்தியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போது கூட, தங்களுடைய செய்தி வலைப்பதிவர்களால் முன்னெடுத்துச் செல்லப் பட்டதை விட, போர்த் பில்லர் அமைப்புக்கு நன்றி சொல்லி விட்டு அல்லவா இதை எடுத்தாண்டிருக்கவேண்டும் என்று ரீச் சந்திரா தண்டோரா மணிஜியின் வலைப்பதிவில் ஒரு 'ஆதங்கத்தை' வெளிப் படுத்தி இருக்கிறார். ஊர் கூடித் தேரை இழுக்க வேண்டும் என்பதில் இந்த மாதிரி சர்ச்சைகளை, மனக்குறைகளைத் தவிர்த்து, அதையும் தாண்டிப் போகும் பக்குவம் வேண்டும் என்பதற்காக இதையும் சேர்த்துப் பதிவு செய்கிறேன்.\nஇந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிகளும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருடையது, இந்த மின்னஞ்சலுக்கு வாசகர்கள் தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.\nமின்னஞ்சல், தபால், மகஜர், கையெழுத்து இயக்கம், இவை எல்லாம் பயனளிக்கக் கூடியவைதானா என்ற சந்தேகமும் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இந்த இழையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமாவட்ட ஆட்சித்தலைவருக்குத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருக்கலாம்\nவாசகர்கள், இதைப்படிக்கும் சகபதிவர்கள் இந்த செய்தியை இன்னும் அதிக நண்பர்களுக்கு கொண்டு சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதி இதை என்னுடைய பக்கங்களிலும் பகிர்ந்துகொள்கிறேன்.\nLabels: அலட்சியம், புராதான சின்னங்கள், பேராசை, பொறுப்பில்லாத அரசியல், வரலாறு\n உண்மையான அக்கறையோடு உள்ளதும் கூட\nஏகப்பட்ட பணத்தை செலவழித்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போட்டியில் வென்றதை விடக் கூடுதலாக ஒன்றிரண்டு தங்கப்பதக்கங்களை வென்றதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிற இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் நடந்திருக்கிற இன்னொரு சாதனையைப் பார்க்கலாம்\nசத்தியமாக, இதற்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை\nஇயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுகிற நாடுகளின் பட்டியலை World Wildlife Fund என்ற அமைப்பு வெளியிட்டிருப்பதில், அதிகம் சுரண்டுகிற முதல் பத்தில் இந்தியா இல்லை\nஇதற்காக சந்தோஷப்படுவதற்கு முன்னால், இது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறமாக சந்தோஷப்படுவதா, இல்லை, இப்போதிருக்கிற நிலைமையை விட மோசமான நிலை இனி எப்போதுமே வராது என்ற நிலையில் இந்த ஒப்பீடு,எல்லாம் சும்மா உடான்ஸ் என்று வருத்தப்படுவதா என்று பார்க்கலாம்\nசுற்றுச் சூழல் அளவீடுகளின் படி, உலகில் இயற்கை வளங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்ற சராசரியை விட அனேகமாக எல்லா நாடுகளிலுமே ஒரு ஐம்பது சதவீதம் அதிகமாகத் தான் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு, அப்படி அதிக விரயம் செய்கிற டாப் டென் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்த அமைப்பு. அதன்படி,\nஇயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக விரையம் செய்கிற நாடுகளில்\nமுதலிடத்தில், ஐக்கிய அரேபிய எமிரேட் நாடுகள்........சராசரியை விட ஆறு மடங்கு\nஇரண்டாவது இடத்தில், கத்தார்.............................................சராசரியை விட, 5.9 மடங்கு\nமூன்றாவது இடத்தில், டென்மார்க்.......................................சராசரியை விட 4.6 மடங்கு\nநான்காவது இடத்தில் பெல்ஜியம்........................................ சராசரியை விட 4.5 மடங்கு\nஐந்தாவது இடத்தில், அமெரிக்கா.......................................... சராசரியை விட 4.5 மடங்கு\nஆறாவது இடத்தில் எஸ்தோனியா ....................................சராசரியை விட 4.4 மடங்கு\nஎட்டாவது இடத்தில், ஆஸ்திரேலியா ..............................சராசரியை விட 3.8 மடங்கு\nஒன்பதாவது இடத்தில், குவைத் ...........................................சராசரியை விட 3.5 மடங்கு\nபத்தாவது இடத்தில் அயர்லாந்து ...........................................சராசரியை விட 3.5 மடங்கு\nஅதற்கடுத்த இடத்தில் வரும் பிரிட்டனில் சராசரி அளவை விட இரண்டே முக்கால் பங்கு அதிகமாக இயற்கைவளங்களைவிரையம் செய்கிறார்கள் என்று சொல்கிற இந்த அமைப்பு, சென்ற ஆண்டை விட பிரிட்டன் இந்தப்பட்டியலில் முதல் வரிசைக்கு வராததற்குக் காரணம், ஏதோ ஆங்கிலேயர்கள் எல்லோரும் இயற்கைச் சூழல் மீது அக்கறை கொண்டு விரையத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாக அர்த்தமில்லை, மற்றநாடுகள் இப்படி இயற்கைவளங்களை விரையம் செய்கிற அளவு அதிகரித்திருக்கிறது அவ்வளவு தான் என்பதையும் சொல்கிறது\nசெய்தியின் மூல வடிவம் இங்கே\nமற்றப்பகுதிகளில், இப்படி இயற்கை வளங்களை தனிநபர் சராசரிக்கும் மிக அதிகமாக விரையம் செய்து கொண்டிருக���கும் அதே நேரம், இயற்கை வளங்களை விரையம் செய்கிற அளவு சராசரிக்கும் மிகக் கீழே உள்ள ஒரே பகுதி ஆப்பிரிக்கா தான்\nஎதைவைத்து இந்த விரையத்தை மதிப்பிடுகிறார்களாம்\nகரியமில வாயு வெளியீடு, தண்ணீர் உபயோகம், மற்றும் இதர இயற்கை வளங்களை உபயோகிப்பதில் தனிநபர் சராசரி என்ற அளவை வைத்துக் கொண்டு இந்தப் புள்ளி விவரங்களைத் தொகுத்திருக்கிறார்கள். நம்மூரில் கலப்படப் பெட்ரோல், டீசல் உபயோகிப்பதால் மட்டும் தான் காற்றில் கரியமில வாயுவின் அளவு கூடுகிறது என்ற மாதிரி நினைக்கவேண்டாம்\nஅசைவ உணவு உட்கொள்வதும் கூட, கரியமில வாயுவின் அளவைக் கூட்டுகிறது, சுற்றுச் சூழலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது அதற்கப்புறம் பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி என்று வருகிற பண்ணைப் பொருட்களுமே கூடக் கரியமிலவாயு சுற்றுச்சூழலில் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறது.\nகொஞ்சம் வினோதமான செய்தி தான் யோசித்துச் செயல்பட வேண்டிய செய்தியும் கூட யோசித்துச் செயல்பட வேண்டிய செய்தியும் கூட புவிவெப்பமடைவதில், கோளாறைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறதே\nமரக்கன்றுகள் நடுவதோடு நின்று விடாமல், அசைவத்தைத் தவிர்க்கும் ஒவ்வொரு வேளையும், கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்காமல் செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்தாமல் இருக்கும் ஒவ்வொரு தரமும் சுற்றுச் சூழல் மாசு படுவதைக் கணிசமாகக் குறைக்கிறோம். தண்ணீரை விரையம் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு தருணமும், வறண்ட பாலையாகிவிடாமல் நமது மண்ணைப் பாதுகாக்கிறோம்.\nதேவையற்ற ரசாயனங்களை அது பெப்சி, கோக கோலா போன்ற குளிர்பானங்களாக இருக்கட்டும், விவசாயத்தில் பயன்படுத்தப் படுகிற செயற்கை உரம், பூச்சிக் கொல்லி போன்றவைகளாக இருக்கட்டும், உபயோகிப்பதை எந்த அளவுக்குக் குறைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு சுற்றுச் சூழலும் தூய்மை பெறுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்\nகுண்டு பல்புகளைத் தவிர்த்துசி எப் எல் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பிப்பது கூட, புவிவெப்பமடைவதைக் குறைக்க உங்களால் ஆனா சிறு பங்கு என்பதை அறிவீர்களா\nஇது இந்தப்பக்கங்களில், 400 வது பதிவு\nLabels: உலகம் போற போக்கு, சுற்றுச் சூழல், செய்திகள���, விமரிசனம்\nநவராத்ரி பண்டிகையின் மூன்றாவது நாள் இன்று முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் பத்தாவது நாள் அகந்தை, ஆணவ இருளை வெல்லும் விஜயதசமியாகவும் அன்னையை வணங்கிக் கொண்டாடப்படும் நவராத்ரித் திருநாள் வாழ்த்துக்களாக முதலில்\nஊழலும், திறமையின்மையும், குழப்பமும் மலிந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த தேசம் தன்னுடைய இழந்த பெருமையை மீட்டெடுக்கவேண்டும், இருளில் இருந்து சோர்வுற்று சோம்பிக் கிடப்பதில் இருந்து வலிமையான பாரதமாக, விஜயபாரதமாக உருவாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டிய தருணம் இது இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ துர்கையை வழிபடச் சொல்லும் இந்தப் பிரார்த்தனை, இரண்டாவதாக.\nஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களோடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்னும் மூன்று நாட்களில் முடிந்து விடும். முடிந்தபின்னாலும், அதன் ஊழல் முடைநாற்றம் காங்கிரஸ் கட்சியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கப்போகிறது என்பதென்னவோ சர்வ நிச்சயம்\nசீனா அறுபது, சீனப்பெருமிதம் என்ற தலைப்பில் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை என்ன, கற்றுக் கொள்ளத் தவறியவை என்ன என்பதை சென்ற வருடம் அக்டோபர் முதல் சில பதிவுகளில் இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சென்ற வருடம் அக்டோபர் முதல் தேதியன்று சீனா தன்னுடைய அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை, தன்னுடைய ராணுவ வலிமையைப் பறை சாற்றுவது போலவும், பொருளாதார வலிமையை, சந்தை வாய்ப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலவும் திட்டமிட்டு, நடத்திய கொண்டாட்டங்களைப் பற்றி பேசும் போது முப்பதே ஆண்டுகளில் டெங் சியாவோ பிங் சீனாவை ஒரு திட்டமிட்ட வளர்ச்சிப்பாதைக்கு நடத்திச் சென்றதைத் தொட்டும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். தேவையில்லாத சுமையாக கம்யூனிசம் அல்லது சிவப்பு நாடாக்களை உதறி எறிந்தும், தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்களையும் அறவே தவிர்த்து விட்டும் சீனா உலகத்தின் வலிமையான பொருளாதார சக்தியாக அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அதுவரை இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது பொருளாதார சக்தியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்த��லேயே முன்னேறி விட்டது.\nஎன்னதான் சீனா நெருப்பைக் கக்கும் டிராகனாகப் பூச்சாண்டி காட்டினாலும், மற்றைய முன்னேறிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒரு அசுர வேகத்தோடு சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், இது நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் இல்லை என்றே சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சீனா, இந்த மாதிரிக் கருத்துக் கணிப்புக்களை சட்டை செய்வதில்லை என்றாலும், ஆசியப் பகுதியில் தன்னுடைய ஆளுமையை மிக வலுவாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இந்தப்பகுதியில் தன்னுடைய அரசியல், ராணுவ, பொருளாதார வலிமைக்குக் கட்டுப்பட்டதாகவே இதரநாடுகள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவருகிறது.\nசீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்து விடுபட வேண்டும், ஜனங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கவேண்டும் என்று ஜன நாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் லியு சியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை, சீனா எள்ளி நகையாடி இருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்தப் பரிசு அதன் மதிப்பை இழந்து விட்டதாகவும் அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ சிறையில் இருக்கிறார், மியான்மரின் ஆங் சுயிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் ஆசியாவைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nசீன அரசோ, நோபல் பரிசுக் குழுவின் இந்த முயற்சி, சீனாவை எரிச்சலூட்டுவதற்கான ஒன்று என்று, அலட்சியப்படுத்தி, அதே நேரம், இந்த செய்தி பரவாமல் தணிக்கையைக் கடுமையாக்கி வைத்திருக்கிறது.\nஇங்கே கொஞ்சம் இது தொடர்பான செய்தி , அதிலேயே வீடியோ இரண்டையும் பார்க்கலாம்.\nஇங்கே இந்தியாவில், நம்முடைய அரசியல்வாதிகள் என்னடா என்றால் ஊழல் செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டிகள் உட்பட புதுப் புது உத்திகளைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஜனங்களும் எங்கேயோ மழை பெய்கிறது என்று மானாட மயிலாட, அல்லது விஜய் டீவீயில் நீயா நானாவை இலவசத் தொலைகாட்சியில் காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்\nஅசமந்தத்தனத��தில் இருந்தும் திறமையில்லாத காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்றுவாய்\n கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்\nஎன்று பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழி\nLabels: சண்டேன்னா மூணு, சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம், நவராத்திரி\nஇந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...\nஇந்த அக்டோபர் மாத காலண்டரைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்\n1,8,15,22,29 என்று ஐந்து வெள்ளிக் கிழமைகள்\n2,9,16,23.30 என்று ஐந்து சனிக் கிழமைகள்\n3,10.17.24,31 என்று ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள்\nசரி இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா\nஇந்த வருடம் ஜனவரி மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்து வெள்ளி, சனி ஞாயிறு என்று ஒரே மாதத்தில் ஐந்து தரம் வந்ததை, இப்போது கவனித்திருப்பீர்கள் இல்லையா\nஅப்புறம் மார்ச் மாதம், மே மாதம், ஜூலை மாதம்,ஆகஸ்ட் மாதங்களில் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்து தரம் வந்தது.\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்துதரம் வரப்போகிறது\nசரி, எதற்கு இந்தக் கதை இப்போது என்கிறீர்களா\nவெள்ளி, சனி, ஞாயிறு இப்படி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஒரே மாதத்தில் மறுபடி வர 823 வருடங்கள் ஆகுமாம்\nஆனால், அப்போது கூட இங்கே உள்ள காங்கிரஸ் காரனுக்கு சொந்தபுத்தி வரவே வராது\nLabels: அப்படியா சேதி, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் தகவல், கொஞ்சம் லொள்ளு\n அந்த ஒரு புதன் கிழமை இல்லீங்கோ\nஎழுதி எழுதி ஏட்டைக் கெடுத்தானாம்-போதாது போதாதுன்னு\nபாட்டும் படிச்சுப் பாட்டைக் கெடுத்தானாம்\nவலைப்பதிவுகளாகட்டும், கூகிள் பஸ்ஸில் வருகிற கும்மிகளாகட்டும் மேலே சொன்ன கதை மாதிரித் தான் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. அதனால் கொஞ்சம் படம் காட்டப் போறேன்\n நீருக்கு உள்ளே பாதுகாப்பாக நீந்திக் கொண்டு பார்க்க வேண்டிய ஆமையார், வெளியே இருந்து நீரைப் பார்க்கிறாராம் இதைத் தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களோ இதைத் தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களோ எப்படியோ உள்ளே-வெளியே பொருத்தம் நல்லாத் தான் இருக்கு இல்லே\n இந்தப் பெயர்ப்பலகை இன்னும் என்னென்னமோ அர்த்தங்களைச் சொல்கிறதே\n இப்படிப்பட்ட ஆசாமிகள் இருந்தால், குடும்பம், நாடு வெளங்கிடும்\n அம்மிணி ரெண்டு காதுகளையும் பொத்திக்கிட்டு, ம்யூட் பண்ணிக் கிட்டாங்களாம் இப்படிச் ச���ல்லும்போதே, அம்மிணி அசலூராத் தான் இருக்கணும்னு தனியா சொல்லவா வேணும்\nநம்மூர் அம்மிணிகளா இருந்தாக்க, அவங்க போடற சத்தத்தில நாம இல்ல ம்யூட் பண்ணி ஒக்காந்துக்கிடணும் போதாக்குறைக்கு ஆணாதிக்க வக்கிரம்னும், த்தூத்தூ த்தூத்து த்தூத்துத்தூனு துப்பிக் கிட்டே வர்ற ஆதரவுக் கூட்டமுமா படா பேஜாரால்ல கதை போகும்\nபுள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம் நம்ம அண்ணாச்சி இந்தப் புள்ளிவிவரப் படத்தை அனுப்பி இருக்கிறார்.\n23.08.2010 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையில் பட்டத்து இளவரசர் ராகுல் காண்டிக்கு செல்வாக்கு உயர்ந்துகொண்டே போகிறது என்ற ரீதியில், ஒரு கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், இளவரசருக்குப் பெருகி வரும் ஆதரவு என்பது, சோனியா காண்டி, மன்மோகன் சிங் இருவருக்கும் இருந்த ஆதரவு மங்கி வருவதில் இருந்து கூடி வருகிறது என்பதை இந்த வரைபடமே சொல்கிறது, பார் என்று அண்ணாச்சி உத்தரவு போட்டு படத்தை அனுப்பியிருக்கிறார்.\n 14,15,18 சதவீதம் என்று கடந்த மூன்று வருடங்களில் மன்மோகன் சிங்குக்கு இருந்த ஆதரவு 2010 ஆகஸ்டில் ஒரே ஒரு சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சோனியாவுக்கு இருந்த ஆதரவும் குறைந்து வருவதை இந்தியா டுடே கருத்துக் கணிப்பு காட்டுகிறது.\nமன்மோகன்சிங்கை டம்மிப்பீஸ் சிங்காக்கித் தான் வீட்டுக்கு அனுப்பபோகிறார்கள் போல\nடம்மிப் பீஸ்களைப் பற்றிய கவலை கிடக்கட்டும் கடந்த பதிவுகளில், பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி உங்கள் கருத்துக்களைக் கேட்டிருந்தேனே\nகொஞ்சம் உங்கள் அனுபவம், கருத்துக்களை சொல்லுங்களேன்\nLabels: இன்று ஒரு தகவல், ஒரு புதன் கிழமை, ஒரு கேள்வி\nபிராண்ட், பிராண்ட் இமேஜ், இதெல்லாம் தெரிந்த பெயர்கள் தான் ஆனால் ஒரு பிராண்ட் என்பது என்ன\nஇந்த பிராண்ட், பிராண்ட் இமேஜைப்பற்றி முன்னம் கொஞ்சம் பேசியிருக்கிறோம்\nஒரு பிராண்ட் என்பது நேற்றைக்கு அறியப்பட்ட விதத்தில் இருந்து ரொம்பவுமே வித்தியாசப்பட்டு, பிராண்ட் என்பது ஒருதயாரிப்பாளர் அல்லது சேவையை வழங்குகிறவர் கொடுக்கும் உத்தரவாதம், அதை நம்புகிற வாடிக்கையாளர் என்று தெளிவாக வரையறை செய்து கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.\nபிராண்ட் இமேஜ் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப்பதிவில் தேடுங்கள் இதற்க�� முன்னால் இந்த சப்ஜெக்டை எடுத்துப் பேசிய பதிவுகள் கிடைக்கும். அதற்கு முன்னோட்டமாக......\nஒரு பிராண்ட் எப்படி இருக்கக் கூடாது என்பதை ஒரு சின்னப் படமாக......\nஇங்கே பிராண்டுகள் வளரும் லட்சணம் எப்படி என்பதை இடதுபக்கம் இருக்கும் எச் சி எல் கம்ப்யூட்டரும், சர்வீஸ் படுத்தல்களும் என்ற பத்தியில் கொஞ்சம், லிங்கில் விரிவாகவும் பார்க்கலாம்.\nகொஞ்சம் யோசித்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள்\nLabels: சண்டேன்னா மூணு, நிர்வாகம், பிராண்ட், பிராண்ட் இமேஜ், மார்கெடிங்\nகொஞ்சம் செய்திகள், கொஞ்சம் வினோதம், சில வரிகளில்\nவெர்செயில்சில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் 1919\nமுதலாவது உலகப் போர் 1914 இல் ஆரம்பித்தது என்று தெரியும். அந்த முதல் உலகப் போர் தொடர்பான தாவா, இழப்பீட்டை ஜெர்மனி வருடா வருடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும், அதன் கடைசித் தவணையான சுமார் ஏழு கோடி யூரோ இந்த மாதம் கொடுப்பதோடு முதல் உலகப்போர் மீதான தாவா முடிவுக்கு வருகிறதும் கொஞ்சம் நமக்குப் புதிய செய்தி தான் இல்லையா\nஇந்த நஷ்டஈடு எவ்வளவு தெரியுமா சுமார் 9600000 கிலோ தங்கத்திற்குச் சமமான 269 பில்லியன் தங்க மார்க்குகள்(மார்க் என்பது ஜெர்மானியச் செலாவணி) 1929 ஆம் ஆண்டில் இது 112 பில்லியன் தங்க மார்க்குகளாகக் குறைக்கப்பட்டது. இதை 59 வருடங்களில் வர்டாந்திரத் தவணைகளில் கொடுக்க வேண்டும் என்பது ஜெர்மனி மீது விதிக்கப்பட்ட ஒப்பந்தம்.\n1920 இல் தோற்றுப்போன ஜெர்மனி மீது நஷ்டஈட்டை நேச நாடுகள் வலியுறுத்தி வாங்கிக் கொண்டதில் ஜெர்மனி கிட்டத்தட்ட திவாலாகிப் போனதை சாக்காக வைத்துத் தான் ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1929 வாக்கில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை சந்தித்தபோதும், நாஜிக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இந்த நஷ்டஈடு நிறுத்தப்பட்டிருந்தது. 1953 இல் மறுபடி ஆரம்பித்து, அதன் கடைசித் தவணை இந்த மாதம் மூன்றாம் தேதி முடிகிறது. இருபது வருடங்களுக்கு முன்னால் இதே அக்டோபர் மூன்றாம் தேதியில் தான் இரண்டாம் உலகப் போரில் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி, மறுபடி ஒன்றாக இணைந்தது என்பதும், முதலாவது உலகப் போர் முடிந்து 92 ஆண்டுகள் நிறைவாகிறது என்பதும் கொஞ்சம் கூடுதல் செய்திகள்.\nஇந்த அடித்துப் பிடித்து வாங்கும் நஷ்ட ஈட்டின் பின்னணியில் வேறு ஒன்றும் இருக்கிறது ஜெர்மனியிடமிருந்த�� இந்த நஷ்டஈட்டைப் பெறும் இங்கிலாந்தும், பிரான்சும் உலகப் போர் மூண்ட தருணத்தில் யுத்தச் செலவுக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கடனை இதில் இருந்து தான் திருப்பிச் செலுத்த வேண்டும் ஜெர்மனியிடமிருந்து இந்த நஷ்டஈட்டைப் பெறும் இங்கிலாந்தும், பிரான்சும் உலகப் போர் மூண்ட தருணத்தில் யுத்தச் செலவுக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கடனை இதில் இருந்து தான் திருப்பிச் செலுத்த வேண்டும்\nஇதை விட வினோதமான செய்தி இங்கே\nஇரண்டரை லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தக உபரியை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் சீனா, ஏறத்தாழ அதே அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவியாகப் பெறுகிறது\nவருடாவருடம் சுமார் ஆயிரத்து இருநூறு கோடி அமெரிக்க டாலர்களை, ஜப்பான் சீனாவுக்கு உதவித் தொகையாகக் கொடுக்கிறது. எதற்காக என்றால், இரண்டாவது உலகப் போரை ஒட்டிய காலங்களில், ஜப்பான் சீனாவில் செய்த தவறுகள், அட்டூழியங்களுக்குப் பிராயச் சித்தம் தேடுகிற மாதிரி அல்லது தண்டம் அழுகிற மாதிரி என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்களேன்\nஉதவியையும் வாங்கிக் கொள்வார்கள், உதவுகிற நாட்டுக்குக் குடைச்சலும் கொடுப்பார்கள்\nசமீபத்தில் படகில் மோதியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு சீன மாலுமியை வைத்து சீனா ஆடிய ஆட்டத்தை செய்திகளில் படித்திருப்பீர்கள் தானே\nசண்டியரை ஊட்டி வளர்க்கும் உதவி\n அமெரிக்கா இதே மாதிரி உதவிகளில்தான் பாகிஸ்தானை சண்டியராக வளர்த்துக் கொண்டிருக்கிறது. பின் லேடனையும் இதே மாதிரி உதவிகளில் வளர்த்துவிட்டுத் தான் இப்போது குத்துதே குடையுதே என்று அலறிக் கொண்டு அதே அய்யம்பேட்டை வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகிட்டத் தட்ட இதே மாதிரியான விஷயம் இங்கே இந்தியாவில் கொஞ்சம் வினோதமாகத் தான் நடந்து கொண்டிருக்கும்\nகடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரி என்று சொல்வார்களே அதே கதைதான் நேரடியாக, மறைமுகமாக என்று பலவிதமான வரிகளில் உங்கள் பாக்கெட்டில் இருந்து பறி முதல் செய்து கொள்வார்கள். அதில் இருந்து கொஞ்சம் இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் என்று வழங்குவார்கள். வழங்குவது ஒரு பங்கு என்றால் அதைத் தம்பட்டம் அடிப்பது நூறு பங்காக ��ருக்கும். இலவசங்களில் கொஞ்சம் மயங்கி, அவர்களையே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறீர்கள் பாருங்கள் நேரடியாக, மறைமுகமாக என்று பலவிதமான வரிகளில் உங்கள் பாக்கெட்டில் இருந்து பறி முதல் செய்து கொள்வார்கள். அதில் இருந்து கொஞ்சம் இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் என்று வழங்குவார்கள். வழங்குவது ஒரு பங்கு என்றால் அதைத் தம்பட்டம் அடிப்பது நூறு பங்காக இருக்கும். இலவசங்களில் கொஞ்சம் மயங்கி, அவர்களையே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறீர்கள் பாருங்கள் அதற்கு தண்டனையாக உங்களிடமிருந்து வேறு வழிகளில் தேட்டை போடுகிற வேலை நடக்கும்.\nஅதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.\nசர்வதேச அளவில் சீனாவாக இருக்கட்டும், உள்ளூரில் கொட்டம் அடிக்கும் அரசியல்வியாதி, தாதா எவராக இருக்கட்டும், அவர்களை ஊட்டி வளர்ப்பது நாம் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்\nLabels: இலவசங்கள் என்ற மாயை, உலகம் போற போக்கு, ஊட்டி வளர்ப்பது, செய்தி வினோதம்\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nமுதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு\n சரி எவ்வளவு இருந்தால் பத்...\nவரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்...\nஇந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...\n அந்த ஒரு புதன் கிழமை இல்ல...\nகொஞ்சம் செய்திகள், கொஞ்சம் வினோதம், சில வரிகளில்\nநெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு தலைவன்...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nIPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெர...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\nஹரி மோகனுக்கு , நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும் கோபமும் ஒருசேர எழுந்தன . பின்னே , ஏழை என்ன தான் செய்ய முடியும் \n சரத் பவாருக்கும் அடி சறுக்கும்\nஇந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nஇன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது ...\nIT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்\nகற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வ...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (156) நையாண்டி (117) ஸ்ரீ அரவிந்த அன்னை (98) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) மம்தா பானெர்ஜி (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனநாள் செய்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/?_wrapper_format=html&start=&end=&page=2", "date_download": "2021-04-11T16:32:18Z", "digest": "sha1:PA3LU6XS45CP4PD23TYAVMY3YNBXAH6Z", "length": 8624, "nlines": 199, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nடாஸ்மாக் பாரில் மது பாட்டிலால் குத்தி ரவுடி கொலை\nஹைதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்கு\nஅண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு\n'சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்'- மத்திய அமைச்சருக்கு…\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தத���\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\n\"மக்கள் சொல்லும் போது ராஜினாமா செய்கிறேன்\"- மத்திய உள்துறை…\nரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nராங்கால் : அ.தி.மு.க. கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்\n - அமைதிக் களத்தில் அடாவடி\nபாட்ஷாவுக்கு ஒரு பால்கே விருது\nமீண்டும் கிளம்பும் ரஃபேல் பூதம்\nஎங்க அப்பாவை ஜெயிக்க வச்சிடுங்க - களத்தில் இறங்கிய குட்டி வாரிசுகள்\n (13) போராட்டத்திற்கு உயிரூட்டும் மனிதர்கள்\nநனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய் - கோயில்களை அபகரிக்கும் ஈஷா\nஅ.தி.மு.க. வேட்பாளர்களுக்கே குழிவெட்டிய அமைச்சர்\nசிக்னல் தபால் வாக்குரிமைப் போராளி\nஓ.பி.ஆர். கார் கண் ணாடி உடைப்பு\n - பா.ஜ.க.வின் புதிய இந்தியா\nமே 2-ல் காத்திருக்கும் அதிர்ச்சி...\nகேள்வி கேட்ட நிருபர் - ஷாக் ஆனா ஆரி...\nபணமழையில் ஜொலிக்கும் R.K. நகர் தொகுதி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅதிர்ஷ்ட சொத்துகளை அனுபவிக்கச் செய்யும் வழிபாடுகள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 11-4-2021 முதல் 17-4-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-04-11T16:35:27Z", "digest": "sha1:ZW3GUTN2XFFHJATWPAB53GTPLLF3WPOA", "length": 24212, "nlines": 156, "source_domain": "orupaper.com", "title": "மாவீரர்களைப் பிரிக்காதீர்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் மாவீரர்களைப் பிரிக்காதீர்\nமாவீரர் தினம் வரப்போகிறது இந்த முறை இரு பிரிவுகளாகப் பிரிந்து லண்டனில் அதனை நடத்தப்போகிறர்ர்களாமென்று தெரிய வருகின்றது. யூரோப்பில் பலநாடுகளிலும் இவ்வாறு தனித்தனியாக நடப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதில்லை, ஆனால் யுகேயில் இவ்வாறு நடக்கப் போவதாகச் சொல்லப்படுவதுதான் ஆச்சரியமாகவிருக்கிறது.\nதமிழீழம் என்கின்ற ஒரே குறிக்கோளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முடிவுசெய்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் இப்படிச் சில பிரச்சனைகள் உருவாகி மாவீரர் தினமும் இரு இடங்களில் நடக்க வேண்டிய��ருந்தால் அதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அத்தகைய கொள்கை முரண்பாடுகளை மக்கள் மத்தியில் வைத்து அவர்களின் ஆதரவைத் தேடியபடி செயற்பாடுகள் நடைபெறும் போதுதான் ஓஹோ இதுதானா விசயம் என்று கொஞ்சம் ஆறுதலைடய முடியும். ஆனால் இங்கோ விசயம் வேறுபோல தெரிகின்றது. இத்தகைய கோஷ்டிப் பிளவுகளுக்கான அடிப்படைக்காரணம் தமிழ்த் தேசியத்திலிருந்து எங்கோ விலகிப்போய் வேறு அடிப்படைகளில், அதாவது வளங்களைப் பங்கிடலில் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைகளாக இருக்குமாயின் அதையெண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.\n“ஏதோ ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் உள்ளனவாம், அவர்களுக்கிடையில் ஏதோ முரண்பாடுகளாம், அதனால் மாவீரர் தினத்தை இருசாரரும் பிரிந்து நின்று நடத்தப் போகிறார்களாம் இதுதான் அடிபடும் செய்தி.” இங்கே கவலை தரும் செய்தி என்னவென்றால் யார் எத்தகைய வேலைத்திட்டங்கள் அல்லது மாற்றுக் கொள்கையுடன் ஈழதேசியத்தை நோக்கி முன்னேற முயல்கிறார்கள் அவர்களுடைய திட்டமென்ன என்பதெல்லாம் யாரும் அறியாததுதான். அதனால் வளங்களைப் பங்கிடலில் ஏற்பட்டுவிட்ட பிரச்சனைதான் இந்தப் பிளவின் காரணமாக இருக்குமோவென்று ஐயுறும் நிலைமைக்கு நம்மையெல்லாம் இந்தப் பிளவு இட்டுச் சென்றிருக்கிறது.\nயார் குத்தியாயினும் அரிசானால்ச் சரி என்ற நிலைப்பாட்டில்தான் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு கூப்பிட்ட இடமெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குத்திக்கொண்டிருப்பது வேறு எதற்கோ என்று உணரப்படும்போது காலவோட்டத்தில் மக்களும் தமது தார்மீக ஆதரவை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அளிக்காமல் விட்டுவிடக்கூடும். ஆதலால் நாங்கள் ஏன் இரண்டாகப் பிளவுற்றிருக்கிறோம், எங்களிடையே ஏற்பட்டுள்ள கொள்கை, வேலைத்திட்ட முரண்பாடுகள் யாவை என்பவற்றைப் பகிரங்கப்படுத்தித் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்பதுதூன் சரியான வழிமுறைபோலத் தென்படுகிறது.\nமுன்பெல்லாம் தக்க தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்டதால் இத்தகைய பிளவுகள் தோன்றவில்லை. இப்போது பிளவுகள் தோன்றியிருப்பது தலைமையின் இருப்பை ஐயத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது தலைமை மறைந்திருந்தேனும் வழிநடத்திக் கொண்டிருந்தால் இத்தகைய பிளவுகள் தோன்றியிருக்காது, ஆகவே தலைமை இப்போது இல்லை என்னும் முடிவை மிகவும் தெளிவ���க்கியபடியே காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இனியென்ன படத்தை வைத்துக் கார்த்திகை மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலியை நடத்திவிடலாம்தானே படத்தை வைத்துக் கார்த்திகை மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலியை நடத்திவிடலாம்தானே தமது தலைவர்களுக்கு நடுகல் வைத்து வழிபாடியற்றிய பரம்பரையில் வந்த இனமல்லவா தமிழினம் தமது தலைவர்களுக்கு நடுகல் வைத்து வழிபாடியற்றிய பரம்பரையில் வந்த இனமல்லவா தமிழினம் கொடுக்க வேண்டிய மரியாதையையும், மதிப்பையும் மாவீரர்களுக்குக் கொடுக்கும்போது மாவீரர் தலைவனுக்கும் கொடுத்து உரிய கௌரவத்தை அளிப்பதுதானே முறை என்றெல்லாம் கருத்துகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.\nஉலகத்திலேயே மிக அதிகம்பேர் பங்குபற்றிய இறுதி ஊர்வலம் அறிஞர் அண்ணாவினுடையது தானாம் என்று கின்னஸ் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அந்த அளவுக்குத் தமிழரின் நன்றியுணர்வு இருந்திருக்கிறது.\nபிரமணாதிக்கத்துக்கும் ஆரிய மேலாண்மைக்கும் எதிராக மக்களைத் திரட்டி, திராவிடநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி, இன்று வரை தமிழ்நாட்டை தமிழர் தேசியமல்லாது இந்திய தேசியம் ஆட்சிகொள்ள முடியாது செய்தவர் அறிஞர் அண்ணா. திராவிடநாட்டுக் கோரிக்கையை இடைநடுவில் கைவிட்டாலும், திராவிடக் கட்சிகளை மேலோங்க வைத்த சாதனையைச் செய்த அந்த மாமனிதனைத் தமிழ்நாட்டு மக்கள் கின்னஸ் சானையை நிகழ்த்துமளவுக்குத் திரண்டு வழியனுப்பி வைத்தார்கள்.\n தமிழீழமென்னும் நாட்டை உலகறியச் செய்து அதனைக் கட்டமைத்து தரை, கடல், ஆகாயம் என்னும் மூன்றிலும் ஆதிக்கம் செலுத்தப் படை நடைத்திய மாவீரர் தலைவனுக்கு உரிய மரியாதையைச் செய்தோமா\nஉண்டென்பார்க்கு உண்டு இல்லையென்பார்க்கு இல்லையென்கிற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டுக் காற்றில் கலந்து விட்டான் தேசியத் தலைவன். இப்போது உள்ளவர்கள் அந்த அருவுருவ நிலையை அசிங்கப்படுத்தி அடியோடு இல்லையென்று நிரூபிக்கப்பார்க்கிறார்கள். தங்களது ஒற்றுமையில்லாத செயற்பாடுகளால் தலைமை தற்போது இல்லை அப்படித் தற்செயலாக இருந்தாலும், அது முற்றாகச் செயலிழந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டையே உருவாக்கப் பார்க்கிறார்கள்.\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக முற்பட்டதுபோல தேசியத் தலைமை சகல வலிமையோடும��� இருந்த காலத்தில் ஒற்றுமையோடு செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாத நாம் இனி எதனைத்தான் செய்து முடிக்கப் போகிறோமோ தெரியவில்லை.\nசரி யார் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று விட்டுவிட்டு மறைந்த மாவீரர்களை நினைவு கூரவேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களாகிய எமக்கு உண்டு. இந்தப் பிளவுகளால் மக்கள் விரக்தியடைந்து தற்செயலாக மாவீர் தினத்துக்கு மக்கள் வருகை குறைந்து போனால் அதை விடக் கவலைக்குரிய விடயம் இருக்க முடியாது.\nஎமக்காக மரணித்தவர்கள் எம் மாவீரர்கள். தலைவர்களின் கட்டளையை ஏற்றுத் தம்முயிரைத் தியாகம் செய்தவர்கள். அவர்கள் செய்த ஆன்ம அர்ப்பணிப்பு விழலுக்கு இறைக்கப்பட்ட நீராகிவிடக்கூடாது. ஏற்றிவைத்த தியாகத் தீ அணைந்துவிடக்கூடாது. இன்று இடிக்கப்பட்டுள்ள அவர்களின் நினைவாலயங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டுத் தமிழீழ தேசத்தின் புனிதத் தலங்களாக மாற்றப்படவேண்டும். ஒவ்வொரு வருடமும் அவர்களை நினைந்து சுடரேற்றிச் சுடரேற்றி அந்தத் தியாக தீபங்களை அணைந்து விடாது பாதுகாப்போம்.\nஇன்று இரண்டாகப் பிளவுபட்ட மாவீரர் நிகழ்வு நாளை இன்னும் பலதாகப் பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளாக அவை மாறி இறுதியில் “உலக்கை தேய்ந்து உளிப்பிடியான” நிலையை அடைந்து விடவும் கூடும். அதனால் சம்பந்தப்பட்ட அவைரும் ஒற்றுமையாக மாவீரர் தினத்தை ஒரே இடத்தில் நிகழ்த்தி அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தையும் பிரமாண்டத்தையும் குறைத்து விடாது பாதுகாக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம்.\nதற்போதைக்கு மாவீரர் தினம் ஈழதேசத்தின் தேசியதினம். விடுதலை பெறாத ஒரு தேசிய இனத்தின் தேசிய நினைவு நாள். அதனை யாரும் பிரிந்து நின்று நடத்த வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றைக் காரணப்படுத்தி பிரிந்து நின்று செயலாற்றுவதற்கு மாவீரர் தினத்தைத்தான் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு வேறு நிகழ்வுகளைப் பாவித்துக் கொள்ளலாம். அவ்வகையில் மக்களைப் பிழையாக வழிநடத்தாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதே மாவீரர் களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.\nஒரே குறிக்கோளுக்காக மரணித்த மாவீரர்களைப் பிரித்து விடாதீர்\nPrevious articleஅழிக்கப்பட்ட தமிழர்களுக்கும் அழிக்கப்பட முடியாத தமிழுக்கும்\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nநாம் எல்லோரும் ஒரே படகில் இருக்கின்றோம் : கிறிஸ்துமஸ் செய்தியில் போப் உருட்டல்\nஜெகத் கஸ்பர் அடிகளார் எதற்காக பொய் கூறுகிறாா்\nஅரசியலுக்காக மாவீரர்கள் காலடியில் சரணடைந்த ஏபிரகாம் சுமந்திரன்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sri345-3/", "date_download": "2021-04-11T14:52:43Z", "digest": "sha1:X7U4C32RUISN33674RGWYX2OPPUIRWAP", "length": 4176, "nlines": 91, "source_domain": "orupaper.com", "title": "அஞ்சல் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேறுகள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் அஞ்சல் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேறுகள்\nஅஞ்சல் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேறுகள்\nகாலி மாவட்டம் அஞ்சல் மூல வாக்களிப்பு தேர்தல் முடிவு…\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27, 682.\nஐக்கிய மக்கள் சக்தி – 5144.\nஐக்கிய தேசியக் கட்சி – 1507.\nPrevious articleசற்று முன் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nNext articleயாழ்ப்பாணத் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள்\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:33:31Z", "digest": "sha1:AGB3BMOQLBA5OWMPO2ANJEEJ2LR22N3M", "length": 3949, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மக்ஸ் ஏர்ண்ஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்ஸ் ஏர்ண்ஸ்ட் (2 ஏப்ரல் 1891 - 1 ஏப்ரல் 1976) ஒரு ஜெர்மன் ஓவியரும், சிற்பியும், வரைகலை ஓவியரும், கவிஞரும் ஆவார். இவர் டாடாயியம், அடிமன வெளிப்பாட்டியம் என்பவற்றின் முக்கிய பிரதிநிதியாக விளங்குகிறார்.\n1948 இல் மக்ஸ் ஏர்ண்ஸ்ட்டும் டொரொத்தியா டானிங்கும்\nமாக்ஸ் ஏர்ண்ஸ்ட் ஜெர்மனியில் கொலோனுக்கு அருகில் உள்ள புரூயில் என்னுமிடத்தில் பிறந்தார். 1909 ஆம் ஆண்டில் தத்துவம் கற்பதற்காக பொன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எனினும் விரைவிலேயே அவர் அங்கிருந்து விலகினார். அவ்வாண்டிலேயே அவர் ஓவியங்களை வரையத் தொடங்கினார். ஆனாலும் அவர் எங்கும் முறையான ஓவியப் பயிற்சி பெறவில்லை. முதலாம் உலகப் போரின்போது இவர் ஜெர்���ன் படையில் இணைந்து பணியாற்றினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129272", "date_download": "2021-04-11T16:50:41Z", "digest": "sha1:GTHR6E363UIKSR7ZLNNSDS6WXI62E27B", "length": 8810, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மனிதர்களின் உணர்வுகளை கண்டறியும் pplkpr அப்ளிக்கேஷன் அறிமுகம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nமனிதர்களின் உணர்வுகளை கண்டறியும் pplkpr அப்ளிக்கேஷன் அறிமுகம்\nஉங்களுடைய சமூக வட்டாரங்களில், உங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிடும்போது, உங்களை சமாதனப்படுத்தும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார்களா அல்லது உங்களுக்கு தீங்கு எண்ணம் விளைவிக்க கூடியவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய ஒரு புதிய அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு மாறுபட்ட உணர்வுகளை கொண்ட மனிதர்களின் உணர்வுகளை சரியாக உணர்ந்து, அவர்களை விட்டு விலகினால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை இந்த அப்ளிக்கேஷன் உங்களுக்கு உணரவைக்கிறது.\nஇந்த இலவசமான ஐஓஎஸ் அப்ளிக்கேஷனை புரூக்ளின் அடிப்படை கலைஞர்களான கைல் மெக்டொனால்ட் மற்றும் லாரன் மெக்கார்த்தி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் இந்த அப்ளிககேஷனை கார்னெகி மெலன் பல்கலைக்கழக மாணவர்களிடம் சோதிக்கப்பட்டது. இந்த அப்ளிக்கேஷனை pplkpr என்று அழைக்கப்படுகிறது, 'பீப்பிள் கீப்பர்' என்று உச்சரிக்கப்படுகிறது, இதில் உங்களை சுற்றியுள்ள மனிதர்களின் உணர்ச்சிவயப்பட்ட நிலையின் நுட்பமான மாற்றங்களை கண்காணிக்க இதய துடிப்பு மானிட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது. எந்த ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட இதய துடிப்பு மானிட்டர் கொண்டு Pplkpr அப்ளிக்கேஷனை இணைக்கலாம், என்றாலும் சோதனையின் போது மாணவர்களுக்கு மியோ சாதனங்கள் வழங்கப்பட்டது.\nஇது இதய துடிப்பின் மாற்றத்தை கண்காணித��து, அவர்கள் எப்படி உணர்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் மற்றும் யாருடன் இருக்கிறார்கள் என்பதை யூசர்களிடம் சொல்லும். இந்த அப்ளிக்கேஷனில் அல்காரிதம் உள்ளமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இதய துடிப்பு மாற்றங்களையும், உணர்வுகளையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த அப்ளிக்கேஷன் பட்டியலில் இருந்து, மக்களில் யார் சந்தோஷமாக இருக்கிறார்கள், யார் அமைதியாக இருக்கிறார்கள், மற்றும் மிகுந்த பயம் அல்லது மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் போன்றவற்றை இந்த அப்ளிக்கேஷன் கண்காணிக்கிறது. டெவலப்பர்களின் கருத்துகள்படி, இந்த அப்ளிக்கேஷன் பல நன்மைகளை கொண்டுள்ளது. அதாவது, மன அழுத்தம் இருக்கும் காலங்களில் எந்த நண்பர்களை தவிர்க்க வேண்டும் என்பதை வெளியப்படுத்துகிறது.\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது: துட்டு கொடுத்தால் பெறலாம்\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)\nபஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்\nலினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/216832-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T16:34:38Z", "digest": "sha1:SMN327IE54HRPG5UX7ZGM3IOIN5FM3QY", "length": 27648, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மறைந்தார் நெல்சன் மண்டேலா: உலக முழுக்க மக்கள் கண்ணீர் அஞ்சலி | மறைந்தார் நெல்சன் மண்டேலா: உலக முழுக்க மக்கள் கண்ணீர் அஞ்சலி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nமறைந்தார் நெல்சன் மண்டேலா: உலக முழுக்க மக்கள் கண்ணீர் அஞ்சலி\nதென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தை நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா (95) வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவை அந்த நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜுமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nகடந்த பல ஆண்டுகளாக உடல�� நலம் பாதிக்கப்பட்டிருந்த மண்டேலா, நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nசெப்டம்பரில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். இதை தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரது மனைவி கிரேசா மேச்சல் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்தனர்.\nஇந்த சோகமான செய்தியை அதிபர் ஜேக்கப் ஜுமா உடனடியாக அறிவிக்கவில்லை. சில மணி நேரத்துக்குப் பின்னரே அவர் செய்தியாளர்களை அழைத்து மண்டேலா மறைவுச் செய்தியை அறிவித்தார்.\nமறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தென்னாப்பிரிக்காவின் அனைத்து அரச அலுவலகங்களிலும் அந்தநாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அரசு சார்பில் தனியாக இரண்டு இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே இறுதிச் சடங்குதொடர்பாக ஆலோசிக்க தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டமும் விரைவில் நடைபெற உள்ளது.\nமண்டேலாவின் இறுதிச் சடங்கு சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய ஜோகன்னஸ்பர்க் ஸ்வெட்டோ கால்பந்து மைதானத்தில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், போப்பாண்டவர் பிரான்சிஸ், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள் பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுக்க மண்டேலாவுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரது சொந்த கிராமத்தின் புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nதென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பகுதியில் மேவிசோ கிராமத்தில் நோன்குவாப்கி நோஸ்கேனி- நிகோஸி மேப்ராகான்யிஸ்வா காட்லா மண்டேலா ஆகியோரின் மகனாக 1918 ஜூலை 18-ல் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ரோலி���்லாலா மண்டேலா. இதில் மண்டேலா என்பது தாய்வழி மரபு பெயர். ரோலிஹ்லாலா என்பதற்கு கலகக்காரன் என்று அர்த்தமாம்.\nஅந்தப் பிராந்தியத்தின் தெம்பு இன மன்னரின் முதன்மை ஆலோசகராக மண்டேலாவின் தந்தை பணியாற்றினார். மண்டேலாவுக்கு 9 வயதானபோது அவரது தந்தை எதிர்பாராதவிதமாக காலமானார். இதை தொடர்ந்து மண்டேலாவை தத்தெடுத்துக் கொண்ட தெம்பு மன்னர், தனது பராமரிப்பில் வளர்த்தார். கியூனு பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மண்டேலா சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் கிறிஸ்தவ முறைப்படி அவருக்கு நெல்சன் என்று பெயரிட்டனர்.\nபள்ளிப் படிப்புக்குப் பின்னர் போர்ட் ஹாரி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். அப்போது மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற அவரை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது. இதையடுத்து தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முடித்த அவர் முதுகலைப் படிப்புக்காக போர்ட் ஹாரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்தார்.\nஇதனிடையே தெம்பு மன்னர், தனது வளர்ப்பு மகன் மண்டேலாவுக்கு பெண் பார்த்து திருமணம் முடிக்க ஏற்பாடு செய்தார். இதை விரும்பாத மண்டேலா, ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தப்பியோடி வந்துவிட்டார். அங்கு நிலக்கரி சுரங்க பாதுகாப்பு அதிகாரி உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றினார். இதன்பின்னர் 1948-ல் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை நிறைவு செய்யவில்லை.\nஇதன்பின்னர் தனது சிறைவாசத்தின்போது 1989-ல்தான் அவர், தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து எல்எல்பி பட்டம் பெற்றார்.\nதனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் 1944-ம் ஆண்டில் எவிலின் மாசே என்ற செவிலியரை மண்டேலா மணந்தார். அவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் பிறந்தனர். 1955-ல் பிரிந்த அவர்கள் 1958-ல் முறைப்படி விவாகரத்து பெற்றனர். 1958-ல் சமூகசேவகர் வின்னியை 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 மகள்கள் பிறந்த னர். அந்தத் திருமண உறவும் நீடிக்கவில்லை. 1996-ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர். பின்னர் 1998-ல் தனது 80-வது பிறந்த நாளில் கிரேசா மேச்சலை திருமணம் செய்தார்.\n1942 முதலே மண்டேலா அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். எனினும் 1944-ல் தான் அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் முறைப்படி ச��ர்ந்தார். தென்னாப்பிரிக்காவை ஆண்ட நிறவெறி அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். பல்வேறு போராட்டங்களில் கைது செய்யப்பட்டார். 1952-ம் ஆண்டில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கைது, வழக்கு, விடுதலை என அவரது வாழ்க்கை போராட்டக்களமானது.\n1960 மார்ச் 21-ல் ஷார்ப்வில்லே பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 69 அப்பாவிகள் உயிரிழந்தனர். அதுவரை அமைதி வழியில் போராடிய மண்டேலா அன்றுமுதல் கொரில்லா யுத்த முறையில் ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினார். இந்நிலையில் 1956-ல் தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 4 ஆண்டுகள் வரை நடைபெற்றது. 1962-ல் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.\n1964-ல் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டுகள் மண்டேலா சிறைவாசம் அனுபவித்துள்ளார். மக்கள் எழுச்சி, உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக 1990-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 71. அவரது தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டி 1993-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n80 ஆண்டுகால நிறவெறி ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் கறுப்பின அதிபராக 1994-ல் மண்டேலா பதவியேற்றார். 1999-ல் பதவிக் காலம் முடிந்த பின்னர் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.\nபொதுசேவைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவருக்கு 2001-ல் விரைப்பை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் 2004-ல் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இறுதியாக 2010-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் பொதுநிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பங்கேற்கவில்லை.\n“ஒரு உயிர் எப்போது விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது. போராடித்தான் பெற்றாக வேண்டும்” என்ற நெல்சன் மண்டேலாவின் வைர வரிகள் அவரது மறைவுக்குப் பின்னும் ஓங்கி ஒலிக்கிறது.\nஅறவழியில் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் சிங் வரிசையில் உலக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.\nநெல்சன் மண்டேலாஇனவெறிநிறவெறிநெல்சன் மண்டேலா காலமானார்மண்டேலா மறைவு\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\nதிமுக கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெறும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நம்பிக்கை\nசெய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்:...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nஜான்சன் & ஜான்சனின் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க பேச்சுவார்த்தை\nஇளவரசர் பிலிப் மரணத்துக்கு ஹாரி - மேகன் இரங்கல்\nமறைந்த இளவரசர் பிலிப்பின் பிரபல புகைப்படங்கள்\nசோகத்தில் மூழ்கியது பிரிட்டன்: ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு:...\nசேலம்: விலை சரிவால் செங்கரும்பு விவசாயிகள், வியாபாரிகள் வேதனை\nமதுரை: கிராமப்புற மாணவருக்கு இலவச தைக்வாண்டோ பயிற்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142981", "date_download": "2021-04-11T16:33:56Z", "digest": "sha1:OL67ZCC36S4AZGH4NIOGPTHVKPPTAWWJ", "length": 8283, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "கர்நாடகாவில் திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எடியூரப்பா அரசு உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nகர்நாடகாவில் திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எடியூரப்பா அரசு உத்தரவு\nகர்நாடகாவில் திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எடியூரப்பா அரசு உத்தரவு\nகர்நாடகத்தில் ஏப்ரல் 7ஆம் நாள் முதல் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலைத் தடுக்கச் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதித்துத் திரையரங்கங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் எனக் கர்நாடக அரசிடம் கன்னடத் திரைத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.\nஇதை ஏற்றுக்கொண்ட அரசு ஏப்ரல் 7 முதல் அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.\nமேற்குவங்கம் கூச்பிகார் வாக்குச்சாவடியில் மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..\nகோவிலில் கைவரிசை காட்டிய திருடன்..\nமீண்டும் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுமா -மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nபரப்பன அக்ரஹாரா சிறைக்கைதிக்குப் கேரளாவிலிருந்து பார்சலில் வந்த போதைப்பொருள் குறித்து போலீசார் விசாரணை\nஇலங்கை டூ தனுஷ்கோடி-தனுஷ்கோடி டூ இலங்கை.... நீந்தி சென்று சாதனை படைத்த விமான படை வீரர்\nஅயோத்தியில் ராமர் கோயில் 2024ல் கட்டி முடிக்கப்படும் - விஎச்பி தகவல்\nபிரபல பெங்களூரு சிறையில்... கைதிக்கு உறவினர் அனுப்பி வைத்த க���ரியரால் அதிர்ச்சி\nஉத்தரப் பிரதேசத்தில் பயணிகள் வாகனம் பள்ளத்தில் உருண்டு விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/06/blog-post_18.html", "date_download": "2021-04-11T15:04:18Z", "digest": "sha1:3LPLNRQWYFQ6WHR4ZPOV4AL2LEBFORQQ", "length": 6006, "nlines": 91, "source_domain": "www.softwareshops.net", "title": "முதன் முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி - விபரம் உள்ளே !", "raw_content": "\nHomeசினிமாமுதன் முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி - விபரம் உள்ளே \nமுதன் முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி - விபரம் உள்ளே \nமாரி 2 வில் நடித்து வெகு ஜன ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து கொண்டே இருக்கிறது. தமிழ் நடிகையான இவர் ப்ரேமம் என்ற மலையாள படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.\nபிரமாண்டமாக பேசப்பட்ட இப்படத்தின் வெற்றியின் மூலம் அவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.\nகடந்த ஆண்டு வெளிவந்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலின் மூலம் சிறுவர் சிறுமிகளிடத்திலும் இவர் மிக பிரபலம் அடைந்துள்ளார். வித்தியாசமான நடிப்புத்திறன் மற்றும் சிரிப்பழகால் தமிழ் ரசிகர்களை கட்டி வைத்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.\nஇந்நிலையில் முதன் முறையாக பாகுபலி நடிகரான நடிகர் ராணாவுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். விரட்ட பர்வம் 1992 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.\nஇதில் ஏழை விவசாயி மகளாக சாய்பல்லவி நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அவர் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:47:36Z", "digest": "sha1:MC2UFLTQBBCECUC2M63IKCC4EY2VCWK2", "length": 4122, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "தக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்தக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nதக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 12-11-2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சஹோதரர் சமீஸ் சொற்பொழிவாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:20:49Z", "digest": "sha1:HZ3VMBR3SIDWGB24LE7OW2SF5X4IJKGU", "length": 9077, "nlines": 120, "source_domain": "www.tntj.net", "title": "நோட்டிஸ் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"நோட்டிஸ் விநியோகம்\"\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 30/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் �� புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 17/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்தம் தான...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 18/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 19/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 20/01/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: 13 வது இரத்த தான...\nநோட்டிஸ் விநியோகம் – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: மீலாது விழா எண்ணிக்கை:...\nநோட்டிஸ் விநியோகம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: முஸ்லிம் சமுதாயம் சிந்திக்குமா...\nநோட்டிஸ் விநியோகம் – முஸ்லிம் காலனி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் முஸ்லிம் காலனி கிளை சார்பாக கடந்த 06/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: பண்ரிகாய்ச்சல்விழிப்புணர்வுநோட்டிஸ் எண்ணிக்கை:...\nநோட்டிஸ் விநியோகம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 13/02/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: மதுபானத்தின் தீமைகள் எண்ணிக்கை:...\nநோட்டிஸ் விநியோகம் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 12/02/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: அமைதி மார்க்கம் இஸ்லாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cinema/131087-cinema-history-of-annakili-rselvaraj", "date_download": "2021-04-11T16:44:36Z", "digest": "sha1:KRZ7EOZMX46CEHPEDHZ2WGURUB3IGGYZ", "length": 10765, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 May 2017 - கடல் தொடாத நதி - 10 - 12 பி | Cinema history of Annakili R.Selvaraj - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்\n‘‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும்” - நக்மா வாய்ஸ்\nடேக் ஆஃப் ஆகாத விமான சேவை... தரை இறங்கிய தமிழகம் - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\nஅப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...\nமின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா\nபண்ணை வீட்டு மர்மம்... கான்ட்ராக்டர் சுப்பிரமணி மரணம்\n - சிக்கலில் எம்.எல்.ஏ பிரபு குடும்பம்\n‘‘இறால் பண்ணையாளர்களுக்கு சாதகம்... விவசாயிகளுக்கு பாதகமா’’ - கொதிக்கும் நாகை\n - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nசசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்\nஒரு வரி... ஒரு நெறி - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\n - 17 - ‘நானே வருங்கால புத்தர்\nகடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...\nகடல் தொடாத நதி - 31 - எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காக ஒரு காத்திருப்பு\nகடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்\nகடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்\nகடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்\nகடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்\nகடல் தொடாத நதி - 26 - சிவாஜி நடிக்க மறுத்த படம்\nகடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்\nகடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்\nகடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்\nகடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்\nகடல் தொடாத நதி - 21 - பாரதிராஜா எடிட்டர் ஆன கதை\nகடல் தொடாத நதி - 20 - அளவான வாழ்க்கை... அளவான வார்த்தைகள்... இது மணி ஸ்டைல்\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\nகடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா\nகடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா\nகடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nகடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை\nகடல் தொடாத நதி - 13 - ஜெயலலிதா அனுப்பிய சாக்லெட் பாக்ஸ்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\nகடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nகடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை\nகடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nகடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்\nகடல் தொடாத நதி - 5\nகடல் தொடாத நதி - 4\nகடல் தொடாத நதி - 3\nகடல் தொடாத நதி - 2\nகடல் தொடாத நதி - 1\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nஅன்னக்கிளி திரைப்படத்தின் கதாசிரியர்.. தமிழில் கிராமிய கதைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பு. பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாச்சலம் என பல ஆளுமைகளுடன் பணி. 230 திரைக்கதைகள் வெளிவந்துள்ளன. 55 ஆண்டு திரைப்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abdulqaiyum.wordpress.com/2007/10/29/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:10:29Z", "digest": "sha1:YUSBNIFRKJXMUIWRB6BOVKYNDVXHMLLY", "length": 5055, "nlines": 119, "source_domain": "abdulqaiyum.wordpress.com", "title": "பள்ளிப் பாடம் | அப்துல் கையூம்", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகவிஞர் வாலி இல் johan paris\n… இல் தேடல்கள் .. .. | SEA…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனிபாவின் வார…\nஎன் அன்பிற்கினிய ஆசான் இல் நாகூர் ஹனீபாவின் வார…\nகவிஞர் வாலி இல் seasonsali\nமுதுவை ஹிதாயத் தகவல் பலகை\nமுத்தமிழ்ச் சங்கம் – பிரான்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/10/", "date_download": "2021-04-11T16:01:13Z", "digest": "sha1:ZXI47FOERMKD6IBZL3X2IIUWU2O2FO4K", "length": 69267, "nlines": 219, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: October 2011", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஅதிகாரத்தரகுவேலை செய்து ஆ.ராசாவுக்கு தொலை தொடர்பு மந்திரிசபையை வாங்கிக் கொடுத்த நிரா ராடியா ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியாக இல்லையாம்\nகம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி\nடெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் முகத்தில் டென் ஷனைப் பார்க்கவே முடியாது. எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு கேட்பார்... அமைதியாகவே பதிலும் கொடுப்பார். ஆனால், அவர் கடந்த 22-ம் தேதி 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 14 குற்றவாளிகள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது குற்றப்பதிவு செய்து உத்தரவு இட்டபோது, எரிமலைக் குழம்பாக வெடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை ஆவேசத்துடன் இருந்தார்.\nசி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரி கையை முழுமையாக ஆராய்ந்து, இரு தரப்பு வாதங்களையும் எடுத்துக்காட்டி, பல்வேறு தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி, 456 பக்கங்களில் குற்றப் பதிவுகளைச் செய்தார் நீதிபதி ஷைனி.\nகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், வழக்கைக் கடுமையாக்க குற்ற வாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 409-வது பிரிவை சி.பி.ஐ. சேர்த்தது. நம்பிக்கை மோசடிக்கான இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும். மேலும் குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதும் எளிதல்ல.\nஅமைச்சர் மற்றும் அதிகாரிகளான ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே. சந்தோலியா போன்றோர், அரசுக்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலை வரிசையைத் தவறான வழிகளில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்த விவகாரத்தில் இந்தக் குற்றப் பிரிவை சி.பி.ஐ. சேர்த்தது. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், நீதிபதி ஷைனி அனைத்துக் குற்ற வாளிகளும் இதற்கு உட்படுவதாக அறிவித்தார்.\nஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவரோடு பணியாற்றிய சித்தார்த் பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை... குற்றம் செய்யும் நோக்கத்துடன் தொலைத் தொடர்புத் துறைக்கு அழைத்து வந்தது; சுற்றுச் சூழல் துறையில் ராசாவுக்கு அறிமுகமான யுனிடெக் ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சய் சந்திராவுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது போன்றவற்றை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஅதனால் சதித் திட்டம் தீட்டியது (120B), மோசடி செய்தது (420), மற்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்காமல் தடுத்து, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்காகப் பொய்யாக ஆவணம் புனைந்தது (468), இது உண்மையான ஆவணம்தான் என்று காட்டியது (471) போன்ற இந்திய தண்டனைச் சட்டங்களோடு,கலைஞர் டி.வி-க்கு 200 கோடி கிடைக்கச் செய்ய ஆதாயம் அடைந்த வகையில் லஞ்ச ஊழல் சட்டத்தின்படி குற்றம் புரிய அந்த சட்டத்தின் {13(2), 13(1) பீ)} ஆகிய பிரிவுகளின்படியும் எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என நீதிபதி அறிவித்தார்.\n''இந்தப் பணம் முழுக்க முழுக்கத் தகுதியே இல்லாத ஸ்வான் டெலிகாமுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவே பெறப்பட்டுள்ளது. இது கடனாகக் கொடுக்கப் பட்டது என்று காட்ட, நீதிமன்றத்துக்கு வழக்கு வந்த பின்னர் இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து உள்ளனர்...'' என்கிற குற்றச் சாட்டை வைத்து, 193 ஐ.பி.சி. தண்டனைப் பிரிவை சேர்த்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nசி.பி.ஐ. வாதாடும் போதுகூட, ஆ.ராசா சார்ந்த கட்சி என்றே தி.மு.க-வை சில இடங்களில் குறிப்பிட்டது. ஆனால், நீதிபதி ஷைனி தனது குற்றப் பதிவில், ஆ.ராசா சம்பந்தப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கலைஞர் டி.வி-க்கு 200 கோடி சட்ட விரோதமாக லஞ்சம் [illegal gratification] கொடுக்கப்பட்டதாகவே குறிப்பிட்டார். நீதிபதி ஷைனி இந்த வழக்கில், சி.பி.ஐ-யையும் தாண்டிக் கடுமையாகவே இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் போன்றவர்களும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாக ஆ.ராசா சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டார்.\nஇதே மாதிரி ஸ்பெக்ட்ரம் மதிப்பை உயர்த்த வேண்டாம் என்றும் மற்றும் இதனை ஏலம்விடத் தேவை இல்லை என்று டிராய் (தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) சொன்னதாகவும் கருத்துகளை முன்வைத்தார். ஆனால், நீதிபதி அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றப் பத்திரிகையின் 'கட் அண்ட் பேஸ்ட்’ என்றே 'குற்றப் பதிவைச் சொல்லலாம்.\nகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து வழக்கின் அடுத்த கட்டம் வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்கும் படலம்தான் அது. உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் கேட்டபோது, 'குற்றச்சாட்டு பதிவு முடிந்ததும் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்’ என்ற அனுமதியை ஏற்கெனவே கொடுத்து இருந்தது. அந்த அடிப்படையில் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஷைனி முன் இந்த மனு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. அடக்கி வாசித்ததுதான் ஆச்சர்யத்துக்கு உரியது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதற்கான தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\n'சி.பி.ஐ. தரப்பு தனது வாதங்களில் கனிமொழியின் ஜாமீனைக் கடுமையாக எதிர்க்காததால், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றே நினைக்கிறோம். குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில்... ஜாமீன் கேட்பது குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் உரிமைதான்'' என்று கனிமொழி தரப்பு இப்போது சொல்ல ஆரம்பித்து உள்ளது. அப்படியே ஜாமீன் கிடைத்தாலும் கனிமொழி டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.\n'ஜாமீன் மனுவை எதிர்த்து சி.பி.ஐ. சரியாக வாதாடவில்லை என்று சுவாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு போடத் தயாராக இருக்கிறது’ என்றும் சிலர் சொல்லி, பீதியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே, கனிமொழி வெளியே வந்தால் மட்டுமே, இனி நம்மால் எதையும் நம்ப முடியும்\nதமிழ் ஊடகங்களுடைய நிலையைப் பார்த்தால், உண்மையிலேயே மிகப் பரிதாபமாகத்தான் இருக்கிறது\nபுலனாய்வுப் பத்திரிகைகள் என்று பீற்றிக் கொண்டு,உண்மையைத் திரித்துச் சொல்வது, அல்லது தெரிந்ததைக் கூட சொல்ல பயப்படுகிற அளவுக்குத் தான் உள்ளூர்ப் பத்திரிகையாளர்களுக்கு தைரியம், அல்லது நெஞ்சில் மாஞ்சாச் சோறு இருக்கிறது.காசுக்காகச் சோரம்போய்ச் செய்திகளைப் போடுகிற அவலமும் உண்டு\nஆட்சியாளர்கள் அனுப்புகிற குண்டர்கள், ஆட்டோக்களுக்குப் பயந்துகொண்டு கூட அல்ல தாங்கள் செய்கிற இதர வியாபாரங்களுக்கு இடைஞ்சல் வந்து விடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் தான் ஊடகங்கள் தம் நெஞ்சறிந்தே பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\n தினமலர் நாளிதழில் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.அதிமுகவை நக்கலடித்து, திமுகவைக் கொஞ்சம் ஏற்றி வைத்து, அழகிரி தரப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமலர் தன்னுடைய வியாபார உத்தியைப் பறை சாற்றிக் கொண்டிருந்த நேரம் அது.\nஎன்வரையில் தினமலர், நம்பகத்தன்மை கொஞ்சமும் இல்லாத ஒரு குப்பை என்பதை அவரிடம் சொன்னபோது சிரித்தபடியே கேட்டுக் கொண்டாரே தவிர மறுப்பேதும் சொல்லவில்லை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆரம்ப காலத்தில் தினமலர் இயங்கிக் கொண்டிருந்த தருணங்களில் அழகிரி தரப்பு ஆட்கள் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கியது தினமலருக்கு மறந்துபோய் விட்டதா என்று கேட்டபோது மனிதர் ஒரு யதார்த்தத்தைப் புட்டு வைத்தார்.\nபத்திரிக்கை நடத்துவது ஒரு வியாபாரம்வியாபாரிக்கு ஆதாயம் தான் முக்கியமே தவிர, சூடு சொரணை அல்லவியாபாரிக்கு ஆதாயம் தான் முக்கியமே தவிர, சூடு சொரணை அல்ல அழகிரி கோபத்தால் ஏற்பட்ட சேதத்தை விட, மாறன்கள் போட்டியாகக் கொண்டு வந்த தினகரனால் சேதம் அதிகம். மாறன்களை சமாளிக்க வேண்டுமானால், அழகிரி ஆதரவு நிலை எடுத்துத் தானே ஆகவேண்டும் அழகிரி கோபத்தால் ஏற்பட்ட சேதத்தை விட, மாறன்கள் போட்டியாகக் கொண்டு வந்த தினகரனால் சேதம் அதிகம். மாறன்களை சமாளிக்க வேண்டுமானால், அழகிரி ஆதரவு நிலை எடுத்துத் தானே ஆகவேண்டும்இது சரியா தவறா என்று எதை வைத்து சொல்ல முடியும்\nஇது சிறிது நேரம் கழித்து அவர் என்னிடம் கேட்ட எதிர்க் கேள்வி ஆக, தினமலர் அழகிரிக்கு ஆதரவாகஎடுத்த நிலை என்பது உண்மையில் மாறன்களை அல்லது தொழில் போட்டியை சமாளிப்பதற்காக மட்டுமே\nஇந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் தினமலர் உரிமையாளர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது என் உரிமை, வேலை அல்ல தினமலர் உரிமையாளர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது என் உரிமை, வேலை அல்ல வேண்டுமானால், இப்படி ஒரு சந்தர்ப்பவாத நிலை எடுத்த அந்த நாளிதழைப் படிப்பதைத் தவிர்த்து விடலாம் வேண்டுமானால், இப்படி ஒரு சந்தர்ப்பவாத நிலை எடுத்த அந்த நாளிதழைப் படிப்பதைத் தவிர்த்து விடலாம் அது ஒன்றுதான் நம்மால் செய்ய முடிந்தது அது ஒன்றுதான் நம்மால் செய்ய முடிந்தது தினமலர் ஒன்று தான் இப்படி சந்தர்ப்பவாதியாக இருக்கிறதென்று நினைத்து விடாதீர்கள் தினமலர் ஒன்று தான் இப்படி சந்தர்ப்பவாதியாக இருக்கிறதென்று நினைத்து விடாதீர்கள் அத்தனை ஊடகங்களும் இங்கே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படித்தான் இருக்கின்றன\nஅவைகள் அவ்வப்போது, கொஞ்சம் உண்மையும் பேசுகின்றன என்பது தான் விசித்திரம்\nஇன்றைய ஜூனியர் விகடனில் சரோஜ் கண்பத் பெயரில் வெளியாகி இருக்கும் இந்த செய்திக் கட்டுரையையே கொஞ்சம் கவனியுங்கள் செய்தியாளர் சொன்னதை விட, சொல்லாமல் விட்டது அதிகம் செய்தியாளர் சொன்னதை விட, சொல்லாமல் விட்டது அதிகம் சொன்னதையுமே எப்படி வடிகட்டிச் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால், இன்னும் சில விஷயங்கள் கண்முன்னாலேயே இளித்துக் கொண்டு நிற்கும்\nமுதல் பாராவிலேயே நீதிபதியைப் பற்றிய வர்ணனை கொஞ்சம் அதீதமாகத்தான் இருக்கிறதுஇதெல்லாம், அந்த நீதிமன்றத்துக்குத் தெரியவந்து நீதிமன்ற அவமதிப்பாக எங்கே ஆகப் போகிறது என்ற தைரியம் தெரிகிறதே தவிர, அதன் உண்மை வெளிப்படவில்லை. குற்றப்பத்திரிகையின் கட் அண்ட் பேஸ்ட் மாதிரித்தான் குற்றப் பத்திரிகை இருந்தது என்ற விமரிசனம் வேறுஇதெல்லாம், அந்த நீதிமன்றத்துக்குத் தெரியவந்து நீதிமன்ற அவமதிப்பாக எங்கே ஆகப் போகிறது என்ற தைரியம் தெரிகிறதே தவிர, அதன் உண்மை வெளிப்படவில்லை. குற்றப்பத்திரிகையின் கட் அண்ட் பேஸ்ட் மாதிரித்தான் குற்றப் பத்திரிகை இருந்தது என்ற விமரிசனம் வேறு குற்றப்பத்திரிகையில் இருப்பதை வைத்துத்தானே, அடிப்படை ஆதாரம் இருந்து ஏற்றுக் கொள்ளப்படுகிறதா அல்லவா என்று முடிவு சொல்ல முடியும் குற்றப்பத்திரிகையில் இருப்பதை வைத்துத்தானே, அடிப்படை ஆதாரம் இருந்து ஏற்றுக் கொள்ளப்படுகிறதா அல்லவா என்று முடிவு சொல்ல முடியும் ஜூவியில் வருகிற செய்தியை வைத்தா குற்றப்பதிவு செய்ய முடியும்\nசிலவிஷயங்களைச் சொல்லாமலேயே ஒரு பொய்யை விதைக்க முடியும் என்பது கனிமொழி ஜாமீன் கேட்டதில் சிபிஐ அடக்கி வாசித்தது என்ற வரி சொல்கிறது. சிபிஐ வழக்கறிஞர் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர்களுடைய ஜாமீன் மனுவை, நீதிமன்றமாகப் பார்த்துத் தகுதியானது என்று கருதினால் ஜாமீனில் வெளியே விடுவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொன்னார். அக்டோபர் 14 அன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞரிடம் கனிமொழி ஜாமீன் கோரினால் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று செய்திகள் வருகின்றனவே, அது உண்மை தானா என்று கேட்டதற்கு, தன்னுடைய குறிப்பில் அப்படி இல்லை என்று மழுப்பினார். அதைத் தொடர்ந்து சிபிஐ நிலையைத் தெளிவுபடுத்துமாறு நீதிபதிகள் கேட்ட போது சிபிஐ நிச்சயமாக ஜாமீனில் வெளியில் விடுவதை எதிர்க்கும் என்று உறுதி சொல்ல வேண்டியதாயிற்று.\nதாத்தா டில்லிக்குத் துணைவியுடன் வந்து சோனியா, டம்மிப்பீஸ் மன்மோகன் இவர்களை சந்தித்தார் என்பதைத் தவிர,பத்தே நாட்களில் சிபிஐ தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது\nசிபிஐ வழக்கறிஞர், நீதிபதியிடம் குட்டு வாங்குவதில் இருந்து தப்பிக்க, மிக சாமர்த்தியமாக வார்த்தைகளைப் பயன் படுத்தினார். நீதிமன்றம், இவர்கள் ஐவர் ஜாமீன் மனுவில் தகுதி இருக்கிறது என்று கருதினால், தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதாக\nஜூவி கட்டுரை, கொஞ்சம் நடுநிலையோடு உண்மை நிலவரத்தை சொல்கிற மாதிரி, இன்னொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது\nவிகடன் ஒளித்திரை வியாபார உறவுகள் தொடர வேண்டுமே\nதொடர்புடைய இடுகை ஒன்று இங்கே\nLabels: 2G ஸ்பெக்ட்ரம், கருணாநிதி, கனிமொழி, திமுக என்றாலே ஊழல், பானா சீனா\nஇன்றைக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.........\nதொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறி, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமா அல்லது சினிமாக்காரர்களை ஒற்றியே ஜனங்களை மூளைச்சலவை செய்வதற்கு முன்னமேயே, செய்தித்தாட்கள், தங்களுடைய நல்ல இலக்கணங்களை சுத்தமாகவே மறந்து விட்டன.அதில், முக்கியமான ஒன்று நாளிதழில் வெளிவரும் தலையங்கம்\nசெய்திகளைப் படிப்பதோடு, வாசகருடைய கவனத்தை முக்கியமான பிரச்சினைகளில் ஈர்ப்பதற்கும், நடப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையைத் தூண்டுவதற்கும் இந்தத் தலையங்கங்கள் மிகவும் முக்கியமாகப் பயன் பட்டன.\n1960 களில் தினத்தந்தி சகாப்தம் கொஞ்சம் உச்சத்துக்குப் போன போது, அக்கப்போர்களில் பிரதான கவனம் இருந்ததே தவிர உருப்படியான சிந்தனையைத் தூண்டுகிற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தமிழ் நாளிதழ்களில் தலையங்கம் எழுதுவதே குறைந்து போனது ஒன்றிரண்டு வந்தாலும் அது ஏதோ ஒரு அரசியல் சார்பு நிலை எடுத்துக் கொண்டு, சப்பைக் கட்டு கட்டுகிற மாதிரி இருந்தனவே ஒழிய, குடிமைப்பண்பு (citizenship) வளர்வதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை ஒன்றிரண்டு வந்தாலும் அது ஏதோ ஒரு அரசியல் சார்பு நிலை எடுத்துக் கொண்டு, சப்பைக் கட்டு கட்டுகிற மாதிரி இருந்தனவே ஒழிய, குடிமைப்பண்பு (citizenship) வளர்வதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை இன்றைய தினமலர் உள்பட, பெரும்பாலான பத்திரிகைகள், அப்படித்தான் வாலறுந்த நரிகளாக இருக்கின்றன.\nஅந்தவிதத்தில், ஒரு சமூகப்பொறுப்புடன்,நடப்பு விஷயங்களைத் தெளிவாக ஆராய்ந்து தலையங்கம் எழுதுகிற ஒரே நாளிதழ் தமிழில் தினமணி தான் சர்குலேஷன் விழுந்து போனாலும் கூட, தன்னுடைய வீரியத்தைக் குறைத்துக் கொள்ளாத நாளிதழ் என்று தினமணியைப் பார்க்க முடிகிறது. பதிவுகளைப் படிக்க வருகிறவர்கள் கொஞ்சம் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை தினமணி நாளிதழின் தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகளை இந்தப் பக்கங்களில் பார்த்திருப்பீர்கள்\nஇன்றைய தினமணி தலையங்கம், உங்கள் சிந்தனைக்காக....\nரெப்போ விகிதத்தை நமது ரிசர்வ் வங்கி இப்போது 13-வது முறையாகக் கூட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு கடந்த 12 முறை அதிகரிப்பாலும் கட்டுக்குள் கொண்டுவர ��ுடியாத விலைவாசி 13-வது முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கட்டுக்குள் வந்து விடும் என்கிற நம்பிக்கையா இல்லை கஜினி முகம்மது, ராபர்ட் ப்ரூஸ் பாணியில் மீண்டும் மீண்டும் முயற்சித்தால் பயனளித்து விடாதா என்கிற நப்பாசையா என்று தெரியவில்லை.\nவிலைவாசி ஜுரவேகத்தில் ஏறிக்கொண்டிருப்பதை ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய நிதி அமைச்சகமும் சரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அதற்காக, பயனளிக்காத முடிவுகளை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பது அசட்டுத்தனம் என்பதைச் சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, சிறுசேமிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. வங்கி டெபாசிட்டுகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆர்வத்தை சிறு சேமிப்பில் காட்டுவதில்லை என்பது தெரிகிறது. சிறு சேமிப்பு தாரர்களுக்கு அதிக வட்டி விகிதம் தரும் அதேவேளையில், அவர்களுக்கு நியாயமாகத் தரப்பட வேண்டிய சேவைகள் அனைத்துக்குமே வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. வங்கிகளில் சிறு சேமிப்பு வைத்துக் கொள்வது போன்று எரிச்சலூட்டும் செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதுதான் சாமானியனின் எதார்த்த அனுபவம். இந்த நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தைப் பெயருக்கு உயர்த்துவதால் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடாது.\nபிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி விலைவாசி உயர்வுக்கான காரணமாகக் கருதும் காரணிகள் நியாயமானவையாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரமும் வாங்கும் சக்தியும் உயர்ந்திருப்பதால், அவர்கள் சத்துள்ள உணவு முறைக்கு மாறியிருப்பதாகவும், அதற்குத் தகுந்தாற்போல உற்பத்திப் பெருக்கம் இல்லாமல் இருப்பதும்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பது பிரதமரின் கருத்து. நிதியமைச்சரும் இதையேதான் வேறு வார்த்தைகளில் கூறி வருகிறார்.\nஉணவுப் பொருள்களானாலும், ஏனைய தொழிற்சாலைத் தயாரிப்புப் பொருள்களானாலும் தட்டுப்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உணவு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்குச் சாதனை புரிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அரசின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. கிடங்குகளில் தேங்கி வீணாகிவிடாதபடி உணவுப் பண்டங்களை விநியோகிக்க உச்ச நீதிமன்றம் கூறு���் அளவுக்கு உற்பத்தி இருக்கிறது. ஆனாலும், அரிசி, கோதுமை, பருப்பு விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறையக் காணோம்.\nசரி, காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி என்று எடுத்துக் கொண்டாலும், தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மூலகாரணம் உற்பத்திக் குறைவும், மக்களின் அதிகரித்த தேவையும்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பதப்படுத்தி வைப்பதற்கான வசதி பரவலாக இல்லாத நிலையில், செயற்கையாக இந்தப் பொருள்களின் விலைகளை அதிகரித்துவிட முடியாது என்கிற நிலையிலும் தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே போகிறது என்று சொன்னால் இடையில் ஏதோ தவறு நடக்கிறது என்பதும் அதைக் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த அரசுக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தே தவறுக்கு நமது நிர்வாகம் துணை போகிறது என்பதும்தான் காரணங்களாக இருக்க முடியும்.\nமக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. இதற்கு இரண்டு காரணங்கள். நகர்ப்புறங்களில் கூலி அல்லது சம்பளம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், கிராமப்புறங்களில் உற்பத்தி அதிகரிப்பால் வாங்கும் சக்தி அதிகரிக்காமல், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் காரணமாகப் பணப் புழக்கம் அதிகரித்து வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது.\nபொதுத்துறையில் தொழில் நிறுவனங்களை அமைப்பது, சாலைகள் அமைப்பது, அணைகள், மின் நிலையங்கள் ஏற்படுத்துவது, ஏன் வீடுகள் அலுவலகங்கள் கட்டுவது என்று அரசின் பணம் முதலீடு செய்யப்பட்டு, அதன் பயனாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்போது, பணப்புழக்கமும் ஏற்படும், உருப்படியான முதலீடாகவும் அந்த வரிப்பணம் பயன்படுத்தப் படும்.\nகிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்கிற பெயரில், ஆக்க பூர்வப் பயன் இல்லாமல் மக்கள் வரிப்பணம் விநியோகம் செய்யப் படுவதால் ஏற்பட்டிருக்கும் செயற்கையான வாங்கும் சக்தி, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணி என்பதைப் பிரதமரும், நிதியமைச்சகமும் சொல்லத் தயங்குகிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் அரசால் புழக்கத்தில் விடப்படும்போது பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகரிக்கும் என்கிற அரிச்சுவடிப் பொருளாதாரப் பாடத்தை பொருளாதார நிபுணர்களான பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் படிக்கத் தவறி விட்டிருக்கிறார்கள்.\nரிசர்வ் வங்கியின் அறிக்கையை ஊன்றிக் கவனித்தால் இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. அதாவது, விலைவாசி உயர்வு நகர்ப் புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் அதிகம் என்பதுதான் அது. ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதாலும், சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாலும் விலைவாசி உயர்வு எப்படிக் கட்டுக்குள் வரும் என்பது நமக்குப் புரியவில்லை.\nஒருபுறம் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அரசின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. போதாக் குறைக்கு, முதலீடுகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கோதுமைக்கும் கடுகுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைக் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள் வேலை உறுதித் திட்டமாக அறிவிக்க இருக்கிறார்கள்.\nஇதையெல்லாம் செய்துவிட்டு விலைவாசி குறைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்ஒரு குருட்டு மல்யுத்த வீரன் மறைந்து கொண்டிருக்கும் எதிரியுடன் இருட்டில் குத்துச்சண்டை போட்டால் எப்படி இருக்கும்ஒரு குருட்டு மல்யுத்த வீரன் மறைந்து கொண்டிருக்கும் எதிரியுடன் இருட்டில் குத்துச்சண்டை போட்டால் எப்படி இருக்கும் நமது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விலை வாசியைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.\nLabels: அரசியல், காங்கிரசும் ஊழல் அரசியலும், தினமணி, புள்ளிராசா வங்கி, பொருளாதாரம்\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇன்றைக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.........\nஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாளை மற்றொரு திருநாளே\nஅரசியலைக் கற்றுக் கொடுத்த எதிரிகள்\n சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நா...\nகனிமொழி அப்டேட்ஸ் மற்றும் இன்னபிற......\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nIPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெர...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\nஹரி மோகனுக்கு , நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும் கோபமும் ஒருசேர எழுந்தன . பின்னே , ஏழை என்ன தான் செய்ய முடியும் \n சரத் பவாருக்கும் அடி சறுக்கும்\nஇந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nஇன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது ...\nIT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்\nகற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வ...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (156) நையாண்டி (117) ஸ்ரீ அரவிந்த அன்னை (98) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) மம்தா பானெர்ஜி (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சா��்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனநாள் செய்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம��� (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/387/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?a=%E0%AE%AA", "date_download": "2021-04-11T16:06:10Z", "digest": "sha1:ICWREZWJREL7FLXSXXXT6R7RGHX2KZ5Y", "length": 7188, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள் | Tamil Puthandu Tamil Greeting Cards", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n50 வது திருமண நாள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே (5)\nபுதிய ஆண்டு வாழ்த்துக்கள் (3)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n50 வது திருமண நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=873&cat=10&q=Courses", "date_download": "2021-04-11T14:51:03Z", "digest": "sha1:CMWVXIQKHKMTP2HOQN6A7AH2KWMIBXD6", "length": 10747, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nதமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஏரோநாடிகல் இன்ஜினியரிங் படிப்பானது பட்டப்படிப்பாக தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் நேரு ஏரோநாடிகல் கல்லூரி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, சென்னையிலுள்ள இந்துஸ்தான் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர் பார்க்ஸ் காலேஜ் போன்றவை இத்துறையில் பட்டப்படிப்பை நடத்தும் கல்லூரிகளில் சில.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஎம்.பி.ஏ.,வில் நிதி மேலாண்மை படிப்பை முடித்துள்ளேன். இதற்கு அடுத்ததாக என்ன சிறப்புப் படிப்பைப் படிக்கலாம்\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nசேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-galaxy-a32-5g-smartphone-to-be-launched-in-india-soon/", "date_download": "2021-04-11T15:30:18Z", "digest": "sha1:PHG274ZCKZVKDTK3JKJGTDQUPFMG3456", "length": 8880, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nகேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.\nகேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்ப���ன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி கேமரா கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.\nமேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.\nகேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியினைக் கொண்டதாகவும் மேலும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்சாம்சங் மொபைல்\nஇந்தியாவில் வெளியாகியுள்ள அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்\nஇனி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி\nஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறவுள்ள கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nஅதிரடியான ஐபோன் 11 இன் சிறப்பு அம்சங்கள்\nவிவோ வி15 ப்ரோ மீது ரூ.5000 விலைக்குறைப்பு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\n��ிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/slack", "date_download": "2021-04-11T15:01:08Z", "digest": "sha1:IGGE52BQB5KS4YZFSTRV53NAKRVN5N7C", "length": 7637, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "Slack - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகொரோனாவால் அனைவரும் வீடுகளில் இருக்கின்றனர். இந்த வீடியோ சேவைகள் ஊடாக நீங்கள் நேசிப்பவர்களுடன் பார்வையிடலாம் மற்றும் பேசலாம். நீங்கள்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஉங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப்பில் மீண்டும் வருகிறது நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு வசதி\nஏர்போட்ஸ் புரோவுக்காக \"சரவுண்ட் சவுண்ட்\" ஐ அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்\nபேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது\nஒன்றாக இணைந்து செயல்படும் விண்டோஸ் 10 மற்றும் ஆண்ட்ராய்டு\nபேஸ்புக் மெசஞ்சரில் ஃபேஸ் லாக் பாவிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-toyota-fortuner+cars+in+new-delhi", "date_download": "2021-04-11T16:39:21Z", "digest": "sha1:J66OTIEE3IGDHVBRQH4FVDFQ6W5GMXAI", "length": 10402, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Toyota Fortuner in New Delhi - 90 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT BSIV\n2014 டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 AT\n2018 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2WD AT BSIV\n2012 டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x4 MT\n2018 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD MT BSIV\n2018 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD AT BSIV\n2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT BSIV\n2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD MT BSIV\n2014 டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 AT\n2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT\n2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD AT\n2018 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2WD AT BSIV\n2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD MT BSIV\n2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD MT BSIV\n2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT\n2018 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD 4x4 AT\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமேற்கு டெல்லிகிழக்கு டெல்லிவடக்கு டெல்லிதெற்கு டெல்லிமத்திய டெல்லி\n2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT BSIV\n2018 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD MT\n2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT\nஹூண்டாய் வெர்னாஹோண்டா சிட்டிஹோண்டா அமெஸ்டாடா டைகர்மாருதி சியஸ்ஆட்டோமெட்டிக்டீசல்\n2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT BSIV\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kings-xi-punjab-team-may-get-suspension-in-ipl-because-of-co-owner-ness-wadiya-s-arrest", "date_download": "2021-04-11T15:15:12Z", "digest": "sha1:7IKCOJ4YTN2XWR5BRVJWB3GQOFLUHBRB", "length": 9531, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி தடை செய்யப்படுமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி தடை செய்யப்படுமா\nதடையை எதிர் நோக்கியுள்ள 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணி. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ\nதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ‘சர்ச்சைக்குரிய’ ஒரு அணியாக கருதப்படுகிற ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி தற்போது மேலும் ஒரு பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்படலாம் என தெரிகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்திலேயே பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘பட்ட காலிலே படும்’ என்பதற்கேற்ப தற்போது பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் தான் ‘நெஸ் வாடியா’ (வயது : 47) தொழிலதிபரான இவர் கடந்த மாதம் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஜப்பான் நாட்டுக்கு சென்ற பொழுது அங்கு போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தற்போது இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஐபிஎல் விதிமுறையில் பிரிவு 14, உட்பிரிவு-2 இன் படி, ஒரு அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என யாரும் அணிக்கோ, தொடருக்கோ அல்லது பிசிசிஐ அமைப்புக்கோ அவப்பெயர் ஏற்படுவது போல செயல்படுவது குற்றமாகும்.\nஇதற்கு உதாரணமாக ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ மற்றும் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிகளை குறிப்பிடலாம். இந்த அணிகளின் உரிமையாளர்களான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\nஅதேபோல ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணிக்கு தடை விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் விதிகளின்படி இந்த விவகாரம் முதலில் விசாரணை ஆணையத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் பிசிசிஐ குறை தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும்.\nஇது குறித்து பிசிசிஐ தரப்பில் ஒரு முக்கிய அதிகாரி கூறுகையில், “சூதாட்டத்தில் அணி நிர்வாகிகள் ஈடுபட்டதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எந்த மாதிரிய���ன தண்டனை கிடைத்ததோ அதே போலதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ‘நெஸ் வாடியா’வுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சஸ்பெண்ட் அல்லது தடை செய்யப்படலாம்” எனக் கூறினார்.\nஇந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அடுத்து நடைபெற உள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது.\nஇந்நிலையில் இது போன்ற பிரச்சனையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிக்கி இருப்பதால் அது அவர்களின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினையில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2021-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-04-11T15:04:27Z", "digest": "sha1:QFRO7OZS2UQYVCS6MFC3XJ6ACE5VKKTC", "length": 16629, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "2021 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி டார்பியில் அசாமுக்கு எதிராக விராட் சிங் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 2021\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nமும்பையின் வானிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக தோற்றது, எம்.எஸ். தோனி பெரிய விஷயத்தை கூறினார் – சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி தலை���கரங்களில் பனி காரணி இழந்த பின்னர் முக்கியமான காரணி என்று எம்.எஸ் தோனி கூறுகிறார்\nஎலோன் மஸ்க்ஸ் கம்பெனி நியூரலிங்க் வீடியோவை வெளியிட்டது, குரங்கு தனது மனதுடன் வீடியோ கேம்களை விளையாடுகிறது\nகஜேந்திர சவுகான் கூறினார் – மகாபாரதத்தைச் சேர்ந்த இந்திர சதீஷ் கவுலின் மரணத்திலிருந்து அனைவரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.\nரெசிடென்ட் ஈவில் கிராமத்தின் வரைபடத்தில் எங்கள் முதல் பார்வை இங்கே\nபவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தார் | பவன் கல்யாண் படமான அட்வகேட் சாப் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய துவக்கத்தைப் பெற்றது, முதல் நாளில் 39 கோடி வசூல் செய்தது\nHome/sport/2021 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி டார்பியில் அசாமுக்கு எதிராக விராட் சிங் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்\n2021 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி டார்பியில் அசாமுக்கு எதிராக விராட் சிங் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்\nபுது தில்லி சையத் முஷ்டாக் அலி டி 20 டிராபி 2021 மிகவும் உற்சாகமாக இருக்கும். இந்த போட்டியின் லீக் போட்டியில், ஜார்கண்ட் அசாம் அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, அவர்களின் பேட்ஸ்மேன் விராட் சிங்கின் ஆட்டமிழக்காத சதத்தின் பின்னணியில். இந்த போட்டியில், ஜார்கண்ட் டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து அணி மோசமாக தொடங்கியது. அணியின் முதல் விக்கெட் கணக்கைத் திறக்காமல் வீழ்ந்தது, ஆனால் இதன் பின்னர், மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் சிங் ஒரு பெரிய தோற்றத்தைப் பெற்றார்.\nவிராட் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.\nவிராட் சிங் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து 2 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் வீதம் 194.34 ஆக இருந்தது, இந்த இன்னிங்ஸின் அடிப்படையில், ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது. விராட் இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் இஷான் கிஷனுடன் 81 ரன் கூட்டாண்மை பகிர்ந்து கொண்டார், இஷான் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர், சவுரவ் திவாரி பேட்டிங் செய்ய வந்தார், அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். விராட் மற்றும் ச rav ரவ் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தனர்.\nஇதன் பின்னர், ச rav ர���் திவாரியும் 57 ரன்களில் ஆட்டமிழந்தார், பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு விராட் கே தேவவ்ரதாவுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார், ஸ்கோரை 233 ஆக எடுத்தார். அசாம் அணி வெற்றி பெற 234 ரன்கள் என்ற இலக்கைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் மட்டுமே நிர்வகிக்க முடிந்தது. அசாமைப் பொறுத்தவரை, ரியான் பராக் 7 பந்துகள் மற்றும் 38 பந்துகளில் ஒரு பவுண்டரி உதவியுடன் 67 ரன்கள் எடுத்தார், பல்லவ் குமார் தாஸ் 5 சிக்ஸர்கள் மற்றும் 28 பந்துகளில் ஒரு பவுண்டரி உதவியுடன் 46 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரது இன்னிங்ஸ் அணிக்கு வேலை செய்யவில்லை. 51 ரன்கள் வித்தியாசத்தில் வந்து தோற்றார்.\nஎல்லா பெரிய செய்திகளையும் அறிந்து, இ-பேப்பர், ஆடியோ செய்திகள் மற்றும் பிற சேவைகளை சுருக்கமாகப் பெறுங்கள், ஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD டிசி vs எஸ்ஆர்ஹெச், ஐபிஎல் 2020 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி தலைநகரத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, ரஷீத் கான் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வழங்கினார்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nலண்டன் வீதிகளில் செனொரிட்டா பாடலில் தனஸ்ரீ வர்மா காதல் நடனம் வீடியோ இணையத்தில் வைரல்\nஃபக்கர் ஜமான் 2 வது ஒருநாள் இரட்டை நூற்றாண்டு தவறவிட்டார்: ஃபக்கர் ஜமான் 2 வது ஓடி இரட்டை சதத்தை தவறவிட்டார்; எஸ்.ஏ vs பி.ஏ.கே 2 வது ஒருநாள்; ஃபக்கர் ஜமான் ஒருநாள் போட்டிகளில் அதிக தனிநபர் ஸ்கோர் பேட்டிங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்; ஃபக்கர் ஜமான் 193 Vs எஸ்.ஏ: ஃபக்கர் ஜமான் 7 ரன்கள் வித்தியாசத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார், இன்னும் உலக சாதனை படைத்தார்\nCOVID-19 – கிரிக்கெட்டுக்கு இரண்டு பார்மா வீரர்கள் நேர்மறை சோதனை\nலா லிகா ஜனாதிபதி ஜூன் 12 முதல் கால்பந்து – போட்டிகளை மீண்டும் தொடங்க விரும்புகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\ninzamam ul haq இந்திய வீரர்களுடன் மகிழ்ச்சி: இந்திய அணி கே பாஸ் திறமையான கிலாடி தயார் கர்னே கி கோய் தொழிற்சாலை ஹாய் போலே இன்சமாம் உல் ஹக்: வீரர்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் ஒரு தொழிற்சாலை உள்ளது\nசாரா அலிகான் ஒரு பாடலைப் பாடினார், ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் மற்றும் எழுதினார்\nபாக்கிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத்: வெங்கடேஷ் பிரசாத் நே தியா பாக்கிஸ்தானி ரசிகர் கோ பூதம்: பாகிஸ்தான் ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் அளித்த பதில்\nஏக்தா கபூர் ஆல்ட் பாலாஜி தனது கதையின் சுவரொட்டியை நீக்குகிறார் லோவ் மேக்கர்ஸ் போஸ்டர் நகலைக் குறை கூறுகிறார்\nபழம்பெரும் பதிப்பு தங்கம் ஆகிவிட்டது மற்றும் சில பெரிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபிலிம்பேர் விருதுகள் 2021, ரித்தீஷ் தேஷ்முக் வேடிக்கையான வீடியோ கோ கோஸ்ட் ராஜ்கும்மர் ராவ், ரித்தீஷ் தேஷ்முக் வைரல் வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nandhini-case-to-judge/", "date_download": "2021-04-11T16:36:41Z", "digest": "sha1:JPK4ZA3YEJGRY4S6IUGXI3RYPU6IR6XB", "length": 5830, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடுத்த மாதம் நடக்க இருக்கும் என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை.. நீதிபதியை மிரள செய்த நந்தினி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த மாதம் நடக்க இருக்கும் என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை.. நீதிபதியை மிரள செய்த நந்தினி\nஅடுத்த மாதம் நடக்க இருக்கும் என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை.. நீதிபதியை மிரள செய்த நந்தினி\nதமிழ்நாட்டில் பலரும் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கும் முன்மாதிரியாக இருந்தவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தையான ஆனந்தன்.\nசட்டக் கல்லூரி மாணவியான நந்தினி மதுக்கடைகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை அடுத்து சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅப்போது நந்தினியும் அவரது தந்தையுமான ஆனந்தன் இருவரும் மது ‘ஒரு உணவுப் பொருளாக’ இல்ல மருந்து பொருளாக ’ இல்ல மருந்து பொருளாக என பல்வேறு கேள்விகளை நீதிபதியிடம் முன்���ைத்தனர்.\nஅதற்கு நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி அவர்களை ஜூலை 9ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டனர். சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஜூலை 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நீதிபதி ஜூலை 9ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் தற்போது சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு சமூகவலைதளங்களில் நீடிசங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நாட்டிற்கு நல்லது செய்தால் ஏதாவது ஒரு தவறை கண்டுபிடித்து அதனை முன்வைத்து அவர்களைக் குறை கூறி சிறையில் வைப்பது வாடிக்கை ஆகிவிட்டது என பலரும் கூறுகின்றனர். அவர் கேள்வி கேட்டது சரியா தவறா என்பது முக்கியமில்லை ஆனால் அவர் முன்வைக்கும் பூரண மதுவிலக்கு நாட்டிற்கு நல்லது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, நந்தினி, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140001", "date_download": "2021-04-11T14:51:01Z", "digest": "sha1:543NXVFES7QT52Y54N6UIDH2XEMWRDAC", "length": 10792, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "வைக்கோல் வாங்க வைத்திருந்த பணம் பறிமுதல்... வேதனையில் விவசாயி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nவைக்கோல் வாங்க வைத்திருந்த பணம் பறிமுதல்... வேதனையில் விவசாயி\nவிவசாயி பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்\nமாடுகளுக்கு தீவனமான வைக்கோல் வாங்க சென்றவரிடத்தில் பணத்தை தேர்தல் பறக்கு படையினர் பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தனிநபர் ஒருவர் 50,000 க்கும் மேல் வைத்திருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படும். ஆனாலும், இது குறித்து சரியாக விழிப்புணர்வு இவ்வாமல் உரிய ஆவணம் இல்லாமல் பலரும் பணத்தை கொண்டு செல்வதால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ய நேரிடுகிறது. அப்படி, தன் மாடுகளுக்கு வைக்கோல் வாங்க சென்ற விவசாயி ஒருவர் தன் பணத்தை பறிகொடுத்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராஜேந்திர பட்டினம் பகுதியில், சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தில் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து, ஜெயங்கொண்டத்தில் மாடுகளுக்கு வைக்கோல் வாங்குவதற்காக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த, தருமன் என்பவர் சென்று கொண்டிருந்தார். தருமன் வைத்திருந்த பையில் இருந்த ரூ. 86, 500 அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டதால், அந்த பணத்தை விருத்தாச்சலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.\nஅதே போல, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபுரம் நாட்டார்வட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக மறந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் படம் பொறித்த கை பையில் புடவை வைத்து அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் வழங்கி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விநியோகம் செய்த சுமார் 59 புடவைகளை பறிமுதல் செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை துணியால் கட்டி சீல் வைத்து திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஜோலார்பேட்டை பகுதியிலும் 5 புடவைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் படம் பொறித்த கை பையில் பகிரங்கமாக புடவைகளை வாக்காளர்களுக்கு வழங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அ��ைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141695", "date_download": "2021-04-11T16:26:19Z", "digest": "sha1:L4JJWFZ2KL2I2CWLSFKPBWL7EVFDU22I", "length": 7829, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவல் ;பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வில் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nகொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவல் ;பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வில் தகவல்\nகொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவியிருக்கலாம் என்று பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவியிருக்கலாம் என்று பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகொரோனா பரவியதன் அத்தனை அறிகுறிகளும் இருந்த நோயாளிகளு���்கு ஸ்வாப் எனப்படும் சளிமாதிரி சோதனை எடுத்த போது, நெகட்டிவ் எனக் காட்டியது.\nஆனால், மரபணு சோதனை மூலம் கொரோனா இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். ஸ்வாப் பரிசோதனையில் கண்டறிய முடியாததால், இது புதிய வகை கொரானோ தொற்று என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபிரிட்டானி பிராந்தியத்தில் 76 பேருக்கு கொரோனா ஏற்பட்டதில், எட்டு பேருக்கு புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142586", "date_download": "2021-04-11T14:57:27Z", "digest": "sha1:242IJTSSA55LCLSZ6EVPLLI7KR4LQTYI", "length": 8551, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா..? தேர்தலுக்குப் பின் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகத் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா ப��திப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\n தேர்தலுக்குப் பின் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகத் தகவல்\nதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் விதிகளைப் பின்பற்றாததும், கொரோனா அச்சம் நீங்கியதால் மக்கள் அலட்சியத்துடன் வீதிக்கு வருவதும், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் வாக்குப் பதிவு முடிந்த பின், இரவு நேர ஊரடங்கு, பொழுதுபோக்குப் பூங்காக்களுக்குச் செல்லத் தடை, மத நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களுக்குத் தடை எனத் தேவையைப் பொறுத்துப் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என சொல்லப்படுகிறது.\nஇதனிடையே, சென்னை அருகே அத்திப்பட்டில் ஆறாயிரம் படுக்கைளுடன் கூடிய சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.\nகண் பார்வை திறன் குறைபாடு... தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண்\nவீட்டு வாசலில் மந்திரித்த முட்டைகள்... தொடரும் சோகம் ... அச்சத்தில் ஊர்மக்கள்\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை\nஇந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது: மத்திய அரசு தகவல்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில�� மழைக்கு வாய்ப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_93.html", "date_download": "2021-04-11T14:58:10Z", "digest": "sha1:RTLDB3U5C5IMQXINEYOG5XDAWSQWHMAL", "length": 15097, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\n2020 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.\nஅத்துடன், கொரானா வைரஸ் தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான திகாமடுல்ல தேர்தல் மாவட்ட நிலைமை குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஐந்து இலட்சத்து 13 ஆயிரத்த 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇதன்படி, அம்பாறை தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 77ஆயிரத்து 144 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90 ஆயிரத்து 405 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 77ஆயிரத்து 637பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇவர்கள், வாக்களிக்கவென 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி தொகுதி வாரியாக அம்பாறை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்பு நிலையங்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும் கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.\nஎனவே, கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளைப் பின்பற்றி எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1044", "date_download": "2021-04-11T16:52:01Z", "digest": "sha1:ATRXYO4HLVOTBBKNNV2JFQSI4BQHUICL", "length": 10610, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா மருதநிலா விளையாட்டுக்கழக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது (Photos) | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome ��ெய்திகள் இலங்கை வவுனியா மருதநிலா விளையாட்டுக்கழக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது (Photos)\nவவுனியா மருதநிலா விளையாட்டுக்கழக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது (Photos)\non: March 25, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nஇன்றைய தினம் வவுனியா கற்குழி மருதநிலா விளையாட்டுக்கழகத்தின்\nஅலுவலக்க்கட்டிடத்தின் திறப்புவிழா நிகழ்வு இடம்பெற்றது.\nகாலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்நிகழ்வில் வன்னிமாவட்ட\nபாராளமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் , முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்\nவினோதோகராதலிங்கம் (வினோ) , ஶ்ரீரெலோ கட்சியின் செயலாளர்சார்பில் ந.ஜனகன்,\nவடமாகாணசபை உறுப்பினர் நடராசா மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.\nபாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் கோபத்தில் வாசிம் அக்ரம்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் ��ிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-04-11T15:28:49Z", "digest": "sha1:MPNPZN7CIIU3AJJ7ESBHPMQKBOD74XJS", "length": 3867, "nlines": 83, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – நெல்லிக்குப்பம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமணமகள்மணமகன் தேவை – நெல்லிக்குப்பம்\nமணமகன் தேவை – நெல்லிக்குப்பம்\nஉயரம் : 5 அடி 5 அங்குலம்\nகடலூர் நெல்லிகுப்பத்தைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த மணமகன் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-karur-transport-workers-strike", "date_download": "2021-04-11T15:26:07Z", "digest": "sha1:VJOU4R5I42WBOOTKDYAUTGS6KF3U36KL", "length": 10148, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. திருச்சி, கரூர் நிலவரம் | nakkheeran", "raw_content": "\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. திருச்சி, கரூர் நிலவரம்\nதமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (25 பிப்.) முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று சென்னையில் அறிவித்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.\nதமிழகம் முழுவத���ம் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுக்க காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், திருச்சி, கரூர் மண்டலத்தில் 20 பணிமனைகள் உள்ளன. தினமும் 1,176 பேருந்துகள் இயங்கக் கூடிய நிலையில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயங்கிவருகின்றன. இரு மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள 20 பணிமனைகளையும் சேர்த்து 120 பஸ்கள் மட்டுமே ஓடத் துவங்கியுள்ளன. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே பேருந்தை இயக்குகின்றனர். அவர்கள் அனைவரும் இதுநாள்வரை ஓ.டி. டூட்டியில் இருந்ததால், தற்போது அவர்கள் மட்டுமே பேருந்தை இயக்குகிறார்கள். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n113 வருடங்கள் பழமையான கிளப்பை இடிக்க முடிவு - சேவைக்காக ஆரம்பித்து சூதாட்டத்தில் முடிந்த கதை\nவிலையை உயா்த்தி, எங்களை கொலை செய்யாதீா்கள் – பி.ஆர்.பாண்டியன்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/murungakkaai-chips-trailer-release-date-announced", "date_download": "2021-04-11T16:05:29Z", "digest": "sha1:HKX3APXTO6RPUFXUMC2ZIWTM4OVIRWMU", "length": 9341, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "'முருங்கைக்காய் சிப்ஸ்' ட்ரைலர் தேதி அறிவிப்பு! | nakkheeran", "raw_content": "\n'முருங்கைக்காய் சிப்ஸ்' ட்ரைலர் தேதி அறிவிப்பு\nநடிகர் சாந்தனு தற்போது, 'ராவணக் கோட்டம்', 'முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க சாந்தனு ஒப்பந்தமானார்.\nஅந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும், பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் நாளை மாலை 4.32 மணிக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீசா..\nதிரையுலகிற்கு அறிமுகமாகும் வீரப்பன் மகள்\n தயவுசெய்து யாரும் அதை நம்பாதீங்க\" - சுனைனா வேண்டுகோள்\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nஓடிடி தளம் தொடங்கிய தயாரிப்பாளர்\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/06/blog-post_808.html", "date_download": "2021-04-11T16:32:31Z", "digest": "sha1:KKWFF3KKV7AUEELBCG7GPASR6DAZOVIR", "length": 4764, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "எதுக்குடா இப்படி அடிக்கிறீங்க பெண்கள் என்றால் அடிமைகளா ? இந்த நாய்களை பிடித்து சிறையில் அடைக்கும் வரை அதிகமாக பகிருங்கள் வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / எதுக்குடா இப்படி அடிக்கிறீங்க பெண்கள் என்றால் அடிமைகளா இந்த நாய்களை பிடித்து சிறையில் அடைக்கும் வரை அதிகமாக பகிருங்கள் வீடியோ\nஎதுக்குடா இப்படி அடிக்கிறீங்க பெண்கள் என்றால் அடிமைகளா இந்த நாய்களை பிடித்து சிறையில் அடைக்கும் வரை அதிகமாக பகிருங்கள் வீடியோ\nஎதுக்குடா இப்படி அடிக்கிறீங்க பெண்கள் என்றால் அடிமைகளா இந்த நாய்களை பிடித்து சிறையில் அடைக்கும் வரை அதிகமாக பகிருங்கள் வீடியோ\nஎதுக்குடா இப்படி அடிக்கிறீங்க பெண்கள் என்றால் அடிமைகளா இந்த நாய்களை பிடித்து சிறையில் அடைக்கும் வரை அதிகமாக பகிருங்கள் வீடியோ\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்த���னாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/?_wrapper_format=html&start=&end=&page=4", "date_download": "2021-04-11T15:35:35Z", "digest": "sha1:2KDC5YTOPI4SHBFDTVFC4LMDVRNXGVFS", "length": 8735, "nlines": 199, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\n'சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்'- மத்திய அமைச்சருக்கு…\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\n\"மக்கள் சொல்லும் போது ராஜினாமா செய்கிறேன்\"- மத்திய உள்துறை…\nரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nகாட்டுமன்னார்குடியில் சோகனூர் சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முண்ணனி…\nதள்ளாத வயதிலும் மனம் தளராத தம்பதிகள்...\nராங்கால் : அ.தி.மு.க. கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்\n - அமைதிக் களத்தில் அடாவடி\nபாட்ஷாவுக்கு ஒரு பால்கே விருது\nமீண்டும் கிளம்பும் ரஃபேல் பூதம்\nஎங்க அப்பாவை ஜெயிக்க வச்சிடுங்க - களத்தில் இறங்கிய குட்டி வாரிசுகள்\n (13) போராட்டத்திற்கு உயிரூட்டும் மனிதர்கள்\nநனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய் - கோயில்களை அபகரிக்கும் ஈஷா\nஅ.தி.மு.க. வேட்பாளர்களுக்கே குழிவெட்டிய அமைச்சர்\nசிக்னல் தபால் வாக்குரிமைப் போராளி\nஓ.பி.ஆர். கார் கண் ணாடி உடைப்பு\n - பா.ஜ.க.வின் புதிய இந்தியா\nமே 2-ல் காத்திருக்கும் அதிர்ச்சி...\nகேள்வி கேட்ட நிருபர் - ஷாக் ஆனா ஆரி...\nபணமழையில் ஜொலிக்கும் R.K. நகர் தொகுதி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅதிர்ஷ்ட சொத்துகளை அனுபவிக்கச் செய்யும் வழிபாடுகள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 11-4-2021 முதல் 17-4-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/hotel-jobs-in-kanchipuram/444?c=192amp;l=8", "date_download": "2021-04-11T16:04:13Z", "digest": "sha1:ZYAELAPHNXE42UT2X4J4HIYA4QL3IU2V", "length": 12266, "nlines": 121, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nநீங்கள் தேடிய வேலை வாய்ப்பு தற்பொது இல்லை.\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9443337978 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9488380489 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9345568955 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9345568955 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9884255511 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9884300452 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\n*மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7824058295 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் . *தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.......View More\n*மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7824058295 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் . *தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.......View More\nபார் வெயிட்டர் (Bar Waiter)\nகுறிப்பு : உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9087473399 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9442266611 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/mavai234-2/", "date_download": "2021-04-11T15:55:10Z", "digest": "sha1:ETLVYBPRU2GH7KQLV53MEUNPXUGE3M7Y", "length": 5476, "nlines": 89, "source_domain": "orupaper.com", "title": "10 கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் - மாவை! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் 10 கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் – மாவை\n10 கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் – மாவை\nஜனநாயக மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கட்சிகளின�� தீர்மானத்திற்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நேற்று நிர்வாகமுடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nநேற்றைய நிர்வாக முடக்கல் போராட்ட வெற்றி தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் இந்த வெற்றி கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleபோதித்த புத்தர்சாதித்து காட்டிய தமிழீழத் தேசியத் தலைவர்…\nNext articleஅரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது – ஆசிரியர் சேவை தொழிற்சங்கம்\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dont-sledge-kohli-warns-duplessis", "date_download": "2021-04-11T15:53:59Z", "digest": "sha1:UK2RHCNMNMPR6DVGXIIIEBPM7XVPHPWJ", "length": 9347, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "விராட் கோலியிடம் வார்த்தைகளை விடாதீர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு டூப்பிளெஸ்ஸிஸ் அறிவுரை", "raw_content": "\nவிராட் கோலியிடம் வார்த்தைகளை விடாதீர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு டூப்பிளெஸ்ஸிஸ் அறிவுரை\nவார்த்தைகளை விடாதீர்கள் - தென்னாபிரிக்கா கேப்டன் அறிவுரை\nஇந்திய அணி எந்த அணியுடன் ஆடினாலும் அவ்வணிகளின் முதல் குறிக்கோள் இந்திய கேப்டனான விராட் கோலியை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவுட் ஆக்குவது தான். ஏனெனில் கோலி எளிதில் தன் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி எதிரணியிடமிருந்து வெற்றியே பறித்துச் செல்வார்.\nஆஸ்திரேலியா அணி ஸ்லெட்ஜிங் எனப்படும் எதிரணி வீரர்களைக் கிண்டலடிக்கும் முறையைத் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆஸ்திரேலி��ா வீரர்களாலும் ரசிகர்களாலும் ஸ்லெட்ஜ் செய்யப்படுவது வாடிக்கையாகும். வேற்று அணி வீரர்களையும் இந்த ஸ்லேட்ஜிங் விட்டுவைப்பதில்லை, இருந்தபோதும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் இது அதிகமாக நடந்தேறும்.\nபல வீரர்கள் ஸ்லேட்ஜிங்கினால் மன அளவில் பாதிக்கப்பட்டு தனது ஆட்டத்தை இழந்திருக்கின்றனர்.பல சமயங்களில் வார்த்தைகள் முட்டிமோதிப் பெரும் சண்டைக்கு வித்திடுகிறது. ஆகவே ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு பிளேயர் நன்கு விளையாட வேண்டும் என்றால் அவரின் ஆட்டத்திறன் மட்டும் போதாது அவர் ஒரு நல்ல மன நிலையிலும் இருப்பது அவசியம், அதன் மூலமாகவே தகாத வார்த்தைகளைப் புறந்தள்ளி ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வெற்றியைக் கண்டறிய முடியும்.\nதற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கால் பதித்துள்ள நிலையில் அடுத்தகட்ட போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்க கேப்டனான டூப்பிளெஸ்ஸிஸ் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு விராட் கோலியை சீண்டாமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது இந்திய அணி பல மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றபோது நாங்கள் கோலியிடம் சீண்டவில்லை மாறாக அவரிடம் அமைதியாக இருந்தோம்.ஆதலாலேயே எங்களால் அவரை (ஒரு மேட்ச் தவிர) பெரிதும் ரன் எடுக்கவிடாமல் கட்டுக்குள் வைக்க முடிந்தது. உலக கிரிக்கெட்டில் சில வீரர்கள் இது போன்ற உள்ளார்கள் அவர்களைச் சீண்டினால் இரண்டு மடங்கு பர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்துவர். அதில் கோலியும் ஒருவர் என டூப்பிளெஸ்ஸிஸ் தெரிவித்திருக்கிறார்.\nபோன இங்கிலாந்து சீரிசில் அவ்வணி வீரர்கள் மோதல் போக்கு கட்டியதனாலேயே விராட் கோலியால் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அவர் களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும் ரன் பசியோடு இருந்ததை நம்மால் காண முடிந்தது, அதன் விளைவாகவே இந்தத் தொடரில் 500-கும் மேற்பட்ட ரன்களை அவரால் அடிக்க முடிந்தது.\nவரப்போகும் ஆஸ்திரேலிய தொடரில் மோதல் போக்கு சற்று குறைந்தே காணப்படும் ஏனெனில் ஸ்மித் வார்னரின் இல்லாமை. தொடர் தோல்விகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி சற்று அடக்கியே வாசிக்கும் எனத் தெரிகிறது.\nஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் ��ம்பீர நடை போட்டாலும் பேட்டிங்கில் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. அதேபோல் இந்திய அணியும் சமீபகாலமாகப் பந்துவீச்சில் கலக்கி வருகிறது, பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினால் அசைக்க முடியாத அணியாக இந்தியா இத்தொடரில் பலம் பெறும். கடந்த ஆஸ்திரேலியா தொடரில் முரளி விஜய் நன்றாக ஆடிருந்த நிலையில் இந்தத் தொடரில் சிறந்து விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேற்கூறியது போல் ஆஸ்திரேலிய அணியின் தொய்வை பயன்படுத்தி இந்திய அணி நன்றாக ஆடினால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றும் கனவு வெகுதூரமில்லை.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/five-lucky-indian-players-to-play-for-india", "date_download": "2021-04-11T16:34:40Z", "digest": "sha1:T2GKU47DRCSTJ5E6QLVD3M6X6YDX5LNL", "length": 11504, "nlines": 89, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அதிர்ஷடவசமாக இந்தியாவிற்கு விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nஅதிர்ஷடவசமாக இந்தியாவிற்கு விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\nஇப்பதிவில் நாம் பார்க்கவிருப்பது அதிர்ஷடவசமாக இந்தியாவிற்கு விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி .\nசர்வதேச அணியில் விளையாட வேண்டும் என்பது அனைத்து விளையாட்டு வீரர்களின் கனவு. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம் பிடித்த 5 வீரர்களைப் பற்றிக் கீழ்வருமாறு காணலாம்.\nசில இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை நிரூபிக்க இந்திய அணியில் போதுமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியடைந்தனர். ஆனால் அவர்கள் எப்படியோ தங்கள் வாய்ப்பை அணியில் தக்கவைத்து கொண்டனர்.\nஇந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆல் ரவுண்டர் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கர்நாடக வீரர் ஸ்டூவர்ட் பின்னி. அவர் ஒரு நல்ல ஆல் ரவுண்டர் என்று பெயர் எடுத்தார். பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். நீண்ட சிக்சர்களைக் அடிக்கும் திறன் உடையவராகவும் இருக்கிறார்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் 23 சர்வதேச போட்டிகளில் 450 ரன்களை எடுத்துள்ளார் மற்றும் 24 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.\nசர்வதேச போட்டிகளில் இவரது பல தோல்விகளைத் தொடர்ந்து, தேர்வாளர்களால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். ஹார்டிக் பாண்டியா மற்றும் கெதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக இவர் அணிக்கு மீண்டும் வருவது சற்றே கடினம் தான்.\nஜார்கண்ட் கிரிக்கெட் வீரரான வருண் ஆரோன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்பட்டார். அவரது அதிவேகமே அவர் பந்தைச் சரியாக டெலிவரி செய்வதற்கு தடையாக இருந்தது.\n2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆரோன் தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள ஆரோன், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇவரது சர்வேதேச மற்றும் IPL கேரியரில் பல வாய்ப்புகள் கிடைத்தும் காயம் காரணமாக சரியாக சோபிக்க முடியாமல் போனது.\nமுன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரமேஷ் போவார் ஒரு சூழல் பந்து வீச்சாளர். நல்ல உள்ளூர் செயல்திறனுக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டார். 2004 ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஒருநாள் மற்றும் சர்வதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர், அதன் பிறகு 2006 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை அணிக்குத் திரும்பவில்லை. 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போவார், இந்திய அணிக்கு 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.\nபவார், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், அவரது மோசமான உடற்பயிற்சி மற்றும் ஃபீல்டிங் திறன்கள் காரணமாக அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். 2007 ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிற்கு அவர் கடைசியாக விளையாடினார்.\nஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு நடுத்தர பேட்ஸ்மேனாக களம் இறங்குபவர் தினேஷ் மோங்கியா. 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சர்வதேச டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். மேலும் அவரது ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்தார். மோங்கியா, 2002 ல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.\n2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சில போட்டிகளில் இவரது சுமாரான வெளிப்பாட்டால், இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு மறுபடியும் இந்தியாவிற்கு ஆடும் வாய்ப்பு 2006ல் கிடைத்தது. இவரது கடைசி சர்வதேச ஆட்டமும் அதே வருடம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அமைந்தது.\nரோஹன் கவாஸ்கர், இவரது தொடக்க கிரிக்கெட் வாழ்க்கை முதலே பல விமர்சனங்களை எதிர் கொண்டார். அதற்குக் காரணம் இவரது தந்தையின் (சுனில் கவாஸ்கர்) மேல் இருந்த ரசிகர்களின் நம்பிக்கை. அவரைப் போலவே ரோஹனும் செயல் பட வேண்டும் என்று அதிக அழுத்தம் தரப்பட்டது. இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டதோடு, சராசரியும் 50க்கு மேல் வைத்து இருந்தார். இதன் காரணமாக 2003ம் ஆண்டு இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.\nஎனினும், அவருக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பூர்த்தி செய்யத் தவறிவிட்டார். தனது வாழ்நாளில் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 18.88 என்ற சராசரியில் 151 ரன்கள் எடுத்துள்ளார். பின்பு 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக தனது ஓய்வை அறிவித்தார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp250.htm", "date_download": "2021-04-11T16:28:01Z", "digest": "sha1:5R4KSRV5EGGQGHXHP2PSOS53GNQUZQWD", "length": 333372, "nlines": 2862, "source_domain": "tamilnation.org", "title": "cIkAzikkOvai of mInATcicuntaram piLLai", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 13 சீகாழிக் கோவை\nகாப்பு. (1-5) கட்டளைக் கலித்துறை.\n1152 ஆபத்துக் காத்த விநாயகர்துதி.\nகுருக்காழிக் கோவைகொ லென்றாமை யோடு குலைத்தலைகோ,\nடுருக்காழிக் கோவைச்செ யாபத்துக் காத்த வொருகளிறு,\nதருக்காழிக் கோவை யுரித்தகுப் பாயந் தரித்தவர்க்குத்,\nதிருக்காழிக் கோவை தனைச்செயுங் கோபஞ் செயாதுவந்தே. 1\nதரக்கோவை வாய்விலங் கோசீய மோவெனத் தாயுறுவ,\nதுரக்கோவை வாளிற் றுணிக்கோவென் றென்முனந் தோன்றிநின்றெண்,\nகரக்கோவை யெத்தனை யோகண்ட சீரிற் கமழ்பிரம,\nபுரக்கோவை பாடுவிக் குங்காழி யாண்டசெம் போதகமே. 2\nதிருகோட்டு மன்பர் திருக்கோவை யார்முனந் தீட்டியதா,\nலிருகோட்டு நீர்முடி யாளர் பிரியரென் றெண்ணிவிண்ணம்,\nபொருகோட்டுக் காபுக லிக்கோவை பாடப் புகுந்ததனுக்,\nகொருகோட்டு மாவையுள் ளூன்றினன் மேற்படர்ந் தோங்கிடுமே. 3\nபூமேவு கஞ்சமு மேந்தெழி னீலமும் பூந்தளவு\nமாமேவு கோங்கமும் பாங்கமர் காந்தளும் வாய்ந்தறிஞர்\nநாமேவு கொம்பரொன் றுற்றது வானிலை நங்கைபங்கர்\nதேமேவு கொன்றைச் சடையார் காழிச் சிலம்பகத்தே. 1\nவெள்ளாம்ப லான்கொல் செந்தாமரை யான்கொலொண் மேனிகருங்,\nகள்ளாங் குவளையன் னான்கொனங் காழிக் கடவுள்வெற்பி,\nனுள்ளா மிவரடி தோய்தவ முன்ன ருஞற்றுலக,\nநள்ளாங்குடிகொண் டரசா டவஞ்செய் நலத்தினனே. 2\nநாமகண் மாமகள் சேர்காழி நாதர் நகுமிமயக்\nகோமகள் பாகர் விடைப்பாகர் தென்கழுக் குன்றத்தொப்பி\nலாமகள் கோதைநம் போல்வா டலினிமை யாடலிற்றாள்\nபூமகள் சூடலினையமின் றாலிவள் பூமகளே. 3\nபிறையு முழுமதி யுங்கருங் கொண்டலும் பெற்றமின்கொ,\nனிறையு முனிவர் பெரும்பகைமாற்ற நினைந்துவில்வே,\nளுறையுமெழிலி னமைத்தபொற் கொம்புகொ லொத்துலகோ,\nரறையும் புகழ்ச்சண்பை யாண்டகை யார்வரை யாயிழையே. 4\nபோர்கால்வெஞ் சூலப் படையார் பிரம புரத்திறைவர்\nசீர்கான் முகத்திரு நோக்குள் வலத்துச் செறிகணிய\nலோர்கா லெழுமற் றிடக்க ணியலொரு காலெழுமிப்\nபார்கால் கொழுந்தனை யாரிரு நோக்குஞ்செய் பார்வையினனே. 5\n1160 குறிப்பறிந்தவழித் தெய்வத்தை மகிழ்ந்துரைத்தல்.\nமேக்குங் கிழக்கும்பொற் குன்றகம், வாழ்நர் விராவவளைத்\nதாக்குந் திறத்திற் கழுமலத் தீச ரருட்பெரியர்\nபோக்கும் படியில் கிளையிற் பிரித்திப் பொலிமினையெற்\nறாக்கும் படியளித் தாரவ ரேதெய்வஞ் சத்தியமே. 6\nகல்லா ரலர்முற்றுங் கற்றும்வன் றொண்டரங் கால்பரவை\nவில்லார் முலையின் படையப் பிறரடி வீழ்ந்திரந்தார்\nசெல்லார் பொழிற்பு கலியார் பொதியச் சிலம்பமரிந்\nநல்லா ரடியடைந் தேயிரப் பாமின்ப நாம் பெறவே. 7\nவிண்பர வாதிப் பிரான்றிருத் தோணிமுன் மேவிமிக்க\nதண்பர ஞான வமுதமும் வாங்குந் தரமுடையே\nனெண்பர வாயநுஞ் செவ்வா யமுதமின் னேயிரந்தேன்\nபண்பர வாய மொழியீர் மறீர்பழி பற்றிடவே. 8\nநாகங் கருதுஞ் சிரபுரத் தீசர் நகுவரைவாய்க்\nகோகங் கருது முலையீர்நல் லாயக் குழுவினகன்\nறேகங் கருதிச் சுனையாட லாதிய வின்றிநின்றீர்\nயோகங் கருதியென் றேநனைத் தேன்சொன்மி னுண்மையையே. 9\nமோதுந் திரைக்கடற் காழிப் பிரான்வரை மொய்த்தவண்டீர்\nயாதும் பெயர்பொய்ம்மை யேயளி யென்ற லஞரினொடு\nதீதும் படவிடை கூந்தலிற் பாய்ந்து சிலீமுகமென்\nறோதும் பெயர்மெய்செய் தீரிவர் பாலிஃ தொத்ததன்றே. 10\nஎய்தவஞ் செய்கழல் காணெனுங் காழி யிறைவர்வெற்பின்\nமெய்தவஞ் செய்த மனமே முகமு மிளிர்புயமு\nமைதவஞ் செய்தடை கண்ணார்பொற் றாளும் வருடநந்தங்\nகைதவஞ் செய்ததுண் டில்லையென் றாலது கைதவமே. 11\nவார்க்குங் குமமுலை யாணிலை யாளமர் வாமத்தர்நீ\nரார்க்குஞ் சடையர்தென�� காழியன் னீர்நும் மலர்த்தொடையல்\nபோர்க்குங் குழற்கிணை யாமா கருதிப் புயல்கறுத்துப்\nபார்க்குமொவ் வாமை விளர்க்குமிவ் வாறு பயின்றிடுமே. 12\nஎண்ணார் புரஞ்செற்ற வல்லார்வில் லார்பொன் னெயிற்புகலிக்\nகண்ணார் சிராமலை வாயெவ ருங்கல வாதவண்டின்\nபண்ணா ரிளமரக் காவுண்டு மாதவிப் பந்தருண்டு\nதண்ணா ரிவர்கட் கடையரு ளுண்டு தழுவுவமே. 13\nவிண்ணியன் மாமதி வேய்ந்தார் கழுமல வித்தகர்தந்\nதண்ணியன் மால்வரை வாய்விரை வாய்மலர்ந் தண்கொடியே\nபெண்ணிய லென்று வடநூலி னாமம் பெறுமிலச்சை\nகண்ணிய லாமெனக் கஃதொழி யாதின்று காத்தருளே. 14\nஞாலம் பொலியப் பொலிகாழி நாதர் நறுமலர்க்கைச்\nசூலம் பொலியக்கொள் வார்பவர் வேணிச் சுடர்மதிபோற்\nபாலம் பொலியநிற் பீர்மிசை யேயன்றிப் பாணியுள்ளா\nனீலம் பொலியவைத் தீர்தகு மோவென் னிலைகண்டுமே. 15\nஅருளாற் பரமர் புகலியிற் பாலுண்ட வையர்தென்னற்\nகருளாற் புகுத்திய நோயவ ரேயொழித் தாங்கிவரெற்\nகருளாற் புகுத்திய நோயிவ ரேதெற லன்றிமற்றோ\nரருளாற் புகன்மந் திரமாதி யானொழி யாததுவே. 16\nபேரியல் வையைப் பெருக்கன்பர் காமப் பெருக்கதனுட்\nசீரிய லன்பர் விடுமேடு போலச்செல் லாதமணர்\nகாரிய லேட்டிற் கழிந்தது நாணங் கரைவதென்னே\nயாரியல் செஞ்சடை யார்காழி நாத ரருளிதுவே. 17\nபொருந்தும் பரவை புலவியிற் றேம்பும் புலவர்முனஞ்\nசருந்தும் யிரான்முளைத் தாலெனக் காழி யணிவரைவாய்\nவருந்துந் தலைவன் றடுமாற்றந் தீர வறிதுநகை\nமுருந்து நிகர்நகை யார்செய்ய வாயின் முளைத்ததுவே. 18\nஅடியார் குறித்த தருள்காழி நாதர்வெள் ளானுயர்த்த\nகொடியார் புரிந்த குறுநகை முப்புரங் கொன்றதிடைத்\nதுடியார் புரிந்த குறுநகை யென்னையென் றொல்குலத்து\nநெடியார் பலரை யுயச்செய்த தீது நிகரரிதே. 19\nஆடிய பாதர் பிரம புரேச ரருளனையார்\nகூடிய மாமுலை பற்றி நிதம்பங் குடைந்துதுவர்\nநீடிய வாயமு துண்டாம் வரைபற்றி நேமிகுடைந்\nதோடிய வாரமு துண்டார்கொ லோநமை யொப்பவரே. 20\nதண்ணாளி தேயன்பர் மேவிக் கலப்பத் தனையருளு\nமெண்ணாளி காழிப் பிரானெனத் தன்னை யிகறெறுமைக்\nகண்ணாளி யாதுங் கருதா தளிக்கக் கலந்தனம்யாம்\nவிண்ணாளி யாரண னாரணன் போகமும் வேண்டிலமே. 21\nதண்டா ரரவர் சிரபுரத் தீசர் தனிவிழிபோன்\nமண்டா ரழற்சுரம் போய்வெயில் வாய்நின்று வாடித்தவ\nமெண்டா ரணிவியப் பப்புரிந் தாலு மெனையடிமை\nகொண்டார் வனமுலை யோலுவி ரோசொலுங் கோங்கங்களே. 22\nசேலிற் பிறழ்விழிக் கஞ்சனந் தீட்டித் திகழ்தொடையைம்\nபாலிற் புனைந்து முலைமேற் கலன்கள் பலதிருத்தி\nமாலிற் பொலியொரு பாலார்தென் காழியில் வண்சிலம்பு\nகாலிற் புனையவுங் கற்றன வாநங் கரதலமே. 23\nமறிவா ளனையகண் ணாய்பரன் காழி மணிவரைவா\nயெறிவா ளுடைக்கல மெல்லாநின் றோழியி னின்றணிந்தேன்\nகுறிவா ளுடையக் கலம்வாய் படைத்துண்மை கூறிடுமே\nலறிவா ளஃதுள்ளி யுட்கொள்ள னாணமு மச்சமுமே. 24\nநலரா யினரன்றி வேதா கமநன் னடைபிறழுங்\nகலரா யினரணு காப்பாழி யார்புகழ்க் காழியின்வாய்ப்\nபுலரா விளம்பொழில் சூழ்வாவி வாயொண் பொறிவண்டுகாண்\nமலரா வரும்புங் குவியா மலருங்கொள் வல்லியுண்டே. 25\nதுருவின மாலுக் கரியர் பெரியர்வண் டோணிபுரத்\nதிருவின பற்றுடை யார்விடை யார்த மிலங்கருளா\nலுருவின ராய முருகனும் வள்ளியு மொப்பெனயா\nமருவின மாலிஃ தியாரிடை நீக்கும் வலியினரே. 26\nமயலா ரெனக்கு மலமாயை கன்ம மடித்தருளு\nமியலா ரமலை பயலார்தென் காழி யிளங்கொடியே\nபுயலார் பொழிலகம் பாணித் துறையிற் புகுந்தமரு\nமயலா ருணரவுங் கூடுமென் றோவின் றழுங்குவதே. 27\nநில்லா துயிர்பிருந் தாற்கணப் போழ்துமிந் நேரிழைக்குச்\nசெல்லாது பாணித் திருப்புமிச் சோலையிற் செய்வதென்யா\nமல்லார் களத்தன் புகலிப் பிரான்பிரி வஞ்சியன்றோ\nவல்லார் முலைநிலை மாதோடு மொற்றித்து வாழ்கின்றதே. 28\nபுகலும் படிபுகல் வார்புக லாய புகலியுள்ளான்\nமிகலுங் குறைவுமில் லானருள் சாரினு மீன்கரையோ\nடிகலும் புனலை யகலினெத் தன்மைத் தியலுநினை\nயகலும் படியுறி னற்றென தாருயி ராரணங்கே. 29\nவரியேன் மதர்விழிச் சங்கிலி காண மகிழடியிற்\nபிரியேனென் றோதிப் பிரிந்துவன் றொண்டர்முன் பெற்றதையான்\nறெரியே னலேன்வண் புகலியன் னீர்நுமைத் தீர்ந்துமுயிர்\nதரியேன் பிரியே னெனச்சட்டை நாதர்முன் சாற்றுவனே. 30\nஇருந்துமுன் சங்கத் தருந்தமி ழாய்ந்த விறைகடனஞ்\nசருந்துமுன் னோன்றிருக் காழியன் னீரரும் புஞ்சுரும்புந்\nதிருந்துமுன் றோன்றும் பொழிலகத் தேகிநுஞ் சேற்கணிமை\nபொருந்துமுன் வந்து புகுவே னகுமிப் புனத்தகத்தே. 31\nகயலம ருங்கொடி யானை முனிந்து கனிந்துமெய்யிற்\nபயலமர் வாட்புணர்ந் தாருணர்ந் தார்சண்பைப் பாங்குறுமென்\nவயலமர் வஞ்சிநின் குன்றம ராணை மருவுமயி\nலியலமர் நின்னொடு மென்னொடு மாறுபட் டென்னமின்னே. 32\nகுழை���ரு காத ருழைதரு கையர் குலவுகரு\nமழைதரு கண்டர் தழைதரு காழியில் வாழ்க்கைபெற்ற\nபிழைதரு தன்மையில் யாவருங் கூற்றம் பிழைப்பரென்பார்\nவிழைதரு தன்மையி லாக்கொலைக் கூற்றத்தின் மேற்றுண்மையே. 33\nசெல்லுங்கிழத்திசெலவு கண்டு உளத்தொடு சொல்லல்.\nகாணா மரபின தாலுயி ரென்று கரைதருவார்\nநாணா மரபின ரென்னுயிர் காணு நலத்தினதாய்க்\nகோணா வருளொடு செல்லுதல் பார்களி கூர்மனமே\nமாணா வெனக்கு மருள்காழி நாதர்பொன் மால்வரைக்கே. 34\nஅற்றே மலர்க்குழ லோர்கைபின் றாங்க வவிழ்ந்தகலை\nசிற்றே ரிடையி லொருகைமுன் றாங்கச் சிலம்பொலிக்கப்\nபற்றே யிலார்தம் பரன்காழி வாயருட் பார்வையென்மே\nலுற்றே நடப்பது பார்வல வாவென் னுயிர்த்துணையே. 35\nதீயிடை யாடும் பரமர் தமக்குந் திருநிலைக்குஞ்\nசேயிடை மேவப் பொலிவார்தென் காழிச் சிலம்பின்மெலிந்\nதோயிடை யாரிவர் மாண்பின்ன தேன்மகிழ் வுற்றிவரை\nயாயிடை மேவி யதுநன வோகன வாயதுவே. 36\nஇலம்பாடு ளார்பெருஞ் செல்வர்தம் வாழ்வெய்த வெண்ணுவதி\nனலம்பாடு மேவுங்கொல் காழிப் பிரான்பொன் னகுவரைவாய்\nநிலம்பாடு மாதவஞ் செய்திலம் யாநெஞ்ச மேயினிச்சஞ்\nசலம்பாடு கோடு மெளியர் கொலோவிந்தத் தையலரே. 37\nவேண்டா ருறவென்றும் வேண்டா ரரிக்கும் விரிஞ்சனுக்கு\nநீண்டார் தலைக்கலம் பூண்டார்தென் காழி நெடுவரைப்பான்\nமூண்டார் மயற்கு மருந்துணர்ந் தாமுனி யாதுநம்மை\nயாண்டார்கண் மானொரு மாதர்கட் பார்வை யவாவியதே. 38\nகலரா யினரணு காக்காழி யார்வரைக் காரிகையார்\nபுலரா முகத்தை மலரினெவ் வாயம் புணர்முலையை\nயுலரா தரும்பினெவ் வாய்விதி யாயு ளுளவரைக்கு\nமலரா திருமற் றலரெனக் காவதெ னம்புயமே. 39\nகழிபடு வெண்டலை மாலையன் காழிக் கடவுள்வெற்பின்\nமொழிபடு நான்முக னாயுள் வடதிசை மூர்த்திசெல்வம்\nவிழிபடு மேனியன் போகமிம் மூன்றும் விராயெனக்கோர்\nவழிபடு தெய்வந்தந் தார்நீடு வாழ்கவிம் மாநிலத்தே. 40\nஅனம்போ லியங்கு மணங்கனை யாரிடத் தாய்துயிலென்\nமனம்போ லடைந்தது மீண்டில தானொடு வானமுய்யக்\nகனம்போ லிருண்ட களத்தார்தென் காழியிற் கங்குலொரு\nவனம்போல் வளைவுற்ற தம்புலி வெம்புலி மானுவதே. 41\nவன்றந்த யானை யுரித்தார் புகலிவல் லாரருளா\nலென்றந்த காரமெஞ்ஞான்றுங் கெடுத்தொளி யேகொடுக்குந்\nதுன்றந்த வாயத்தி னீக்கிநம் மாவித் துணைபுணர\nமுன்றந்த தெய்வமின் னுந்தருஞ் சேறுமம் மொய்பொழிற்கே. 42\nவானோக்கி நிற்கு மயில்போற் பொழிலை மருவியெனைத்\nதானோக்கி நிற்குங்கொ லோருங்கொ லாயத்திற் சாருங்கொலோ\nமீனோக்கி பாகர் விடைப்பாகர் காழி விமலரருண்\nமானோக்கி யின்னளென் றியானுண ரேன்புகல் வாழிநெஞ்சே. 43\nபொன்னா ரிளந்தளிர் மேனியு நீன்மணிப் பூங்குழலு\nமன்னார் பசுங்கழைத் தோளுங் குவட்டு வனமுலையு\nமின்னார்செங் காந்தட்கை யும்மையர் வெங்குரு வெற்பமைந்தீங்\nகென்னா ருயிரனை யார்போன்று தோன்று மிதுவியப்பே. 44\n1199 மன்னனை நினைந்து மின்னிடைமெலிதல்.\nஎன்னிரு கண்ணனை யாயக் லேனென் றிசைத்தகன்ற\nமின்னிரு தோளரிங் கெய்துவ ரோதமர் வெள்ளமிகத்\nதுன்னிருஞ் சாரவ ணெய்துவ ரோவென்ன சூழுவரோ\nபன்னிரு நாமப் பதிச்சட்டை நாதர் பழமலைக்கே. 45\nபொன்னோ வெனுஞ்சடை யார்காழி நாதர்செம் பொன்வரைவாய்த்\nதன்னோடொன் றாமெனை யல்லாதுவேறொன்று தான்புகுதற்\nகன்னோ கொடாவகத் தோடெங்கும் வீசி யவிரொளியீ\nதென்னோ வெனவுற்ற தென்முடி மாணிக்க மின்றுவந்தே. 46\nஒருவரு மின்றி யசோகடி மேவினர் யோகியரே\nபொருவரு நீர்மை யிவரொரு நால்வர் புடைவளைப்ப\nமருவரு மாலடி மேவு படாத வளம்படுவெங்\nகுருவரு யோகியின் மிக்கா ரிவர்க்குக்கை கூப்புதுமே. 47\nபெருமான் புகலிக் கவுணியர் முன்னம் பெருமணஞ்சார்ந்\nதொருமான் கரம்பற்றி யுற்றவின் பேயிதற் கொப்பெனவித்\nதிருமான் கரம்பற்றிச் சேராப் பெருமணஞ் சேர்ந்துறமே\nவருமான வின்பமுற் றேனிது வேபெரு வாழ்வெனக்கே. 48\nபாவியல் சீர்த்திப் புகலிப் பிரான்பொற் பரங்குன்றின்வாய்த்து\nதேவியன் மேனித் திருவே திரிநேத் திரம்படைத்து\nமேவிய தொத்தது கொல்லோநின் கொங்கைக்கு மேலெழுந்\nதாவிய தாயெப் படிவரி னும்பந்து தானுமற்றே. 49\nகதிர்நோக்கி நிற்குங் கமலத்தில் வானங் கலந்தகொண்மூ\nவதிர்நோக்கி நிற்கு மயிலிற்றென் காழி யமலரருண்\nமுதிர்நோக்கி நிற்குமெய் யன்பரி னீவரன் முன்னியதற்\nகெதிர்நோக்கி நிற்குநின் னாயத்துண் மெல்ல வெழுந்தருளே. 50\nபற்றா வெனக்கு மருள்காழி மேய பரமர்திருக்\nகுற்றால மன்னசெவ் வாய்வெண் ணகைக்கருங் கூந்தன்மின்னார்\nமுற்றா முலையின் படையத் தடையென் முழுக்கலையுங்\nகற்றா னொருமுறை யோனுள னான்மிகு காதலனே. 51\n1206 பாங்கன் தலைவனை உற்றதுவினாதல்\nகண்கொண் டவிர்நுதற் காழிப் பிரான்பொற் கயிலைவெற்பா\nமண்கொண் டடங்கலர்க் கீந்தனை யோவிண் மணிபொன்முத\nலெண்கொண் டவைகொண் டுயிரீந் தனைகொ லெறுழ்கனிந்து\nதிண்கொண்ட நின்புயம் வாடுதற் கேதுவென் செப்புகவே. 52\nநிலைமுழு துங்கெடு நாளைய னாதி நெடும்புலவர்\nதலைமுழு துந்தரிப் போன்காழி நாதன் றமிழ்வரையோர்\nகொலைமுழு துஞ்செய்கண் ணாண்முக மாய குரூஉமதிக்கென்\nகலைமுழு துங்கொடுத் தேனடுத் தேனினைக் காதலனே. 53\n1208 பாங்கனை நின்குறையாக இது முடிக்கவேண்டுமென்றல்.\nமயில்கா யியலின டந்தவெங் காமம் வரம்பொருவி\nவெயில்கா யறைவெண்ணெய் போலப் பரந்தது மேனியெங்கு\nமெயில்காய் நகையர் தகையர் புகலி யிறைவர்வெற்பிற்\nகுயில்கா யெழிலியி னீகாயின் மாயுமக் கோளினதே. 54\nகரும்பைச் சிலைசெய்த காம னெரியக் கனல்விழித்தா\nரரும்பைப் பொருமுள் ளடையார்தென் காழி யடையலர்போற்\nறுரும்பைப் பொருள்செய்து வாடுநின் றோட்பெருந் தூணமென்றா\nலிரும்பைச் சிதல்சென் றரிக்குமண் ணானிற் கிதுதகுமே. 55\n1210 கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.\nபண்பார் திருவெழு கூற்றிருக் கைப்பதிப் பற்றுடையார்\nநண்பா ரருளி னெனக்ககப் பட்ட நறுநுதலை\nவிண்பாரின் மிக்கதன் றாலென மேவும் விளங்கிழையைக்\nகண்பாரப் பாலுரை யாடுவ யாவுமென் காதுறுமே. 56\n1211 கிழவோன் பாங்கனை ஆண்டுச்செல்லவேண்டுமென்றல்.\nநன்றா லடியுறை வார்பிறை வார்சடை நம்பர்செம்பொற்\nகுன்றா லமைத்த மதிற்காழி யார்கொடுங் குன்றகநீ\nசென்றானண் பாசென் றனும னிராகவன் சிந்தைத்துயர்\nகொன்றா லெனவென் மனத்துயர் யாவையுங் கொல்லுவையே. 57\nஎண்மையு ளேன்றன துண்மை விராவ வினிதருளுந்\nதண்மையு ளான்கொச்சை யாளியண் ணாமலைச் சாரலினோ\nபெண்மைகண் டாண்மை யுடைந்ததென் றாய்பிற ருக்குணர்த்தும்\nவண்மையெங் கேமனத் திண்மையெங் கேயெங்கண் மன்னவனே. 58\nஇரியாவெப் பாளரைச் சூழவெந் தீயிட் டெரித்ததென\nவரியா வுகைக்கும் புகலிப் பிரானரு ளாயமின்செய்\nபிரியா வஞர்பெரு கப்பேசு வாயென் பிறதுயர்க்குத்\nதரியாநின் மேற்குற்றம் யாதுநண் பாவென் றலையெழுத்தே, 59\nபடியே பொலியப் பொலிதொண்டை நாட்டிற் படர்ந்த முல்லைக்\nகொடியே குறிஞ்சிக் கொடிபிறி தாய கொடியெனிற் பொன்\nமுடியே புனையுங் களிறுகட் டுண்ணுங்கொன் மொய்த்துவண்டு\nகுடியெ கொளுங்கொன்றை யான்காழி வாயென் கொடுவினையே. 60\nவெங்கூற்ற மாய்க்கும் விறற்காழி நாதர்பொன் மேருவின்வாய்\nமங்கூற்றந் தீர்பெரு மானீ யொருசிறு மான்பொருட்டென்\nசெங்கூற்ற முற்றுங் கருங்கூற்றஞ் செய்யிலென் செய்குவல்யான்\nபொங்கூற்ற வாழி புரண்டாலெங் கேகரை போகடலே. 61\nகரையோ விலாவலி யேமிரு வேமிது கட்டுரைகா\nணரையோ திமனுண ராமுடி யார்சண்பை நாடனைய\nவிரையோ வருங்குழ லாளியல் யாதவண் மேவிடம்பொன்\nவரையோ திரையோ வுரையோ தரும்புகழ் மன்னவனே. 62\n1217 அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்றென்றல்.\nஒருபா லுமையினர் தென்காழி மால்வரை யோர்முளைக்குத்\nதருபால்பொற் றாள மொழிமுலை யானத் தரளநகை\nபொருபா லிலாதசெம் பொன்மேனி வெற்றி பொலிவியலோ\nநிருபான் முகிறவ ழவ்வரை யேயிட மென்னுயிர்க்கே. 63\nகலங்காநி னுள்ளங் கலங்கல் கலக்குங் கருங்குயிலை\nமலங்காய் பவரை விலங்கான் புகலி மணிவரைசார்ந்\nதுலங்கா முறுபுயத் தாய்கண்டு மீள்வ லுறையிவணின்\nவிலங்காத துன்பந் தனக்கு மெனக்கும் விடைகொடுத்தே. 64\nநலங்சாரன் பாளரொ டென்னையுஞ் சேர்த்தரு ணம்பன் முகிற்\nகுலஞ்சார் புகலி வரைவாய் முளைத்த கொடியெனத்தா\nணிலஞ்சார் தரநிற்கு மோவண்ட லாட்டி னிகழுறுமோ\nவலஞ்சார்நங் கோனு ளழலரக் காக்கிய வணுதலே. 65\n1220 தலைவியுருவு வெளிப்பட்டமைகண்டு தலைவன்கூறல்.\nகாய்மா றிலாத்தென்னங் காச்சண்பை யார்வரைக் கண்முகின்மேற்\nபாய்மா முலைமத மாவல்குற் றேர்நுதற் பாரவில்கண்\nணாய்மா வடுவம்புங் கொண்டெங்குந் தோன்றுமென் னோருயிர் மால்\nசேய்மார னென்னைக் கறுப்பது நோக்கிச் சிவப்பதொத்தெ. 66\n1221 காணுங்கொலோவெனத் தலைவன் ஐயுற்றிரங்கல்.\nவிண்டா னெனப்பொலி வேணு புரேசர் வியன்சிலம்பிற்\nபண்டானண் பாகி யவனென் னருமைப் பசுங்கிளியைக்\nகண்டான்கொ லோவவட் காணாது தேடிக் கழியவலங்\nகொண்டான்கொ லோவறி யேன்குறி யேனொன்றுங் கோளுறவே. 67\nசேவே கொடியமைத் தார்காழி வாணர் சிலம்பிதுவே\nகாவே குழலுழ லேவே விழிநறுங் காமர்கஞ்சப்\nபூவே முகமத மாவே முலையிப் புனையிழையே\nயாவே நிகர்வண்மை யான்சொற்ற மாதிதற் கையமின்றே. 68\n1223 பாங்கன் இறைவியை எளிதிற் காட்டியதெய்வத்தை வணங்கல்.\nஉன்னும் பெருந்திருக் கோனுமற் றியானுமின் றுய்யும்வண்ண\nமின்னுங் கொடியிடை யாளைத் தமர்நின்றும் வேறுசெய்து\nதுன்னும் பொழிலி லெளிதுறக் காட்டிய தொல்புகலி\nமன்னுங் கடவுளை யேதொழு வேனென்றும் வாழ்த்தல்செய்தே. 69\nஎண்ணாது கூற லிழுக்கெனன் மெய்ம்மை யெடுத்தமிர்த\nமுண்ணாது நஞ்சுண்ட வன்காழி யன்னவ ளொண்குணமு\nமண்ணா தொளிர்மணிப் பூணானுட் காதலும் வன்பொறையுங்\nகண்ணாதி யானிகழ்ந் தேபெரும் பாவங் ��வர்ந்தனனே. 70\nஊரைக் கடக்கு நகையானி லேதி யொருவிநெடு\nநீரைக் கடக்கு மதிற்காழி யன்னவிந் நேரிழையார்\nசீரைக் கடக்கு முலையானை யும்மிடைச் சிங்கமுஞ்செய்\nபோரைக் கடக்குநம் மண்ணலை யாவர் பொருவுவரே. 71\nமறியா ரிடத்தர் புகலி வலத்தர் மணிவரைவாய்ப்\nபொறியா ரசோகநன் னீழல்வன் பூவின்மென் பூவடிவைத்\nதறியாரி னிற்பர்நங் கோமகன் சோக மகற்றியவன்\nகுறியா ரிதய கமலால யங்குடி கொள்பவரே. 72\nநிலவா தவனழல் கண்செய்த கோனிறை நீர்ப்புகலி\nவலவா தரவரை வாயண்ண லேயெழில் வாய்ந்தொளிரோ\nருலவாத வல்லி யொருகொம்பர் நோக்கி யொருவர்வந்து\nகலவாத சோலைக் கடைத்தனி யேநிற்கக் கண்டனனே. 73\n1228 தலைவி தலைவன்வருங்கொல்லோவென நினைத்தல்.\nஉடையும் படியுள் ளுருகுநர் பால்விண் ணுளரொருங்கு\nமிடையும் படியடை வேணுபு ரேசர் விழையவஞர்\nகுடையும் படிமெலி வேன்பா லுவகைக் குலங்குடிகொண்\nடடையும் படியின் றடைவர்கொ லோவென்னை யாள்பவரே. 74\nமன்றாடு மையர் கழுமலத் தீசர் மணிவரைவாய்\nநின்றாடு மாயத் தொடுகலந் தாடுங்கொ னேயத்தொடு\nகன்றாடு மங்கை திருமுகந் தாங்கக் கருதிவெப்பங்\nகொன்றாடு சோலையி னிற்குங்கொ லோவென் குலதெய்வமே. 75\n1230 தலைவன் தலைவியைக் காண்டல்.\nவிறலெதிர் தோட்சண்பை யாரமு தோடன்பர் மேவுமுன்மீ\nனறலெதிர் வண்குரு காவூரில் வந்துநின் றாங்குவில்வே\nடிறலெதிர் வாயமு தோடிப் பொழில்யான் செறியுமுனென்\nனுறலெதிர் நோக்கிநின் றாரென்னை யாளு மொருவர்வந்தே. 76\nஅம்பல வாணர் கழுமலத் தீச ரருள்வலியா\nனம்பல மாவிவர் தோள்சேர்ந்தின் பேயுற்ற நந்தமக்கு\nவம்பலர் கூந்தலொவ் வோர்மாதர் தோள்கண் மருவித்துன்பே\nதம்பல மாகக்கொண்ட மாலய னிந்திரன் றாழ்ந்தவரே. (7 77\nஒருகா னடைந்தென் வருத்தந் தணித்த வொருவன்முன\nமிருகா னடந்துதன் றோழன் வருத்த மிரித்தபெருங்\nகுருகான் மலர்ப்புனற் கொச்சைப் பிரானிற் குலவுநல்லோ\nனருகா லவனட் பெழுமையு மோங்க வளியனுக்கே. (7 78\nமறையே புகலும் புகலிப் பிரான்பொன் மணிமுடிமேற்\nகுறையே யறத்தண் டுறையே முழுகிக் குடிகொளினும்\nபிறையேயொப் பாவைகொல் லோவென்னை யாண்ட பிறழ்நெடுங்கண்\nணறையே கமழ்குழ லாணீறு பூசு நறுநுதலே. 79\nஅமையாளந் தோளணங் கேமணங் கேழிவ் வலர்ப்பொழில்வாய்\nநமையா ளுறவ னறவன் புறவ னகுமருளா\nமுமையா ளொடுமொண் கமையாள் பவர்மு னுறலினினி\nயிமையாள்கண் போனின் னிகுளையொ டென்மு னெழுந்தருளே. 80\nஉடுவே யனபன் ம��ிநாப்ப ணாணிமுத் துற்றதெனக்\nகடுவே பொலிகளத் தான்காழி நாதன் கயிலைவெற்பிற்\nகொடுவே தனைகொடு நோக்குநின் னாயக் குழுநடுவே\nநடுவே யிலாயுறு வாய்தகப் பாத நகப்பெயர்த்தே. 81\nஅலையும் புனற்சடை யார்விடை யாரடை யார்புரங்கள்\nகுலையும் படியெய் தவர்பவர் வாழ்வெங் குருவரைமான்\nமுலையுங் குழலும் புழுகுந் தொடையு முயங்கிமுன\nமலையுங் கடியை மலையும் புதுக்கடி வாய்ந்தனவே. 82\nஆளும் பரமர் பிரம புரேசர்மன் றாடுமையர்\nநீளுந் திருவரை வாய்வெள்ளை நோக்கின்றி நேர்ந்தவற்றைக்\nகீளுங் கருந்தடங் கண்ணுந் துணைத்துமெல் கிப்பணைத்த\nதோளுங் கனதன முங்காட்டு மானலந் தோகைக்கின்றே. 83\nகோடாண் முகன்குகன் றந்தைதென் காழி குலவுபொன்னி\nநாடா ணறும்புன லாடாள் பறித்து நறுமலருஞ்\nசூடாள் குறிஞ்சியும் பாடா ளசும்பு சுடர்மணிப்பந்\nதாடாள்பொன் னூசலு மாடாளென் னோவிவட் காயதுவே. 84\nவிண்ணா ரமுதமுன் வைத்துண்க மாவென்று வேண்டினுந்தீக்\nகண்ணார் கழுமலத் தாருண வென்று கழித்துமற்றொன்\nறெண்ணோர் கொடிய விரதங்கொண் டாரி னிரிவளிந்தப்\nபண்ணார் மொழிமட வாளெண்ணம் யாதென்ன பாவமிதே. 85\nபனியே படுவரை மங்கைபங் காளன் பரவுமறை\nநுனியே யமரும் பிரான்காழி சூழ்ந்த நுவலருந்தீங்\nகனியேய் பொழிலிற் றனியே பயிலவுங் கற்றனள\nவனியேக மென்னு நமையு மறைத்திம் மடமயிலே. 86\nவல்லிட பக்கொடி யாளன் பவப்பகை மாய்ப்பதற்கு\nநல்லிட மாய புகழிப் பிரானுண்மை நன்குணர்ந்தார்\nசெல்லிட மேர்பல் லிடமொழித் தோரிடஞ் சென்றுநிற்பாள்\nசொல்லிட வேண்டுங்கொ லோவுளத் தொன்றுண்டு தூமொழிக்கே. 87\nவலைத்தலை மானன்ன கண்ணாள் செவிலி மடித்தலையொண்\nமுலைத்தலை நீத்து துயிலாணற் றாய்முழு முத்தமுலை\nயலைத்தலை கொண்டெழு பாலன்றி யுண்டறி யாள்புகலி\nமலைத்தலை யானிற் றனிபயில் வாளிவண் மாண்புநன்றே. 88\nபற்றார் கதியர் திருமாலை மாற்றுப் பதியர்மறை\nசொற்றார்பொற் றோணி வரைவாய்விற் றோணி சுடர்முகத்து\nபெற்றார் மணமுங் குணமு முறவும் பிறவுமிவட்\nகுற்றா ரொருவ ருளராயி னாரென் றுணர்த்திடுமே. 89\nஆலங் குடிகொண் மிடற்றார் கழுமலத் தையர்செய்ய\nசீலங் குடிகொள் செழும்பொன்னி நாட்டிற் சிறுபிறைகண்\nடேலங் குடிகொள் குழலாய் குவியுமெத் தாமரையுங்\nகோலங் குடிகொணின் கைத்தா மரைகுவி யாமையென்னே. 90\nபொன்னிழல் செஞ்சடை யார்தோணி மேய பொருப்புடையா\nரன்னிழல் கண்ட ரருள்போற் குளி��்ந்தொளி ரப்பொழில்வாய்\nநன்னிழ லின்பந் தருந்தரு வொன்றைநண் ணாமையினோ\nமின்னிழல் பூண்மட வாய்திரு மேனி மெலிவதுவே. 91\nகருநீலஞ் செம்ப வளஞ்செய்து காமரு செம்பவள\nமருநீல வார்குழல் வெண்முத்தஞ் செய்து வயங்குவது\nதீருநீல கண்டர் திருத்தோணி மால்வரைத் தேத்தளிசால்\nகுருநீல வாழ்சுனை யேலடி யேன்களி கூருவனே 92\nவிண்ணப்ப மொன்றெம் பெருமாட்டி நின்றிரு மேனியெல்லாம்\nவண்ணப்ப சும்பொற் றுகளப்பி மாமுலை மான்மதச்சாந்\nதெண்ணப்ப ரப்பிடு மேலடி யோமுமெய் திக்குடைவோங்\nகண்ணப்பர் கோனம ருந்தோணி மால்வரைக் கட்சுனையே. 93\nவளமுலை யாத புகலிப் பிரான்வெள்ளி மால்வரைவாய்த்\nதளமுலை யாத மலர்ச்சுனை கூந்தற்குத் தாழ்தொடையு\nமுளமுலை யாதெழு வேயடு தோளுக் குறுபுழுகு\nமிளமுலை யார்க்கன்பி னல்கிடு மேலதை யாதொக்குமே. 94\nமலைமீது தோணி யுறைவார்குற் றால வரைத்தலமே\nகலைமீது பூணல்குல் வான்மக ளேநின் கலப்புநன்று\nமுலைமீது முத்தவெங் கோமாட் டியுமிவண் முன்னியுறு\nமலைமீது வல்லிக ளென்னவொத் தீர்சுனை யாடுவிரே. 95\nஅங்கோட்டு வார்சிலை வாணுத லாணிலை யம்மைக்கொரு\nபங்கோட்டு வார்பொற் றிருத்தோணி மால்வரைப் பாற்பயிலுஞ்\nசங்கோட்டு கந்தரச் சுந்தர மேயென்ன சாற்றுவலோர்\nசெங்கோட்டு யானைமுன் வேலெறிந் தாரொரு சேவகரே. 96\nஒன்றியொன் றாதம ரின்பிச்சை யார்நற வூற்றுதுழாய்ப்\nபன்றியொன் றாத பதக்காழி யாரருள் பற்றுதல்போ\nலின்றியொன் றாத விவர்காம மெய்யின்ப விச்சைகொள்யான்\nவென்றியொன் றாத விடைத்தோழி யார்பற்று மேவுவனே. 97\nதுறையார் மலரொற்றிச் சங்கிலி யார்கண்செய் துன்பமெல்லா\nநறையாரந் தார்ப்புயத் தாரூரர் காழிநம் மாற்குரைத்தாங்\nகிறையார் வளையிவ் விளங்கொடி யார்கண்செ யின்னலெல்லாம்\nபொறையார் மனத்துப் பெருந்தோழி யார்க்குப் புகலுதுமே. 98\nஅவஞ்செய நின்ற கொடியேனை யுந்தடுத் தாண்டுகொள்வார்\nசிவஞ்செய மேவு திருத்தோணி மால்வரைச் சேயிழையீர்\nபவஞ்செய நின்றபல் லூரொழித் தேன்மனம் பற்றமுற்றத்\nதவஞ்செய வேண்டுநும் மூருரைத் தாலங்குச் சாருவனே. 99\nயாரா யினுந்தொழு தான்மல மாதி யிரித்தருளுஞ்\nசீரா யினுஞ்சிறந் தார்காழி வாணர் திருச்சிலம்பி\nனூரா யினுமுண ரேனுரை யீரினி யுங்கடிருப்\nபேரா யினுமுரைப் பீருரைத் தால்வரு் பீழையென்னே. 100\nகனக்கா வலர்செறி காழியில் வாழ்நுதற் கண்ணரெண்ணு\nமினக்கா வலர்திருக் கா���த்தி மால்வரை யேந்திழையீர்\nதனக்கா வலர்விழை நும்மூர்சொல் லீர்தவிர் வீரினியிப்\nபுனக்கா வலரெவ ரோசொல்ல வேண்டும் புலப்படவே. 101\nபைந்நாக நாண்புனை காழிப் பிராற்குக்க பாய்கொடுத்த\nகைந்நாக மேயெனத் தக்கதென் வேலுங் கவர்ந்ததொரு\nமைந்நாக மொப்பதுங் கொங்கையொப் பாய மருப்பதொளி\nதைந்நாக மாமட வீர்வந்த தோவொன்றித் தண்புனத்தே. 102\nபூவுண்டு வண்டுறங் கும்பொழில் சூழும் புகலிப்பிரான்\nசேவுண் டுமிழ்ந்த தவாவநிற் பீரத் திகழ்பெருமான்\nபாவுண் டுறுபத நாடிய தொத்ததொர் பன்றியென்கை\nயேவுண் டுடைந்திங் கடைந்ததுண் டாயி னியம்புமினே. 103\nநாம்பல் லமரரை நாடா தருள்புரி நம்பரும்பர்\nகூம்பல் பரிகை கொடுபோற்றுங் காழி குறுகலரிற்\nறேம்பல் கொளுஞ்சிற் றிடையீர் தலையளி செய்துநுஞ்செவ்\nவாம்பன் மலர்த்து மொருதா மரையிங் கடைந்ததுண்டே. 104\nகானொன்று வேணியர் பூணியர் தோணியர் கைக்கமலந்\nதானொன்று றாததுங் கட்பகை யாய்மிசைத் தாவுதலாற்\nறேனொன்று பூங்குழ லீர்கணை யேவச் சிறிதுடைந்த\nமானொன்று வந்ததுண் டோபுகல் வீரிவ் வரைச்சரியே. 105\nபாலார் மொழியொரு பாலார்பொற் றோணிப் பருப்பதத்து\nமேலார் கயிலை மலைச்சார லுங்கள் வியன்முலைநேர்\nமாலார் கரிமுன் வரவிடை நேரென் மனம்பின்வந்த\nதாலார் திருவயிற் றீர்கண்டி ரேலுறை யாடுவீரே, 106\nபழியா யினுங்கிடை யாக்காழி மேய பரம்பரனார்\nவிழியா யினுங்கிடை யாதது வோநும் விரிபொழிலூ\nரொழியா யினுமுனக் கென்னிங்கெ னாதந்த வூரடையும்\nவழியா யினுமுரை யீர்விரை யீர்ங்குழன் மங்கையரே. 107\nமடையெங்கு முத்தஞ் சொரிந்தற றேக்கி வளைகழனிப்\nபுடையெங்கு நீந்தும் புகலிப் பிரானருள் போற்பொலிவீர்\nதடையெங்கு நீத்தெழு கொங்கையு மல்குலுந் தங்கக்கண்டோ\nமிடையெங்கு வைத்து மறந்துவந் தீரஃ தியம்புமினே. 108\nசெய்யோன் புகலிப் பெருமான் கயிலைச் சிலம்பிலெனை\nவெய்யோனென் றேயுங்கள் வாயரக் காம்பல்விள் ளாதுமுழுப்\nபொய்யோ வெனுமிடை யீர்விருந் தாய்வந்து புக்கவர்பா\nலையோவொன் றேனுஞ்சொ லாடா திருத்த லடுத்ததன்றே. 109\n1264 யாரே இவர்மனத்து எண்ணம் யாதேனத்தேர்தல்.\nவில்லில ரம்பிலர் வேட்டம்வந் தோமென்பர் மெய்ம்மையெனுஞ்\nசொல்லிலர் பொய்யரு மல்லர்நன் மேனியிற் றோன்றிவிளங்\nகெல்லில ரெண்ணமுள் யாதோ கழுத்தன்றி யெவ்விடத்து\nமல்லிலர் காழி யமர்தேவர் வெற்பகத் தாரிவரே. 110\nயானை யவாமரை வன்றி ய���ாவியற் பேரொடுமூ\nரேனை யவாவிவை யெல்லாம்பொய் யன்பர்மு னிட்டவெச்சி\nலூனை யவாவிய காழிப் பிரான்வரை யுத்தமர்நம்\nமானை யவாவிய தொன்றேமெய் சான்றவர் வார்த்தைகளே. 111\nகாவாற் பொலிதண் கடற்காழி நாதர் கயிலைவெற்பிற்\nறாவாப் பெருங்குணத் தோழியும் வாழி தலைவியுநம்\nமோவாத் தவமும் பயனுமொத் தேயிங் கொருங்கமர்ந்தார்\nமேவாக் குறையனைத் துந்தெரிப் பாமின்ப மேவுறவே. 112\nவலமே பொலிமழு வார்தொழு வார்வினை மாய்த்தருளு\nநலமே மலிபு கலிவரை வாயென்ன நன்மைசெய்வாங்\nகுலமே வியபைங் குரல்கொண் டிவரைக் கொணர்ந்துநங்கட்\nபுலமே மகிழ விருந்துசெ யேனற் புனத்தினுக்கே. 113\nதேரா னருமையுட் டேர்ந்தா னெனிலித் தினைப்புனத்தே\nபாரா னிவரைப் பயந்தா னெவரும் பரவுசண்பை\nயூரா னெனெஞ்சினும் பேரான் முடியுற் றெழிந்தமலர்த்\nதாரா னருமை யறிந்தன னோவெச்ச தத்தனன்றே. 114\nவெண்காட்டு நங்கையுஞ் சந்தனத் தாரும் விழைதரமிக்\nகொண்காட்டு நீரமர் வீர்காழி யாரரு ளொத்தவரே\nபண்காட்டு வாய்மலர்ந் தாலோல மென்று பலகிளியுங்\nகண்காட்டு நும்புனத் தேயழைப் பீர்நல்ல காவலிதே. 115\nதாரே வளையுஞ் சடைக்காழி நாதர் தமிழ்வரைநன்\nனீரே வளையும் பொழுதெங்ஙன் வந்து நெருங்கும்வன்னி\nயேரே வளையும் புயத்தீரிக் குன்றகத் தெவ்விடத்துங்\nகாரே வளையும் வழுவையெக் காலமுங் கண்டிலமே. 116\nபன்னக நாணினர் தென்காழி மால்வரைப் பால்வருத்தந்\nதன்னமு மேவரு மோராம்ப லாய்ப்பின்பு தாமரையா\nயன்னமன் னாயொண் கருநீலக் கோலமு மாயதுமற்\nறின்னமென் னாகுங்கொ லோதழை யாலிவ ரெய்ததுவே. 117\n1272 மதியினின் அவரவர் மனக்கருத்துணர்தல்.\nசொல்லார் பரமர் பிரமலிங் கேசர் சுடர்க்கிரியிந்\nநல்லார் தினைபுனங் காப்பதும் வேட்ட நலங்குறித்திவ்\nவில்லா ரிறைவர் வருவது மாதவர் வேடமுனங்\nகொல்லார் படைக்கை யிராவணன் சீதைமுன் கொண்டதுவே. 118\nசேலாழி நல்கக்கொண் டார்காழி நாதர் திருவருளாற்\nபாலாழி வைகு மமுதமொன் றோமதிப் பாலமுதுங்\nகோலாழி கொள்விரற் கொம்பரன் னீர்கொடுப் பேனருள்வீர்\nமாலாழி மூழ்கி யிறந்து படாத வகையெனக்கே. 119\nமதிக்கு முயர்குலத் தோனீ யிழிகுல மாதர்நல\nமுதிக்கு மிகழ்வொடு வேட்டனன் றோவென் னுளத்துமொண்டாள்\nபதிக்குங் கருணைப் பரன்றோணி மால்வரைப் பாலழல்போற்\nகொதிக்கும் பசியுற்ற போதுங்கொ ளாதுபுல் கோட்புலியே. 120\n1275 தலைவன் தலைவிதன்னை உயர்த்தல்.\nநீடுந் தியாகரை���் போலேயிம் மாதரு நீத்தமையால்\nவாடுந் தருவிணின் சொற்படி யாய மரபெனினுங்\nகோடுங் குவடும் பொருமுலை யாயொர் குறத்தியைச்சேர்ந்\nதாடும் பிரான்சண்பை யானிளஞ் சேயுற்ற வாசென்னையே. 121\n1276 பாங்கி அறியாள்போன்று வினாதல்.\nகுன்றாடு வாரரு வித்திர ளேற்றுங் குலவுமன்று\nணின்றாடு வார்சண்பை மால்வரை வாய்ச்சுனை நீர்குடைந்து\nமின்றாடு வார்பல ரன்னருண் மன்னரு ளேறனையாய்\nநன்றாடு வாருன் மனங்கவர்ந் தாளெந் நறுநுதலே. 122\nதானே தனக்கிணை யாங்காழி நாதன் றளிர்பொருகைம்\nமானே விழிமுடி வாழ்பிறை யேநுதன் மன்னுகொன்றைத்\nதேனே மழியர வேயல்குல் கொங்கையுஞ் சேவிமிலே\nமீனே பொருகணல் லாயென்னை யாத்தவொர் மென்கொடிக்கே. 123\n1278 பாங்கி தலைவியருமை சாற்றல்.\nமருட்குரி யாரெண்ண வும்படு மோவிம் மணிவரைவாய்த்\nதெருட்குரி யார்மக ளாரூரர் மேவிரு தேவியர்போற்\nபொருட்குரி யாரொரு தோழமை யார்நம் புகலியர்பே\nரருட்குரி யார்க்கன்றி மற்றோர்க் கெளிய ளலளலளே. 124\n1279 தலைவன் இன்றியமையாமை இயம்பல்.\nவாரா வமரர் வணங்குங் கழுமல வாழ்க்கையென்றுந்\nதீரா தவர்தந் திருவருள் போலச் சிறந்ததுகாண்\nபாரார் புனலன்றி மீனிற்கு மோவப் பரிசினுங்க\nளாரா வமுதமின் றேனிற்கு மோவென தாருயிரே. 125\n1280 பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.\nநவையா றுறாம லெனைப்புரப் பார்சண்பை நாட்டிளவேய்\nகுவையா முறித்துக் களிறின் பிடிக்குக் கொடுக்கும்வெற்பா\nசெவையாக நின்குறை நீயேசென் றோதெங்கள் செல்விமுன\nமிவையா திகளெம்ம னோரிசை யாரச்ச மெய்துவரே. 126\n1281 பாங்கியைத் தலைவன் பழித்தல்.\nவானோ நிலவுல கோபுகழ் காழி வரதரிளங்\nகானோ வுறாவரை வாய்விரை வாயிரு கைவிரித்தாய்\nதேனோ வெனுமொழி யாய்நல்ல காரியஞ் செய்தனைநீ\nயேனோநிற் பற்றித் தொடர்ந்து திரிந்திளைத் தெய்த்ததுவே. 127\nவாராண் முலைநிலை மங்கையொர் பங்கர் மதியமுகிழ்த்\nதாராள் சடையர் புகலிவெற் பாவெங்க டையலெனுங்\nகாராள் குழலி புணர்தொழி லோவத்துங் கண்டறியா\nடேராணி னுட்டுயர் பல்காற் பலர்சென்று செப்பினுமே. 128\n1283 காதலன் தலைவிமூதறிவுடைமை மொழிதல்.\nநன்றே யதற்கெதி ரேபுரி காவி நளினமைத்\nதன்றே வருத்திநின் றாரறி யார்கொனல் லாயகவை\nயொன்றே குறித்தறி யாரெனிற் காழி யொருவர்தம்பாற்\nகுன்றே பொருமுலைப் பாலுண்டு ளாருமக் கொள்கையரே. 129\n1284 பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல்.\nஆருர்வன் றொண்டர் கழுமலத் தீச ரனுஞைமுன்பெற்\nறேரூர் பரவையின் பெய்திய தாற்பின்னு மெய்தப்பெற்றார்\nபோரூர் களிற்றண்ண லேசுய மேமுன் புணர்ந்தனைநீ\nகாரூர் குழலியை மீட்டுமென் பாலென்ன காரியமே. 130\n1285 தன்னிலை தலைவன் சாற்றல்.\nதெருளன்றி மற்றொன் றிலார்சூழ் புகலிச் சிவபெருமா\nனருளன்றி முத்தி யடைவதுண் டோநின் னனுஞையெனும்\nபொருளன்றி முன்னம் புகுந்தவென் குற்றம் பொறுத்தருள்க\nவிருளன்றி வேறொன் றெனோக்குழ லாயினி யென்செய்வனே. 131\nசூதாக மீதெழு கொங்கைமின் னாரின்பந் தோய்ந்தமர்தற்\nகேதாக முற்றவ ரெல்லாம் வரைந்தன்றி யெய்துகிலார்\nபோதாக வென்பணி வார்காழி யீசர் புரிந்துரைத்த\nவேதாக மங்களி னுள்ளதன் றோவிவ் விதியண்ணலே. 132\nகிடைசிறி தேனுமில் லாக்காழி வாணர் கிளரருளாற்\nகடைசிறி தேனுமில் லாவலி யோய்நற் கடிமணஞ்செய்\nதிடைசிறி தேனுமில் லாமட மாதினை யெய்தினின்பந்\nதடைசிறி தேனுமில் லாதெய்த லாமித் தரணியிலே. 133\nசெப்போது கொங்கைத் திருவனை யாய்திரு மான்முதலொர்\nமுப்போது மேத்துங் கழுமலத் தீசர் மொழிவழியே\nதப்போ துதலொழி யந்தணர் சூழத் தமர்மகிழ\nவிப்போ துயிர்பிழைத் தாற்செய்ய லாம்பி னியன்மணமே. 134\nபண்ணார் மொழியுமை பங்கர்தென் காழிப் பருப்பதத்தி\nனண்ணார் தொழுகழ லாயிங்கு மேவி னமர்கொடுமை\nயெண்ணார் புரிவ ருனையு மனையு மெனையும்வையுங்\nகண்ணார் கதிரும் படுமினி நீயுங் கழிதனன்றே. 135\nபரிவா யருள்சண்பை யாரரு ளாலொளி பற்றுதய\nகிரிவா யிழிசெவ் வருவியுண் மூழ்கிக் கிடந்ததய\nனரிவாய் புகழ்வது பெற்றேனந் தோவிவ் வருமணிநுஞ்\nசுரிவாய் குழலி முலையேறிற் கண்டு தொழுதுய்வனே. 136\n1291 பாங்கி கையுறை மறுத்தல்.\nஅண்டார் புரஞ்செற் றவர்காழி நாத ரருணைவெற்பில்\nவண்டார் குழலி யணிமுலை மேலிம் மணியமையக்\nகண்டா ரெனிலெமர் காணாய்பி னீயெமைக் கன்னவிறோட்\nடண்டா ருடையண்ண லேயெண்ண லேதச் சழக்கருக்கே. 137\nவிழையுங் குழையு மனத்தன்பர் கூட்டம் விழையுமையர்\nமழையுங் குழையுங் களத்தார் புகலி வணங்கலர்நோய்\nதழையுங் குழையுந் தளர்வொழி யாத தனிமனம் போற்\nகுழையுங் குழையும் படியுற்ற தாலென் கொடுவினையே. 139\nமதிக்கும் புகலிப் பெருமான் றிருமலை வாணர்குலத்\nதுதிக்குங் கொடியொண் முலைமேனின் கைம்மணி யுற்றொளிருந்\nதிதிக்குங் கருணைத் திறத்தாய் நின்னூர்க்கின்று சென்றுகுன்று\nதுதிக்குங் கதிரெழு காலையில் வாவிந்தச் சோலையிலே. 140\nஆலஞ் சிதைத்தட ராதயின் றார்சண்பை யாளர்துழாய்க்\nகோலஞ் சிதைத்து மருப்பணிந் தார்குடி கொண்டிடினு\nநீலஞ் சிதைத்தொளிர் கண்ணாள் பொருட்டு நெடியபெருந்\nதாலஞ் சிதைத்து விடலே துணிபெத் தடையினியே. 141\nகடல்சூழ் புவியிளங் காளையர் தாந்தங் கலைமதியை\nவிடல்சூ ழிடைமட வாரல்குற் பாம்பு விழுங்கியதே\nலுடல்சூழ் தரச்சண்பை யார்நீறு பூசி யுழிஞையொடு\nமடல்சூ ழெருக்கணிந் தேமட லூர்வர் மடமயிலே. 142\nஒன்பா னுருவ முளனா கியுமுரு வொன்றுமிலா\nனன்பான் மலிபு கலியுங்கள் வீதியி னாளைநல்லா\nயென்பா னணிந்து மடன்மா விவர்ந்துகை யேற்றதொடு\nவன்பான்மை யின்வரு வேனென்செய் வீரிந்த வல்வினைக்கே. 143\n1297 பாங்கி தலைமகள் அவயந்தருமைசாற்றல்.\nவாரார் விழிக்கு வலயமங் கைக்கம லஞ்சொல்வன்னி\nகாரார் கருங்குழற் கொண்ட லிடைவிண் கமழுமுயிர்\nநீரார் முகமதி மெய்கதி ராக நிகழ்சண்பையா\nரேரார்மெய் யெட்டு மெழுதியன் றோமட லேறுவதே. 144\nகடையு மிடையு முதலுமில் லான்றிருக் காழியன்னாள்\nபடையு முடையும் விழிமுத லியாவும் படமுணர்ந்தோர்\nமிடையு மடையு மிருபிடி யென்ன விரைந்தெழுதி\nயிடையு நடையு மொருபிடி யென்ன வெழுதுவனே. 145\nபாவா ருலாப்புகன் றேகயி லாயம் படர்ந்தவர்தோட்\nபூவா ரலங்க லிழத்தனன் றோபுவிப் போனகங்கொ\nளாவார் புகலிப் பிரமலிங் கேச ரருட்குரியார்\nமேவார் வரைப்பெண்ணை வேட்டே கடற்பெண்ணை வெட்டுதற்கே. 146\nஆரா வமுதன்ன வெம்பெரு மாட்டி யடிபணிந்து\nதீரா நினுள்ளக் குறையாவும் விண்ணப்பஞ் செய்வலின்னே\nநாரா யணனுண ராச்சண்பை யார்வரை நண்பவுள்ள\nநேரா குறாதெனிற் போந்துகொண் டேமய னீந்துகவே 147\n1301 தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்குரைத்தல்\nபொறியா ணிறத்தன் மலரா ளறத்தன் புகல்புகலி\nமறியா ளிடத்தன் மழுவாள் வலத்தல் வரையணங்கு\nசிறியாண் முளைத்தப னேற்றிரண் டேநின் செறிதுயர\nமறியா ளுளத்துங் குறியா ளவட்கெ னறைவதுவே 148\nஒருபார்வை வெப்ப மொருபார்வை தட்ப மொருவர்முகத்\nதிருபார்வை யொப்பத்த னொண்முகத் தேயமைத் தேவெதிர்ந்து\nவருபார்வை யாயென் னகத்தாமரையைமுன் வாட்டுவளென்\nறருபார்வை யோபின் மலர்த்துவள் காணிந்தச் சண்பையிலே 149\nதருக்கும் பகைவர் மணிமோலி யெற்றுபொற் றாளுடையாய்\nபெருக்கும் பலவிளை யாடலு நீத்தொரு பேச்சுமின்றி\nமருக்கும்ப மென்முலை யாள்சண்பை யாரை மனத்திருத்தி\nயிருக்கும் பெரியவர் போலிருப் பாளென் னியம்புவதே. 150\nபாராய் புகழ்ச்சண்பை யாரரு ளப்பர்தம் பால்வருகைச்\nசீராயப் பூதி யடிகளைப் போலென் றிகழ்வருகைக்\nகாராய் பவளென் வரவோதி னப்பொழு தேயலர்ப்பூந்\nதாரா யெதிர்கொண் டுனையு மெனையுந் தழீஇக்கொளுமே. 151\n1305 பாங்கி என்னைமறைப்பின் எளிதெனநகுதல்.\nகடம்படு வேழ முரித்த பிரான்றிருக் காழிவெற்பா\nமடம்படு கோதையு நீயுமொத் தீரன்ன மாண்பினிரே\nலிடம்படு மென்னை மறைத்துப் புணர்திற மெய்துவிரோ\nவுடம்படு மெய்யின்றி யேபுண ராதுயி ரோடுயிரே. 152\nஅப்பார் சடைய ரடற்சூற் படைய ரமர்விடையர்\nசெப்பார் முலைநிலை மங்கையொர் பங்கர் திருப்புகலி\nயொப்பார் கருங்கணுஞ்செவ்வாயுஞ் செய்த வொழிவருமென்\nவெப்பார் பிணிக்குப் புளியிட்ட தாயிற்றுன் வெண்ணகையே. 153\nபெம்மான் புகலியிற் சம்பந்தர் பால்வைத்த பேரருள்போ\nலம்மான் விழியெம் முதல்வியென் பானல் லருள்பெரிய\nணம்மானச் சம்பந்தர் சொற்படி யாவு நடத்தினன்மற்\nறிம்மானென் சொற்படி யெல்லா நடத்து மியல்பினளே. 154\nவெற்றகட் டுக்கன மீவார் புகலி விமலரெனக்\nகுற்றகட் டுக்களைந் தாள்வார் வரையி லொளிறுவைவேல்\nசெற்றகட் டுக்க மறாச்சிற் றிடைப்பெருஞ் செல்வியல்குற்\nபொற்றகட் டுக்கணி யாமைய நின்கைப் பொலிமணியே. 155\nதுருத்திய வாஞ்சண்பை நாயக ரப்பர்க்குச் சூலைவெந்நோய்\nபொருத்திய வாறவர் பாலரு ளாகிப் புகுந்ததுபோ\nலிருத்திய வார்வத் திவர்பல கால்வன்சொ லீந்துநம்மை\nவருத்திய வாறுநம் மாட்டரு ளாகி மலிந்ததுவே. 156\n1310 இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன் குறையுணர்த்தல்.\nஅருவ ருருவ ரருவுரு வாள ரவிர்புகலித்\nதிருவ ரிருவ ருணரார் வரைநஞ் செழும்புனத்தே\nவருவ ரொருவ ரரியர் பிரியர் வயமுருகே\nபொருவர் தருவர் தழியவர்க் கென்ன புரிதுமின்னே. 157\n1311 இறைவி அறியாள்போன்று குறியாள்கூறல்.\nநாம்பணி தாளர்வெம் பாம்பணி தோளர் நகுபுகலிக்\nகாம்பணி மால்வரை யார்வீழி மேவிக் கவுணியர்க்குக்\nகூம்பணி கைகொடு காண்கநற் றோணிமெய்க் கோலமிதே\nயாம்பணி கென்றுமுன் காட்டினர் காண்மிக் கதிசயமே. 158\n1312 பாங்கி இறையோற்கண்டமை பகர்தல்.\nதலையானை யைந்தினப் பாலானை யைந்துமெய்ச் சாமியெண்ணெண்\nகலையானை யாறினொ டாறுக் கதீதன் கயிலைநெடு\nமலையானை நேடிவந் தாரல ராலதை வாட்டியநின்\nமுலையானை நேடிவந் தார்சண்பை வாழ்நண்பர் மொய்குழலே. 159\nவிரைப்பால் வளர்குழ லாய்மான மீக்க���ள்வில் வேடர்குலத்\nதுரைப்பால் வழுவி னுயிரே வழுவுமென் றோர்ந்துளைநீ\nதரைப்பா லெவரும் புகழ்நம் பிரான்றம் பிரான்புகலி\nவரைப்பா லுறைபவர்க் குந்தகு மோவிந்த வார்த்தைகளே. 160\n1314 பாங்கி என்னை மறைப்பது என்னெனத் தழாஅல்.\nஇருமாட் டியன்றன வெல்லாஞ்சொ லென்றினி தேற்றன் முன்மே\nகருமாட்டி நம்மைப் புரக்கும் பிரான்றிருக் காழியிலெம்\nபெருமாட்டி யென்னை மறைத்தலி னாலென்ன பெற்றியதே. 160\nகுரவே கமழுங் குழலாய் புகலிநங் கோனருளாற்\nபுரவே புரியரி மார்புகண் டான்முன் பொலிவதொளி\nயிரவேயென் றோவி யவாவுந் தகைத்து னெழில்செயல்கு\nலரவே யணியக் கிடைத்தது காணிவ் வருமணியே. 161\n1316 தோழி கிழவோன் துயர்நிலைகிளத்தல்\nவண்டார் கடுக்கை மலைவார் கழுமல வாணர்வெற்பிற்\nறண்டா ரணிகுழ லாயொரு வேழந் தடக்கைகொடு\nவிண்டார் முளைமுறித் துப்பிடி வாய்விருப் பிற்கொடுக்கக்\nகண்டா ருடனுயிர் விண்டார்கொ லென்னக் கலங்கினரே. 162\n1317 மறுத்தற்கு அருமை மாட்டல்.\nவெய்யோ ருறாச்சண்பை யார்வரை வாய்மென்றளிர்கள்கொய்து\nகையோ சலித்தன வென்பார் துயர்கண்டு கண்வெதும்பும்\nபொய்யோ வினிப்புக லக்கிடை யாதொரு போக்குமின்றா\nலையோ பெரியவர் முன்செல நாணுற் றகன்றனனே. 163\n1318 தோழி தலைமகன்குறிப்பு வேறாக நெறிப்படக்கூறல்.\nமிடிகெட்ட தென்று புகுவார் மகிழ்தரும் வெங்குருவார்\nகடிகெட்ட தென்றுரை யாமழு வார்தங் கருதருளாற்\nபடிகெட்ட தென்றுரை யாடா தளிப்பவர் பல்களியர்\nகுடிகெட்ட தென்றுரை யாடுவ ராலென்று கூறினரே 164\nகறுப்பார் களத்தர்தென் காழியன் னீர்முற் கலப்புணர்ந்தே\nமறுப்பா ரலரென்று வாய்திறந் தேனிற்றை மாண்புணரேன்\nவெறுப்பார்சொல் லுள்ளத் தொழிகவென் மீதும் விருப்புறுக\nபொறுப்பாரன் றோபெரி யோர்சிறி யோர்செய்த புன்மையையே. 165\nமாதேநின் வார்த்தை புகலிப் பிரான்றிரு வார்த்தையென்று\nதீதே யறக்கொள்ளு வேன்பழங் கேண்மைச் சிதைவுமின்று\nசூதேயுட் கொண்டு பலபல கூறத் துணிந்தனையிப்\nபோதே திலளெனக் கொண்டாய் நினக்கிது புந்தியன்றே. 166\n1321 தலைவி பாங்கிதன்கைக் கையுறையேற்றல்.\nபழுதே யுறார்தம் பரன்காழி வெற்பர்நம் பால்வரில்வண்\nடுழுதே மலர்க்குழ லாய்சில வாமொழி யிற்பலவாந்\nதொழுதே மடல்கொள லாலலர் நின்கையிற் றுன்னியவப்\nபொழுதேயென் கையுற்ற தாயிற் றவர்தந்த பூந்தழையே. 167\n1322 இறைவி கையுறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல்.\nம���்னா சிறந்ததொன் றன்பே யஃதின்றி வாசவன்மு\nனின்னாவுற் றானின் றளிர்சண்பை யாரரு ளிற்கவர்ந்து\nமுன்னா முடிவைத் திருவிழி யொற்றி முகத்தணைத்துத்\nதன்னாக முற்றுமெய் நின்னாக மாகத் தழுவினளே. 168\n1323 பாங்கி தலைவற்குக் குறியிடங்கூறல்.\nதார்கோ ளரவெனக் கொண்டார் புகலித் தடங்கிரிப்பா\nலூர்கோண் மதியி னடுவட் பளிக்கறை யொன்றமரக்\nகார்‍கோள் வளாகம் புகழ்பொழில் சூழ்ந்து கஞலுமிட\nமார்கோ ணெடும்புயத் தாய்பகல் யாம்விளை யாடிடமே. 169\n1324 குறியிடத்து இறைவியைக் கொண்டுசேறல்.\nபொன்னே பொருசடை யார்சண்பை யார்வரைப் பூஞ்சுனைநீ\nரன்னேநின் மேனி நறுமண மீந்தென் னகக்குறைதீர்\nபின்னே யெனாதெனுஞ் சென்றாடு தற்குன் பிறங்குபத\nமின்னே மெலப்பெயர்த் தெம்பெரு மாட்டி யெழுந்தருளே. 170\nமண்ணுக் குவகை செயுங்காழி நாதர் வரைமயினின்\nகண்ணுக் குவகை செயுமாடி மற்றிது கண்டிவணில்\nபண்ணுக் குவகை செயுமொழி யாய்நின் பசுங்குழற்கார்\nவிண்ணுக் குவகை செயுமலர் கொய்திங்கு மேவுவனே. 171\nசற்றாய் பவர்க்கும் பெரும்பய னல்குந் தனிமுதல்வன்\nபற்றா யுறைநிறை பொற்றோணி வெற்பிற் பசுமயிறா\nனற்றாய் செவிலியு மின்றிமற் றாரொடு நானுமின்றிக்\nகற்றாய் தமியணிற் கின்றாள் வெறாதன்பிற் காத்தருளே. 172\n1327 இறையோன் குறியிடத்து எதிர்ப்படுதல்.\nகுளத்தே விழியொன் றுளார்சண்பை யாரன்பு கூர்ந்தவருட்\nடளத்தே யமர்ந்து மவர்க்கே வெளியுந் தயங்குதல்போல்\nவளத்தே மலியும் பெரிதாங் கருணைநன் மாட்சியினென்\nனுளத்தே யமர்ந்தும் வெளிநின் றுளாரிவ் வொருவரின்றே. 173\nநன்கோடி நோக்கிப் பணிந்திரப் பார்க்கரு ணம்பர்நெடுந்\nதென்கோடி சூழும் புகலியி லெத்தவஞ் செய்தனமிப்\nபொன்கோடி யுள்ள கருவூலம் புக்கிரு பொன்மலையும்\nபின்கோடி நீங்க லிலாநிதி யங்களும் பெற்றனமே. 174\nமழையுந் தொழுங்குழ லீருங்கள் கண்களை வாணுதலைத்\nதழையுஞ் செருக்கி னெதிர்ந்துவெல் லாதிரி தன்மைகண்டே\nயுழையும பிறையு முலகமுற் றீன்ற வொருபெரியாள்\nவிழையும் புகலித் திருத்தோணி யப்பர் வெறுத்தனரே. 175\nகலர்வருத் தங்கரு தாக்காழி நாதர் கருணையன்னீ\nருலர்வருத் தந்தவி ரிச்சோலை யுற்றொரு வேனுளத்தே\nயலர்வருத் தந்தணித் தீர்கண் ணுறாம லலைந்தஞர்கொள்\nபலர்வருத் தந்தணிப் பீராய நாப்பட் படர்ந்தினியே. 176\nவானவ ரிந்திர னாரண னாரணன் மற்றுமுள்ளோ\nரானவர் போற்றுங் கழுமலத் தீச ரரு��்வலியாற்\nகானவா காவலிச் சோலையி லேயெனைக் கைகலந்து\nபோனவர் பின்சென்ற தாலென்செய் வேனென் பொறாமனமே. 177\n1332 பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல்.\nகோகந கங்குறித் தாலுங் குறித்தல்கொள் ளேற்குமருள்\nகோகந கங்குல வுஞ்சிலை யான்வெங் குருவரைவாய்க்\nகோகந கங்கொள் குவிமுலை யாய்நின் குழற்கணியக்\nகோகந கங்கொணர்ந் தேன்பொறி யேறுமுன் கொண்டருளே. 178\n1333 பாங்கி தலைவியைப் பாங்கிற்கூட்டல்.\nகடிமலர் பூங்கடுக் கைத்தொடை யாரென் கருந்தலைக்கு\nமடிமலர் சேர்த்துநன் காள்வார் புகலி யருவரைவாய்க்\nகொடிமல ரொன்று மிகைகொடி யேமற்றைக் கோலஞ்செய்முப்\nபடிமல ரும்புனைந் தேன்பண்ணை மேவப் படருதுமே. 179\n1334 நீங்கித் தலைவற்கு ஒம்படைசாற்றல்.\nபோத முறாவெனை யும்புரப் பார்தென் புகலிவெற்பிற்\nபேத முறாமனத் தாள்பொருட் டியான்செய் பிழைமறக்க\nநீத முறாமின் றனக்கு மெனக்கு நினக்குமினி\nயேத முறாதண்ண லேயெண்ண லேநிற் கியலறமே. 180\nவானும் புகழ்திற லாய்சுடர் மாயும் வழிப்புனலுங்\nகானுங் கடத்த லரிதினித் தேனுங் கடியுழையூன்\nறானுங் கவர்ந்துத யத்தேக லாமன்பர் தந்தவெச்சி\nலூனுங் கவர்ந்தனர் காளத்தி வாய்ச்சண்பை யுத்தமரே. 181\nவாங்கிய வாணுத லார்செங்கை தொட்டது மாற்றருங்கைப்\nபோங்கிய வேம்பெனி னுங்கரும் பாமுரை யாடுவதென்\nவீங்கிய மாமுலை யாய்வள்ளி யாருண்ட மெல்லிலையிற்\nறேங்கிய மிச்சிலன் றோசண்பை யாரிளஞ் சேயுண்டதே. 182\nவாரின்றி மேவுத லில்லா மலைநிலை மங்கைகொங்கைப்\nபோரின்றி மேவுத லில்லாப் புயத்தர் புகலிவெற்பி\nலூரின்றி யூழற் றதுமுடிப் பானுற் றொருவன்மலர்\nநாரின்றி யேதொடுத் தான்பெரு மாலை நணுகுறவே. 183\nவண்டாய் கமல முகம்வாடச் செய்தவிம் மாதுமுகங்\nகண்டா யதைவருத் தக்கதி ரேபு கலியரற்குத்\nதொண்டா யுறாரி னழுவம் புகுந்துன் சுடர்மறைத்துக்\nகொண்டாய் கவிமறைந் தெய்தவன் மேலொரு குற்றமின்றே. 184\nவேதரிப் பாரளந் தார்தலை கண்முடி மேலடிமே\nலோதரிப் பார்சண்பை யுன்னாரி னென்னை யொருகழைக்கோட்\nபோதரிப் பார்விடு பூந்தோணி காமப் புனலழுத்து\nமாதரிப் பார்வந் தணைந்திலர் தேம்புமென் னாருயிரே. 185\nஅமைகூடு தோளணங் கேபிரிந் தாருயி ரன்னவரென்\nறுமைகூடு மெய்யர் புகலியுன் னாரி னுயங்குவையுட்\nகமைகூடு மன்னரு நீயு மினனுங் கரமுங்கொல்கண்\nணிமைகூ டுவதும் பிரிவதுஞ் சற்றுளத் தெண்ணுகவே. 186\n1341 தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்.\nசொல்லாமுன் முன்னங்கொ டெல்லா முணருஞ் சுகுணர்க்கன்றி\nயெல்லா முரைத்து முணரா தவர்க்கொன் றிசைப்பதினுங்\nகல்லா தவரணு காக்காழி வாழ்மணி கண்டர்நுதற்\nபொல்லா வழற்க ணெதிராத னன்று புரிபவர்க்கே. 187\nதேருந் திறமெற் கருள்வார் சிரபுரச் செல்வர்வெற்பி\nனேருங் கிளிமொழி கட்கினி தாய நெருஞ்சிமலர்\nசாருங் கொடுங்கண் டகமாய தென்னத் தலைவரெனக்\nகாரும் படிசெய்த வின்ப மெலாந்துன்ப மாயதுவே. 188\n1343 தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல்.\nஉள்ளே யொருகதிர் மேவுற வோம்பி யொழிவில்கதிர்\nகள்ளே மலிகுழ லாய்வெளி யோம்பலை கஞ்சமனப்\nபுள்ளேகொ ணீர்ச்சண்பை யார்வரை வாழ்நம்பொல் லாருணர்ந்தாற்\nகொள்ளேயென் றாக்குவர் வெஞ்சிறை யாய குகையிருளே. 189\n1344 நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.\nவரியார் விழியணங் கேயுயிர் நீத்துடல் வாழு்கொலோ\nதரியாவின் பந்தந் தவரையெவ் வாறு தணப்பல்சண்பைக்\nகுரியா ரரிக்கு மரியா ருடனுமை யொற்றித்தென்றும்\nபிரியா திருக்கச் செயுமா தவஞ்செயப் பெற்றிலனே. 190\n1345 தலைவிக்கு அவன்வரல் பாங்கிசாற்றல்.\nபாடி வருந்து மவர்க்கருள் காழிப் பரன்வரைநீ\nநீடி வருந்து மதுதணிப் பானன்பர் நீண்மணித்தே\nரோடி வருந்துங்க மாரோதை கேளவ் வொருவர்நம்மைத்\nதேடி வருந்து மதுகாண லாமிச் சிறைமறைந்தே. 191\n1346 தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்.\nஓங்கை முகவர் தகவர் பகவ ரொளிமழுக்கொள்\nபூங்கை யுடையர் விடையர் சடையர் புகலிவெற்பிற்\nறீங்கை யுறுத்துந் தழல்கண் ணுறீரித் தினைக்கிளிகாள்\nவேங்கை சிவந்த தினியெங்கண் மானிங்கு மேவரிதே. 192\n1347 தோழி முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்.\nவிண்ணுடை யார்புனன் மேலுடை யாரசண்பை வெற்பமரு\nமெண்ணுடை யாரினிக் கொய்வார் தினையிங் கியன்மயில்காண்\nமண்ணுடை யாரன்பர் போலெங்கண் மாதை மறப்பின்மிகக்\nகண்ணுடை யாரெனும் பேரில்லை யாகுங் கருதுமக்கே. 193\n1348 பாங்கி தலைவன்முன்னின்று இற்செறிப்பு அறிவுறுத்தல்.\nகோட்புலி யார்விரை யாக்கலி தப்புங் குலமடங்க\nவாட்புலி யார்கொடு மாய்த்தா லெனத்தினை மாய்த்தனர்செவ்\nவேட்புலி யார்நிகர் வேந்தேயிக் காவல்கை விட்டதுறேந்\nதாட்புலி யார்தொழு மம்பலத் தார்சண்பைத் தாழ்வரைக்கே. 194\nதழையாற்று வேணிப் பெருமான் புகலித் தனிமுதல்வன்\nபழையாற்று நன்கு வெளிப்படுங் காறுமப் பாலகலா\nதுழையாற்று ளங்கொண் டமர்ந்தவர் சீர்த்தி யுணர்ந்தமன்னா\nவிழையாற்று மங்கையை நீமறந் தாற்கதி வேறில்லையே. 195\n1350 தலைவன் தஞ்சம்பெறாது நெஞ்சொடுகிளத்தல்.\nகனத்தே மலர்க்குழற் சீதையைக் கொண்டகல் கள்வனிலென்\nமனத்தே யமரும் பிரான்காழி வாணன் மணிவரையிப்\nபுனத்தே யமருங் கிளியையெங் கோகொடு போயினரித்\nதினத்தே கொடுஞ்சிலை வேடரென் றாலென்ன செய்வனெஞ்சே. 196\nமாவேட்ட மாடவில் லம்புட னேகுன்ற வாணரன்பர்\nபாவேட்ட நாதர் திருத்தோணி மால்வரைப் பாலுழல்வார்\nநாவேட்ட வின்புக ழாய்புனிற் றாவி னயந்துநறும்\nபூவேட்ட வார்குழல் பாற்பல காலும் புகுமன்னையே. 197\n1352 இறைவியைப் பாங்கி குறிவரல்விலக்கல்.\nநடத்தே பழகிய தாளான் புகலிநம் பன்களத்தே\nவிடத்தே சுளான்பசப் போர்பாதி முற்றும் விளைந்ததனான்\nமடத்தே மலர்க்குழ லின்னளென் றாய்மனம் வைத்தனளிவ்\nவிடத்தே வருதல்சொன் னேன்மயி லேநிற் கியல்பல்லவே. 198\n1353 இறைவி ஆடிடம் நோக்கி அழிதல்.\nதென்னாவ லூரரின் பந்தந்த வொற்றியைத் தீர்ந்தடைந்த\nவின்னா வுணர்ந்து மொருதோணி யப்ப ரிரும்பொருப்பு\nமுன்னா வளையுஞ் சுனையு நனையு முழுமலருந்\nதுன்னா வொளிர்பொழி லுந்துறப் பாநந் துணிபென்னையே. 199\n1354 பாங்கி ஆடிடம்விடுத்துக் கொண்டகறல்.\nகுழையே பொலியுஞ் செவிச்சட்டை நாதர் குலவிநிற்கு\nமழையே தவழு மலைச்சாரல் வாய்மண வாளர்வந்தாற்\nகழையே தருதழல் கொண்டதெண் ணாது கவின்கிளிகாள்\nபிழையே யிலாருயி ரோடுசென் றாரென்று பேசுமினே. 200\n1355 தலைவனுருவு வெளிப்பட இரங்கல்.\nமேவா வெனக்கு மருள்சட்டை நாதர் வியன்கிரிப்பா\nலோவா வளமைப் புனமு மிதணு மொளிர்பொழிலுந்\nதாவாநன் னீர்ச்சுனை யுந்தேடி நாமிங்குச் சார்வதன்மு\nனாவா வெதிர்வந்து நின்றன் ரானம்மை யாள்பவரே. 201\n1356 பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்றிரங்கல்.\nவாய்மையி னாற்பொலி வார்சூழ் புகலி வடுகன்வெற்பிற்\nறூய்மையி னாற்பொலி மாலைய தாயவிச் சோலையெதிர்\nசேய்மையில் யான்வரும் போதே தரிசனஞ் செய்யநிற்கு\nமாய்மயில் காணவொண் ணாதாயிற் றாலணி மைக்கண்ணுமே. 202\n1357 தலைவன் வறுங்களநாடி மறுகல்.\nமதிக்கும் புலமை யிடைக்காடன் சீற்ற மலிந்தவந்நாட்\nகதிக்கும் புகழ்ச்சண்பை யார்மகிழ் கூடற் கனதளியுட்\nடுதிக்கும் விமானங்கொ லோநம தாவித் துணையகல\nவுதிக்கும் விழியின் முகம்போன் றிருந்தவிவ் வோரிதணே. 203\n1358 குறுந்தொடிவாழும் ஊர்நோக்கி மதிமயங்கல்\nசொல்லரி தாம்புக ழானா னுயர்த்தவன் றோணிவெற்பிற்\nகல்லரி தாநங் கவலைக் கிழிங்கையக் காரிகையைப்\nபுல்லரி தாமினி யூரது வேனும் பொருக்கென்றங்குச்\nசெல்லரி தாநெஞ்ச மேயென்செய் வாமிந்தத் தீவினைக்கே. 204\nபொன்னங் கவர்மலை போன்முலை யீர்கடல் பூத்தவிட\nமுன்னங் கவர்பவன் சண்பையன் னாருண் முளைப்பதொடு\nபன்னங் கவர்வினை போலெழு காரும் படர்ந்ததுங்க\nளன்னங் கவர்விருந் தாயடைந் தேனிங் கருளுமினே 205\n1360 பாங்கி நெறியினது அருமைகூறல்\nமடங்காப் புகழ்ச்சண்பை வாழும் பிரான்செய்ய வார்சடில\nமடங்காக் கலுழி யனையான்கை யஞ்சரு மானைபுலி\nமுடங்காத் திறலுடைப் பஞ்சா னனமுழு துங்கடந்து\nதடங்காத் திடுபுயத் தாயெங்க ளூர்வர றானரிதே. 206\n1361 தலைமகன் நெறியினது எளிமைகூறல்\nநெல்லே விளையும் வயற்சண்பை யார்வரை நீள்புலியோர்\nபுல்லேவல் யாளி யறுகே புகர்முகப் பூட்கைகொடும்\nபல்லே யுடைக்களி றோராம்ப லேயஞ்சிப் பாறுவலோ\nவல்லே பொருமுலை யாய்நீந்து வேனெழு வாரியுமே. 207\nபுரவைக் கருதிப் புகலியின் மேவும் புராணர்வெற்பி\nலிரவைக் கருதி யரவைக் கருதி யிரும்புனல்வாழ்\nகரவைக் கருதிப் புகல்வதல் லாதெங்கள் காவலநின்\nவரவைக் கருதிப் புகல்வாரு முண்டுகொன் மாநிலத்தே. 208\n1363 பாங்கி அவனாட்டு அணியியல்வினாதல்\nபூவேது கொய்வ ரிழையே தணிவர் புரிந்துபண்ணை\nகாவேது செய்வர் விரையேது பூசுவர் காமருபட்\nபாவேது பாடுவர் நாரா யணனோடு பங்கயற்குஞ்\nசாவே தினியென நஞ்சமுண் டான்புகழ்ச் சண்பையிலே. 209\nநாற்றங் குடிகொள் குழனீ வினாயது நானுணர்ந்தேன்\nசீற்றங் குடிகொ டிகிரிப் பிரான்முதற் றேவர்கடங்\nகூற்றங் குடிகொள் களத்தா ரொருவெங் குருவரைவா\nயேற்றங் குடிகொளு நின்னாட் டணியியல் யாதுரையே. 210\n1365 தன்னாட்டு அணியியல் பாங்கிசாற்றல்\nவரையேறு நீர்ச்சுனை யாடுவர் சூடுவர் வான்கணிப்பூ\nவிரையேறு சந்தனம் பூசுவர் பேசுவர் மென்குறிஞ்சி\nதிரையேறு வாரிதி சூழுல காளுஞ்செல் வாதெளிமோ\nநரையே றுயர்த்த பிரான்காழி சூழெங்க ணாட்டவரே. 211\n1366 பாங்கி இறைவிக்கு இறையோன்குறை அறிவுறுத்தல்.\nகூம்ப லவாவுகை யாரு ளவாவுமெய்க் கூத்துடையா\nனோம்ப லவாவுதென் காழியின் வாயொழி யாவிருளிற்\nறேம்ப லவாவிடை யாய்மதி கண்டுசெந் தேனுணச்செவ்\nவாம்ப லவாவுங் குவலய மாளு மளியரசே. 212\nபொறையா ருமைதென் புகலிப் பிரான்கண் புதைத்தவந்நாட்\nகுறையா விருளும் பகலே யெனச்செய் குர���ட்டிருள்வாய்\nமறையா வனவெங் கொடுமா வுழல்சிறு வட்டையினம்\nமிறையார் வரல்புகல் வார்பாவம் பாவ மிதுகொடிதே. 213\n1368 பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல்\nபல்லா ரவாஞ்சண்பை யாரொரு பாற்பெண் பசுங்குழல்வீழ்\nசொல்லா ரளியை நிகரொரு வண்டுதற் சூழ்பெடையைக்\nகல்லார வின்மது முன்னூட்டிப் பின்னுணக் கண்டுயிர்த்தார்\nவல்லா ரமாமுலை யாய்கொடி யேன்கண்டு வாழ்குவனே. 214\n1369 நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்\nநாமப் புனல்விழு நாள்வீழ்ந் தெடுத்திடு நம்பெரியோர்\nகாமப் புனல்விழு நாணோ மெடாதது கைதவமாந்\nதாமப் புனற்சடை யார்காழி வாணர் சயிலத்திற்பூஞ்\nசோமப் புனற்குழ லாய்செய்க நின்னுளஞ் சூழ்துணிபே. 215\n1370 நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல்\nமிறையே யிலாயிங்கு நீவந்த வேளைநல் வேளையின்று\nமுறையே புகலி வடுகப் பிரானடி முன்பணிந்து\nபறையேதும் வஞ்சமி லாண்மலர்த் தாள்பின் பணிந்திரந்தே\nனறையேய் மனமுகை போதா யுடன்மல ராயதுவே. 216\n1371 பாங்கி தலைமகனைக் குறியிடைநிறீஇத் தாய் துயிலறிதல்.\nபாதங்க மாலயன் காணவொண் ணாத பரனவர்த\nமாதங்கம் பூண்டவன் காழியன் னாய்முன்னம் வான்புனந்தப்\nபாதங்க வாவி யடிக்கடி மேவிப் படருமொரு\nமாதங்கம் வந்தது வோவெழும் வேங்கையின் வாய்முழக்கே. 217\n1372 இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தல்.\nசேலே பொருவிழி யாய்கடற் காழிநஞ் செல்வர்கழற்\nகாலே கருதுங் கருத்துடை யன்பர் கருதுகலை\nபோலே வனத்துப் படர்யாறு மிந்தியம் போற்களிறு\nமாலே யெனவிரு ளுங்கடந் தாரிங்கு வந்தனரே. 218\n1373 பாங்கி தலைவியைக் குறியிடத்துக் கொண்டுசேறல்.\nவிட்கெதி ராக மிளிர்காழி நாதர் வியன்கிரியுன்\nகட்கெதி ராகப் பகல்வரு வானிக் கருகிருளிற்\nபட்கெதி ராக வருமொழி நீலம் பயிலுமலர்ந்\nதுட்கெதி ராகவின் னேசென்று பார்த்துண்மை யோருகவே. 219\n1374 பாங்கி தலைவியைக் குறியிடத்து உய்த்துநீங்கல்.\nசிவைதழு வக்குழைந் தார்காழி யோங்கலிற் சேவலைப்பே\nடவைதழு வப்பொலி சோலையின் வாயணங் கேமலர்ப்பூங்\nகுவைதழு வப்பொலி கொம்பரை யொவ்வொர் கொடிதழுவு\nமிவைதழு வக்கண் விடுத்துநி லங்குற்றிங் கெய்துவனே. 220\n1375 பாங்கி தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதல்.\nவிண்பார் புகழும் புகலிப் பிரான்றன் விளங்கருளா\nனண்பார் சகல மொடுகே வலமொழி நல்லவர்போற்\nபண்பார் மலர்தல் குவிதலில் லாதபொற் பங்கயமோ\nவண்பா ரிரவிதழ் வாயடை யாதநும் மாளிகையே. 221\n1376 தலைவன் தலைவியைச் சார்தல்பயனாகப் புகழ்தல்.\nமிடியாளர் வெம்பசி மேவிய வேலைவிண் ணாரமுதே\nகடியாளர் கண்பிழைத் துற்றது போலுமிக் கங்குலினீர்\nமுடியாளர் சண்பைக் குடியாள ரென்வினை முற்றுமெற்று\nமடியாளர் மால்வரைச் சார்நீ ரெனக்கெதி ராயதுவே. 222\n1377 தலைவி ஆற்றினது அருமைநினைந்திரங்கல்.\nமின்னா முழங்கிப் பொழிமா முகிலந்த விண்மறைக்கு\nமன்னா முழங்கி வருவெள்ள நீரிந்த மண்மறைக்கும்\nபன்னாக வேணிப் பிரான்சண்பை நின்றிப் பசும்பொழிலென்\nமுன்னாக நீவந்த வாறெந்த வாறிருண் முன்னவனே. 223\nஇருள்வா யழுந்தி யெழாதார்க்கு முண்டுகொ லின்பமென்றியா\nனருள்வா யழுந்தித்தம் மோடொன் றுறதொன்ற வாள்பரமர்\nதெருள்வா யழுந்தினர் சேர்காழி நாதர்செவ் வாய்மலர் நூற்\nபொருள்வா யழுந்திய தோரிரு ளோருநர் புன்மையரே. 224\nமுன்றே மலர்க்குழ லூருற் றுறைபொழின் முன்பினுற்றாங்\nகொன்றே யெனவுரு வுற்றுரை யாவின்ப முற்றதனா\nனன்றேசை வம்புகல் சாலோக மாதியொர் நான்குமுற்றே\nமின்றே யெனிலிது தான்காழி நாயக ரின்னருளே. 225\nசமைய விசேட நிருவாண மென்றுநஞ் சண்பைப்பிரா\nனமைய வுரைத்த துணர்ந்தாய்கொ னீதனி யாகுவதே\nசமையநி னங்கை தொடலே விசேடந் தரித்தகலை\nயமைய நெகிழ்த்திட லேநிரு வாணமெய் யாமிதுவே. 226\n1381 தலைவி தலைவனைக் குறிவரல்விலக்கல்.\nபாதம் பெரிதடுப் பார்க்கருள் வார்தம் படையெனப்பல்\nபூதம் பெரிதுடை யார்காழி யார்சிர பூதரப்பா\nலோதம் பெரிதுகொ லென்ன வழுவை யுழுவைகொள்்கா\nனேதம் பெரிதண்ண லேயெண்ண லேது மிரவரலே. 227\n1382 தலைவன் தலைவியை இல்வயின்விடுத்தல்\nநீண்டங்கு மாறு படுமா லயன்முனின் றோனவர்மெய்\nபூண்டங்கு மாறு புனைந்தோ னவர்ப்புணர் வார்களத்து\nநாண்டங்கு மாறுநஞ் சுண்டோன் புகலிநல் லாய்துயர்தா\nயாண்டங்கு மாறு கொளத்தேடு நீமு னணைந்தருளே. 228\n1383 பாங்கி இறைவியையெய்திக் கையுறைகாட்டல்.\nசேற்பா லருகு முருகு பெருகு செருகுமலர்\nநாற்பான் மலருளு மைம்பாற் கியைமலர் நான்கொணர்ந்தேன்\nகாற்பால் வளைமுர லுங்காழி நாதன் கயிலைவரை\nமேற்பா லமர்தருக் கோற்பாலந் தேனிகர் மெல்லியலே. 229\n1384 பாங்கி தலைவியை இற்கொண்டேகல்.\nபழிப்பாளென் பாட்டு முவந்தவ னண்ட பகிரண்டமுற்\nறழிப்பா ளருளுடை யான்காழி மால்வரை யன்னையொண்கண்\nவிழிப்பாளப் போதெதிர் நில்லோ மெனிற்றன் விழிசிவந்து\nதெழிப்பாள் பலவுங் கொழிப்பாள்செல் வாநந் திரு��னைக்கே. 230\n1385 பாங்கி பிற்சென்று தலைமகனை வரவுவிலக்கல்.\nபெருமான் கரத்தி லொருமான் றரித்தபெம் மானெருதேழ்\nபொருமா னுயர்த்த வருமான் புகலிப் பொருப்பிறைவா\nகருமான் கொடுமை செருமான வேடர் கலகமெண்ணா\nதொருமான் பொருட்டுக் குருட்டிருள் வாய்வரலொத்ததன்றே. 231\nசேவென் றுரைக்கத் திருமாலைச் செய்த சிவபரனே\nகோவென் றுரைக்க வெனக்கருள் வோன்வெங் குருவரைவாய்ப்\nபோவென் றுரைக்கப் பயின்றது போலவிப் பூங்கொடிவாய்\nவரவென் றுரைக்கப் பயிலாமை யான்செய்த வல்வினையே. 232\n1387 தோழி தலைவிதுயர்கிளந்து விடுத்தல்.\nபாட்டொலி மல்குநின் னூருற்ற பின்பு பலதழுவு\nமாட்டொலி மல்கும் புகலிப் பிரான்பொன் னடிச்சிலம்பு\nகாட்டொலி கேட்டன்றி வாழாவொர் கோதையிற் காவலநின்\nகோட்டொலி கேட்டன்றி வாழா துயிரெங்கள் கோதைக்குமே. 233\nமருணீக்கி யேயென் குடிமுழு தாளும் வரதர்மனத்\nதருணீக்கி யென்று மமர்ந்தறி யார்சண்பை யாரணங்கே\nவெருணீக்கி யென்னுயி ரன்னார்தம் மேனி விளக்கங்கொண்டே\nயிருணீக்கி யிப்பொழு தேகுவன் யானென் னெயிலினுக்கே. 234\nகலையே யுணர்வரி யான்காழி சூழுங் கடற்றுறைவா\nயலையே யறைந்தது வோபடர் பூந்துகி ரங்கொடியின்\nறலையே வளைத்தது வோபுதி தாவனந் தண்மலரே\nயிலையே செறிபுன்னை வாயிரு ளேங்குதற் கேதுவென்னே. 235\n1390 தான்குறிமருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல்.\nவெளியே யுரைசெயி னாண்கேடு மாண்கொணம் வேந்தர்செயு\nமளியேயென் றோரொலி கேட்டணைந் தேன்மற்றொன்றாகியது\nநளியே செறியுநங் கானலின் வாயெனி னானென்செய்கே\nனிளியே புரைமொழி யாய்காழி வாண ரிருந்துறைக்கே. 236\nகளியாப் பொலிகை வளைநீ யிழக்கக் கருத்துமுதல்\nவெளியாப் பொருளுரைக் கத்தெரி யார்சொல் விழையவென்று\nமுளியாத் தளிரிளங் கானலின் வாய்நம் முயலுளமுந்\nதெளியாக் குறிவிளைத் தார்காழி யார்கடற் சேர்ப்பரின்றே. 237\nசேலே பொருகண் பொருட்டுக் குருட்டுத் திருட்டிருட்டுள்\nவேலே பொருமுட் கடத்துத் தடத்து விடத்திடத்து\nமாலே வியல்சிலைக் காழிப் பிரானருண் மாறுபட்ட\nநூலே யெனவலைத் தாயென்னை யென்னை நுவறிநெஞ்சே. 238\n1393 புலர்ந்தபின் வறுங்களம் தலைவிகண்டிரங்கல்.\nதாயோ வருமிடம் வைத்தார் புகலித் தனிமுதல்வர்\nவேயோ தருமண மாலைகொண் மாணி விழையவைவேற்\nசேயோ வெனவிங்கு மேய புகார்த்துறைச் சேர்ப்பர்தந்தார்\nநீயோகொண் டாய்புன்னை யேபெரி தாலுன் னெடுந்தவமே. 239\nவான��் பிறைக்குண மென்றிருந் தேன்சண்பை மன்னர்சடைக்\nகானப் பிறைக்குணம் போன்றாலு நன்றுநங் காமர்குழற்\nறானப் பிறைக்குணம் போற்றேய்ந்து தேய்ந்துபின் சாயுங்கொலோ\nதேனப் பிறைக்குங் குழன்முகி லாயன்பர் செய்யுநட்பே. 240\nமதனீள் புயத்தர் குறிபிழை யார்வண் கமலைவிண்வாழ்\nசிதனீள்வன் மீகத் துறைவார் சிரபுரச் செல்வரெனப்\nபதனீள் கழிப்பெருஞ் சார்பா லடிக்கொளும் பான்மையன்றி\nமுதனீ டழையவ் விதநீள் கவியை முடிக்கொளுமே. 241\n1396 இறைவன்மேற் பாங்கி குறிபிழைப்பேற்றல்.\nமறியிடத் தேகொள் பெருமான் புகலி வழுத்துமன்பர்\nகுறியிடத் தேவந் தருளுதல் போலெங்கள் கோதைகுறி\nசெறியிடத் தேவந் தருளுகி லீரென்செய் தீர்படருங்\nகறியிடத் தேசந்தின் பூஞ்சினை தாழ்வரைக் காவலரே. 242\n1397 இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பேற்றல்.\nமழைவர வோர்ந்து மயிலா டுறுங்குன்ற வாணர்மக\nளுழைவர வோர்ந்துகொள் ளாதோடி வாடி யுழன்றவனென்\nயிழைவர வோர்ந்துகொண் டோன்சண்பை யேத்தல ரிற்றனது\nபிழைவர வோர்ந்துசொல் லாளெனின்யா னெவன் பேசுவதே. 243\n1398 தலைவி குறிமருண்டமை தோழி தலைவற்குணர்த்தல்.\nஒருகா லெழுந்தெறி யுந்தொறுங் காய்மு னுதிர்வனதேர்ந்\nதொருகால்கொ னின்குறி யென்றுபல் காலங்கங் குற்றுழன்றா\nளொருகான் மிசைமுக் கிளையோன் மன்றாட லுவந்தெடுத்த\nவொருகாலென் னுட்பதிப் போன்காழி மால்வரை யோரணங்கே. 244\n1399 தலைமகன் சொல்லியகொடுமை தலைமகட்குச்சொல்லல்.\nகாட்டொடு வெங்கொடுங் கான்யாறு நீந்தியிக் கார்வரைசேர்ந்\nதீட்டொடு நித்திரை யில்லா தழுங்கிய தென்னளவோ\nவாட்டொடு மன்றுணிற் பார்காழி நாத ரருளனையாய்\nபேட்டொடு புள்ளுமற் றேயென்று காவலர் பேசினரே. 245\nபகல்வா யுறங்கி யிருள்வாய் விழித்துப் பசுநறுந்தே\nனுகல்வாய் குவளை யனையகண் ணாளிவ ளுண்மையெனப்\nபுகல்வாய் புகலிப் புராணர் பொருப்பிற் புரிந்திருந்து\nமிகல்வாய் புயத்தன்பர்க் கென்பய னாய திளங்கொடியே. 246\n1401 தலைவி விருந்தெனவந்த பெருந்தகைநிலைமைகூறல்.\nஇரவே குறிபிழைத் தார்பக லேநம்மி லின்னமுதா\nதரவே யுளேனென்றுற் றாரன்னை நல்கென்று சாற்றினள்யான்\nகரவேயில் சோறு முதன்மூன்று மோர்ந்தனன் காழிப்பிரா\nனுரவே யுறுமொழி யன்றென்று நீங்கின ரொண்ணுதலே. 247\nபழுத்துப் படர்திரை யன்னைதுஞ் சாத படியெவன்மெல்\nலெழுத்துப் படர்வல் லினமுலை யாய்சண்பை யெய்தியன்பர்\nகொழுத்துப் படர்புரி கூற���றங்கொன் றாரைக் குழீஇப்பணியும்\nவழுத்துப் படரொரு நல்லிரு ளோவிந்த வல்லிருளே. 248\nஎன்கொடு மாமலந் தீர்ப்பார் புகலி யிகலில்கல்வி\nநன்கொடு கேள்வி யிலாருரை போற்றுயி னண்பொழித்துப்\nபுன்கொடு வானெடும் போந்தின் கருக்குப் புரைபுலைவாய்\nவன்கொடு நாய்குரைத் தாற்கொடுங் கூற்றும் வரவஞ்சுமே. 249\nமலைவிதி சென்னிகைக் கொண்டார்மெய் யன்பின் வழிகழியா\nநிலைவிதி யேத்தும் பிரம புரேசர் நிறைவிழவோ\nகலைவிதி யாமவர் கூத்தோ நகர்கண் படாததற்கென்\nறலைவிதி யேயொரு பாழ்ங்கூத் துருக்கொடு சார்ந்ததுவே. 250\nசேறந்த கண்ணி யொருபாகர் காழித் திருத்தளியு\nளேறந்த வின்பறைக் கீயா தஞர்தரு மிப்பறைக்குத்\nதோறந்த வேறும்வன் கோறந்த தாருவுந் துஞ்சலொழி\nமாறந்த காவலர் வன்கையும் வாழிய வாழியவே. 251\nமதியே யுணர்நங் குலக்கோதை கேள்வற்கு வாஞ்சைநற்றாய்\nதுதியேய் மலர்க்கை யவள்கோன் முகக்கண் டொடலரிதோ\nநிதியே யடக்க மமரரு ளுய்க்கு நிறைபுகலிப்\nபதியேய் பவர்மதி போலடங் காயெனிற் பண்பல்லவே. 252\nஎல்லா வுயிர்க்கு மிருடீர்த் திடுமெம் மிறைவலக்கண்\nபொல்லா நினக்கிரு ளுண்டாக்கு மானின் புரையுணர்ந்தே\nகல்லா தவரணு காக்காழி யன்பரெங் கண்ணெதிர்நா\nளொல்லா தவரில்வெங் கூகாய் குழறுத லொத்ததன்றே. 253\nகோழிக்கு வேளுட னீறாக நோக்கு குழகர்கொம்பில்\nகோழிக்கு நாயகர் மேவிய வீழிக்குங் கூடலுக்குங்\nகோழிக்கு மன்புடை யார்வரும் போது குரலெழுப்புங்\nகோழிக்கு நான்செய்த தீங்கெவ னோசொல் கொடியிடையே. 254\nசடையென வேமின் றரித்தவர் காழித் தடத்திலன்னப்\nபெடையென வேநடப் பாயன்ப ரென்று பெறாமையினோ\nவுடையென வேயனை மார்சொற் பனிவந் துலாயதுவோ\nவிடையென வேமுகத் தாமரை வாடுதற் கேதுவென்னே. 255\nகொண்டலம் பான லெனுங்களத் தார்வெங் குருவரைவாய்\nவிண்டலம் பார்புகழ் வேந்தரை யெண்ணி விழிபனித்தேன்\nகண்டலம் பாவலிற் கைத்தாயென் னென்னக் கடற்றிரையென்\nவண்டலம் பாவைகொண் டோடிற்றென் றோதி மறைத்தனனே. 256\nகூடிய பாசமொ ரைந்தொழிந் தேவெங் குருப்பரன்மன்\nறாடிய பாத மடைவது போனில வாய்நகர்நாய்\nநீடிய காவலர் வெங்காவ லைந்த னிகழ்வொழிந்தே\nநாடிய வன்பரிங் கெய்தலுண் டாகுங்கொ னன்னுதலே. 257\n1412 தலைவி தலைமகனூர்க்குச்செல வொருப்படுதல்.\nதாரூர் தடம்புயத் தோணிப் பிரானரு டாங்கியன்பர்\nசேரூ ரடையத் தடையெவ னோமுன் சிறந்தவரைப்\nபாரூர் புகழ்மிகு நும்மூ ர��துவெனப் பன்னிரண்டு\nபேரூரென் றாரெங்கு நாந்தேடிச் செல்வது பெண்ணணங்கே. 258\n1413 பாங்கி இறைவனைப் பழித்தல்.\nநன்கண்மை யாரணங் கேநம்மை யாளு நலத்தர்மலர்ப்\nபுன்கண்மை யாளர் திருத்தோணி யாரடி போற்றலரி\nனின்கண்மை யாத்த லுடையாரின் மேவிப்பி னீங்குதலால்\nவன்கண்மை யாருண்முற் றாம்பூலம் வாங்குநர் மற்றவரே. 259\n1414 தலைமகள் இயற்பட மொழிதல்.\nவளக்குங் குமமுலை யாயுயி ரோம்பு மகிழ்நர்நம்பாற்\nகிளக்குங் கருணை யிலரா குதனங் கெடுவினைவா\nளைக்குங் கனக மதிற்காழி நாத ரருளினெல்லாம்\nவிளக்குங் கதிரிரு ளாகுத லோர்தி விழிக்குற்றமே. 260\nபூவலர் சோலைப் புகலிப் பிரானருள் போற்றியமுந்\nநாவல ராதியர் நாமாயி னானன வாங்கனவு\nமாவலர் கோதைநல் லாய்நென்ன லாரிருள் வந்துவந்து\nகாவலர் மார்புதந் தார்விழித் தேனொன்றுங் கண்டிலனே. 261\nஅன்பே யவாவு புகலிப் பிராற்கன்பு ளாரையுன்னி\nயென்பே வெளிக்கொண் டிடமேனி வாடி யெழிலிழந்து\nவன்பே யுருவமுற் றேனப் பிரானை வழுத்தியொரு\nமின்பே யுருவமுற் றாளென்ப ராலென் வியப்பதிலே. 262\n1417 தலைமகள் தன்றுயர் தலைவற்கு உணர்த்தல்வேண்டல்.\nசேவாய்நஞ் சண்பைப் பிரானைச் சுமக்குந் திறத்தனுமோ\nரேவாய் விழியை வருத்தி யுருப்பத் தெடுத்துழன்ற\nமாவாய் கதையுடன் யான்படும் பாடும் வகுத்துரைத்துப்\nபாவாய் வருந ரெவரேநங் காவலர் பாலடைந்தே. 263\n1418 நின்குறை நீயே சென்றுரையென்றல்.\nஎப்போது நின்னு ளமர்வார்க்கொன் றோதவங் கெய்துவர்யார்\nசெப்போது கொங்கைத் திருவனை யாய்திரு மாலொடயன்\nமுப்போது மேத்தும் புகலிப் பிரானெம் முதலிளஞ்சே\nயொப்போது னன்பர்க்கு நீயே யுரைநின் னுளத்ததுவே. 264\nநல்லா ரொருவர்கற் றூற்றவு மாற்றிய நம்புகலி\nவல்லா ரொருவ ரலர்தூற்ற வாற்றிலர் மற்றவரும்\nபல்லார் களுநனி தூற்றலர் யானெப் படிபொறுப்பேன்\nவில்லார் மதிநுத லாய்நினை தோறெழும் வெய்துயிர்ப்பே. 265\nதோளா மணிசண்பை வாழ்வடு கேசன் றுணையடிக்கே\nயாளா னவர்நம் புடைசார்ந் தியற்று மருண்மறந்து\nவாளா விருப்பது கண்டுங் கொடிய வழியெனையுங்\nகேளா தெழுந்தவர் பாற்செல்லு மாலென் கிளர்மனமே. 266\nநீரே நிலாமன மேபிறி தாகு நிலாமனமே\nகாரே கரும்பனை யேகுயில் கூவுங் கரும்பனையே\nபாரே பரவலை யேமய றீயப் பரவலையே\nவாரேகொள் வாரல ரேகாழி யார்க்கன்பர் வாரலரே. 267\nபன்னாக வேணிப் பிரான்காழி சூழும் பனித்துறைவாய்\nநின்னாக முற்றும் ப���ந்தா யசைந்துகண் ணீருகுப்பாய்\nமுன்னாக மேவி யகரும் பனையலர் மூழ்கிநிற்பாய்\nபுன்னாக மேநினை நீத்தகன் றாருமெப் புண்ணியரே. 268\nமன்னுங் கொடுமலர் தீர்ப்பார் புகலி மறந்துமற்றொன்\nறுன்னுங் கொடுவினை யாரினங் காவலர்க் கொண்டொடியே\nபன்னுங் கொடுவரி யாளி யரிகரி பம்பியிரு\nடுன்னுங் கொடுநெறி வாரற்க நீயென்று சொல்லுகவே. 269\nபொறிவா யரவரைப் புண்ணியன் காழிப் பொருப்பணங்கே\nநெறிவா யெமருட் சிலர்குறிப் பாலொன்ற னீருணர்வார்\nகறிவாய் நறுஞ்சந் தனச்சாரல் வேரல் கலந்தபொழிற்\nகுறிவாய் வருத றகாதென்று கூறுநங் கொற்றவர்க்கே. 270\nபாடுதற் கெண்ணிய யான்மல மாதி பறித்தருளிற்\nகூடுதற் கெண்ணிய கோன்சண்பை யேத்துநர் கொள்ளுமின்ப\nநீடுதற் கெண்ணி யவர்தரு நோய்நினை யாதுவெறி\nயாடுதற் கெண்ணிய வன்னைக்கொன் றோதி யகற்றணங்கே. 271\nபுரியொன்று கூழைநல் லாயன்பர் தம்மணம் போற்றியயான்\nவிரியொன்று மற்றையர் தம்மணம் போற்றும் விதியுமுண்டோ\nவரியொன்று மேனி யரன்காழி வெற்பி லரியையவாய்\nநரியொன்று பெற்றொழி வாருமுண் டோவிந்த நானிலத்தே. 272\n1427 குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்\nதீங்கோய் புகலிச் சிவனா ருமையொடு சேர்ந்துறையு\nமீங்கோய் மலையன் றிருஞ்சுனை வீழ வெடுத்தளித்தார்\nதாங்கோய் வருநசை யோடுறு போது தவாநமரென்\nபாங்கோய் வரைவெதிர் கொண்டிடு மாறு பகருகவே. 273\nவினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்\nவலநீர் விறற்கழ லோயன்னை யென்னைநம் மாதர்முக\nநலநீர் மெலிவுற்ற தென்னென நென்ன னவிற்றியசிற்\nறிலநீர் பரன்சண்பை சூழ்கடல் வாய்ப்புக்க தென்றுவிழிக்\nகுலநீர் கவிழ்ப்பமெய் வாடின ளாலென்று கூறினனே. 274\nநன்மாலை கொன்றையுந் தும்பையு மாக்கிய நம்பரென்பு\nவன்மாலை யும்புனை வார்காழி வாணர் வரையிறைவா\nதன்மாலை யன்றி யொருமத வேள்பல் சரந்தொடுக்க\nநின்மாலை யுற்றவட் கூரலர் சூழ்ந்து நெருங்கியதே. 275\nநன்கண்டு மாறடி யேற்கருள் வார்நறு நாவன்மலர்ப்\nபுன்கண்டு நீழலி னார்சண்பை நாட்டுப் புனிதவன்னை\nமின்கண்டு தாழு மருங்குனல் லாண்முலை மேற்பரந்த\nபொன்கண்டு நெட்டுயிர்த் தாளிளை யாட்கெங்ஙன் புக்கதென்றே. 276\nஅசத்துக் கிரங்குகி லார்காழி வாழு மவரெனவோ\nரசத்துக் கிரங்குகி லாளாயி னாளெங்க ளன்னையுநின்\nவசத்துப் படுமொரு மாங்குயில் சோர்ந்து மயக்கமுற்ற\nவசத்துப் பதைத்தல்கண் டாள்வெறி யாடன் மதித்தையனே. 277\nபண்ணவ ரேத்து குருலிங்க சங்கமம் பற்றுபதிக்\nகண்ணவர் காழிக் கழுக்குன்ற மால்வரைக் காவலமுன்\nவிண்ணவ ரத்திரு மாதையிச் சித்த விதம்பொருவ\nமண்ணவ ரித்திரு மாதையிச் சித்து மயங்குவரே. 278\nமுருகோடு முன்ன முனிந்தேற் றமர்த்தவெம் மொய்குலத்தோர்\nதிருகோடு நிற்பது தீர்ந்துநன் கேற்றுச் சிறப்பளிப்பா\nரிருகோடு கோட்டுக் களிற்றாய் வரைவென் றெழுதரினீ\nகுருகோடு வண்டுறங் குந்தடங் காழியெங் கோன்வரைக்கே. 279\nஆருற்ற வேணிக் கமலர்பொற் றோணி யமலர்வெற்பிற்\nசீருற்ற கோதைக் குழல்வேட்கு நாளிது தேர்ந்துகொண்மோ\nகாருற்ற சோலைக் கணிபூ மலர்ந்து கலைமதியொன்\nறூருற்ற போதல்ல வோமணங் காட்டுமெம் மூரண்ணலே. 280\n1435 தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்.\nவிழியேறு நெற்றி யுடையார் கொடியில்வெள் ளேறமைத்தார்\nமொழியேறு சீர்கெழு சண்பைநண் பாமுழு முத்தமுலை\nயுழியேறு பீருங் கழலும் வளையு முணர்ந்துனக்குப்\nபழியேறு மென்று மறைத்தா ளெனையும் பசுங்கொடியே. 281\nபொருவா ரிலாத புயத்தார் புகலிப் புராணர்வெற்பின்\nமருவார் தொழுங்கழ லாயிப் பொழிலமர் மாதவிப்பா\nலொருவார் பலரும் வருவா ரணிமையி னோவிமணிக்\nகுருவார் நகையொடு செல்லுதி சேய்மைக் குறிகுறித்தே. 282\nகதிவாய் விருப்பங் கழலா தெனக்குங் கடைக்கணித்த\nநதிவாய் சடையர் கொதிவாய் மழுவர் நயந்தமரு\nநிதிவாய் புகலிப் பதிவாய் மடந்தை நிகரின்முக\nமதிவா யமுது பகல்வா யடைவதெவ் வாறண்ணலே. 283\nஉகல்வாய் வினையுடை யேன்யா னெனவெனக் கோங்கருள்செய்\nமிகல்வாய் புகலி நகுவடு கேசன் வியன்சிலம்பி\nனிகல்வாய் களிற்றண்ண லேமாதர் செவ்விள நீரிரண்டும்\nபகல்வா யடையினன் றோநல மாய பயன்றருமே. 284\n1439 பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்.\nபுகலும் வரவுஞ் செலவுமில் வேணு புரேசரன்பு\nநகலும் விரவுநர் பாலுறு போழ்து நவிலினொன்றோ\nவிகலு மரவுந் தொழுமல்கு லாளின் பினிதடையப்\nபகலு மிரவும் பயின்றே வருக பகட்டண்ணலே. 285\nஏதிலர் வாயல ராம்பக லென்பணி யேற்றருளுஞ்\nசூதிலர் கண்ணல ராமிரு ணீவரிற் றோன்றுமிரு\nபோதில ரென்னும் புகழ்மேவண் ணாலற் புதர்வலப்பான்\nமாதிலர் பிட்டுக்கு மண்சுமந் தார்சண்பை மால்வரைக்கே. 286\nபொன்னாடு போற்றும் புகலிப் புராணர் புகழ்ப்பொருப்பிற்\nகொன்னாடு வேல்வலங் கொண்டுதண் டாவிறல் கொள்பவநி\nனன்னாடு மூருங் குலனு மரபு நகுபுகழு\nமன்னாடு மெய்யு மணஞ்செயு மாதை மணஞ்செயின��. 287\nவேட்டுக் குளிர்நகை யாளின்ப நீவரல் வேலவவென்\nபாட்டுக் கருளும் பரன்காழி நாதன் பசும்பொன்மன்ற\nமாட்டுப் புலியர வோவழி நேர்புலி வல்லரவு\nகாட்டுக் களிறுந மாவத்துக் காத்த களிறலவே. 288\nபச்சை மயிலொரு பாலுடை யாயெனும் பையரவக்\nகச்சை யரைக்கசைத் தாய்தென்றல் சீறுங் கலந்தெனுமெ\nனிச்சை முழுதுமென் னன்பரெண்ணாதமை யென்னெனும்வண்\nகொச்சையுன் னாரி னழும்விழு மோரெங் குலக்கொழுந்தே. 289\nநீங்கும் பொழுதுகொன் னாகாது தன்னை நினைப்பித்தென்னை\nவாங்கும் பொழுதுட் குறித்த பிரான்சண்பை மால்வரைவா\nயோங்கும் பொழுது வறிதாக்கு வாய்கை யுறவணைத்துத்\nதூங்கும் பொழுதும் விடாரன்னை மாரொரு தோகையையே. 290\nகொட்கும் புலனுடை யேனஞர் தீர்க்குங் குழகர்சண்பை\nநட்கும் பயனடை யார்போற் கலங்குவ ணல்லமுது\nமுட்கும் வருக்கைச் சிறுகோட்டுத் தூங்கு மொருகனிபோற்\nபெட்கு முயிர்சிறி தாயினுங் காமம் பெரிதையனே. 291\nநனவே யெனக்கருள் வார்காழி வாணர் நகுவரைவாய்ப்\nபுனவே யடுவளைத் தோளா ளிரவிற் புகுந்துயிலிற்\nகனவே சிறந்ததென் பாளல ரோவலிற் காணுமதை\nயுனவே கொடியதென் பாளிடை நீங்கலி னுத்தமனே. 292\nவருமந்த மாருத முன்றி லுலாஞ்சண்பை வாணரெனைப்\nபொருமந்த காரம் புடைப்பா ரருளுரு புண்ணியர்பாற்\nறருமந்த மாதவ மெய்தார் படைத்த தனம்பொருவ\nவருமந்த மேனி யழகண்ண லேகொள்ளை யாயினதே. 293\nகரும்பே கமுகு கமுகேதென் னென்னுங் கழனியெம்மூ\nரரும்பே பொருமுலை யாய்குறை யொன்றுண் டதுமுடிப்பான்\nபொரும்பே ரடல்விடை யான்காழி யூர்வழி போயுங்களூர்\nவிரும்பேர் மரையிதழ் மூடித் திறக்குமுன் மேவுவனே. 294\nஇடைக்குறை யுள்ள விவள்குறை யன்றிமற் றேதுகுறை\nவிடைக்குறை கொட்டில்வை குந்தஞ்செய் தோனிண்டை மேவியபா\nசடைக்குறை முத்தி னழகுசெய் சண்பை யடைவழகே\nபடைக்குறை யொன்னலர் மார்பாக் கியவிறற் பார்த்திபனே. 295\nமுடியாரை வேய்ந்த பெருமான் புகலி முழுமுதல்வ\nனடியாரை நீங்கி யிருக்கினுங் கொங்கை யடர்மருங்குற்\nறுடியாரை நீங்கி யிருக்ககி லேனின்னுஞ் சொல்லுவதென்\nகொடியாரை சூழெயி லின்றேசென் றிங்குக் குறுகுவனே. 296\nஎன்றார் கொடிமதிற் காழிப் பிரானையெண் ணாதவரின்\nமென்றார் மலர்க்குழல் சோர்வது யான்சொல்ல வேண்டுங்கொலோ\nகுன்றார் முலைநின் கொழுநர்தம் மூர்க்கொரு கோள்குறித்துச்\nசென்றா ரெனுமுனம் வந்தா ரெனவந்து சேரண்ணலே. 297\n1452 பாங்கி தலை��ிக்கு அவன்செலவுணர்த்தல்.\nதொடையேறி வண்டு துயில்குழ லாய்துய ராதிதுகேள்\nவிடையேறி காரிய மொன்றறுப் பான்சங்கம் வெண்முத்தநீர்\nமடையேறி யீனும் புகலிசென் றார்குழை வாயுங்கள்கட்\nகடையேறி மீளுமுன் னேவரு வேனென்று காவலரே. 298\nநன்றோதி நூல்பல வோர்ந்தார்க்கு மீது நலந்தருமே\nதுன்றோதி பங்குடை யார்சண்பை நாயகர் தோளமர்வி\nலொன்றோதி யென்பய னாமெனுந் தோள ருனைப்பிரியே\nனென்றோதி முன்பிரிந் தார்தெளிந் தாரிடத் தென்பிழையே. 299\n1454 சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி.\nவிரைமே விரவல ரேயன்னை மாரும் விரவலரே\nகரைசூழ் கருங்கழி யேயூ ரலர்ப கருங்கழியே\nதிரைசால் சிறைக்குரு கேயெளி யேன்வெஞ் சிறைக்குருகே\nவரைதீர்வெள் வார்க்குரை யேசண்பை யாரையுள் வார்க்குரையே. 300\n1455 தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்.\nபாசங் கொடுவருந் ாதென்னை யாளும் பரன்புகலி\nநேசங் கொடுதுதிப் பார்நகர் நின்று நிகழ்குடிஞை\nயோசங் கொடுமுத்து முந்துதல் பாரவ ரூரின்மௌவல்\nவாசங் கொடுவரல் பார்மாத ராய்மந்த மாருதமே. 301\nகஞ்சந் தொடர்ந்து வருங்கழ லார்பின் கனிந்துதொடர்\nநெஞ்சந் தொடர்ந்துடன் சென்றது வோவிடை நின்றதுவோ\nவஞ்சந் தொடர்ந்துபின் மீண்டது வோவன்றி மாண்டதுவோ\nநஞ்சந் தொடர்ந்து பொலிகளத் தார்சண்பை நாட்டகத்தே. 302\nமஞ்சே பொருகளத் தார்காழி வாணர் வரையிலெனை\nநஞ்சே யெனவெறுத் தஞ்சேலென் னார்வழி நண்ணியவென்\nனெஞ்சே யவரென்சொன் னாரது கேட்டபி னீயென்சொனாய்\nவஞ்சே யுளார்கொ லிலார்கொலெற் கோது மறையொழித்தே. 303\nஅருந்திய நஞ்சமுன் காழிப் பிரானுக் கருளியநீ\nவருந்திய வெற்கெது செய்யாயென் கேள்வர்வை வேல்வலத்திற்\nபொருந்திய னோக்கி முருகனென் றெண்ணினை போலுமவர்\nதிருந்திய தேர்செல் வழியழித் தேறுந் திரைக்கடலே. 304\nமூவல்செய் வார்புனல் சூழுமை யாறு முதுகுன்றம்வெண்\nணாவல்செய் வார்நிழல் மேய பிரான்சண்பை நாட்டினின்று\nமோவல்செய் வார்நுரைத் தூசான் மறைந்திங் கொழுகுவையெற்\nகாவல்செய் வார்தொழில் கூறற்கு நாணிக்கொல் காவிரியே. 305\nபிரியா ரெவர்கொல் கொழுநரை யோர்வரைப் பெண்ணன்றிமாற்\nகரியார் புகலிநல் லாரெனை நோக்கி யசிப்பரென்னே\nவரியார் சிறையளி காளன்றில் காண்மகி ழோதிமங்கா\nளுரியார் பிரிவரி யாராக வாற்று முறுதவமே. 306\nமடலே பொலிகொன்றை மாலிகை யான்வழுத் தேனையுங்கை\nவிடலே துணிபெனக் கொள்ளாத வன்சண்பை மெய்ந்நகர்சூழ்\nகடலே கழிக்கரை யேகைதை யேகுளிர் கானன்மணற்\nறிடலே தலைவர்சொல் சூளுற வாலுயிர் தேம்புவனே. 307\nவிழிக்குந் திருநுத லான்கொடி யேன்வெவ் வினையனைத்து\nமழிக்குந் திறலுடை யான்காழி சூழ்துறை யாய்சுவைத்தேன்\nமொழிக்குங் குமமுலை யாள்விரல் கன்றவெண் முத்தமணற்\nசுழிக்குங் கழிக்கு மொழிக்குங்கண் ணீரென்று துன்புறுமே. 308\nமெய்த்தா ரிதழியர் வேணுபு ரேசர் விரிதுறையன்\nபுய்த்தார்வெள் ளோதிமஞ் சான்றாக முன்ன முரைத்திடுசூள்\nபொய்த்தா ரவர்வருந் தாதிருந் தாரது போற்றிமெய்யென்\nறெய்த்தார் வருந்துவ ரென்றானன் றான்முன் னெழுத்தியலே. 309\nபெருகுறு நீர்வென் மதிற்காழி யாருண் பெருவிடம்போற்\nகருகுறு போதடி சூழ்பாம்பு மாவுங் கடந்தளியே\nனருகுறு வார்பொருட் டிம்மெலி வோவின்னும் யானடைவேன்\nமுருகுறு கூழைநல் லாய்மட வோரிது முன்னுவரே. 310\nபுரிதரு செஞ்சடை யார்காழி நாதர் பொருப்பர்தந்த\nவிரிதரு வெப்ப மவரூர் வழிவரு மென்புனல்யாற்\nறிரிதரு மாறு படிவோமவ் வீர்ம்புன லீர்த்துவரு\nமரிதரு பைந்தளிர் போர்ப்போநம் மேனி யடங்கலுமே. 311\n1466 பாங்கி தலைமகட்குத் தலைவன்வந்தமையுணர்த்தல்\nகண்பொழி நீருந் தனிமையும் பீருங் கழல்வளையும்\nபண்பொழி வாய்மயி லேயினி யேதுநின் பாலுணர்மோ\nவிண்பொழி நீர்வைத்த செஞ்சடை யார்விளங் கும்புகலி\nநண்பொழி யார்மணிப் பொற்றே ரொடுமிங்கு நண்ணினரே. 312\n1467 வந்தோன்றன்னோடு பாங்கி நொந்துவினாதல்\nநனவி னுணர்ந்திலி ராயினு மெங்க ணறுங்கொடியைக்\nகனவி னுணர்ந்திருப் பீருண்மை யேயெனிற் கண்டனிரோ\nசினவி னுதன்முலைப் பீருங்கண் ணீருமுட் சேருந்துன்பு\nமனவி னிடையர் கழுமலத் தார்வரை மன்னவரே. 313\n1468 தலைவன் பாங்கியொடு நொந்துவினாதல்\nவீழ்வது கண்முத்த மோமுலை மேலணி வெண்முத்தமோ\nசூழ்வது பாயல ரோவயல் வாய்நடுத் தோயலரோ\nபோழ்வது மாலைகொல் வேலைகொ லோது புலையடியேன்\nவாழ்வது செய்த பிரான்காழி நாதன் வரையணங்கே. 314\n1469 பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த அருமைகூறல்\nசெயிர்முடி யாவிதந் தீயோர்க் கருள்சண்பைச் செல்வர்துவள்\nபயிர்முடி யாவிதம் பெய்மழை போலப் பரவருளான்\nமயிர்முடி யாவிதம் பொன்போர்த் தெழுகொங்கை மங்கைக்கியா\nனுயிர்முடி யாவிதங் காத்தேன் வருத்தமுற் றுத்தமனே. 315\nஒருவா வளச்சண்பை யோவார் கவுணியர்க் கோங்குபைம்பொன்\nறிடுவா வடுதுறை யிற்கொடுத் தார்தந் திருவருளான்\nம��ுவா வருஞ்சுரம் போய்வரு வேனுங்கண் மங்கைகொங்கைப்\nபொருவா விலைகொண்டு மாதே புகறியப் பூங்கொடிக்கே. 316\n1471 பாங்கி நின்பொருட்பிரிவுரை நீயவட்கென்றல்\nதாயே யனைய கருணைப் பிரான்றிருச் சண்பைநகர்\nபோயே வருவல் புகறியென் பாய்புன்மை பூண்டுழலும்\nபேயே யெனினும் பிரிவுரை யோதவுட் பேணுங்கொலோ\nநீயே யுரைநின் பிரிவெங்கள் வாணுத னேரிழைக்கே. 317\nதொடைநிலை வேணிப் பிரான்கூடல் வாய்ச்சொன்முற் றூக்குறுநூ\nலிடைநிலை யெய்தி னுடனெய்த லாமற் றிருநிலையும்\nபடைநிலை நோக்கி கழுத்திற்பொன் னேறப் பசும்பொனுங்கள்\nகடைநிலை யிற்குவிப் பான்சென்று மீளுவல் காழிமட்டே. 318\n1473 பாங்கி தலைமகட்குத் தலைவன்செலவுணர்த்தல்\nவலம்புரி நேர்நின் கழுத்திற்பொன் னேற்றியுன் வண்ணமுலைக்\nகுலம்புரி யும்பொ னிறக்கிடு பைம்பொன் கொணர்வதற்கே\nயுலம்புரி தோளன்ப ரின்றுசென் றார்மன மொன்றுநன்று\nனலம்புரி காவற் கமைத்தரன் காழி நறுநுதலே. 319\nசீரார் கவுணியர் போற்பாலை நெய்தல் செயவுமென்போ\nரேரார் மயில்செய வுங்கற் றுளார்கொ லிறைபுகலித்\nதாரார் புயத்தர் தமையு மெமையுந் தழுஉந்துயர\nமோரார் பொருள்குறித் தேசுரம் போயின தொத்ததன்றே. 320\nகயலார் புனற்பல் வயலார்தென் காழிக் கடவுள்வெற்பில்\nவியலார் மயிலனை யாயார் பொருட்டன்பர் மேவியதோ\nரியலார் மழைக்க ணெனன்மெய்ம்மை யாக விரங்குவையே\nலயலா ரறியவுங் கூடுமன் றோநின் னகத்ததுவே. 321\nஅண்ணாவென் பார்துயர் நண்ணா வகையரு ளண்ணல்வரைப்\nபெண்ணா தரஞ்செய் பிராற்பணி யாரிற் பிறர்துயர\nமெண்ணா மனமு மனமாகண் ணோட்ட மிலாதகண்ணுங்\nகண்ணா வவர்பிறப் பும்பிறப் பாசண்பைக் காரிகையே. 322\n1477 வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்\nகாழியம் மானைக் கழுக்குன்றிற் போற்று் கழுகுமன்று\nவீழியொண் வாய்மயில் வீண்கழு கொன்றுதன் மென்பெடைகற்\nபூழிவெங் கான்வெயில் சாரா திறகுட் புகப்புரிதல்\nவாழிகண் ணுற்றுமப் பாலே குவார்கொனம் மன்னவரே. 323\nகதிக்கும் புகலிப் பிரான்றிரு நீற்றிலிக் கானகத்துத்\nதிதிக்குந் தளவம் விளர்த்தன கொன்றை சிவந்தனமெய்\nபதிக்கு மவன்மெய் வலத்தி னிடத்திற் பசந்தனதோண்\nமதிக்குங் களத்திற் கறுத்தன காரன்பர் வந்திலரே. 324\nமருவ மருவ வினிக்கும் பிரான்சண்பை வாணர்வெம்மை\nயொருவ வருவி மழையெனச் செய்யுளொன் றோர்புலவன்\nறிருவ முறச்செயப் பெய்ததென் றோதுந் திசைமுற்றுங்கார்ப்\nபருவ மிதுவெனல் வம்பேநம் பேர்கொள் பனிமொழியே. 325\nநனையீன் றனபசுங் கொன்றைக டோன்றி நகமலரு\nமுனையீன்ற முத்தலை வேலண்ணல் காழி முதுகுன்றின்மின்\nறனையீன்ற கார்ப்பரு வம்பொய்ம்மை யாலெனச் சாற்றுநின்சொ\nலெனையீன்ற தாய்வந்தி யென்னுஞ்சொற் போலு மிளங்கொடியே. 326\n1481 அவர்தூதாகிவந்தடைந்தது இப்பொழுதெனத் துணைவிகூறல்\nநீர்வந்த தோணி புரத்தீசர் வெற்பி னிகழ்பருவக்\nகார்வந்த தென்று கருதிநை யேனங் கடைமறைக்கும்\nபார்வந்த பொன்னொடு மார்வந் தவாதன்பர் பன்மணிப்பொற்\nறேர்வந்த தோதநம் மூர்வந்த தாவித் திருமுகிலே. 327\nபழியே யறநல் வழியே யுலகம் பரிப்பவர்சொல்\nவிழியே யலர்செயு மாறொழுங் காழி விமலர்செவ்வாய்\nமொழியே யெனத்துணிந் தேனினி முன்னலென் முன்னுகடற்\nகுழியேய் தரக்கொள் புனல்மான் குளப்படி கொள் புனலே. 328\nகார்கொடி தென்னுங்கொல் கூடலு றாது கவிழ்க்கும்விழி\nநீர்கொடி தென்னுங்கொ லென்னைச் சுமந்து நிகழ்தருமித்\nதேர்கொடி தென்னுங்கொ லூர்கொடி தென்னுங்கொ றீரரிய\nநார்கொடி தென்னுங்கொ னம்மான் புகலி நறுநுதலே. 329\nஆரோடு கொன்றையுந் தும்பையுஞ் சூடு மழகரம\nரேரோடு வாழ்வயற் காழியில் வாழி யியல்வலவா\nபீரோடு சிந்துகண் ணீரோடு வாடுமொரு பெண்முனமிக்\nகாரோடு முன்னநந் தேரோடு மாறு கருதுகவே. 330\n1485 தலைமகன் மேகத்தோடு சொல்லல்\nதெண்ணீர் பருகி யெழுமுகில் காணந் திருந்திழைமு\nனண்ணீர் நணுகி னிறையவர் காழிநண் ணாரிலிரு\nகண்ணீர் பொழியுமவ் வெந்நீ ரமலைகைந் நீர்நிகர\nமண்ணீ ருலகெனப் போர்க்குமொண் டேரு மறிதருமே. 331\nவலம்புரி யேற்கு நலம்புரி வார்வண் டுழாயணிகா\nவலம்புரி யேமெய்க் கிடுவடு கேசர் வரைநினக்க\nவலம்புரி யேதமொன் றுண்டுகொ லோவன்பர் வந்தனர்வெள்\nவலம்புரி யேயினி தார்க்கின்ற தோர்கொச்சை மாமயிலே. 332\n1487 வலம்புரி கிழத்தி வாழ்த்தல்\nவள்ளிய வன்பர் வரவெனக் கோதியென் வான்றுயரந்\nதள்ளிய சங்கமங் கம்புனை வார்திருச் சண்பைவள\nரொள்ளிய ஞானசம் பந்தப் பிரான்மு னொலித்தல்செயும்\nவெள்ளிய முத்தின் றிருச்சின்னம் போன்று விளங்குவே. 333\n1488 தலைமகன்வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாதல்\nநடத்தே பயில்கழ லார்சண்பை நாடன்ன நங்கைகொங்கைக்\nகுடத்தே நிறைந்தபொ னோக்காது வேறுபொன் கொள்ளநெடுங்\nகடத்தேசென் றீருண்டு கொல்லோவம் மாதுங் கலங்கலினெஞ்\nசிடத்தே பயிறல் வலத்தே யயில்கொ ளிறையவரே. 334\nபடந்தொறுஞ் செம���மணி வாய்ப்பணி பூண்பான் பங்கயப்பூந்\nதடந்தொறு மன்ன மலிசண்பை நாடன்ன தாழ்குழலோர்\nதிடந்தொறு மேவிவெந் தீவினை யேனனி சென்றசென்ற\nவிடந்தொறு நீநின் மடப்பாவை யோடு மியங்கினையே. 335\n1490 தலைவன் ஆற்றுவித்திருந்த அருமைவினாதல்\nகன்னா ருரித்தது போலென்னை யாண்ட கருணைப்பிரான்\nறுண்னார் மதிலொரு மூன்றுஞ்சுட் டோன்சண்பைத் தொல்வரைவாய்ப்\nபொன்னா ரணிமயில் யானும்மி னின்றங்குப் போகியபி\nனென்னா ருயிரையெவ் வாறாற்று வித்திங் கிருந்தனையே. 336\n1491 தலைவியைப் பாங்கி ஆற்றுவித்திருந்த அருமைகூறல்\nகடல்சூழ் புகலிப் பெருமான் றிருநுதற் கட்பொலிவை\nயடல்சூழ்வை வேலிறை வாசிறி தோதி யலர்ப்பகழி\nயுடல்சூழ் வதுசற் றொழித்துநின் வாய்மை யுரைத்தளித்தேன்\nமடல்சூழ் கருங்குழல் வெண்ணகைச்செவ்வாய் மயிலினையே. 337\nஆரூ ரடங்க முனங்குண்டை யூர்நெ லடங்கவுய்த்த\nகாரூர் குறளிற் புகலிப் பிரான்விற்ற கர்த்தெடுத்தாங்\nகேரூர் களிறு மிசையேற் றுபுவந் திறக்கினநம்\nமோரூர் முலைவிலை யென்றன்பர் நல்குபொன் னொண்ணுதலே. 338\nபொன்றா வளமைப் புகலிப் பிரான்மணம் பூண்டுமுகின்\nமின்றா விமயம் புகுதரு கான்மகிழ் மேனையைப்போற்\nகுன்றா விறலுடை யார்மணம் பூண்டு குறுகினம்மூர்\nநன்றா மணவணி கண்டாய் மகிழ்தரு நம்மினுமே. 339\n1494 பாங்கி தமர்வரைவெதிர்த்தமை தலைமகட்குணர்த்தல்\nமேற்றா ரகையி னரும்பார் பொழிற்சண்பை வித்தகர்வெண்\nணீற்றா ரடல்விடை யேற்றா ரருளி னிறைமகிழ்விற்\nபோற்றார் முடியிட றுங்கழ லார்தந்த பொன்முழுது\nமேற்றார் நமரினித் தூற்றா ரயலவ ரீர்ங்கொடியே. 340\n1495 தலைமகள் உவகையாற்றாது உளத்தொடுகிளத்தல்\nஅரவெழுந் தார்க்கு மவிர்சடை யார்சண்பை யாளர்வெற்பி\nலுரவெழுந் தார்க்கு முருவுடை யார்நம தூரகத்தே\nவரவெழுந் தார்க்கும் பகலே யிகலின் மணமுரச\nமிரவெழுந் தார்க்கு முருவ மிலார்முர சென்செயுமே. 341\n1496 தலைவனைப் பாங்கி வாழ்த்தல்\nமன்னும் புகலிப் பிரான்கட வூரில் வழுத்தொருவற்\nறுன்னுங் கொடுஞ்சம னைத்தெறல் போலச் சுடரிலைவேன்\nமின்னுங் கரத்தரிம் மாதுயிர்க் கூற்றம் விலக்கினரென்\nபன்னுந் திறத்த தவர்வாழ்க வாழ்கவிப் பாரென்றுமே. 342\n1497 தலைவி மணம்பொருட்டாக அணங்கைப்பாரநிலைகாட்டல்\nசெய்யே மலிசண்பை யார்பாற் கவுரி திருவடிகண்\nமொய்யே ருருக்கு மணிபணிந் தாங்கிம் முதுகுன்றின்வாய்\nமையே பொலிகண் மணம்பொருட��� டாக மகிழ்ந்தணங்கைக்\nகையே குவித்துப் பரவுதல் காண்கநின் கண்விடுத்தே. 343\nநாதன்மை தாய களத்தான் புகலி நகுவரைமா\nனோதன்மை சானம் மணம்பொருட் டாக வுவந்தணங்கைத்\nதீதன்மை மேவ மலர் தூய்ப் பராவுத றேர்தரினங்\nகாதன்மை தானெஞ்ச மேவஞ்ச மேயிக் கடலகத்தே. 344\nஆலத்தின் கீழுறை வார்காழி நாத ரருளனையாய்\nகோலத்தின் கிள்ளை குளிர்மொழி பேசுங் குலவுபொழில்\nகாலத்தி னன்மலர் நல்கும்பந் தாடுங் கடும்புமுண்டு\nநீலத்தின் முத்தம் பிறப்பதற் கேதுவெ னீயுரையே. 345\nபூண்பது வாளா வாக்கிதென் காழிப் பொருப்பிறைவற்\nகாண்பது நாமது காரண மாகக் கரிகுழைத்து\nமாண்பது மேவப் புனைபூங்கை யோவும் வளையென்றொரீஇ\nயேண்பது மாதனி போல்வாய் கலுழு மிருவிழியே. 346\n1501 தலைமகன் தெய்வங்காட்டித்தெளிப்பத் தெளிந்தமை எய்தக்கூறல்.\nபொன்னே பொருசடை யார்காழி நாதர் புகார்த்துறைவாய்\nமின்னே கடற்றெய் வதங்காட்டி யன்பர் விரித்ததெல்லாங்\nகொன்னே யலவென் றிருந்தேன் கயல்கொல் குருகினொடாங்\nகென்னேமுட் கைதையு முண்டோது மோகரி யென்செய்வனே. 347\n1502 தலைவன் இகந்தமை இயம்பல்.\nபொழுங் குளிர்மதி சூடும் பிரான்புக லித்துறைவாய்\nவாழுந் தலைவர் கலந்தவந் நாளங்கு வைகுகொலை\nசூழுங் குருகு கரியுரை யாமை துணிந்தஞரி\nலாழும் படியெனை நீத்தடைந் தார்த மகனகரெ. 348\nமேதக் கவர்புக ழுங்காழி மேய விறல்வடுக\nநாதக் கடவுளை நண்ணாரி னீ துயர் நண்ணமயி\nலேதக் கனமு னிசைத்தயர்ந் தார்பின்ன ரென்னிலிவ\nரோதக் கவர்மிக் கவர்யா ரிவரி னுணர்தரினெ. 349\nஅடியார் கருத்தின் படியார் பிறைகொண் டலங்கரித்த\nமுடியார்நஞ் சுண்டு முடியார் புகலி முதுகிரிவாய்\nவடியார் மலர்க்குழன் மாதேமுற் சூளு மறந்தகலுங்\nகொடியா ரெனினு மவரே யெனக்குக் குலதெய்வமே. 350\nநொதுமல ரல்லர்தஞ் சூண்மறந் தாரென்று நோதலுறப்\nபுதுமலர் மாலைப் புயத்தாரைச் சீறல் பொறுத்தியென்று\nவிதுமலர் வாண்முகத் தாயெழு வாவப்பி மென்புழுகு\nமதுமலர் தூவிப் பணிவாம் புகலி வடுகனையே. 351\n1506 தலைவி இல்வயிற்செறித்தமை இயம்பல்\nகற்றைச் சடையுடை யான்காழி நாதன் கயிலைவரைச்\nசுற்றைப் புனைபொழி லூடுசென் றாடற்க தோகையென்றா\nளிற்றைத் தினமன்னை யெய்த்தனள் போலுமெய் யேறியபீ\nரொற்றைத் திகிரியுள் ளார்மாத ராயி துணர்ந்திலரே. 352\n1507 செவிலி கனையிருளவன்வரக் கண்டமைகூறல்\nமைவாய் விழியொரு பாலார் புகலி மணிவரைப்பாற்\nகைவ���ய் வடிநெடு வேலோடு வந்துநங் காளைநிற்கப்\nபைவா யரவல்கு லாய்தா யிருண்டுப் பார்த்தற்புதத்\nதைவாய் முருகென் றொழிந்தா ளதுநந் தவப்பயனே. 353\n1508 செவிலி தலைமகள்வேற்றுமைகண்டு பாங்கியைவினாதல்\nகனங்காவல் கொண்ட குழலாய் பொழிலெழிற் காழியினென்\nமனங்காவல் கொண்ட பெருமான் வரையில் வயங்குதினைப்\nபுனங்காவ னீத்தபின் மெய்வேறு பட்டுநம் பொன்கைவளை\nயினங்காவ லோவி யொழிவதற் கேது வியம்புகவே. 354\nசொல்லவந் தீரிக் குடில்வா யரன்சண்பை துன்னலரிற்\nபல்லவந் தீர்கொம் பரின்மெலி வாளுட் படர்தருநோய்\nவெல்லவந் தீர்கொல் வெறிவேல ரேயிவ்வெறுந்தகரைக்\nகொல்லவந் தீர்கொல் சொலவேண்டுங் கோபங்கொளாதெனக்கே. 355\n1510 வெறிவிலக்கியவழிச் செவிலி தோழியைவினாதல்\nகுறியாட்டை மன்று ணவில்வார் புகலிக் குழகர்வெற்பிற்\nசெறியாட்டை யென்னுலு நீகண்டு ளாய்கொ றிருந்திழையே\nமறியாட்டை யீர்ந்து முருகனுக் கீந்துந மங்கையுய்ய\nவெறியாட்டை யாற்றிடுங் காற்றடுத் தாய்சொல் விளைந்ததென்னே. 356\nஅரனார் புகலிக் கடற்றுறை வாய்வண்ட லாட்டிற்கைதை\nவரனார் மடல்குரு கென்றனள் யான்மட லென்றனனென்\nகரனார் தாச்செ யெனக்கலுழ்ந் தாளது கண்டுவிரைந்\nதுரனா ரொருவர் முறித்தளித் தேகின ருள்ளதிதே. 357\nமருதுறை யேகன் புகலிப் பிரான்வள நாட்டுநதி\nயொருதுறை மூழ்கவுண் ணீரிர்த்த லான்மற் றொருதுசைபோய்க்\nகருதுறை நாவுக் கரசெனத் தோன்றுமக் காலையினோர்\nவிருதுறை வேலவ னாற்கரை யேறினண் மெய்ம்மையிதே. 358\nவாரேறு பூண்முலை பங்கர்தென் காழி வரைப்புனத்துக்\nகூரேறு கோட்டுக் களிறொன்று சீறிக் குறுகவிரைந்\nதேரேறு கோதை நடுக்குற்று வீழ வெடுத்தணைத்தாங்\nகோரேறு போல்வந் துதவின ரான்முன் னுதவினரே. 359\nஅற்றாக் கருளும் பிரான்காழி நாத னருளியநூ\nலுற்றார்க் குரியவர் பொற்றொடி யாரென் றுணர்த்துதலான்\nமற்றார்க் குரிமை யுளதாகு மோவென் வகுப்பதன்னாய்\nநற்றாக் கருங்குழற் செவ்வா யொளிர்வெண் ணகைமணமே 360\n1515 தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்./i>\nகங்கா தரர்தென் கழுமலத் தீசர் கழனினைவார்\nதங்கா தரம்பொரு வப்போம் வனைகளத் தாளமைத்த\nபொங்கா தரமெங்கும் போர்ப்பது போலெங்கும் போர்த்தெழு பொன்\nமங்கா தரகர வென்னுற்ற தோநம் மயிற்கணங்கே. 361\n1516 செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல்.\nமானாறு பாகத்தர் தென்காழி நம்மகள் வாயின்முலைப்\nபானாறு மின்னும் புறந்தோன் றினவல பல்லுமுதிர்\nசூனாறுற் றென்ன முதுக்குறைந் தாளினிச் சொல்வதென்யான்\nறேனாறு பூங்குழ லன்னா யினித்தக்க செய்கைநன்றெ. 362\n1517 நற்றாய் தமருக்கு அறத்தொடுநிற்றல்.\nகுருத்துக் கிசைந்த பொடிபூசு மேனியர் கோயில்கொடென்\nமருத்துக் கிசைந்த மணிமாடக் காழி வரைநமர்காண்\nமுருத்துக் கிசைந்த முகைமூரன் மாது முதுக்குறைந்தாள்\nகருத்துக் கிசைந்த வரைநாடி யாற்றுங் கடிமணமே. 363\nபொல்லா மலமொழிப் பார்காழி நாதர் பொருப்பிறைவா\nவில்லா நுதல்பிரி வாற்றாள்பொற் கொங்கை விலைக்குலக\nமெல்லா மளிப்பினு மீயா ரெமரிஃ தெண்ணினஞ\nரொல்லாநின் னூருக் குடனழைத் தேகுத லுத்தமமே. 364\n1519 தலைவன் உடன்போக்கு மறுத்தல்.\nமுடியைந் துடைய பிரான்காழி வாணன் முடுகிரிவா\nயடியைந் தெடுத்துவைத் தைங்காத மென்றஞ்ச மாயிழையை\nவடியைந்து பாற்குழ லாய்கொண்டு செல்ல மனங்கொள்வலோ\nகடியைந் துடைய விரதிய ரெசெலுங் கானகத்தே. 365\n1520 பாங்கி தலைமகனை உடன்படுத்தல்.\nஆலை மலியும் வயற்காழி நாத ரருள்கலந்த\nவேலை மறமு மறமா மருளும் விரும்பருளா\nநூலை மதிக்கு நினைக்கலந் தாலெங்க ணூலிடைக்குப்\nபாலை மருதமன் றோவினி யாது பகர்வதுவே. 366\nநுண்ணிய நாயகன் றென்காழிச் சம்பந்தர் நோக்கமெய்யி\nலண்ணிய வெப்பம் வழுதியற் றாங்கெனை யாண்டுகொண்ட\nபுண்ணிய மாமயி னோக்கவெம் பாலையிற் பொங்குவெப்பந்\nதண்ணிய தாகுமென் றேதுணிந்தேனின் றனிக்கருத்தே. 367\n1522 பாங்கி தலைவிக்கு உடன்போக்குணர்த்தல்.\nசேலை யவாவு வயற்காழி நாதர்பஃ றேவரெற்பு\nமாலை யவாவு சடையார் கயிலை மயிலனையா\nயோலை யவாவு செவிகுவி மாமுலை யுங்களன்னம்\nபாலை யவாவுங்கொ லென்றார்நங் காவலர் பைங்கொடியே. 368\nஎண்பிறப் பைத்தவிர்த் தார்காழி நாத ரிமயத்தினா\nணண்பிறப் பைத்தர லானம் பிறப்பு நகுபிறப்பே\nயொண்பிறப் பைத்தரு வண்காரைக் காலம்மை யோர்ந்தலவோ\nபெண்பிறப் பைத்தவிர்த் துற்றா ளொருகரும் பேய்ப்பிறப்பே. 369\nபூவனை யாய்நினக் கோதுவ தென்னை புகலியினந்\nதேவனை யேயருச் சிப்பார்க்கு மாமந் திரங்கிரியை\nபாவனை நாண மடமச்சங் காண்குலப் பாவையர்க்கு\nமேவனை யார்க்கன்பு தேரினை யார்க்கு விரும்புகற்பே. 370\nநாறுங் கடுக்கைச் சடையார் புகலிநல் லார்பலர்வாய்\nகூறுங் குறிப்பு மனைமா ரியற்று கொடுஞ்சிறையு\nமேறும் பசப்பு மதவே டுடிப்புமற் றெய்துமிடை\nயூறுங் கெடுப்பலின் னேயொரு நானன்ப ரோ��ுசென்றே. 371\n1526 தலைவி ஒருப்பட்டெழுந்தமை பாங்கி தலைவற்குணர்த்தல்.\nபந்துங் கழங்குமென் கைக்கொடுத் தாளுட் பரிந்துகண்ணீர்\nசிந்தும் பசுங்கிளி சிந்தாது போற்றிச் சிறப்பியென்றாள்\nசந்துங் கறியுஞ் செறிபொழிற் குள்ளந் தளரலென்றாண்\nமுந்துங் களிற்றண்ண லேயரன் காழி முகிழ்நகையே. 372\n1527 பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள்சொல்லல்.\nமறைக்குந் திருநெடு மாற்குமெட் டான்சண்பை வாணுதலா\nரிறைக்கு மலர்க்கு மதவே ளலர்க்கு மிலகுறுவான்\nபிறைக்குங் குறைக்குந் தனிமைக்குந் தாயர் பெருக்குகொடுஞ்\nசிறைக்குங் கொடியது வோவன்ப ரோடு செலுஞ்சுரமே. 373\n1528 பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடைகொடுத்தல்.\nயான்செயும் விண்ணப்ப மீதுநற் றாய்தந்தை யான்றவனீ\nமான்செயு நோக்கிக்கு நின்னருண் மாறுறின் மாலயன்மேன்\nமீன்செயு நீர்த்தடங் காழிப் பிரான்றிரு வீழிப்பிரான்\nறான்செயும் பேரருண் மாறுறு மோர்தி தராதிபனே. 374\nபற்றுமுன் மேவும் பரன்காழி நோக்கியிப் பாவையொடு\nசற்றுமுன் போதிரிவ் வைகிருள் வாயெங்க டாய்நமரை\nயுற்றுமுன் கூறுவ கூறியிவ் வூர்க்கௌவை யோவச்செய்து\nமற்றுமுன் னேவந்து கூடுவ னானிற்பன் மன்னவரே. 375\n1530 தலைவன் தலைவியைச் சுரத்துய்த்தல்.\nமணம்புரி நாளம்மி யேற்றலெவ் வாறென்று மாழ்குறுமென்\nகுணம்புரி காரிய மிக்கழ காயிற்றுக் கோமளமே\nபணம்புரி பாப்பணி யார்காழி யெண்ணலர் பற்றுவெம்மைக்\nகணம்புரி காட்டுண் மெலப்பெயர்ப் பாய்திருக் கான்மலரே 376\nசுந்தரர் தென்குரு காவூர்க்குச் செல்வழித் தோன்றுமொரு\nபந்தரின் ஞானசம் பந்தர்க்குத் தோன்றுமொர் பந்தரினிற்\nசுந்தர மார்சண்பை யாள்வா ரருளிற் றொருநிழலின்\nபந்தரு சோலையொன் றுற்றது காணம் படர்தெறவே. 377\n1532 தலைமகன் தலைமகள் அசைவறிந்திருத்தல்.\nமருக்கோல வார்குழன் மாதே பருதி வழங்கழலு\nமுருக்கோல மார்நின் முகமா மதிநல் குறுபுனலு\nமிருக்கோல மிட்டு முணரான் புகலி யெனவடுத்த\nதிருக்கோலக் காவி னிருந்தொழிப் பாம்பின்பு செல்லுவமே. 378\n1533 தலைவன் தலைமகளை உவந்தலர்சூட்டி உண்மகிழ்ந்துரைத்தல்.\nமையோ வெனுங்களத் தார்காழி நாதர் வழங்கருளாற்\nபொய்யோ வெனுமிவ் விடைகூந்தன் முன்செய்புத் தேடன்கையோ\nவையோவக் கூந்தன் முடித்துமென் பூவு மணிதல்செய்யென்\nகையோ சிறந்தன யாருரைப் பாரிந்தக் கானகத்தே. 379\nபுன்முளை யாவிந் நெடுங்கொடுங் கானம் புக��நரல்லர்\nநென்முளை யாமென் மலங்கெடுத் தாள்சண்பை நித்தனருண்\nமன்முளை யாமுரு கோவிந்த நம்பிநல் வள்ளியெனு\nமன்முளை யாமதி போன்முகத் தாள்கொலிவ் வாயிழையே. 380\nஅணிகெழு மாதின் பிடிநடை காண வவள்பின்செலு\nமணிகெழு தோள னரன்காழி யன்னவன் மால்களிற்றின்\nறிணிகெழு போர்நடை காண்பா னனையன்பின் செல்லுமிந்தப்\nபிணிகெழு கூந்த லெனில்யா ரிவரன்பு பேசுநரே. (38 381\nகடந்தா ளலள்சிறு பேதைப் பருவமிக் கன்னியன்னோ\nநடந்தாள் கணவன் பணிதலைக் கொண்டிந் நருகொடுங்கான்\nறடந்தா ளுடைத்தருச் சூழ்சண்பை நாகர் சயிலத்துண்ணோ\nயிடந்தா ளலளிவ ளைப்பெற்ற பாவியென் னாகுவளே. (38 382\n1537 கண்டோர் காதலின் விலக்கல்.\nமெல்லியல் வாடு நகரணித் தன்றுவெய் யோன்விழுந்தா\nனல்லிய லாழி யகம்பரன் காழி யணுகலரிற்\nகல்லியல் காடுபல் கானியா றியங்குங் கடுங்கொடுமா\nவல்லிய றோளவெம் மிற்றங்கி யேகுக மாதொடின்றே. 383\nமின்னா வெனநுடங் கும்மிடை யாளொடு வேல்வலங்கொண்\nமன்னா வினைய கழிப்பாலை முல்லை வனமிரண்டும்\nபின்னாக நீநடந் தாலெதிர் தோன்றும் பிறந்துழல்வோர்\nமுன்னா வமலமுன் னோனுறை காழி முதுநகரே. 384\n1539 தலைவிக்குத் தலைவன் தன்பதியணிமைசாற்றல்.\nஉடல்சூழ் பிணிக்கு மருந்தாக மண்ணிட் டுதையொழிக்கு\nமிடல்சூழ் புகழ்த்திரு வேளூர் கடந்து விரவுவமேன்\nமடல்சூழ் கருங்குழ லாய்காண லாமின்னும் வந்துகருங்\nகடல்சூழ் வதுபொரு வும்பொழில் சூழ்பரன் காழியையே. 385\nநல்லாய் நயனம் விடுத்தெதிர் காண்க நகுகடலே\nவெல்லா யகலக லென்றுகை நீட்டி விலக்குதல்போல்\nவல்லாய் கொடிதுவள் பொற்கோ புரமு மணிமதிலுஞ்\nசெல்லாய்செய் குன்றமுஞ் சூழ்பரன் காழித் திருநகரே. 386\n1541 தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல்.\nதிகழும் பிரம புரமிஃ தப்பெயர்த் தீர்த்தமிது\nநிகழும் பிரமலிங் கேசரி லீது நிலையழகி\nபுகழுமி லீதிது தோணிப் பிரானில் புகுந்துயரெற்\nககழும் வடுகனி லீதிது சம்பந்த னாரின்மின்னே. 387\n1542 தலைவன் தலைவியொடு தன்மனைசார்தல்.\nசொல்லிய சீர்த்திருக் காழிப் பிரான்றளி சூழ்ந்திறைஞ்சிப்\nபல்லிய மார்ப்ப மறுகூடு சென்றுபல் லாண்டிசைப்ப\nவல்லிய நேர்விறன் மன்னன்மின் னாளொடு மாளிகையுட்\nபுல்லிய ம்கல மோங்கப் புகுந்து பொலிந்தனனே. 388\n1543 கற்பொடு புணர்ந்த கௌவை.\nகல்லா தவர்கரு தாக்காழி நாதர் கயிலைவரை\nநல்லா தரஞ்செய் பொழிற்கெழி லில்லை நமைப்பிரிய\nவொல்லா மகட்குற்ற தென்னினக் குற்றதெ னூர்க்கௌவையெ\nனில்லா விழிமுகம் போனம்மி லாயதெ னேந்திழையே. 389\nகண்ணா ணுதற்பெரு மான்காழி நாதன் கருணைகொடு\nமண்ணா ளொருவலி யான்மண மேற்றிலர் வன்கணமர்\nபுண்ணாண் மனத்த ணமையுஞ் சுரத்துப் புழுங்கழலு\nமெண்ணா ணடந்தன ளன்னாயின் றேநின் னிளங்கிளியே. 390\nஅறவே தனையுளை யாறுகென் பீர்சண்பை யண்ணலரு\nளுறவே முயலுந ரொத்துறங் காமலுண் ணாமலஞ\nரறவே துயிற்றி யருத்தி வளர்த்ததற் காகவய\nலுறவே பொருளெனக் கொண்டுசென் றாளென்னொருமகளே. 391\n1546 செவிலி தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தல்\nபுகராய் பவர்க்கொழிப் பார்காழி நாதர் பொருப்பிளமா\nணிகரா யினுமின் முருகோடி யாரையு நீத்துவள்ளி\nநகராய் தரமுனஞ் சென்றதற் கேதுவெ னாடியன்னாய்\nபகராயென் றாணென்ன லம்முன்ன மோர்ந்திலன் பாவியனே. 392\n1547 செவிலி தெய்வம் வாழ்த்தல்\nமின்னுங் கொடுங்குன்று ளார்காழி நாதரை மேவலர்போன்\nமன்னுங் கொடுஞ்சுரஞ் சென்றவண் மீண்டு வரப்புரியிற்\nகொன்னுங் கொடுமுடி வாழ்முரு கேயெங் குலத்தொருபெ\nணின்னுங் கொடுத்துத் தொழும்பாகு வேமுனக் கெற்றைக்குமே. 393\n1548 செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல்\nகயலார் கருங்கண் சுனைவீழ வன்று கலந்தெடுத்த\nமயலார் களிற்றண்ண னிற்கமற் றோர்த மணமிசையு\nமியலார் நமரென்று சொல்லாது வெஞ்சுரத் தெய்தினண்மின்\nபயலார் புகலியன் னாய்நங் கொழுந்தென்ன பண்ணுதுமே. 394\nஊரும் பிறைமுடி யார்காழி நாத ரொருவர்வரை\nநேருங் கிளியொடு பூவையும் பாவையு நீத்திருகண்\nவாரும் புனல்கொடு கைத்தாயும் பாங்கியும் வாடவழல்\nசேருஞ் சுரத்தடைந் தாய்மக ளேயென்ன செய்குவையே. 395\n1550 நற்றாய் பாங்கி தன்னொடுபுலம்பல்\nபாவா யிதுமுன் பகர்ந்தா யலைபகர்ந் தாலுடனே\nயேவாய் சிலைத்தடந் தோளான் றிருமண மெய்துவள்பூங்\nகாவாய் புகலிக் கடவுள்பொற் பாதங் கருதலரிற்\nபூவாய் குழலியை வீணே யருஞ்சுரம் போக்கினையே. 396\nஅறியாப் பருவத் தறிவே தலைக்கொண் டருந்துயரங்\nகுறியாச் சிறிய ளயலான்பின் வெஞ்சுரங் கூடுதனன்\nனெறியாக் கருதினள் சண்பைப் பிரான்வரை நீயென்செய்வாய்\nமறியாப் பொலிகண் மகளே வருந்தி வருத்தலையே. 397\n1552 நற்றாய் பாங்கியர்தம்மோடு புலம்பல்.\nபெற்று வளர்த்த வெனைமறந் தாள்பிரி யாதமரும்\nபற்று வளர்த்த வுமைமறந் தாள்பதிப் பற்றடையிற்\nசுற்று வளர்த்த துணர்ப்பொழிற் காழித்தொல் லோனுதற்றீ\nமற்று வளர்த்த சுரம���போக வேண்டுங்கொன் மங்கையரே. 398\n1553 நற்றாய் அயலார்தம்மோடு புலம்பல்.\nகொன்னூர் மறுகவுங் கைத்தாய் துயரிற் குறுகவுஞ்செம்\nபொன்னூர் வதனஞ் சிறுகவும் பாங்கி புரத்தமர்வீர்\nதன்னூர் கழுமல மாகக்கொண் டானருள் சாரலரின்\nமன்னூ ரழற்சுரஞ் சென்றா ளவண்மன வன்மையென்னே. 399\nகள்ளாய் மலர்க்குழல் காழிப் பிரான்வரைக் காளையுரைக்\nகுள்ளாய் நடப்பவள் வள்ளாய்முன் னோரை யொருங்குவிட்டா\nடள்ளா யெனைச்சற்று மெள்ளாய்தள் ளாயென்று சாற்றிமெலி\nகிள்ளா யுனையுங்கை விட்டா ளெனிலென் கிளப்பதுவே. 400\n1555 நற்றாய் தலைமகள்பயிலிடந் தம்மொடு புலம்பல்.\nகள்வார் கணையுடைக் காமனைக் காய்ந்த கனல்விழியோன்\nவள்வார் முரசதி ருங்காழி யோன்வரை மன்னனையே\nயுள்வார் குழலுமக் கேதுரைத் தாளிங் குறுவதென்று\nகொள்வா ரெவர்நும் மலர்சுனை யேநனை கூர்பொழிலே. 401\nவரைந்தாலிவ் வாறு வரலின்று காண்வரை யாமலிப்போ\nதிரைந்தாற் பயனெ னிருங்காழி யார்வரை யேந்தலொடு\nவிரைந்தா லிளந்தளிர் மெல்வயிற் றென்மகண் மீண்டுவரக்\nகரைந்தா னிணப்பலி யின்னே கொடுப்பல் கருங்கொடியே. 402\n1557 தலைவன் மீக்கன்புசெய்கவென்று தெய்வம்பரவல்.\nபிணியார் மலர்க்குழல் சென்றாள் சுரத்திலப் பேதைக்குள்ள\nபணியார் புரிவர் மணவாள னெமுற்றும் பண்பிற்செய\nவணியா ரவன்றிரு மார்பே துயிலிட மாகவருண்\nமணியார் மதிற்சண்பை வாழ்வடு காநின்னை வாழ்த்துவனே. 403\nசந்தாபந் தீர்த்தென்னை யாள்வோன் புகலித் தனிமுதல்வ\nனந்தா வருளி னியல்கதி ரேயுன்னை நான்றொழுதேன்\nமுந்தா வழற்சுரந் தண்மைசெய் தேமுத்த மூரன்முகச்\nசெந்தா மரையை மலர்த்தியல் பேயத் திறநினக்கே. 404\n1559 நற்றாய் தன்மகள் மென்மைத்தன்மைக்கிரங்கல்\nபூமேன் மிதிப்பினுமந் தீமேன் மிதித்தது போற்பதைப்பாள்\nகாமே லணவு புகலிப் பிரானுதற் கட்டழலுஞ்\nசேமே லவன்சடை நீர்போற் குளிரச் செறிதழற்கா\nனாமே லுரைப்பதெ னாமே துணிந்து நடப்பதற்கே. 405\n1560 நற்றாய் தன்மகள் இளமைத் தன்மைக்கு உளமெலிந்திரங்கல்\nஉட்டா னமர்ந்தென்னை யாள்வோன் புகலி யொருவன்வரைக்\nகட்டா னுணன்முலைப் பாலேயல் லாற்பதங் கண்டறியாண்\nமுட்டா னெனவெம் பரல்செறி கான்சென்று முன்னமங்கை\nதொட்டான் பணிசெயக் கற்றதெங் கோவெத் துணிபிதுவே. 406\n1561 நற்றாய் அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல்\nபூசையை யோவத்துக் காணினு மஞ்சிப் புழுங்குமுளத்\nதாசையை யோவென் னுரைக்கேன் செடிக்கொவ்வொன் றாகமுழங்\nகோசையை யோவரும் வெம்புலி துஞ்சு மொருகடத்தி\nலீசையை யோவரி யான்காழி மாமயி லென்செயுமே. 407\nகாவி விளர்த்த களத்தான் புகலிக் கயிலைவரை\nயாவி நிகர்த்தவள் சென்றாள் சுரத்தவ ளாடிடமு\nமேவி யிருக்கு மிடமுங்கண் டான்முன் விழைந்துபெற்ற\nபாவி வயிற்றிடை மூளா தவியுங்கொல் பற்றழலே. 408\n1563 செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல்\nபொற்பே மலியும் புகலிப் பிரான்பொற் பொருப்பிடைத்தன்\nகற்பே நிறுத்தப் புகுந்தாட்கிவ் வாறு கலங்கலன்னாய்\nவெற்பே முதலிய வெல்லா நிலமும் விரைந்துதுரீஇ\nயற்பேகொ ளண்ண லொடுமாதை மீட்ப லறிதியின்றே. 409\nபதியிய லிற்று பசுவிய லிற்றுவெம் பாசவகை\nமதியிய லிற்றென் றுணர்ந்தேழ் வகைப்பவ வாய்மணிட்டீர்\nநதியியல் செஞ்சடைக் காழிப் பரானைநண் ணாரினிந்தக்\nகொதியியல் கானொரு காளையொ டோர்மின் குறுகினளே. 410\nமொழிதரு பஞ்ச வடியோ டடிப்பஞ்ச முத்திரையுங்\nகழிதரு மெற்பணி யும்புனை வீரிக் கடத்துவழி\nவிழிதரு நெற்றிப் பிரான்காழி நாதனை மேவலர்போற்\nபொழிதரு மேரொரு பூவையொர் காளைபின் போயினளே. 411\nஎல்லா வுயிர்க்கு முயிராய் காழிக் கிறையவனை\nநல்லா தரத்தழ லிற்கண்டு போற்றிடு நான்மறையீர்\nபொல்லா வழலிச் சுரத்தொரு காளைபின் போகியமா\nனொல்லா வெனவெதிர் மீளுங்கொ லோவுணர்ந் தோதுமினே. 412\nமாதே யுலகிய லோர்ந்திலை யாலன்பு வைகுமுள்ளப்\nபோதே யமரும் புகலிப் பிரான்றென் பொதியவரை\nமீதே பலாமுற் றருவீன் கனிகள் விரும்புநர்க்கே\nதீதேயி னின்மக ளும்மன்ன ளாலென்று தேருதியே. 413\nஅறப்பாவை பாகர் பிரமலிங் கேச ரவனியுண்மா\nனிறப்பாவை வாழ்சண்பை யூருடை யானொடு நேயமிக்கோர்\nகுறப்பாவை வந்தன ளோகொடு வேங்கைப்பல் கோத்தணிந்த\nமறப்பாவை யேயுண்மை யோதுபு கோடி மலியறமே. 414\nதற்றா யொடுதந்தை யில்லான் புகலித் தடவரைவாய்\nநற்றாய் வருந்தநின் னாயமுந் தேம்பநல் லூர்மறுக\nவுற்றாய் நினக்குத் தகாதென்று நீயென் னொருமகட்குச்\nசொற்றா யலைநின்று ளாய்பயன் யாது துணர்க்குரவே. 415\nவல்லா யெழுமுலை வெங்கா னடைய வழிமறித்து\nநில்லா யெனத்தகைந் தாயில்லை யேசெல்ல நீளவிட்ட\nபொல்லாயுன் வன்மை யுணர்ந்தல்ல வோபுற வேயுணவு\nகல்லாய் முடிய வகுத்தான் கழுமலக் கண்ணுதலே. 416\nசிற்பங் கதிர்க்கு மதிற்காழி நாதன்செம் மேனியில்வெண்\nகற்பங் கதிர்க்கும் படிபுனை வோன்றிருக் காளத்திவா\nயற்பங் கதிர்க்கு மருங்குனல் லாள்சிற் றடியிதது\nபொற்பங் கதிர்க்கும் புயத்தா னடியென்று போற்றுவனே. 417\nஇன்பார் முருகனும் வள்ளியும் போல வெதிர்வருவீ\nரன்பார் மொழியென் னஞர்கெடு மாறொன் றறைமினிந்த\nவன்பார்நும் போல்வ ரொருதோன்ற லும்மொரு மாமயிலு\nமென்பா ரணிசடை யோன்காழி நோக்கியின் றெய்தினரே. 418\nயானெதிர் கண்ட வெழில்வள ரேந்தலு மிம்மடமான்\nறானெதிர் கண்ட மடமானும் போயின்று சார்வர்கரு\nவானெதிர் கண்டனம் மாதேவன் சங்கரன் வானவர்கோன்\nகானெதிர் கண்ட பொழில்சூ ழுடுத்த கழுமலமே. 419\n1574 செவிலி புதல்வியைக்காணாது கவலைகூர்தல்.\nபடைபோ லொளிர்கண் ணொருபாற் பரன்சண்பை பாடுதலில்\nகடைபோன் மெலியு மெனக்கெங்ஙன் வாயுண்டு காணகர்போய்\nவிடைபோ னடையொரு வேந்தன்பின் னேசென்ற மெல்லியலா\nளிடைபோன்மற் றுள்ள வுறுப்பொன்றுங் கண்டில னென்பதற்கே. 420\nதலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்.\nசேரா ருயிருண் டுழல்வடி வேலுடைச் செம்மலொடு\nவாரா ரிளமுலை வெங்கான் கடந்து மருவினளின்\nறோரார்த முள்ளத் தொளிப்பா னளிப்பா னுயிரளித்த\nகாரார் களத்த னுறையு நிறையுங் கழுமலமே. 421\n1576 உடன்போய்வரைந்த நெடுந்தகை மீட்சியுரைத்தல்.\nவண்டாள் குழலை வடிவே லவனருண் மாட்சியினந்\nதொண்டாள் பரமன் புகலியிற் றன்மனை துன்னிமணம்\nபண்டாள் விதஞ்செய் தமர்நாணம் மானம் பதிநினைத்துக்\nகொண்டா ளுணர்ந்தது மீண்டன னாலக் குரிசிலின்றே. 422\n1577 தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல்.\nவிதுகா ணரிய கழற்சண்பை நாயகர் வெற்பதுமற்\nறதுகாணின் னாயத் துடனீ பகல்விளை யாடுமிட\nமிதுகா ணுனைமுத னான்வந்து கண்ட விரும்புனமற்\nறுதுகா ணிரவுக் குறிகொண்டு முன்பயி லோரிடமே. 423\nபூமா னொடுகலை நாமான் மருவும் புகழ்ப்புகலி\nயோமா னொடுபங் குமையையும் போற்றியெம் மூர்புகுவீர்\nவாமா னொடுசம ரேற்குங்கண் ணாய மடந்தையர்க்குக்\nகோமா னொடுசுரஞ் சென்றாள்வந் தாளென்று கூறிடுமே. 424\nஅருவார் சதுக்கொ ளுருவார் புகலியன் னீர்களுங்க\nளிருவார் முலையுஞ் செருவார் சிலைகொளொ ரேந்தலுமுள்\nவெருவா ரணங்கு பொருவா ரொருவரை விட்டொருவ\nரொருவார் வழியில் வருவா ரிதுண்மை யுரைத்தனமே. 425\nஅன்னாய் முதலை கொடுபோன பிள்ளை யருட்புகலி\nமின்னாய் சடைப்பெரு மான்றோழ ராற்பின்பு மீண்டதெனப்\nபொன்னாய் கழல்வலி யோன்கொடு போயநின் பூங்கொடிமற்\nறுன்னாய் தருநன்மை யான்மீண் டுளாளிவ் வுரையுண்மையே. 426\n1581 நற்றாய் ��லைமகனுளங்கோள் வேலனைவினாதல்.\nஆலம் புனையுங் களத்தான் புகலியி லாய்ந்தொருமுக்\nகாலம் புனையு முணர்வுடை யீர்கழற் கல்விறலோ\nனேலம் புனையுங் குழலா ளொடுமென திற்புகுமோ\nகோலம் புனையுந்த னிற்புகு மோவுண்மை கூறுகவே. 427\nசிம்மனை வாயர வம்புனை வோன்வரைச் செல்வியெனு\nமம்மனை வாய்திரு மேனிப் பிரானமர் காழியன்னாய்\nநம்மனை வாயம்மி யோமண மாலை நகுபுயத்தார்\nதம்மனை வாயம்மி யோமட மானடி தாங்குவதே. 428\n1583 செவிலிக்கு இகுளை வரைந்தமையுணர்த்தல்.\nகண்டு வருந்திப் பியமொழி பாகன்றென் காழியுள்ளார்\nமண்டு வருந்திப் புவிபுரப் பார்வரைந் தார்மணிவாய்த்\nதண்டு வருந்திச் சுழியையென் றார்வன் றரைமெழுகி\nயுண்டு வருந்திப்பெற் றாட்கன்னை போயென் னுரைப்பதுவே. 429\n1584 வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல்.\nபகலருங் கோளு மிகலரு நாளும் பலித்தனவென்\nறகலருஞ் சீருடை யார்பரன் காழியி லாய்தொடியைப்\nபுகலருஞ் செல்வம் பொலியச்செய் தார்புதுப் பூங்கடியென்\nறுகலரு மெய்ம்மொழி யோதுந ரன்னையெற் கோதினரே. 430\n1585 தலைவன் பாங்கிக்கு யான்வரைந்தமை\nதெங்குங் கமுகுங் கதலியுஞ் சூழெந் திருநகரிற்\nபொங்கும் புகலிப் பிரானரு ளாலுங்கள் பூங்கொடியைத்\nதங்கும் பெருமறை யந்தணர் சூழத் தழன்முனர்யா\nமெங்கும் புகழ்மணஞ் செய்தாநும் மன்னைக் கியம்புகவே. 431\n1586 தானது முன்னே சாற்றினனென்றல்.\nவல்லாண்டு கொள்ளு முலையாளை மங்கல வாழ்த்துவிம்மப்\nபல்லாண்டு மல்கப் பரன்காழி யின்மணப் பந்தர்நல்லோர்\nசொல்லாண்டு நீமணஞ் செய்தாய்முன் னேயத் துணிபுணர்ந்தேன்\nவில்லாண்டு வாழ்நுதற் றோளெமர்க் கோதினன் வேலவனே. 432\nநீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன்செலவு உணர்த்திவிடுத்தல்.\nஒருவன் புடைகொள் கழுமல நின்றுமெம் மூர்புகுவீர்\nமருவன் புடையென் றுணைவியர் பாலுங்கண் மங்கையென்பா\nடருவன் புடைவனத் துங்களை யேநெஞ்சுட் டான்சுமந்தோர்\nதிருவன் புடையக லாதுசெல் வாளென்று செப்புமினே. 433\n1588 தலைமகள் தன்செலவு ஈன்றாட்கு உணர்த்திவிடுத்தல்.\nதரவாத சண்பைச் சதாசிவற் றாழ்ந்தெழு தாழ்சடையீ\nரோவாத துன்பத் துழலுமென் றாய்முன முற்றுவசை\nமேவாத வண்குடி யோர்ந்தொரு வேந்தன்பின் மேவிநினைஇ\nயேவாத நின்மகள் சென்றாளென் றோது மிறைஞ்சுவனே. 434\nஅன்னாய் புகலி யரனடி யேமெங்க ளாசிகொண்மோ\nமின்னாய் மருங்கு லொருவே லவனொடு மேவிநல்லோர்\nமுன்னாய் வழ��ச்செலக் கண்டே மணையண் முதுக்குறைவின்\nறென்னாய் விளையுங்கொ லோவட மீனு மிறைஞ்சிடுமே. 435\n1590 நற்றாய் அறத்தொடுநிற்றலிற் றமர்பின்சேறலைத்\nமூதண்ட கூட முடியாக வோங்கு முதல்வர்வெள்ளி\nவேதண்ட வாணர் கழுமலஞ் சூழ்பெரு வீரையென\nமாதண்ட நேர்புய மன்னாநின் மேலம்பு மாரிபெய்வான்\nகோதண்டம் வாங்கி வளைந்தா ரெமரென் கொடுவினையே. 436\nமெலியுங் கொடிநுண் ணிடையா ளொடுசெல் விடலையைப்பொன்\nமலியும் புகலிப் பிரானையுன் னாரை வளைக்கும்வெய்ய\nகலியுங் கடுவினை யும்போல் வளைந்தனர் கானவர்மேற்\nபொலியுஞ் சமரிது பார்ப்பதிற் றோடம் புகும்புகுமே. 437\nதகையே மலிபுக லிச்சட்டை நாதர் தமதருளாற்\nபகையே யெனில்வெங் களிற்றுக் குழாத்துட்பஞ் சானனம்பாய்\nவகையே யெழுவனிற் பாய்நீ நுமரென வந்தமையான்\nமுகையே பொருமுலை யாயஞ்சு வேனிவர் முன்செலற்கே. 438\n1593 தமருடன்செல்பவள் அவன்புறநோக்கிக் கவன்றுஅரற்றல்.\nஅரியார் மதலை யொடுசூழ் புகலி யமருமறைப்\nபரியார் கயிலை வரைவா யெனைமுற் பயந்தவர்மு\nனுரியார் வளைக்கவு மஞ்சினர் போலென் னுயிரனைய\nபெரியார் புறங்கொடுத் தாரென்சொல் வேனிவர் பேரருளே. 439\nஅருகாத பூரணர் காழியிற் பாலுண்ட வையருமற்\nறொருகா தலியு மணந்துட னேதம் முருக்குலைந்தார்\nகருகாத மாலைப் புயவேந் தலுமிக் கனங்குழையுந்\nதருகாத லின்மணந் தார்தளிர்த் தாருடன் றம்முருவே. 440\nஆன்மா புகலிப் பெருமா னடிக ளடையளவுந்\nதான்மா முயற்சி தவாவருள் போற்றமி யேனறும்பூந்\nதேன்மா வுணுங்குழன் மான்மா முலைதுணை சேருமட்டு\nமான்மா வனையகண் ணாய்முயன் றாயுன் மதிப்புநன்றே. 441\nபுடைக்குஞ் சிறுபசு வேய்முளை வானம் பொதுத்தெழுஞ்சீர்\nபடைக்கும் பனிவரை நன்னாட வையர்சண் பைப்பெருநின்\nனடைக்குநின் கேண்மைக் கொடைக்கு மவாவுபு நானறுஞ்சந்\nதுடைக்குங் குமமுலை நாணுமெண் ணேன்முய லுற்றனனே. 442\nநாரலர் சிந்தை யகலார் புகலிமுன் னாளுரைத்த\nசீரலர் சொற்படி பொன்புனைந் தேசெல்வி செல்வரின்று\nவாரல ரென்றுகண் வாரல ரூருறை வாரலர்வேள்\nபோரலர் மாற்றிய நீவாழ்க வென்றும் புரவலனே. 443\n1598 வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை பாங்கி தலைவியைவினாதல்.\nதடுப்பது முன்னி யிமைத்தலுந் தீர்ந்து தவாவணங்கா\nயுடுப்பது முண்பது முன்னாது வந்தின் பொருங்குறுநீ\nகடுப்பது தீர்பரன் காழியி லன்னையர் காவல்செய்நாள்\nவிடுப்ப திவர்செய்த நாளெங்ங னாற்றினை மெல்���ியலே. 444\n1599 தலைமகள் வருந்தாதிருந்ததற்குக் காரணங்கூறல்.\nபூங்காது வார்குழை மாதொரு பாகர் புகலியிலெற்\nறாங்கா தகன்றன ராயினுந் தாயுனுந் தாமகத்தே\nநீங்கா திவரிருந் தார்புறத் தார்புறத் தேயொரு நீயிருந்தா\nயேங்கா தியானுயிர் வாழ்ந்தேனிச் சார்புகொண் டேந்திழையே. 445\n1600 பாங்கி தலைவனை வரையுநாளளவும்\nமோந்து மணைத்துந் தழுவியு நோக்கியு முத்தங்கொண்டுஞ்\nசாந்தும் புழுகு மொழுகுமென் கொங்கைத் தலைதுயின்று\nமேந்தும் பிறைச்சடை யார்காழி வாயிவ ளின்புறுநீ\nநீந்தும் படியுற்ற தெவ்வாறு முன்ன நெடுந்தகையே. 446\nபாங்கி மணமனைச்சென்ற செவிலிக்கு இருவரன்புமுரைத்தல்.\nநிகர்வா விலாத நிருமலன் காழி நிரைவளையும்\nபுகர்வா ரயில்கொள் புயவேந் தனுமன்பிற் பூரணரே\nநகர்வார் குழலிய ராடவர் போலலர் நாடினும்யார்\nபதர்வார்மெய்ம் மாத்திரம் வேறிது நாஞ்செய்த பாக்கியமே. 447\n1602 இல்வாழ்க்கை நன்றென்று பாங்கி செவிலிக்குணர்த்தல்.\nமன்பா லடிசில் வறையல் கருனைகுய் வாய்பளிம்பா\nகன்பானம் மான்கை துழந்தட்ட தேயிறை யார்தலினென்\nறன்பா லருள்வைத்த கோன்காழி வாழ்பலர் தாநுகரு\nமின்பாலன் னாய்மிக வும்பொலி யாநின்ற தில்லறமே. 448\n1603 மணமனைச் சென்றுவந்தசெவிலி பொற்றோடிகற்பியல் நற்றாய்க்குணர்த்தல்.\nவிழியென்று தீநுதல் வைத்தோன் கழுமல வேதியர்த\nமுழியென்று பெய்யு மழையென்று கேட்ட லுலகமிகை\nபழியென்று மோவுமன் னாயின்றுன் செல்வி பயோதரமே\nபொழியென்று கூறினப் போதே பொழியுஞ்செம் பொன்னையுமே. 449\n1604 செவிலி நன்மனைவாழ்க்கைத் தன்மையுரைத்தல்.\nகொந்தார் குழலொரு பாலா ரமர்வெங் குருநகர்வாய்ச்\nசந்தார் வனமுலைத் தாழ்குழ னின்மக டன்மனைவாய்\nவந்தார் பசித்தறி யாரென்றும் பொங்கி வழிதரும்பா\nவந்தா ரணிப்பொரு ளெல்லா மறையொன் றகங்கொண்டதே. 450\n1605 செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தல்.\nகாரிற் பொலிதண் பொழிற்பூந் தராய்ச்சங் கரனுமைபோ\nலேரிற் பொலியுடம் பொன்றாக் குறையொன்றுண் டில்லிடத்தே\nவாரிற் பொலிமுலை வைகுத லாலண்ணன் மாற்றலர்வெம்\nபோரிற் பொலியவு மூர்மாவின் முன்னுறும் போதறினே. 451\nகாதலன்பிரிவுழிக் கண்டோர்புலவிக்கு ஏதுலிதாமல் விறைவிக்கென்றல்.\nஒண்மலர் தோறு நறவுண்டு வண்டுழ லூரனின்று\nதண்மலர் வீதிவந் தான்முன்பு போந்துகை தாங்குவித்துக்\nகண்மலர் நோக்கஞ்செய் தார்பரன் காழிக்கண் ணாரிவன���\nமெண்மலர நோக்கஞ்செய் தான்மனை யூடுதற் கேதுவிதே. 452\n1607 தனித்துழி இறைவி துனித்தழுதிரங்கல்.\nநலத்தே வசிக்குங் குலமாதி னீத்து நவில்பதியில்\nகுலத்தே வசிக்கு மடவாரில் லேகுடி கொள்ளுதன்மும்\nமலத்தே வசிக்கு மெமையடுத் தாளும் வரதர்சண்பைத்\nதலத்தே வசிக்கு மதுபோலு மானந் தலைவருக்கே. 453\n1608 தலைவனைத் தலைவி கனவிற்கண்டிரங்கல்.\nகாணித் திலநகை யாயென வூரர் கனவில்வந்தார்\nநாணித் தழுவ விழித்தேன் மறைந்தனர் நாடுறுங்காற்\nபாணித்த தென்னென் றரன்காழி வாழும் பரத்தையருட்\nகோணித் தமைமுனி வாரென்று போலுமுட் கொண்டதுவே. 454\nமுந்தாநம் மூரன் முகநோக்கி வாக்குநெய் முற்றுமுண்டு\nநந்தா தெழுசுட ரேயெனைப் போனிற்ற னன்மையென்றென்\nசிந்தா குலமுரை யாய்பரன் காழிப்பல் செல்வர்நல்கு\nமந்தார் புனையு மடவார்க்கு நீயுமுள் ளஞ்சினையே. 455\nகாருந் தழுவப் பிறையுந் தழுவக் கழிதலையு\nநீருந் தழுவப் படுசடை யார்சண்பை நீணகர்வாய்ப்\nபாருந் தழுவப் பலருந் தழுவப் படுமடவார்\nயாருந் தழுவக் கொடுத்தன னாலென் னிறைவனையே. 456\nஆளும் பரமர்தென் காழியின் வாயிசை யாருணவு\nவாளும் பணிகணல் லார்செவிக் கூட்டலின் மன்னுபுகழ்\nநீளுந் திருவள் ளுவர்சொற்ற வாறு நிலவகட்டுண்\nமூளும் பசியிலை யாயிற்றம் மாநம் முதல்வருக்கே. 457\nமாவுங் கரியும் புரியும்பொற் றேருநம் மாளிகைமுன்\nமேவும் படியி லரன்காழி யல்குல் விலைமடவார்\nபாவுந் தெருவுறு மானல்ல காதன்மை பங்கயமென்\nபூவும் புலவுங் கமழ்புன லூரனுட் புக்கதுவே. 458\n1613 ஈங்கிதுவென்னெனப் பாங்கி வினாவுதல்.\nபொன்னேயென் னுள்ளப் புனலோடிப் பாயும் புணரியெனுந்\nதன்னே ரிலாவடி யோன்சண்பை வாய்மணந் தான்முடித்து\nநன்னேய மிக்கன்பர் நல்கவு நீமுன்னை நாளிலின்னுங்\nகொன்னே வருந்துவ தென்னே யெனக்குண்மை கூறுகவே. 459\nநேருங் கரும்பு பொழிசாறு நீத்து நெடும்பகடாங்\nகூறுங் கலங்கற் புனல்கொளு மூர ருபேந்திரன்முன்\nயாருந் தொழும்பெரு மான்சண்பை வாய்ப்பொன் னெழின்மடவார்ச்\nசாருந் தகைய ரெனைநீத் தனரின்று தாழ்குழலே. 460\n1615 தலைவியைப் பாங்கி கழறல்.\nஆனுண்ட கேதனத் தார்காழி வாயிர வாம்பன்மலர்த்\nதேனுண்ட வண்டு சிறுகாலை யிற்கஞ்சத் தேனுமுண்ணும்\nவானுண்ட கீர்த்தி மகிழ்நர்பொல் லாங்கு மறந்துஞ்சொலல்\nகூனுண்ட வாணுத லாய்குல மாதர்தங் கோளலவே. 461\n1616 செவ்வணியணிந்து சேடியை விடுக்கவென்றல்.\nபவளம் புனைந்துசெம் பூமாலை சூட்டிச்செம் பட்டுடுத்தி\nநவளம் படுகுங் குமம்பூசிப் பாகிலை நல்கிநனி\nதுவளங் கொடியிடை யாய்விடு சேடியைத் தோன்றறன்பாற்\nகவளங் கொளுங்களிற் றீருரி யார்மகிழ் காழிக்கின்றே. 462\nபாடியை யிந்திர கோபஞ் செறிந்த பசுங்கொடியு\nமேடியை வண்கவிர் பூத்தபொற் கொம்பு மிணையவொரு\nசேடியை விட்டனள் செங்கோலஞ் செய்து திருந்திழைவிண்\nமாடியை மாடப் புகலிப் பிரானன்பர் மாடுறவே. 463\n1618 அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக்கூறல்\nதோளா மணிதிருத் தோணி புரேசன் றுணைமலர்த்தாட்\nகாளா னவரை யடையா துழலு மறிவிலரிற்\nகோளா டரவக லல்குலிம் மாதுசெங் கோலங்கொண்டு\nவாளா விகழ்பவர் வீதியிற் போகுமிம் மாண்புநன்றே. 464\n1619 பரத்தையர் கண்டு பழித்தல்.\nதவந்தாள் பணித லெனக்கரு தேனுக்குந் தன்னருடந்\nதுவந்தாள் பரம னிகரில் புகலி யுரிமையுற்று\nநிவந்தாள் சிறிது சிவந்தா ளதுநிகழ்த் தப்பெரிது\nசிவந்தாடன் னாணம் விளர்த்ததெண் ணாளித் தெருவகத்தே. 465\n1620 பரத்தையர் உலகியனோக்கி விடுத்தல்.\nகல்லுக வீங்கு புயத்தாய் பரம்பரன் காழியினீர்\nசெல்லுக வாய்மலர் கின்றவ ணாளுந் திருந்தறமே\nவெல்லுக வென்பவள் பூத்தன ளாம்விடை கொள்கசெல்க\nபுல்லுக பன்னிரு நாளுமப் பாலிங்குப் போதுகவே. 466\n1621 வரவுகண்டுவந்து வாயில்கள் மொழிதல்.\nஇமைய மடந்தை புணர்ந்தும் விகார மிலாமுதல்வ\nனமையமை தங்கு கயிலைப் பிரான்சண்பை நங்கையர்பச்\nசமையமை தோடழு விக்கிடந் தாலுநம் மாயிழையார்\nசமைய மறிந்துத வுந்தகை யாலிவர் சான்றவரே. 467\n1622 தலைமகன்வரவு பாங்கி தலைவிக்குணர்த்தல்.\nமுன்மா றொழுகினர் பின்னடைந் தாலின்ப முத்திதரு\nமன்மா தவர்பெரு மான்காழி வாழி மடமயிலே\nபொன்மாலை மார்பர் புறத்தா றொழுகினும் பொற்பவந்தின்\nறுன்மா ளிகைமுனின் றாரெதிர் கோட லுயர்வுறுமே. 468\n1623 தலைவனைத் தலைவி எதிர்கொண்டுபணிதல்.\nஊடா துவத்தலி னுண்டாகு மின்பமுள் ளூடல்கொளில்\nவாடா வவர்க்குக் குறையுள தோசண்பை வாழ்பரமர்\nகூடா ரரணந் தழல்விளை யாடக் குறுநகைகொ\nளேடா ரிதழித் தொடையா ரருளென் றெதிர்கொள்வனே. 469\nகாரார் குழலியு நாமும் புணரின்பங் காப்புகலி\nயூரார் முதலு முயிரும் புணரின்ப மொக்குமெனி\nலேரா ரொருதலை யின்பே யதுமற் றிருதலையுஞ்\nசேரா மருவின்ப மீதெனில் யாதிணை செப்புவதே. 470\nஇருளுத யஞ்செய் மிடற்றார் கழுமல மெய்தலர்சேர்\nமருளுத யஞ்செய் மனத்தார் முலைவளர் மன்னவற்குத்\nதெருளுத யஞ்செய்வெண் பூமணி தூசு செறித்தடைந்தாள்\nபொருளுத யஞ்செய் ததுபுகல் வானொரு பூங்கொடியே. 471\n1626 வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில்வேண்டல்.\nயான்செய் பிழையை நினைந்து மறாமலின் றேன்செய்மொழி\nமான்செய் விழிமயிற் கோதுக தீதுக வல்லரக்கன்\nறான்செய் பிழைமறந் தொள்வாளு நாளுமுன் றந்தபிரான்\nகூன்செய் பிறைமுடி யோன்காழி வாழி கொடியிடையே. 472\n1627 தலைவி நெய்யாடியது இகுளைசாற்றல்.\nகையா டியமழு வோன்காழி நாதன் கருணையினான்\nமையா டியகண் மயின்மணி போல மகவுயிர்த்து\nநெய்யா டியமெய் யினள்கா ணறிவ ணெடுந்தகைநீ\nபொய்யா டியமட வார்ப்புல்லு நீத்திங்குப் போந்ததுவே. 473\n1628 தலைவன் தன்மனத்து உவகைகூர்தல்.\nநாம்பா லுணுமழ வாகா தருள்புரி நம்பர்தமைப்\nபாம்பா லலங்கரிப் பார்காழி வாயென்று பார்ப்பதுபோ\nயாம்பா லடுநெய் யவிர்மெய்ப் பசப்பு மலர்முகமுந்\nதீம்பால் பொழிகொங்கை யும்மக வேந்திய செங்கையுமே. 474\n1629 தலைவிக்கு அவன்வரல் பாங்கியுணர்த்தல்.\nஒிர்பரை பானள் ளொருசே யுளார்சண்பை யூரரின்று\nதளிர்புரை மெல்லடி யாய்பச் சுடம்புந் தவாமகவுங்\nகுளிர்தரு பால்பொழி கொங்கையுங் காணக் குறுகுபுநின்\nமிளிர்திரு மாளிகை வாயினின் றாரிதென் விண்ணப்பமே. 475\nமட்டார் கடுக்கை மலர்மாலை யார்சண்பை வாழுநல்லார்\nவிட்டார்கொ னம்மைப் புரப்பாரெவ் வாறிங்கு மேவவுடன்\nபட்டா ரவர்க்கிம் மனைவாயென் னுண்டு பழந்தொடர்பு\nகட்டார் மகவுண்டு நானுண்டு காலங் கழிப்பனன்றே. 476\nதோயு மகிழ்நர்மிக் கன்பினர் நீயென்னை சொல்லன்முல்லை\nவீயு மருவும் பொலிதேத் தெருக்கலர் விற்கவந்தா\nயேயும் பரமர்தென் காழியில் வீணை யிசைக்குங்கைபோல்\nவாயுங் கொளும்புலைப் பாண்மக சேறியென் வாய்தல்விட்டே. 477\nதாயே தலைவற் புகழ்ந்தே னதற்கென் றலைதகர\nநீயே கருங்கலை வீசினை வாருஞ்செந் நீர்முழுகி\nயாயேகர் காழி யதுசெங்க லாயிற் றமையுமிதே\nபோயே விடுவல் விடாதோங் குகநின் புலவியதே. 478\nசேவுந் திருமறை மாவுஞ் செலுத்துந் திறத்தர்வளம்\nபரவும் புகலி யடையாரி லொத்ததிப் பாவியில்ல\nமாவுந் துணர்ப்பொலங் காவுமொப் பாங்கொடை யாளரென்று\nமேவும் பரத்தையர் சேரியிற் பாடு விறலிசென்றே. 479\nமுடித்திடு வேணிப் பிறையான் புகலி முதல்வன்மன்று\nணடித்திடுங் கூத்தன்றி நோக்கேனின் கூத்து நடிப்பதற்குத்\nதுடித்திடு கூத்தன் ம���னே யகறிநந் தோன்றலுக்குத்\nதடித்திடு மின்பந் தருமாதர் நோக்குவர் தாழ்வின்றியே. 480\nஅளி்யுற்ற காழிப் பிரான்றா யுருக்கொண் டடைந்துமிடைந்\nதொளியுற்ற தெய்வச் சிராமலை மேவுத லோர்ந்தவரிவ்\nவெளியுற்ற சேய்வயிற் றுள்ளுற்ற போதிங் கிருந்துசென்று\nவெளியுற்ற போதுவந் தார்நல்ல ரேயவர் மெல்லியலே. 481\nஉன்னுமுன் னுள்ளத் துறைவார் புகலிநல் லூரர்வந்தா\nரென்னுமுன் செங்கு வளையியல் பட்ட விருகண்களு\nமின்னுமுன் றாழ்நுண் மருங்குனல் லாட்கு விருந்தொடென்று\nபன்னுமுன் னம்ம கருங்கு வளையியல் பட்டனவே. 482\n1637 விருந்தொடுவந்துழிப் பொறுத்தல்கண்டு தலைமகன்மகிழ்தல்.\nமுருந்தென்று பேசு நகைபாகர் சண்பையின் முற்றியது\nவருந்தென் றெனைவைத்த தீவினை நல்வினை வந்ததன்றோ\nவிருந்தென்று கொண்டிலம் வீயாப் புலவியை வீப்பதற்கோர்\nமருந்தென்று கொண்டனங் காண்போநம் மாதை மகவொடுமே. 483\n1638 விருந்துகண்டொளித்தவூடல் பள்ளியிடத்து வெளிப்படல்.\nஅல்லார் களத்த னழலார் குளத்த னருட்புகலிப்\nபல்லார் புகழப் படுவோயிப் பள்ளி பலர்தழுவு\nமெல்லா ரொடுமென்னை யுஞ்சும வாதென் றிழிந்துநின்றாள்\nகல்லார வோதி கருத்தென் விளைந்த கலாமென்னையே. 484\n1639 தலைமகன் சீறேலென்று அவன் சீறடிதொழுதல்.\nஉணங்கா விளம்பொழிற் கூடற் பிரானுமை யூடற்கன்றி\nவணங்கா முடித்தம் பிரான்காழி யூரன் மலரடிவீழ்ந்\nதணங்கா வருத்தலென் வாய்முத்த நல்கி யருளுமெனக்\nகுணங்கா முறுமயில் கண்முத்த நல்கிக் கொதித்தனளே. 485\n1640 இஃது எங்கையர்காணின் நன்றன்றென்றல்.\nஅண்மையின் மேவலென் பொற்றானை பற்ற லடிபிடியல்\nவண்மையி நீமகி ழப்பலர் பாற்கற்று வந்திலன்யான்\nறிண்மைகொ டேவர் புகலியி னீயின்று செய்வதெல்லா\nமுண்மையென் றோர்ந்தெங்கை மார்வெகு ளாநிற்ப ருத்தமனே. 486\n1641 நின்னலது அங்கவர்யாரையும் அறியேனென்றல்.\nபுல்லாது காலில் விழவுமெண் ணாது புழுங்கியெனைக்\nகொல்லாது கொல்லுதல் குற்றமன் றோவெங் குருப்பரனைக்\nகல்லாது வாடுநர் போனினைத் தாயென்னைக் காதனின்னை\nயல்லா தொருவரை யும்மறி யேனுண்மை யாரணங்கே. 487\nதிருவன் புகலிப் பெருவீதி யிற்சிறு தேருருட்டு\nமருவன் புறுநம் மகவைக்கண் டாள்கட்டி மார்பணைத்தா\nளொருவன் புடனது நோக்கிநின் றாயிவ ளோரினிவள்\nபொருவன் பினர்பல ரென்றா ளயலொரு பூங்கொடியே. 488\n1643 தலைமகளைப் பாங்கி புலவிதணித்தல்.\nஉழைபொறுக் குங்க ணொருப�� லுறவு மொளிர்முடியோர்\nமழைபொறுக் குங்குழல் வைத்தார் புகலிநம் மன்னரின்றுன்\nனிழைபொறுக் கும்முலை சேர்வான் வருந்துத லெண்ணிலைமுப்\nபிழைபொறுக் கும்புன லென்பது மோர்ந்திலை பெண்ணணங்கே. 489\nமானாறு பாகத்தர் காழிநல் லார்கள்செவ் வாயினிய\nதேனாறு நிம்பநெய் நாறுமென் வாயவர் செம்பொன்முலை\nமேனாறு நல்விரைப் பான்மக வுண்டு மிழத்திரிந்த\nபானாறு மென்முலை யென்னிலொவ் வாதுன் பகட்டினுக்கே. 490\n1645 தலைமகள் தணியாளாகத் தலைமகனூடல்.\nமான்மே லெழுநஞ் சமுதா யதுசண்பை வள்ளலுக்குத்\nதான்மேல் விழுந்து தழீஇநமக் கின்பந் தருமமுதங்\nகான்மேல் விழுந்து கரைந்திரந் தாலுங் கனிதலின்றி\nமேன்மெல் வருத்தும் விடமாயிற் றானம் விதிவசமே. 491\n1646 பாங்கி தலைவனை அன்பிலைகொடியையென்றல்.\nபைதொட்ட நாகப் பணியார் புகலிப் பதியனையாள்\nகைதொட்ட வேம்புங் கரும்பேயென் றீர்கட் கடைக்குறிப்பால்\nவைதொட்ட வெங்கழு வாயேறி வைகவும் வல்லனென்றீர்\nநைதொட்ட வன்ன டனியாகக் கண்டு நகைப்பிரின்றே. 492\n1647 பாங்கி அன்பிலைகொடியையென்று தலைவனையிகழ்தல்.\nஆரோடு சொற்று மிளங்கன்றை நாடி யணைபசுப்போல்\nவாரோடு விம்மு முலைபா லடிக்கடி வந்தருள்வீர்\nநீரோடு கண்ணிமெய்ப் பீரோடு வாட நிமலர்சண்பைத்\nதேரோடு வீதியு ணாரோடு மாதரிற் செல்லுவிரே. 493\n1648 பள்ளியிடத்துத் தலைவி புறங்காட்டக்கண்டு தலைமகன்கூறல்.\nஅறங்காட்டி யென்னைப் புரப்பான் புகலி யனையவரே\nநிறங்காட்டி யுங்கண் மதவேள் சினந்து நெடுஞ்சிலையின்\nமறங்காட்டி நின்று சமராடு கால மதித்தெனக்குப்\nபுறங்காட்டி மெல்லிய லாரெனும் பேரைப் புதுக்கினிரே. 494\nபிழையே செயினு நினைக்கே பொறுத்தல் பெருங்கடன்வா\nவுழையே யனையகண் ணாயெனைப் போலலை யூடனிறத்\nதிழையே புனையு மகவீன்றுங் கோட லியல்புகொலுட்\nடழையேத நீத்துத் தழுவரன் காழித் தலைவனையே. 495\n1650 தலைவி காமக்கிழத்தியோடு பகர்தல்.\nதண்ணார் புகலிப் பெருமானு மாயனுஞ் சம்புபல\nகண்ணார் கருன்புங் கடுமூங்கி லுங்கழை காமரமென்\nபண்ணார் மொழிமயி லேயானு மேய பரத்தையரு\nமெண்ணார் பணியுநம் மூரற்கு மாத ரிதுமெய்ம்மையே. 496\nநீலம் பொலியும் விழியாய் புலவியை நீளவிட்டுத்\nதாலம் பொலியுந் தலைவரை வாட்டுத றக்கதன்றா\nலாலம் பொலியு மிடற்றார்தென் காழிநல் லாடவருட்\nசாலம் பொலியும் பொதுமாதர் தோடழு வாரெவரே. 497\nஉள்ளாய் பவருக் கொளியா யமரிறை யொண்புகல��க்\nகள்ளாய் குழற்பொது மாதர்தம் பார்செல்லுங் காதலரைத்\nதள்ளாய் யழுதழைத் தொண்மார்பிற் சாந்தந் தழீஇயழித்துப்\nபிள்ளாய் பிழைசெய்துள் ளாய்வந்த தாலொர் பெரும்பழியே. 498\nஎழுந்தே பணைத்த முலையார் பொதுநல மெய்துபுதி\nகழுந்தே சுடைத்திருத் தந்தையைச் சார்ந்துமுக் கட்பெருமான்\nசெழுந்தே மலர்ப்பொழிற் சீகாழி யிற்சிறு தேருருட்டுங்\nகொழுந்தே யிதுபிது ராசார மென்றுபொய் கொள்ளற்கவே. 499\nஅம்பல வாணர் புகலிநல் லார்மென் றமைத்தபொதுத்\nதம்பல மேவிற்றுன் வாயினுந் தந்தைமுத் தங்கொளலால்\nவம்பல வாலென்றன் வாயினும் பூசவந் தாயுனைநல்\nகும்பல மோமக னேயிது தானின் குலத்தியல்பே. 500\n1655 ஆயிழைமைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவெதிர்கோடல்.\nபோதுசெய் கூந்தற் புணர்முலை பாகர்தென் பூம்புகலிச்\nசூதுசெய் கொங்கைப் பொதுமட வாரிற் றுறந்தின்றுசெந்\nதாதுசெய் பூணிளஞ் சேயையுந் தோளிற் றழுவிவந்தீ\nரேதுசெய் தாலு மியம்புந ராரெம் மிறையவரே. 501\nகளிமிகு மாமயிற் சாயனல் லாய்கடை யேனிதயத்\nதளிமிகு வாழ்வுடை யோன்சண்பை யூரிற்றன் றந்தைதனை\nயளிமிகு மாறு பொருமிப் பொருமி யழுதழைத்தா\nனொளிமிகு ஞானசம் பந்தன்கொ லோவென் னொருமகனே. 502\n1657 தலைவி தலைவனைப் புகழ்தல்.\nபெரியோர் பவஞ்சங் கலந்தமர்ந் தாலும் பெரும்புகலி\nயரியோர் விடைய ரலர்தாட் கலப்படைந் தேயமர்வர்\nகரியோர் தடங்கட் பொதுமாதர் கொங்கைக் கலப்புறினு\nமுரியோர்நங் கொங்கைக் கலப்பின்று தாறு மொழிந்திலரே. 503\n1658 பாங்கி தலைவியைப் புகழ்தல்.\nமாலே யனையநங் காவலர் மேவலர் வாழ்புரந்தீ\nயாலே யழிய நகைத்தார்தென் காழி யமருநல்லார்\nபாலே பயின்று வரக்கண்டு மேற்றருள் பண்பினிவள்\nபோலே பெருங்கற் புடையாரு முண்டுகொல் பூதலத்தே. 504\nகல்வியிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.\nவேய்பவ ரேபுரை தோளிடை யாய்வெவ் வினைமுழுதுங்\nகாய்பவ ரேசொல் கழுமல வாணர் கலைமடந்தை\nயேய்பவ ரேயென் பவருட னாய்ந்த வினியகல்வி\nயாய்பவ ரேயற மாதியொர் நான்கு மடைபவரே. 505\n1660 பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.\nஓங்கற்ற வாவில் லுடையார் புகலி யுறுநர்முன்போய்த்\nதாங்கற்ற யாவுந் தகவுரைத் தேயவர் தாமுணர்ந்த\nதீங்கற்ற யாவுந் தெரிந்துகொள் வான்சென்று ளார்பணியக்\nகோங்கற்ற மோருங் குவிமுலை யாய்நின் கொழுநரின்றே. 506\nவெறுத்துப் புரம்பொடித் தார்காழி யூரில் வெளியெழுந்து\nகறுத்துச் ச��லையும் வளைத்தம்பு தூற்றுங் கனமுளெழுந்\nதொறுத்துப் படர்செயு மவ்வா றொருவ னொருத்தியெங்ஙன்\nபொறுத்துத் தனியிருப் பேன்வந்தி லார்கற்கப் போனவரே. 507\n1662 தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்.\nசந்தார் தடம்புயத் தார்தடங் காழித் தனிமுதல்வர்\nமுந்தா ரருளின்முக் குற்றமு நீங்க முழுதுணர்ந்து\nபந்தார் வனமுலை யாய்திரு ஞானசம் பந்தரொத்து\nவந்தா ரெனச்சொல் வந்தது காணிம் மழைமுகிலே. 508\nகாவற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.\nதண்மலர் கோதை யொருபாகன் காழித் தனிமுதல்வன்\nகண்மலர் நெற்றிப் பிரானரு ளானிலங் காவல்செய்வோ\nருண்மல ரச்சமைந் தாங்காங்குற் றாருயிர்க் கோட்டிலரேற்\nபண்மலர் சொல்லினல் லாயுறு லாயுறு வார்பெரும் பாதகமே. 509\n1664 பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.\nஅடிமலர் மீதுதன் கண்மலர் சாத்து மரிக்குநெடுங்\nகடிமல ராழிதந் தார்காழி நாதர் கருணையினான்\nமுடிமலர் மாலைநம் மன்னவர் நீதி முறைப்படியே\nபடிமலர் காவல்செய் வான்சென்று ளாரின்று பைந்தொடியே. 510\n1665 தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல்.\nமண்காவல் கொண்டவர் பெண்காவ நீத்தனர் வாடிவந்தென்\nகண்காவல் கொண்ட திதற்கஞ்சி யேதிருக் காழிப்பிரான்\nபுண்காவல் கொண்ட மருப்புப் பொருப்புரி போர்த்துபுமெய்\nயொண்காவல் கொண்ட தழனின்று மாட்ட மொழிந்திலனே. 511\nமூவலை யாறு திருப்புக லூர்குட மூக்குநணா\nமேவலை யாதரிப் பார்காழி சூழ்பொழின் மென்பெடைகள்\nசேவலை யாதரிக் குந்திற னோக்கித் திரும்பினர்மண்\nகாவலை யாதரித் தார்வாடை தீர்ந்தது கார்மயிலே. 512\nதூதிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.\nகடல்சூழ் புவியி னிருபெரு வேந்தர் கலமொழித்த\nலடல்சூ ழரசர் குலத்துதித் தாருக் கறநெறிகை\nவிடல்சூழ் தராதெனை யாள்சண்பை நாதர் விரும்பருளான்\nமடல்சூழ் துழாய்க்கண்ண னுந்தூது சென்றனன் மாமயிலே. 513\nகலிக்காம ருக்கும்வன் றொண்டர்க்கும் வந்த கலாமறவார்\nகலிக்காழி நாத ரிடைநின்ற தேய்ப்பக் கறுத்துளத்தி\nகலிக்கா சினியிற் பொருமிரு வேந்தர் கலப்புறுத்தக்\nகலிக்கா மருகழன் மன்னர்சென் றாரின்று காரிகையே. 514\nஇருகா வலர்வெம் பகைதணிப் பான்றுணிந் தெய்தியநம்\nமொருகா வலர்வந் திலர்வந் ததுமுன் னுறுபனியே\nயருகா வலர்செறி யும்பொழிற் காழி யரனருள்பால்\nபருகா வலர்திரு நீலகண் டத்தமிழ் பாடுவமே. 515\n1670 தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்.\nநீங்கா விருவர் பகைதணித் தேநெடுந் தேர்கடவி\nநாங்கா முறுமன்னர் செங்கதிர் போல நணுகினர்பார்\nவாங்கா வருள்கடை யேன்பாலும் வைத்தவம் மான்சண்பைவா\nயேங்கா மெலியற்க முன்பனி செய்வதெ னேந்திழையே. 516\nகூற்றா ருயிர்முன் குடித்தபொற் பாதன் குளிர்புகலி\nயேற்றார் கொடியுடை யான்கயி லாயத் திளமயிலே\nமாற்றா ரமருண் மெலியொரு வேந்தற்கு வான்றுணையாய்ப்\nபோற்றா ரிருந்து மிறந்தவ ரேயிப் புவியிடத்தே. 517\n1672 பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.\nகுன்றார் வனமுலைக் கோமள மெநின் கொழுநர்நண்பு\nபொன்றார் துணையெனப் போயின ராலிப் பொழுதிகலி\nநின்றா ருறையும் புரமொரு மூவர் நிறைந்தபுர\nமன்றார் முடிச்சண்பை யார்நகை நேருற்ற தையுறுமே. 518\n1673 தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல்.\nகட்டார் புனையுங் கருங்குழ லாய்நங் கணவர்தமை\nநட்டார் துயரந் தணிக்கச்சென் றாரின்று நாமவர்க்கு\nவிட்டார்கொ னந்துயர் தீர்ப்பவர் யார்சடை மேன்மதியம்\nபெட்டார் புகலிப் பொழில்சூழ் வளைந்தது பின்பனியே. 519\n1674 தலைவி பாணனைப் பாசறைவிடுத்தல்.\nகண்புடை யார்தரு நீரோடு பீருங் கலந்தொருயான்\nபெண்புடை யார்சண்பை யுன்னாரில் வாடுதல் பேசிடுக\nநண்புடை யார்தமைக் காப்பான் றுணிந்து நமைக்கைவிட்ட\nபண்புடை யார்தங்கு பாசறை வாய்ச்சென்று பாணவின்றே. 520\n1675 தலைவன் பாணனை வினாதல்.\nதீராத காத லுடைப்பாண ரேநெடுஞ் சேரியொரீஇ\nவாராத நீரெங்கு வந்தீர் மதிக்கும்வல் லாரறிவிற்\nகாராத வின்னமு தன்னார்மின் னார்மெய் யமலர்சண்பை\nயோரா தவரினென் சொன்னாள்பொன் னாணெழி லோரணங்கே. 521\n1676 தலைவனுக்குப் பாணன் கூறல்.\nவரும்போது தண்டனிட் டேன்விடை தாபெரு மாட்டியென்றே\nனரும்போது கொங்கை யமர்பாகன் காழியன் னார்புகன்றார்\nசுரும்போது பண்பொலி சோலைநல் லூரர் துணையிற்சென்று\nபெரும்போது நீட்டித்த லாலுயிர் நீட்டிக்கும் பேறின்றென்றே. 522\n1677 தலைவன் பாசறைப் புலம்பல்.\nதனிவந்து கூடு மவர்க்கொளி யாம்பரன் சண்பையிற்பின்\nபனிவந்து கூடும் பொழுதுணர்ந் தேங்கிப் பதைபதைத்திங்\nகினிவந்து கூடுங்கொ லென்றழு மேயெழு மேவிழுமே\nநனிவந்து கூடு மெழிற்கொம்பு போன்ற நறுநுதலே. 523\n1678 பின்பனிப் பருவங் கண்டு வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.\nதன்பனி மாமலர்த் தாட்டா மரையென் றலைக்கணிவோன்\nநன்பனி மால்வரை நங்கைபங் காள னகுபுகலி\nயன்பனி மாசலம் போன்மணித் தேரி னடைந்த���னிப்\nபின்பனி மாதரை சூழ்ந்தினி யாவதென் பெண்ணரசே. 524\nஅல்லற வாள்விட் டவிர்மணி மாட மளாம்புகலி\nநல்லற வாணர் பிரமலிங் கேசர் நகுமருள்சால்\nசொல்லற வேதிய ராதியர்ச் சூழ்தரு சோர்வொழிப்ப\nதில்லற மாமது பொன்னையல் லாதிய லாதணங்கே. 525\nகல்லாரை யுட்குறி யார்முறி யார்பொழிற் கச்சியுள்ளார்\nவல்லாரை மேன்மஞ்சு துஞ்சுதென் காழி மடமயிலே\nபுல்லாரை வாட்டுநங் காவலர் யாவரும் போற்றலின்றி\nயில்லாரை யெள்ளுவ ரென்றார் பொருள்குறித் தேகினரே. 526\n1681 தலைவி இளவேனிற் பருவங்கண்டு வருந்தல்.\nமனவாசை நாயிற் கடையேற் கொழித்து வழுத்தடியா\nரினவாசை மேவவைத் தோன்காழி சூழ்பொழி லின்றளிர்நந்\nதினவாசை போர்த்த திளவேனில் வந்திலர் செல்வரின்னுந்\nதனவாசை யுற்றவர்க் கெவ்வாசை யுண்டுகொ றாழ்குழலே. 527\nபரவலர் தூய்வழி பாடுசெய் யேற்கும் பதமளிப்பா\nரரவலர் செஞ்சடை யார்காழி நாயக ராரருளா\nலிரவல ரேத்த வினவளை யார்ப்ப விருநிதிசால்\nபுரவலர் வந்தன ராலிள வேனிற் பொலிவுணர்ந்தே. 528\n1683 தலைவன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு கூறல்.\nபொன்னொன்று மேனியன் சீகாழி நாதன் புரிந்தசடை\nமுன்னொன்று பாதிப் பிறையு நிறையு முழுமதியும்\nகொன்னொன்று மேகமுங் கோபமுஞ் சாபமுங் கொண்டுபொலி\nமின்னொன்று பார்க்குந் திசைதொறுந் தோன்றும் வியப்பிதுவே. 529\n1684 பாசறை முற்றி மீண்டு ஊர்வயின்வந்த தலைவன் பாகற்குரைத்தல்.\nஈறென்ற தாதியொ டில்லான் புகலி யிகல்வலவா\nவாறென்ற காலுழு தார்ப்புயத் தாயிவ் வவிர்மணித்தே\nரேறென்ற நீயங் கிருக்குமுன் னேயிங் கிறங்கு கென்றாய்\nமாறென்ற தீருநின் கைகாலென் றேயுண் மதித்தனனே. 530\n1685 தலைமகளோடு கூடியிருந்த தலைவன்\nஅந்தா மரைமுகத் தாயிழை யார்த மலர்முலைக\nணந்தா தரத்தி னகன்மார் பழுந்திட நன்குதழீஇச்\nசந்தாபந் தீர்ந்து தழைத்தனம் யாமினிச் சண்பையெங்கள்\nசிந்தா மணியருள் போற்பொழி வாழி செழுமுகிலே. 531\nகுளத்தூர் - ச. வேதனாயகம் பிள்ளையவர்களியற்றிய\n1686 வாதவூ ருதித்தந்நா டிருக்கோவை யுரைத்த\nளாதவனிற் றோன்றிமீ னாட்சிசுந் தரனென் றரும்பெயர்பூண்\nயேதமிறில் லைக்கோவை யாயுவதின் மூத்ததென் னினுங்கற்\nமூதறிஞர் வைகலும் பாடப்பாட வாக்கின் முதுமைகொள்வா\nரெனவுலக மொழியுமொழி மெய்யே. 1\nதிருவமர்கோ வையைமகிழ்ந்து வாதவூ ரரைத்தன்பாற் சேர்த்துக்கொண்ட,\nபொருவில்சிதம் பரநாதன் பின்னுமொர்கோ வைக்காசை பூ��்டன்னாரை,\nமருவுசிர புரத்தீன்று மீனாட்சி சுந்தரப்பேர் வழங்கிக்காழிக்,\nகொருகோவை செய்வித்தான் [1] சிதம்பரநாதன்சேயென் றுரைத்தன்மெய்யே.\n[1. நூலாசிரியருடைய தந்தையார் பெயர் சிதம்பரம்பிள்ளை யென்பது.] 2\n1688 பிரமபுரத் தீசர்மேன் மீனாட்சி சுந்தரமால் பெட்பிற்செய்த,\nவரமுறுகோ வையைக்கேட்போர் மகிழுவரஞ் சுவன்றமியேன்[2]வள்ளி னிற்கேட்\nடரவரசு சிரமசைக்கிற் றரையசையும் வரையசையு மசையு மாழி,\nமரமசையு மன்னுயிரெ லாமசைந்து வருந்துமென்றே.\n1689 குற்றமில்சீர் மீனாட்சி சுந்தரவா ரியநின்னாக் கோயின்\nமேவ, நற்றவமென் செய்தனணா மகடமிழ்செய் தவமெவனீ நவிலு\nமேன்மை, யுற்றதிருக் கோவைபெறப் புகலிசெய்பாக் கியமெவனவ்\nவுயர்நூல் கேட்கப், பெற்றவென்போ லியர்புரிந்த மாதவமென் னோ\nதுறுவாய் பெருமை மிக்கோய். 4\n1690 வித்தகமார் மீனாட்சி சுந்தரவே ளே[3]யொருநூல்\nவிளம்புமென்னைப், புத்தமுதார் நின்வாக்காற் றுதித்தனைநீ பாடி\nயதிப் பொருணூ லொன்றோ, வெத்தனையோ கோவைகண்மற் றெத\nதனையோ புராணமின்னு மெண்ணி னூல்க, ளத்தனையு மித்தனை\nயென் றெத்தனைநா விருந்தாலு மறையப்போமோ.\n[3. ஒருநூல் - நீதிநூல்.] 5\n1691 பன்னூலு மாய்ந்தாய்ந்தோர் பயனுறா துளம்வருந்தும்\nபாவலீரே, நன்னூலோர் மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்\nறான் காழிக், கந்நூலு ளொருபாவி லோரடியி லொருசீரை யாய்வ\nீராயி, னென்னூலுங் கற்றவரா யிகபரமும் பெற்றவரா ிலகுவீரே. 6\n1692 பரமசுக மறியாதார் சிற்றின்பம் பெரிதென்னும் பான்\nமை போல, வுரமுறுமுற் கோவைகளே சிறந்தவென வின்றளவு\nமுன்னி னோநாந், தரமுறுசீர் மீனாட்சி சுந்தரப்பேர்த் தமிழ்ப்புலமைத்\nதலைமை யோன்சொல், பிரமபுரக் கோவையே பரிதியக்கோ வைகளு\nடுக்கள் பேசி னெஞ்சே 7\n1693 எண் சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்\nதண்டமிழுன் பாலுணர வாசைகூ ரனந்தன் றனமீய\nகொண்டனனந் நாமமே யகத்தியன்றான் றன்னைக் கூடாம\nயண்டலரின் முனிந்ததனாற் றமிழ்முனிவ னெனும்பே ரடைந்தனனா\nவண்டமர்தார் மீனாட்சி சுந்தரவே ளேநீ வளப்புறவக்\nகோவைசொலின் வியப்பவரா ரையா 8\nஇன்பாவிற் கோவைசொன்ன மீனாட்சி சுந்தரப்பேரிறைவ யானு,\nமுன்பாவிற் கவிசொல்வே னென்கவிபார்ப் போரிதைமீண் டோரா தான்றோர்,\nமுன்பாச்சொ னூல்களையே துதிப்பருன்பாவுணர்வோர்கண் முன்னோர் நூலைப்,\nபின்பாகச் சொலிவெறுப்பர்நல்லவனீ யோயானோ பேசு வாயே 9\n1695 விண்ணேறு மாதவனேர் மீனாட்��ி சுந்தரவில் வேளேநீசொ,\nலெண்ணேறு கோவையினைப் புகழயான் றிறமில்லே னெனினு முன்சேர்,\nமண்ணேறும் வானேறு மதியினர்த நாவேறும்வகையா லுன்னைக்,\nகண்ணேறு மேவாமற் கறையேறு மென்புகழுங்கைக்கொள் வாயே. 10\n1696 நலம்விளக்கு மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்றான் சண்பைத்,\nதலம்விளக்க வவற்குநாம் புரிகைம்மா றெவனழியாத்தனமே கங்கா,\nகுலம்விளக்குங் கற்பகமே குருமணியே திருவணியேகுணக்குன் றேயிந்,\nநிலம்விளக்குந் தினகரனே யெனவவனை வாழ்த்திடுவாய் நிதமு நெஞ்சே. 11\nசொல்வள முறுமீ னாட்சி சுந்தரப் புனிதன் சொல்லு\nநல்வள முடைய கொச்சை நகர்த்திருக் கோவை யாயிற்\nபல்வள முடையே ஞானம் பதிவள முடையே மாலை\nவெல்வள முடையே மின்ப மிகுவள முடையே நெஞ்சே. 12\nவிதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே விண்ணோர் மண்ணோர்,\nதுதிபொதிபல் பாமலை பெற்றிருப்பீர் மீனாட்சிசுந்த ரப்பேர்,\nமதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொ லிக்காழி வைப்பி னீதி,\nயதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமாவறைகு வீரே. 13\n1699 நம்மாலே பெரியனென்னும் வைணவரே சுரர்க்கமுதநல்கச் சென்று,\nநும்மால்வெண் மேனிகரு மேனியா னானரர்தாநுகர வேண்டி,\nயெம்மாலா மீனாட்சி சுந்தரவேள் கோவையமு தீந்துசீர்த்தி,\nவெம்மாலில் விறலிவற்றால் வெண்மேனி செம்மேனி விரவினானால். 14\n1700 கானோடு மிளிர்தாரான் மீனாட்சி சுந்தரமால் காழிக்கோவை,\nதேனோடு பாலோடு நிகருமவன் பிரதாபஞ் சீர்த்தி யோங்கி,\nவானோடு மண்ணோடு மற்றோடும் வகையின்றி வடிவி ரண்டாய்,\nமீனோடு வான்றிரியும் பானுமதி யென்றுலகோர் விளம்பு வாரால். 15\n1701 தண்டமிழ்முந் நீர்பருகி மீனாட்சி சுந்தரப்பேர்த் தருமக் கொண்ட,\nறோண்டர்கள்சூழ் சிரபுரத்திற் பொழிகோவை யெனுமமுதத் தூய மாரி,\nமண்டலமும் விண்டலமுங் கரைபுரண்டு திரைசுருண்டு வருத னோக்கி,\nயண்டர்தொழும் புகலியிறை தோணியுற்றானஃதின்றே லமிழ்ந்து வானே. 16\n1702 தேவேநேர் மீனாட்சி சுந்தரக்கோ னோருகோவை செப்பிப் பாரிற்,\nறாவேயில் புகழ்படைக்கி னமக்கென்ன வவற்குமவன்றமர்க்கும் பாடாம்,\nநாவேகா தேமனனே யவன்சீரைச் சொலிக்கேட்டு நனியிங் குன்னி,\nயோவேயி லாதருங்கா லங்கழித்தீர் பிறவினை மற் றோன்றி லீரோ. 17\n1703 அரியவமு தொருங்குகவர்ந் தசுரரைவஞ் சித்தவிண்ணாட் டவரே மேன்மைக்,\nகுரியவனா மீனாட்சி சுந்தரமால் கோவையமு துவந்தீந் தானுந்,\nதரியலர்பெற் றிடினவரை வெல்லரிது விரைவினீர் தாம தைக்கொண்,\nடரியயன்சூழ் புகலியிறைக் கர்ப்பணஞ்செய் துண்டுய்மி னாவி தானே. 18\n1704 நல்லார்க்கு நல்லவனா மீனாட்சி சுந்தரவே ணவின்ற கோவை,\nயில்லார்க்கு நிதிதுறவா வில்லார்க்கு விதிபுவிவாழ் வெல்லாநீத்த,\nவல்லார்க்குத் திதிஞானங் கல்லார்க்கு மதிவேலை வைய கத்திற்,\nபல்லார்க்குக் கதிபுகலிப் பதியார்க்குத் துதியதன்சீர் பகர்வோர் யாரே 19\nதேமாரி பொழிபொதும்பர்த் திருக்காழி யிறைமுன்றிகழாண்டு\nபூமாரி சுரர்பொழியச்செல்வர்பலர் கூடிப் பொன்மாரி\nபாமாரி நனிபொழியப் பல்லியங்கண் முழங்கப் பலம்புரிய\nதூமாரி யெனப்புகலிக் கோவையைமீ னாட்சி சுந்தரப்பேர்\nமதிவல்லோ னரங்கேற்றி னானே. 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:57:04Z", "digest": "sha1:IH6ZSBS7EGKFCZHNV5XRMNS6JDTW3NBF", "length": 4899, "nlines": 98, "source_domain": "virudhunagar.nic.in", "title": "ஆவணங்கள் | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅரசு நலத்திட்ட உதவிகள் தகவல் கையேடு\nஅனைத்து நலத்திட்ட உதவிகள் மாவட்ட சுருக்கக்குறிப்புகள்\nஅரசு நலத்திட்ட உதவிகள் தகவல் கையேடு 12/12/2020 பார்க்க (3 MB)\nமாவட்ட சுருக்கக்குறிப்புகள்-2017 29/05/2018 பார்க்க (82 KB)\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-04-11T14:54:19Z", "digest": "sha1:AE7JMSWKEYSYFFRZ6ENKZFPN6PTVDMRL", "length": 30766, "nlines": 242, "source_domain": "virudhunagar.nic.in", "title": "சமூக நலத்துறை | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅரசு நலத்திட்ட உதவிகள் தகவல் கையேடு\nமாவட்ட சமூக நலத்துறை, விருதுநகர்.\nசமூக நலத்துறையின் கீழ் ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்\nடாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்.\nஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம்.\nஅன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்.\nடாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்.\nதிட்டத்தின் நோக்கம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.\nதிட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1989\n17.05.2011 க்கு முன்பாகரூ25000/-மற்றும்ரூ50000/-காசோலை மட்டும் வழங்கப்பட்டது. (17.05.2011 முதல் ரூ25,000/ ரூ50,000 நிதியுதவியுடன் 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படுகிறது)\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெற இயலும்.\nதிருமணத்தின் போது மணப்பெண் 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைத்திருந்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.\nமணப்பெண் 10-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்து (தேர்ச்சி அல்லது தோல்வி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக்கல்வி மூலம் படித்திருந்தால்10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருத்தல் வேண்டும்.\nபழங்குடியினராக இருந்தால் 5ம் வகுப்பு வரை படித்திருத்தல் வேண்டும்.\nபட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்\nபட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.\nஇணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்\nமணமகள் மதிப்பெண்பட்டியல்–பட��டய சான்றிதழ் (Provisional or convocation)\nமணமகள்,மணமகன் மற்றும் தாய்(அ)தந்தை புகைப்படம்\nதாய் தந்தை ஆதார் கார்டு\nரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம், 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்\nரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்\nவிண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.\nகுறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்\nதிட்டத்தின் நோக்கம் விதவைகளுக்கு மறுமணத்திற்கு நிதியுதவி அளித்தல்.\nதிட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1975\nமறுமணத்தின் போது குறைந்த பட்சவயது 20ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nவிதவைச்சான்று மற்றும் மறுமண பத்திரிகை மற்றும் வயதுச்சான்று இருக்க வேண்டும்.\nஇணைய தளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்\nமணமகள் கல்வி மாற்று சான்றிதழ்\nமணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்\nமணமகள் மற்றும் மணமகன் ஆதார்கார்டு\nரூ.25,000 வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 காசோலையாகவும், ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம்) 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்\nபட்டம் மற்றும் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்ற பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும் வழங்கப்படும்) இதனுடன் சேர்த்து திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு மறுமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nகுறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம��\nதிட்டத்தின் நோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்த உதவுதல்.\nதிட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1981\nதிட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nமணப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.\nஇணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்\nமணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)\nமணமகள்,மணமகன் மற்றும் தாய் புகைப்படம்\nதிருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று\nநிதி உதவியின் அளவு :\nரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும். கல்வித்தகுதி நிபந்தனையில்லை.\nபட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர் எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்\nகுறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்\nதிட்டத்தின் நோக்கம் : ஆதரவற்ற பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவி அளித்தல்.\nதிட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1985-1986\nதிட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் : 1. ஆதரவற்ற பெண்ணாக இருத்தல் வேண்டும்.\nஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை\nதிருமண தேதியன்று மணப்பெண் 18வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.\nஇணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்\nமணமகள் கல்வி மாற்று சான்றிதழ்\nமணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)\nமணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்\nமணமகன் மற்றும் மணமகள் ஆதார்கார்டூ\nதிருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று\nகுறைந்தபட்ச கல்வித்தகுதி நிபந்தனையின்றி ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்\nபட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபட்டயப்படிப்பு(DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்\nவிண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.சிறப்பு நேர்வுகளில்,தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.\nகுறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்\nதிட்டத்தின் நோக்கம் : பிறப்பு அடிப்படையிலான சாதியின வேறுபாட்டை அகற்றி, கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்துதல்.\nதிட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1967\n(8.07.2011 முதல் இத்திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)\nதிட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :\nஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை\nதிருமணத்தின் போது 18வயது பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.\nகலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினராகவும் மற்றொருவர் வேறு சாதியினராக இருக்க வேண்டும்.\nகலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக ���ருக்க வேண்டும்.\nஇணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்\nமணமகள் , மணமகன் சாதிசான்று\nமணமகள் கல்வி மாற்று சான்றிதழ்\nமணமகள் மதிப்பெண் பட்டியல்– பட்டய சான்றிதழ் (Provisional or convocation)\nமணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்\nமணமகன் மற்றும் மணமகள் ஆதார் கார்டூ\nரூ.25,000ம் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்\nபட்டதாரிகள் கல்லூரியிலோ / தொலைதூரகல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைகழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு (DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nரூ.50,000 (ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்\nவிண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணமாகி இரண்டாண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nகுறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=13103", "date_download": "2021-04-11T15:51:24Z", "digest": "sha1:MF627HOG4RPSR2UZY6CGOPUSG5YLZGLA", "length": 10263, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Thodakkam Theriyuma - தொடக்கம் தெரியுமா » Buy tamil book Thodakkam Theriyuma online", "raw_content": "\nதொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma\nஎழுத்தாளர் : ஜி.எஸ்.எஸ். (G.S.S)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுட் நைட் இல்லற வாழ்வு இனிக்க மனம்விட்டு பேசாதீங்க\nஎதற்கும் தொடக்கம் என்று ஒன்று உண்டு. அந்த வகையில் சிறப்பான தொடக்கங்கள் பெற்ற பல கண்டுபிடிப்புகள், முதன்முதலாக நடந்தேறிய சம்பவங்கள் ஆகியவை வரலாற்றில் முத்திரை பதித்துள்ளன. முதல் கண்டுபிடிப்புகளிலும், முதல் சம்பவங்களிலும் பல்வேறு சுவாரசியங்கள் பொதிந்திருக்கும். மைக்ரோ ஓவன் கண்டுபிடிக்கப்பட்டதில் பெரும் சுவாரசியம் ஒளிந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ராடார் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் பெர்ஸி ஸ்பென்ஸர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது மைக்ரோ வேவ் ராடார் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தன் பாக்கெட்டில் இருந்த சாக்லெட் உருகுவதைச் சட்டென கவனித்தார். அடுத்த நாள் மக்காச் சோளத்தின் மீது மைக்ரோ அலைகளைச் செலுத்தினார். பாப்கார்ன் பொரிந்து பரிசோதனைச் சாலை முழுவதும் சிதறியது. ஸ்பென்ஸரின் உற்சாகம் எல்லை கடந்தது. அடுத்த நாள் மைக்ரோ அலைக்கு அருகே ஒரு முட்டையை வைத்தார். முட்டையின் உள்ளே வெப்பம் அதிகமானது. ஸ்பென்ஸரின் உதவியாளர் அந்த முட்டையையே உற்றுப் பார்த்தார். அந்த முட்டை பட்டென்று வெடித்தது. இதைப் பார்த்த ஸ்பென்ஸரின் மனதில், ‘ஒரு முட்டையை இவ்வளவு சீக்கிரம் சமைக்க முடிந்தால், இந்த அலைகளைக் கொண்டு பிற உணவுப் பொருட்களையும் சமைக்க முடியாதா என்ன’ இப்படிப் பிறந்ததுதான் மைக்ரோ ஓவன். இது எப்படி இருக்கு’ இப்படிப் பிறந்ததுதான் மைக்ரோ ஓவன். இது எப்படி இருக்கு இதுபோன்ற ஏராளமான பயனுள்ள தொடக்கங்களை வாசகர்களுக்காக இந்த புத்தகத்தில் எழுதிக் குவித்துள்ளார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ். தொடக்கத்தை அறிய... தொடர்ந்து பக்கத்தைப் புரட்டுங்கள்\nஇந்த நூல் தொடக்கம் தெரியுமா, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology\nஅதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதேவதாசி ஒழிப்பு போராட்டக்களங்கள் - Dhevadasi Ozhippu Poratta Kalagangal\nவீராதி வீரன் அலெக்ஸாண்டர் - Veerathi Veeran Alexander\nதற்காலத் தமிழ்நாட்டு வரலாறு (கி.பி. 1801 - 2018)\nசே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்\nபிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தக���்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/04/To-increase-pen-drive-data-transfer-speed.html", "date_download": "2021-04-11T15:54:30Z", "digest": "sha1:IDPGU4OMALENK4IWYFDSCZYXQYWLY3Z5", "length": 6091, "nlines": 99, "source_domain": "www.softwareshops.net", "title": "பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட", "raw_content": "\nபென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட\nசில நேரங்களில் பென்டிரைவில் கோப்பு பரிமாற்றம் (File Transfer to Pendrive)செய்திடும்பொழுது, அதன் வேகம் மிக குறைவானதாக இருக்கும்.\nஉதாரணமாக ஒரு பெரிய கோப்பொன்றை கம்ப்யூட்டரிலிருந்து பென்டிரைவிற்கு மாற்றிடும்பொழுது, பறிமாற்றம் செய்துகொள்ளும் வேகம் மிக குறைவாகவும், பறிமாற்றத்திற்கான நேரம் அதிகமாகவும் இருக்கும்.\nஇதுபோன்ற சூழல்களில் பயனர்களுக்கு அதிக டென்சன் ஏற்படும்.\nஇவ்வாறான மெதுவான டேட்டா பரிமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து, விரைவான தகவல்கள் பறிமாற்றம் செய்திட வழியுண்டு.\nபென்டிரைவில் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிரிக்கும் வழிமுறைகள்:\n1. கீபோர்டில் Start Button + E அழுத்தி My Computer செல்லவும்.\n2. பென்டிரைவிற்கான Drive-ல் ரைட் கிளிக் செய்து Properties செல்லவும்.\n3. தோன்றும் விண்டோவில் Hardware எனும் டேபை கிளிக் செய்யவும்.\n4. காட்டப்படும் விண்டோவில் பென்டிரைவிற்கான டிரைவை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கீழுள்ள Properties என்பதை கிளிக் OK கொடுக்கவும்.\n5. தற்பொழுது திறக்கும் விண்டோவில் Change Settings என்பதை சொடுக்கவும்.\n6. உடன் தோன்றும் விண்டோவில் Policies என்ற டேபை கிளிக் செய்து, கீழிருக்கும் Better Performance என்பதை தேர்ந்தெடுத்து, OK கிளிக் செய்யவும்.\nமுடிந்தது. இனி உங்களுடைய பென்டிரைவின் தகவல் பரிமாற்ற வேகம் முன்பு இருந்ததை விட அதிக வேகமாக இருக்கும்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thf-europe.tamilheritage.org/wp/2019/12/19/tamizham-arivom-the-mobile-app-release/", "date_download": "2021-04-11T15:14:10Z", "digest": "sha1:AU6BBES3SR3SWPA4KYN4FCVBFPPOHDAE", "length": 7700, "nlines": 123, "source_domain": "www.thf-europe.tamilheritage.org", "title": "“TAMIZHAM ARIVOM” mobile APP release – THFi – Europe", "raw_content": "\nடாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்\nவாழ்த்துச் செய்தி – தமிழக அரசின் தொல்லியல் துறை\nவாழ்த்துச் செய்தி – திமுக தலைவர்\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nஜெர்மனியில் 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவும் விழா\n4.12.2019 (புதன்) ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கான 2 ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டன. அத்துடன் திருக்குறளுக்கான 2 ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆங்கில முன்னுரையுடன் கூடிய மறுபதிப்பு தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் குழந்தைகளுக்கான திருவள்ளுவர் பற்றிய செயலி ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள Thuruvalluvar 2019 என்ற பக்கத்திற்குச் செல்க.\nதமிழம் அறிவோம், குழந்தைகளுக்கான செல்பேசி மென்பொருள். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடனும் வழிகாட்டுதலுடனும் குழந்தைகள் எளிய வகையில் தமிழ் வரலாறு, கலைகள், இலக்கியம், விளையாட்டுக்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் தொகுப்பில் திருக்குறள் கதைகள் பகுதி மிக முக்கியமான ஒரு பகுதி எனலாம். எளிய வகையில் திருக்குறள் செய்யுட்களையும் அதன் ஆழ்ந்த கருத்துக்களையும் குழந்தைகள் கற்கும் வண்ணம் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறள் கதைகள் மென்பொருள் ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் 4.12.2019 அன்று வெளியீடு கண்டது.\nகொரோனா பேரிடர் நன்கொடை அறிவிப்பு -இலங்கை இரத்தினபுரி தேயிலை பெருந்தோட்டம் →\nஜெர்மனியில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கும் பெருவிழா 04.12.2019 நடைபெற்றது.\nஇடம்- லிண்டன் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி\nநேரம் – மதியம் 1 – மாலை 8 வரை\nவிரிவான தகவல்களுக்கு இங்கே செல்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_47.html", "date_download": "2021-04-11T16:15:30Z", "digest": "sha1:D7L4XJ64PTSKWSAWHFJ3KCCSYJRDF7OV", "length": 7939, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nகொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nநீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக முகத்துவாரம் , மாதம்பிட்டி வீதி சந்தியில் இருந்து ரஜமல்வத்த சந்தி வரையான பகுதி இன்று இரவு 9 மணிமுதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.\nஎதிர்வரும் திங்கட் கிழமை இரவு 10 மணி வரை குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nஅதன்படி , முகத்துவாரம் ஊடாக கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் ரஜமல்வத்த சந்தியில் இடது புறம் திரும்பி அளுத் மாவத்தைக்கு பயணிக்க முடியும்.\nஅதேபோல் , முதுவெல்ல மாவத்தையில் இருந்து வௌியேறுவதற்காக வரும் வாகனங்கள் கனுவ சந்தியின் வலது புறமாக அளுத் மாவத்தை ஊடாக மாதம்பிட்டி சந்தியில் இடது புறம் திரும்பி பயணிக்க முடியும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளது\nகொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் Reviewed by CineBM on 06:15 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/sports/will-mumbai-host-ipl-amid-corona-restriction-mca-clarifies", "date_download": "2021-04-11T16:38:19Z", "digest": "sha1:ANKKFNHWC3UMPAQGQ4ALFWOYMF6AUN7C", "length": 10310, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? - கிரிக்கெட் சங்கம் விளக்கம்! | nakkheeran", "raw_content": "\nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா - கிரிக்கெட் சங்கம் விளக்கம்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா பரவல், இதுவரை இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில், 10 போட்டிகள் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வான்கடே மைதானத்தில்தான் சந்திக்கவுள்ளது.\nஏற்கனவே வான்கடே மைதான பராமரிப்பாளர்கள் எட்டு பேர், டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்ட்ராவில் இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை இரவுநேர ஊரடங்கும், வார இறுதிநாட்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை இன்று (05.04.2021) முதல் அமலுக்கு வரவுள்ளன.\nஇதனால் வான்கடேவில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில், வான்கடேவில் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம், மும்பை மாநகராட்சி ஆணையர் தங்களிடம் தொலைபேசியில் பேசியதாகவும், ஊரடங்கு விதிமுறைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. இதன்மூலம் வான்கடேவில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிகிறது.\nடெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் மட்டுமின்றி, பெங்களூர் அணி வீரர் தேவ்தத் படிக்கலுக்கும் கரோனா உறுதியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா\nகரோனா இரண்டாம் அலை... நாளை முதல்வர் ஆலோசனை\nஹைதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்கு\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\nகேப்டனாக விராட் கோலி படைத்த புதிய சாதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsudaroli.com/category/news/regional-news/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-11T15:13:19Z", "digest": "sha1:J2FUPUS3XJWQOE2EYPWXWUAZ2TSFV3U6", "length": 14558, "nlines": 222, "source_domain": "newsudaroli.com", "title": "மட்டக்களப்பு Archives - சுடர் ஒளி", "raw_content": "\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nக��ற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து\nசுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு\nமோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்\nமின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம்…\nஇயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது\nபஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்\nஉள்ளக முரண்பாடுகளால் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி\nசெய்திகள் பிராந்தியச் செய்திகள் மட்டக்களப்பு\nசெயற்கை அவயங்கள் வழங்கி வைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்களினால் அவயங்களை இழந்த மக்களுக்கு இலவசமாக அவயங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜெர்மன் நாட்டின் ஜெர்மன் கூட்டுத்தாபன உதவித் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய...\nUncategorized செய்திகள் பிராந்தியச் செய்திகள் மட்டக்களப்பு\nகேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nகேரளா கஞ்சாவுடன் 59 வயதுடைய பெண்ணொருவர் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பெண்ணை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும்...\nசெய்திகள் பிராந்தியச் செய்திகள் மட்டக்களப்பு\nகாத்தான்குடியில் பாரிய தீ பரவல்\nகாத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள நிலையத்தில் முகாமைத்துவ, மீள் சுழற்சி செய்யப்படுகின்றது.அக் குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து குறித்த அத் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது....\nசெய்திகள் பிராந்தியச் செய்திகள் மட்டக்களப்பு\nசிறுமி துர்நடத்தை சிறுவன் கைது\n14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனையில் நடந்துள்ளது. தனது மருமகள் முறையிலான சிறுமியை அதே...\nசெய்திகள் பிராந்தியச் செய்திகள் மட்டக்களப்பு\nநான்கு ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசி��்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச காணியொன்றில்...\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/247096.html", "date_download": "2021-04-11T15:43:29Z", "digest": "sha1:QIS4KZRGFAYTSNTHFXJD64MEPEAEU6HV", "length": 6965, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "நூடுல்ஸ் என்னும் அரக்கன் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇரு நிமிட சமையல் என்று\nஓடி ஓடி செய்து தரும்\nஉண்டு பலர் உடல் பெருத்து\nஉயரிய விருதை வழங்க வேண்டும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சித்திரா ராஜ் (3-Jun-15, 6:53 pm)\nசேர்த்தது : சித்ராதேவி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வ��் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-04-11T16:36:13Z", "digest": "sha1:AF6RXHXLTLW4FQVL65SX3IUS6AD5YMGA", "length": 17731, "nlines": 198, "source_domain": "ethir.org", "title": "தொழில் சங்கங்களில் இணைக! - எதிர்", "raw_content": "\nDecember 14, 2020 admin அறிவிப்பு, செய்திகள் செயற்பாடுகள், தெரிவுகள்\nதொழில் சங்கங்களில் இணைவதனால் என்ன பயன் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் உண்டு.\nஎமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்த பலத்தை தொழில் சங்கங்கள் தருகின்றன.\nஒன்றாக இணைந்து எமது உரிமைகளுக்காக போராடுவதன் மூலம் மிகவும் சாதகமான பணி நிலைமைகள் மற்றும் பிற தொழில் சார் நன்மைகளை அடைய முடியும்.\nஒன்றிணைந்து போராடுதல் என்பது தொழிலாளர் சங்கத்தின் அடிப்படை அணுகுமுறையாகும். ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள் ஒரு குழுவாக தாம் அன்றாடம் எதிர் கொள்ளும் தொழில் சார் பிரச்சனைகள் அசௌவ்கரியங்களை முன் வைக்கும் போது மிகவும் பலப்படுகிறது. அதேசமயம் பேரம் பேசும் சக்தியையும் அதிகரிக்கின்றது.\nஉதாரணமாக, ஒரு தொழிலாளி தனது தொழிற்சாலையில் ஒரு குறிப்பிட்ட புதிய பாதுகாப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட வேண்டும் என்று உணரக்கூடும்-\nஆனால் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை நிறுவ வைப்பதற்கு நிறுவனத்தைப் வற்புறுத்துவதற்கு அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே இருக்கலாம். அல்லது அவரது கோரிக்கையை நிறுவனம் கணக்கில் கொள்ளாது புறக்கணிக்கலாம்.\nபுதிய பாதுகாப்பு வழிமுறைகளை அமுல்படுதுவதற்காக தொழிலாளர்கள் அணைவரும் ஒன்றிணைந்து அதை நிறுவுமாறு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறுவனம் பாதுகாப்பு வழிமுறைகளை அமுல்படுத்த இணங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.\nதொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதையும் தனிப்பட்ட தொழிலாளர்களின் குரல்களைக் கேட்க செய்வதையும், இலக்காக கொண்டு இயங்கி வருகின்றன.\nதொழிற்சங்க உறுப்பினராக இருப்பதனால் இன்னுமொரு நன்மை உண்டு. உங்களுக்கு முதலாளியுடன் தனிப்பட்ட பிரச்சினை இருந்தால் அது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் உங்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வார்கள். சிக்கலைத் தீர்க்க உதவும் ஒரு தொழிற்சங்க பிரதிநிதி உங்களுக்கும் முதலாளிக்கும் இடையே ஒரு சந்திப்புக்கு வருவார்.\nதொழிற்சங்க அங்கத்துவம் அற்ற ஊழியர்கள் உதவிக்காக நிறுவனத்தின் மனிதவளத் துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அந்தத் துறை அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒரு முதலாளி மற்றும் முதலாளியின் மனிதவள பிரதிநிதியுடனான சந்திப்பு நியாயம் அற்ற தீர்வையே தரும் என்பதனை உணர வேண்டும்.\nவேலை செய்யும் இடங்களில் இனம், நிறம், பால், வர்க்கம் ரீதியான அடக்குதல் ஒடுக்குதல் புறக்கணிக்கப்படுதல் ஏற்றதாழ்வு போன்ற பல் வேறு பிரச்சனைகளை முறையீடு செய்யவும் அதற்கான தீர்வை பெறவும் தொழில் சங்கங்கள் உங்களுக்காக போராடும்.\nஇது தவிர தொழில் சங்க உறுப்பினர்கள் தொழில் சார் பிரச்சனைகளின் போது இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உறுதி படுத்தப்பட்ட சந்தர்பங்களில் நட்ட ஈடு பெற்றுக்கொள்ளவும் உதவும்.\nதொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமைகளை பதுப்காபது – மேலதிக உரிமைகளை வெல்வது என்பது தனிப்பட்ட முறையில் சாதிப்பது கடினம். தொழிலாளர்கள் ஓன்று பட்டு திரண்ட சக்தியாக கோரிக்கைகளை முன்னெடுப்பது அவர்களுக்கு பலத்தை வழங்குகிறது. இதனால் முதலாளி தனது இஸ்டப்படி வேலையாட்களை சுரண்ட முடியாத நிலைமை உருவாகிறது. இந்த பலம் அனைத்து வெளியாட்களுக்கும் தேவை. அதனால்தான் தொழிற்சங்கத்தில் சேரும்படி அனைத்து தொழிலாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.\nநீங்கள் தொழிற்சங்கத்தில் சேருவதற்கு எந்த வேலைத் தளமும் தடை போடா முடியாது. உங்கள் வேலை இடத்தில் என்ன தொழிற்சங்கம் இருக்கு என தெறிந்து கொண்டு அதில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் வேலை தளத்தில் தொழிற்சங்கள் இல்லை என்றால் எவ்வாறு இணையலாம் எந்த தொழிற்சங்கத்தில் இணைய வேண்டும் என அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தொழிற்சங்கத்தில் இணைவதால் நீங்கள் அடையக் கூடிய பலன்கள் மிக அதிகம். இது பற்றி உரையாட எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.\nதமிழ் சொலிடாரிட்டி தொழிற்சங்க குழுவோடு இணைந்து இந்த முக்கியமான வேலைக்கு உதவ முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nமீண்டும் லண்டனில் போர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடரப்பட்டது.\nதமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\n37 பில்லியனும், மூன்றரைப் பவுண்சும் – பிரித்தானிய பட்ஜெட் 2021\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gkminc.blogspot.com/2013/10/", "date_download": "2021-04-11T15:50:44Z", "digest": "sha1:2FDKK6R35Z3TLQQHG5B2UH2JVSE3SRIV", "length": 22916, "nlines": 192, "source_domain": "gkminc.blogspot.com", "title": "TAO Point - Tax & Accounts Outsourcing: October 2013", "raw_content": "\n- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை\nஏதோ இருத்தரப்பினர் சண்டையால் நம்மூரில் கடைகள் கதவடைப்பு செய்யும் நிலை போல இன்று அமெரிக்கா இருக்கிறது. உலக நாடுகளின் மூத்த அண்ணன் என்று கருதப்படும் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தேசிய பொழுதுப��போக்கு பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் போன்றவை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இழுத்து மூடப்பட்டன. இதற்கு கூறப்படும் காரணம் அமெரிக்காவின் பட்ஜெட் அவசரநிதி மசோதாவிற்கு எதிர்கட்சிகள் ஒப்புதல் தர மறுத்தது.\nஇந்தியாவில் லோக்சபா, ராஜ்யசபா என்கிற இரு அவைகள் இருப்பது போல அமெரிக்காவில் காங்கிரஸ் மற்றும் செனட் என்ற அவை அமைப்புகள் உள்ளன.\nஇந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ளது போல் அமெரிக்காவின் நிதி ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதிக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அமெரிக்காவில் அதிபர் ஒபாமா ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி (Democratic Party) இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கேடு நெருங்கிய தருவாயில் எதிர் கட்சியான குடியரசு (Republic) கட்சி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டனர்.\nஇதற்கு எதிர் கட்சி கூறும் காரணம் என்ன\nஅதிபர் ஒபாமா அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் எளிமையான மருத்துவ வசதி செய்யும் வகையில் ஒபாமாகேர் என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அமெரிக்காவில் மருத்துவ செலவு என்பது இன்ஷூரன்ஸ் இல்லாமல் பணக்காரராக இருந்தாலும் கூட சமாளிக்க முடியாத ஒன்று என்று உலகறிந்த விஷயம்.\nஒபாமா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தனது முக்கியப் பணியாக இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தங்கள் செய்து சாமானிய மனிதனுக்கும், முன்னுரிமை தந்து காப்பீடு அளிக்கும் வகையில் அரசு நிதி ஒதுக்கீட்டில் வழி செய்துள்ளார். ஆனால் பணக்காரர்களுக்கு சாதக கட்சியான குடியரசு கட்சி (Republic Party) ஆரம்ப முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.\nஇந்த சுகாதார பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்திற்கும் சேர்த்து பட்ஜெட்டில் அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அவசர நிதி மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் எதிர் கட்சிகள் புறக்கணித்தன. இதனால், எல்லை பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, உணவுத்துறை போன்ற அத்தியாவசிய செலவுகளை தவிர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து செலவுக���ும் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளில் ஏற்படும் போர்களின் மூலம் பெரும் வருவாயை ஈட்டும் அமெரிக்கா ஒரு சண்டை பொருளாதார (War Economy) நாடாக இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.\nசிரியாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரியுள்ள நிலையில் ஒபாமா அதற்கு இணக்கம் தெரிவிக்காதலால் அவருடைய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பட்ஜெட்டில் சேர்க்காமல் எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று பலர் கருத்து கூறுகின்றனர். .\nஅமெரிக்கா வரலாற்றில் இதற்கு முன் 1995– ல் கிளிண்டன் ஆட்சியில் நடந்த கதவடைப்பின் போது கூட பொருளாதாரம் இந்த அளவுக்கு சீர்க்கெட்டு இருந்த்து இல்லை.\nஇந்தியாவில் இந்த நிலை ஏற்படுமா\nஇந்தியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால்தான் அடுத்த ஆண்டிற்க்கான செலவை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இங்கு சில வித்தியாசங்கள் உள்ளன.\nஇந்திய அரசியல் சாசனப்படி மத்திய அரசு பெறும் வரவுகள் மற்றும் பெறும் கடன்கள் அனைத்தையும் Consolidated Fund of India என்கிற கணக்கில் போடப்படும். அரசாங்கம் இந்தப் பணத்தை எடுக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற்று அரசு செலவுகளை செய்ய வேண்டும் இதைத்தான் (Vote on Account) என்று கூறுவார்கள்.\nஇத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் செய்யும் செலவுக்குத்தான் அதிகாரம் உள்ளதோ தவிர, வருவானம் ஈட்டும் வரிகள் விதிக்க அதிகாரம் இல்லை. மேலும் ஜனாதிபதி இத்தகைய சூழ்நிலைகளில் அவரது அதிகாரத்தை செலுத்த சட்டத்தில் இடமிருக்கிறது.\nபாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நெருக்கடி தீரும் வரை வெளிநாட்டு மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறர் தங்கள் அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான்.\nநயாகரா வீழ்ச்சி, தேசிய பொது இடங்கள், சுதந்திர தேவி சிலை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்படுள்ளன. சுமார் 7 லட்சத்து 83 ஆயிரம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த அரசியல் சண்டையால் அமெரிக்க மக்களில் சிலருக்கும், வர்த்தக நிறுவன்ங்கள் சிலவற்றுக்கும் விரைவாகவே பாதிப்பு இருக்கும். அமெரிக்காவிலேயே, சுற்றுச்சூழல் பராமரிப���பு நகரங்களில் குப்பை கூழங்கள் அகற்றுவது போன்ற பொதுச் சுகாதாரப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலை நீண்ட நாள் நீடிக்குமானால் அமெரிக்கா அரசு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் Rating குறைந்து டாலரின் மதிப்பு அதிக அளவு குறையும். உலகிலேயே அதிகம் கடன் வாங்கிருக்கும் நாடான அமெரிக்கா, சீனாவிடம் தான் அதிக கடன் வாங்கியுள்ளது. மேலும் கடன் கொடுக்க எந்த நாடும் முன்வராது. கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வேலையில்லா பிரச்சனை இந்த் ஆண்டில் தான் சற்றே தளர்ந்தது. ஆனால் அதற்க்குள் அரசாங்கமே சம்பளம் இல்லாமல் அரசு வேலையில் உள்ளோர்களுக்கு சம்பளம் தராமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கூறுவது வள்ர்ச்சியை பலவீனப்படுத்தும். உள்நாட்டு பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nஏற்கனவே இருக்கும் பொருளாதார மந்த நிலையையும் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் நடப்பு சிக்கலிலிருந்து வெளியே வந்து ஒரு ஒப்பந்தத்திற்கு கூடிய விரைவில் வருவார்கள் என்று எதிர்ப்பார்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/joe-biden-iran-supporters-syria-incident", "date_download": "2021-04-11T15:18:55Z", "digest": "sha1:S5VGIJD4IXRJVJVOJPOR6BQK5OAQMS5C", "length": 9937, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "\"தண்டனையிலிருந்து தப்ப முடியாது\" - பதிலடி தந்து எச்சரித்த பைடன்! | nakkheeran", "raw_content": "\n\"தண்டனையிலிருந்து தப்ப முடியாது\" - பதிலடி தந்து எச்சரித்த பைடன்\nசிரியாவில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு படையினர், சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது இந்தாண்டின் தொடக்கத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க இராணுவம் ஈரான் ஆதரவு படை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 17 ஈரான் ஆதரவு படையினர் பலியானார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றவுடன் எடுக்கப்பட்ட, முதல் இராணுவ நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில், சிரியாவில் நடைபெற்ற தாக்குதல் மூலம் ஈரானுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெற்ற தாக்குதல் மூலம், ஈரானுக்கு என செய்தியை அனுப்பியிருக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, \"நீங்கள��� தண்டனையிலிருந்து தப்ப முடியாது. எச்சரிக்கையாக இருங்கள்\" என்ற செய்தி அனுப்பப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை, \"அமெரிக்கர்களைப் பாதுகாக்க, தான் செயல்படப் போவதாக அதிபர் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறார். அச்சுறுத்தல்கள் வரும்போது, அந்த நேரத்தில், விரும்பும் விதத்தில் நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு\" எனக் கூறியுள்ளது.\nஏப்ரல் 1; பத்திரிகையாளர்களை ப்ராங்க் செய்த பைடனின் மனைவி\nகேபிடலில் நடந்த சம்பவம்; மனமுடைந்த ஜோ பைடன்\nசீனாவில் இனப்படுகொலை - அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கை\nதடுக்கிய விழுந்த பைடன் - வைரலாகும் வீடியோ\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு\nஇங்கிலாந்து ராணியின் கணவர் மரணம்\nகரோனா விதிமுறை மீறல்; பிரதமருக்கு 1.70 லட்சம் அபராதம் விதித்த போலீசார்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/videos/karnan-kandaa-vara-sollunga-lyric-video", "date_download": "2021-04-11T16:40:41Z", "digest": "sha1:OAA3SFXSCI4UM4YE77D35MDY7IW67LL6", "length": 2222, "nlines": 67, "source_domain": "screen4screen.com", "title": "கர்ணன் - கண்டா வரச் சொல்லுங்க... - பாடல் வரிகள் வீடியோ | Screen4screen", "raw_content": "\nகர்ணன் - கண்டா வரச் சொல்லுங்க... - பாடல் வரிகள் வீடியோ\nவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்த���ஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’.\nNext Post கர்ணன் - பண்டாரத்தி புராணம்...பாடல் வரிகள் வீடியோ Video MAR-02-2021\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2021-04-11T16:58:43Z", "digest": "sha1:3V37SNRECRCSQK4IOKRTPRCLP32MCAQL", "length": 7535, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்ட்ரார்கைடீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்ட்ராக்கசு மாக்குரோதெரசு (Centrarchus macropterus)\nசென்ட்ரார்கைடீ (Centrarchidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தின் பெயர் சென்ட்ரார்கசு (Centrarchus) என்னும் பேரினத்தின் பெயரைத் தழுவியது. இப் பேரினத்தில் செ. மாக்குரோடெரசு (C. macropterus) என்னும் ஒரு இனம் மட்டுமேயுள்ளது. சென்ட்ரார்கைடீ குடும்பத்தில் உள்ள 27 இனங்கள் எல்லாமே வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை.\nஇக் குடும்பத்து மீனினங்கள் குறைந்தது மூன்று குதமுட்களைக் கொண்டிருப்பது இவற்றின் தனித்துவமான இயல்பாகும். முதுகுமுட்கள் 5 - 13 வரை இருக்கும். எனினும் பெரும்பாலானவை 10 - 12 முதுகுமுட்களைக் கொண்டவையாக இருக்கின்றன. போலிப்பூக்கள் (pseudobranch) சிறியவையாக மறைந்து காணப்படும். இக் குடும்பத்து மீன்களில் பெரும்பாலானவை 20 சதம மீட்டருக்கும் (7.9 அங்குலம்), 30 சதம மீட்டருக்கும் (12 அங்குலம்) இடைப்பட்ட நீளம் கொண்டவை. ஆனாலும், இவற்றுள் மிகச் சிறிய மீனினங்களும் உள்ளன. கரும்பட்டைச் சூரியமீன் (blackbanded sunfish) எனப்படும் மீன்கள் 8 ச.மீ (3.1 அங்) நீளம் மட்டுமே கொண்டவை. இக் குடும்பத்திலுள்ள மிகவும் நீளமான மீன்கள் ஒரு மீட்டர் (3.3 அடி) நீளம் வரை வளரக்கூடியன.\nஇக் குடும்பத்தில் உள்ள பல இனங்களைச் சேர்ந்த ஆண் மீன்கள் தமது வால்களினால் பள்ளம் தோண்டி அதில் இடப்படும் முட்டைகளைக் காவல் காக்கின்றன.\nஇன்சேர்ட்டீ செடிசு (incertae sedis)\nஅம்புளோபிளைட்டசு ரூபெசுட்ரைசு (Ambloplites rupestris)\nமைக்குரோடெரசு தொலமியு (Micropterus dolomieu)\nபோமொக்சிசு நிக்ரோமசுலேட்டசு (Pomoxis nigromaculatus)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/06/blog-post_25.html", "date_download": "2021-04-11T15:43:45Z", "digest": "sha1:E4PYIX64MTYX6JOJF3NHZWF2BVGQW3TL", "length": 5647, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தமிழ் - அரபி இடையே ஒற்றுமை : காதர்மொய்தீன் தகவல் - Lalpet Express", "raw_content": "\nதமிழ் - அரபி இடையே ஒற்றுமை : காதர்மொய்தீன் தகவல்\nஜூன் 25, 2010 நிர்வாகி\nகோவை : \"\"இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: \"தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன். இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. \"அல் -இலாஹ்' என்பதே, \"அல்லாஹ்' என மருவியது என்பவர். \"அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். \"எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; \"எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர். இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொ���க்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/due-to-gender-discrimination-women-fleeing-from-saudi-arabia/", "date_download": "2021-04-11T15:38:25Z", "digest": "sha1:BJIQJVKGDEEFZMPV4CBF27S2JDQDE7Q4", "length": 23144, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "சவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள்\nசவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள்\nசவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள்\nகுழந்தைகள்போல் நடத்தப் படுவதால் மனம் நொந்து தாய்நாட்டை விட்டு வெளியேறும் பெண்கள். சவூதி அரேபியாவால் அதன் பெண்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா\nகடந்த மாதம் சவுதியின் இரண்டு பெரிய வங்கிகள் மற்றும் தடாவுல் (Tadawul) எனும் சவுதி அரசின் பங்குச் சந்தை ஆகியவற்றிற்கு பெண்கள் நியமனம் செய்யப்பட்டது மூலம், ஒரு பெண்ணின் எதிர்கால வாழ்க்கை குறித்த குறிக்கோளை அடைவதை முற்றிலும் தடை செய்ய இயலாது எனும் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சவுதியில் இன்றளவும் பெண்களின் வாழ்க்கை மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் , துயரம் நிரம்பியதாகவும் இருப்பதால், நாட்டை விட்டு வெளியேறும் பல வழிகளைக் கண்டுபிடித்து அமைதியாகவும், இரகசியமாகவும் பெண்கள் வெளியேறி வருகின்றனர்.\nகுடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா செல்லும் பெண்கள், குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிடுகின்றனர். அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் அனுப்பப்பட்டுள்ள பெண்கள் பலரும் தன் தாய்நாடு திரும்புவதை முடிந்த அளவு காலவரையின்றி ஒத்தி வைத்து விடுகின்றனர்.\nசவுதிப் பெண்கள் ��ப்பிக்க, அவர்களை பெயருக்குத் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு தேனிலவிற்காக அழைத்துச் சென்று கழட்டி விடத் தயாராய் இருந்து உதவ முன்வரும் ஆண்களுக்கு மவுசு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு செய்யும் ஆண்கள் பெரும் பணம் மட்டுமின்றி இலவசமாய் பெண்ணையும் அனுபவித்துக்கொள்ளலாம் என்பது அவர்களுக்குக் கூடுதல் போனஸ். ஆன்லைன் திருமணச் சேவைகளைப் பயன்படுத்தி இத்தகைய ஆண்களை வலைவீசிப் பிடித்து பேரம் பேசி, நாட்டைவிட்டுத் தப்பிக்க சவுதி பெண்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.\nரியாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகியாகப் பணிபுரியும் இமான், திருமணம் செய்து வெளிநாடு அழைத்துச் சென்று தப்பிக்க உதவ தன்னிடம் $ 4,000 ஒப்பந்தம் செய்ய ஒரு ஆண் சம்மதித்தார். நான் தப்பிக்க என்னை ஆஸ்திரேலிய தேனிலவு அழைத்து செல்லத் தயாராய் இருப்பதாக அவர் என்னைத் தொடர்பு கொண்டார்” என்றார் சர்வசாதாரணமாக.\nஇவ்வாறு பெண்கள் தப்பிக்க காரணம், சவுதி அரசாட்சியில் பின்பற்றப் படும் விலாயா( Wilaya) எனப்படும் பாதுகாவலர் சட்டமாகும். பாலினம் காரணமாகப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கும் உலகின் ஒரே நாடு சவுதி அரேபியா தான்.\nஇது மட்டுமின்றி, சவுதியில், பெண்கள் நடமாடுவது மிகுந்த கண்காணிப்பிற்கு உட்பட்டது ஆகும். பெண்கள் வெளியே செல்லக் கடுமையான தடையை விதிக்கிறது அந்நாட்டின் சட்டம்.\nபயணம் செய்ய, வேலை அல்லது ஆய்வு பணிக்குச் செல்ல, வெளிநாடு செல்ல, மருத்துவமனையில் சிகிச்சை பெற அல்லது ஒரு அடையாள அட்டை பெற, சிறைவாசம் முடித்து விடுதலை ஆகும் பெண் என யாராக இருந்தாலும், அவள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் அல்லது காப்பாளர் (வாலி, vally) ஒப்புதலோடு தான் நடமாட முடியும்.\nபிறப்பிலிருந்து இறப்புவரை, அவர்கள் ஒரு வாலியின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அது, தந்தை, கணவர், இவர்கள் இருவரும் இறந்துவிட்டால், தன் குடும்பத்தில் உள்ள நெருங்கிய ஆண் உறவினரிடம் ஒப்படைக்கப்படுவர். சில நேரங்களில், பெண்களை விட சிறிய சிறுவர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர். ஏனெனில், பருவவயதை எட்டிவிட்டால் சிறுவர்கள் கூடப் பெரியவர்களாய் கருதப் படுவர். ஆனால், பெண்களோ குழந்தைப் பருவம் முதல் சாகும் வரை ஒரு ஆணின் கட்டுப்பாட்டில் தான் வாழ வேண்டும்.\nஇமான் வயது 34 தன் கணவரிடம��ருந்து மணவிலக்கு பெற்று தன்னை விடப் பாதி வயதான தன் தம்பி (17 வயது)யின் பாதுகாவலில் வாழ்கின்றார். தன் தம்பி தன்னை ஒரு மருத்துவமனையின் மேலாளராகப் பணிபுரிய அனுமதித்துள்ளதாகவும் ஆனால், தான் சம்பாதிக்கும் பெரும் பகுதியை அவரது தம்பி போதை வஸ்துக்கள் உட்கொள்வதற்கும், வாரந்தோறும் அண்டை நாடான பஹ்ரைன் சென்று அழகுநிலையங்களில் (மசாஜ் சென்டர்) செலவழித்து தீர்த்து விடுவதாகவும் கண்ணீருடன் கூறினார்.\nஅவரது முன்னாள் கணவர் அவரைத் தன் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க மறுப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டார். இவரின் சகோதரர் இவரை ஐரோப்பா சென்று தன் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. எதிர்த்துக் கேட்டால் அவர் அவளை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.\nகுடும்பத்தில் கொடுமை படுத்துவதாகச் சொல்லி மகளிர் காப்பகம் செல்லலாம் என்றால் அங்கு நிலைமை படுமோசம். பெண்கள் விடுதிகளின் ஜன்னல்கள் மூடப்பட்டே இருக்கும். யாரும் பார்வையாளர்கள் வந்து சந்திக்கத் தடை எனக் கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலையை ஒத்திருக்கின்றன சமூக அடைக்கல இல்லங்கள்.”\nசவுதியிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரம் பெண்கள் ஓடிவிடுவதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.\nரீயாத்திலிருந்து தப்பித்து செல்லும் பெண்கள், சவுதி அரசாட்சியில் தாராளவாத கொள்கைகளைப் பின்பற்றும் கடலோர பெருநகரமான “ஜித்தா”வையே அடைக்கலமாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nபாதுகாவலர் சட்டம் காரணமாகச் சவூதி அரேபியா ஏழை நாடாக மாறிவருகின்றது.\nஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் படிக்க 150,000 மாணவர்கள் சவுதி அரசு அனுப்பிவைக்கின்றது. அதில் பாதிக்கும் பேற்பட்டவர்கள் பெண்கள். பல பெண்கள், நாடு திரும்புவதில்லை. துபாய் போன்ற தாராளவாத இடங்களிலும் தேர்வு செய்து சென்றுவிடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் இந்தியமதிப்பில் ரூபாய் 33 ஆயிரம் கோடியை சவுதி அரசு பெண்களுக்காகச் செலவழிக்கின்றது. ஆனால், இந்தச் செலவு ஒவ்வொரு ஆண்டும் வீணடிக்கப் படுகின்றது. இவ்வாறு சவுதியின் திறமையான பெண்களைத் தாய்நாட்டில் தக்கவைக்க முடியாமல் தவிக்கின்றோம்” என சவுதியிலிருந்து சென்று பிரிட்டனில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரியும் நாஜா-அல்-ஒசைமி( Najah al-Osaimi ) தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி -3 டிகிரியில் குளிர்ந்த சென்னை நகரம் :வரலாறுத் தகவல் ஈராக்: ஐஎஸ் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்\nTags: சவுதியை விட்டு சப்தமின்றி ஓட்டமெடுக்கும் பெண்கள்\nPrevious போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்லாதீர்: இலங்கை தொழிற்சங்க பிரமுகர் வேலாயுதம் ருத்ரதீபன்\nNext பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்\nசெவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா\nஇளவரசர் பிலிப்புக்கு முழு மரியாதை – தயாராகிறது பிரிட்டன்\nமார்க் ஜுக்கர்பெர்க் பாதுகாப்பிற்காக ரூ.171 கோடி செலவு செய்த ஃபேஸ்புக்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்க���ல் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nசெவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/08/blog-post_27.html", "date_download": "2021-04-11T16:03:43Z", "digest": "sha1:OZ6EEQUNRVGZ5DRWY7C4UXZQ75KDUP3S", "length": 24567, "nlines": 253, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி (படங்கள்)", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் இரத்த தானம் முகாம்...\nமரண அறிவிப்பு ~ நூருல் அமீன் (வயது 72)\nகாரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு...\nஅதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்....\nமரண அறிவிப்பு ~ இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி (வயது 70)\nபிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க...\nபட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின வ...\nஅமெரிக்கா அங்கீகாரத்துடன் அதிரைக்கு பெருமை சேர்த்த...\nதேசிய விளையாட்டு தினத்தில் அரசுப் பள்ளி மாணவன் கெள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'ஃபிட் இந்தியா' உறுதிம...\nஇலவச கண் அறுவை சிகிச்சை செய்த 103 பேருக்கு மருத்து...\nஉலமாக்கள் ~ முஅத்தீன்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏரிப்புறக்கரையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க...\nமரண அறிவிப்பு ~ 'சமூக ஆர்வலர்' முகமது அப்துல்லா (வ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.மு முகமது இப்ராஹீம் (வயது 85)\nதமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற டாக்டர...\nஅரிமா சங்கம் சார்பில் அதிரையில் மரக்கன்றுகள் நடும்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nபுதுப்பொலிவுடன் பிலால் நகரை அலங்கரிக்கும் இறை இல்ல...\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் தன்னார்வத்துடன...\nமனித கடத்தலை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த உதவும் குழு ...\nதஞ்சையில் ஓர் 50 ரூபாய் டாக்டர் (படங்கள்)\nஆன்லைனில் 24 மணிநேரத்திற்குள் உம்ரா விசா\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் (படங்கள்)\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப...\nஅரபா தினத்தில் நடக்க இயலா முதியவரை சுமந்து உதவிய ச...\n2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்தனர் (ம...\nசுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட ...\nதுப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆ...\nஅதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் சுதந்தி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் இந்திய 7...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின...\nநீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்திய சுதந்தி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு குல்தூம் (வயது 54)\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் ஏழைப் பெ...\nஉள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவே...\n1 மணிநேரத்தில் 3 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் கல்லெறியு...\nமக்காவில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட...\nநியூஸிலாந்து போலீஸ் பெண் அதிகாரி ஹஜ் கடமையை நிறைவு...\nஹஜ் யாத்ரீகர்கள் ஊர் திரும்பத் துவங்கினர்\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ S.பகுருதீன் (வயது 47)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரிபா அம்மாள் அவர்கள்\nமகாராஜா சமூத்திரம் பெரிய ஏரி குடிமராமத்து பணி ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nTNTJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள...\nஅதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் பண்டிகை கோலாகல கொ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Yuba City) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரையர்களி...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nலண்டனில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nபிரான்ஸில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்த���ப்பு (ப...\nசவுதி ரியாத்தில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதுபையில் ஹஜ் பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (பட...\nஅரபாவில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த ஹாஜிகள் (ப...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஅதிரையில் சர்வதேச பிறை கமிட்டியினரின் ஹஜ் பெருநாள்...\nஅரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nதுல்ஹஜ் பிறை 8 ஆம் நாள் ஹஜ் கிரிகைகள் தொடக்கம்\nஉலகம் முழுவதிலிருந்து 2.5 மில்லியன் ஹாஜிகள் குவிந்...\nசென்னையில் நடந்த இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசு...\n'அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு': அதிரையில் PFI...\nஅதிராம்பட்டினத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர்...\nபட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள்...\nஹஜ் சேவையில் 3,000 தன்னார்வத் தொண்டர்கள் இணைப்பு\nசவுதியில் ஹஜ் கிரிகைகள் குறித்து செய்தி சேகரிக்க 1...\nஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதல் சர்வதேச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 69-வது மாதாந்திரக்க...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nசவுதியில் புனித தலங்களில் குட்டி விமானங்கள் மூலம் ...\n5,000 ஆண்டுகளாக வற்றாத நீர் கொண்ட ஜம்ஜம் கிணறு எனு...\nஅண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் முதல...\nஅதிரையில் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் (பட...\nமக்காவில் அனுமதியின்றி நுழைய முயன்ற 329,000 பேர் த...\nபிரிலியண்ட் CBSE பள்ளியில் மாவட்ட அளவிலான எரிபந்து...\nமக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பள்ளியிலிருந்து எழுத்த...\nஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிர...\nசவுதியில் இதுவரை 107 ஹஜ் யாத்ரீகர்களுக்கு இருதய அற...\nஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக 5G இணைய சேவை துவக்கம்\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் ���ாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஇமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் மீனா குமாரி முன்னிலை வகித்தார்.\nநிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் எம்.முகமது ஷகீல், எச்.ஆஷிக் அகமது, ஏ.ஆர் ரியாஸ் அகமது, வி. சக்தி ஆனந்தம், பி. அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர். முன்னதாக, தேசிய உறுதிமொழி ஏற்பை பள்ளி யூ.கே.ஜி மாணவன் என். முகமது அப்துல் ரஹ்மான் மழலை குரலில் இனிமையாக வாசித்தார். முடிவில், மாணவர்களுக்கான கூட்டு உடற்பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் கூறியது;\nபாடப்புத்தகங்களை சுமப்பதன் சுமையை குறைப்பதற்கும், குழந்தைகளிடையே ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், நல்லொழுக்கத்தை வளர்க்கவும், வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று 'Book Free Tuesday' நிகழ்ச்சி பள்ளியில் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சரங்க நிகழ்ச்சிகள், வினாடி~வினா, அறிவியல் படைப்பாற்றல் போட்டி, ஆரோக்கியம், மாணவர்கள் ஒழுக்கம், பாதுகாப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்பட���கிறது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் புரிதலை வளர்க்க உதவும்' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_1818.html", "date_download": "2021-04-11T16:35:13Z", "digest": "sha1:MLK7G6IDFZNYMHPYEUR2P6QMMRYO7OJU", "length": 95216, "nlines": 368, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பாரூக் ஆகமம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n1 பாரூக் எழுதிய நூலின் வாக்கியங்கள் இவை: இவர் நேரியாசின் மகன்; இவர் மசியாஸ் என்பவரின் மகன்; இவர் செதேசியாசின் மகன்; இவர் செதேயி என்பவரின் மகன்; இவர் எல்சியாசின் மகன்.\n2 பாரூக் என்பவர் பபிலோனில் இருந்த காலத்தில், ஐந்தாம் ஆண்டில் கல்தேயர் யெருசலேமைப் பிடித்துத் தீக்கிரையாக்கின மாதத்தின் ஏழாம் நாள் இந்நூலை எழுதி முடித்தார்.\n3 பாரூக் இந்நுலில் அடங்கியுள்ள வார்த்தைகளை யூதா அரசனான யோவாக்கீமின் மகன் எக்கோனியாஸ் முன்பாகவும், இந்நுலின் வாசகத்தைக் கேட்க வந்திருந்த மக்கள் அனைவர் முன்பாகவும் வாசித்தார்.\n4 தலைவர்கள், மூப்பர்கள் இவர்களுக்கு முன்பாகவும், சோதி நதிக்கு அருகிலுள்ள பபிலோனிய நாட்டில் வாழ்ந்த சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அதனை வாசித்தார்.\n5 அவர்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணீர் சொரிந்தழுது, உண்ணா நோன்பிருந்து, ஆண்டவர் திருமுன்பு வேண்டிக் கொண்டார்கள்.\n6 அவர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றளவு பொருள் சேர்த்து,\n7 யெருசலேமிலிருந்த சலோம் என்பவரின் மகனான எல்சியாசின் மகன் யோவாக்கீம் என்கிற அர்ச்சகருக்கும், அவரோடு கூட யெருசலேமிலிருந்த மற்ற அர்ச்சகர்களுக்கும், மக்கள் யாவருக்கும் அனுப்பினார்கள்.\n8 அதே சமயத்தில், திருக்கோயிலினின்று கொள்ளைப் பொருளாகக் கொண்டு போகப்பட்ட ஆண்டவருடைய கோயிலின் பாத்திரங்களையும், பாரூக் யூதா நாட்டுக்குத் திரும்பக் கொடுத்தனுப்புவதற்காக வாங்கி வைத்திருந்தார்; அவை யூதாவின் அரசனான யோசியாஸ் என்பவனின் மகனான செதேசியாஸ் மன்னனால் செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள்;\n9 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எக்கோனியாசையும் தலைவர்களையும் கைதிகளையும் வீரர்களையும் நாட்டு மக்களையும் பிடித்துப் பபிலோனுக்குக் கூட்டிச் சென்ற பின், அந்த வெள்ளிப் பாத்திரங்களைச் செதேசியாஸ் செய்து வைத்திருந்தான்.\n10 பொருள் சேர்த்துக் கொடுத்தனுப்பினவர்கள் இவ்வாறு சொல்லியனுப்பினார்கள்: \"நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு, தகனப் பலிகளையும், நறுமணப் பொருட்களையும் வாங்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் பாவப் பரிகாரப் பலிகளையும் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுங்கள்.\n11 மேலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரின் வாழ்நாட்களும், அவன் மகனான பல்தசாரின் வாழ்நாட்களும், இவ்வுலகில் வானுலக வாழ்வைப் போலப் பேறுபெற்ற வாழ்வாய் இருக்கும்படியாக வேண்டிக் கொள்ளுங்கள்;\n12 பபிலோன் அரசனாகிய நபுக்கோதனசாரின் அடைக்கலத்திலும், அவன் மகனான பல்தசாரின் பாதுகாப்பிலும் நாங்கள் அமைதியாய் வாழ்ந்து, நெடுங்காலம் இவர்களுக்கு ஊழியம் செய்து, இவர்களுடைய கண்களுக்கு உகந்தவர்களாய் இருந்து, இவர்களுடைய தயவை அடைய எங்களுக்கு ஆண்டவர் மனத்திடனையும் நல்ல தெளிவையும் தரும்படியாக மன்றாடுங்கள்.\n13 இன்னும் எங்களுக்காகவும் நம் கடவுளாகிய ஆண்டவரிடம் இறைஞ்சுங்கள்: ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு விரோத��ாய் நாங்கள் பாவஞ் செய்தோம். அவருடைய கோபமும் ஆத்திரமும் இன்று வரையிலும் எங்களை விட்டு அகலாதிருக்கிறது.\n14 உங்களுக்கு நாங்கள் அனுப்பியுள்ள இந்த நூலை ஆண்டவருடைய கோயிலில் திருநாளிலும், கொண்டாட்ட நாட்களிலும் பொதுவில் வாசித்து, பாவங்களை அறிக்கையிடுங்கள். அதற்காகவே இதை அனுப்பியுள்ளோம்.\n15 \"அப்போது நீங்கள் சொல்லவேண்டியது இதுவே: 'நீதி நம் கடவுளாகிய ஆண்டவருக்குரியது; ஆனால், இன்றிருப்பது போல, நாணித் தலை குனிதல் தான் நமக்கும், யெருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் மக்களுக்கும்,\n16 நம்முடைய அரசர்கள், தலைவர்கள், அர்ச்சகர்கள், தீர்க்கதரிசிகள், நம் தந்தையர்கள் அனைவர்க்கும் உரியது;\n17 ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் பாவம் கட்டிக்கொண்டோம்.\n18 நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவுமில்லை; நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுத்த கற்பனைகளின் நெறியில் நடக்கும்படி நாம் அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை.\n19 எகிப்து நாட்டினின்று நம் தந்தையர்களை ஆண்டவர் மீட்டுக் கொண்டு வந்த நாள் முதல் இன்று வரையிலும் நம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கீழ்ப்படியவில்லை; நம்முடைய கவலையீனத்தால் அவருடைய குரலொலிக்குச் செவிசாய்க்கவில்லை.\n20 பாலும் தேனும் பொழியும் நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக எகிப்து நாட்டிலிருந்து நம் தந்தையர்களை மீட்டுக் கூட்டி வந்த போது, ஆண்டவர் தம் ஊழியராகிய மோயீசன் வாயிலாக நமக்குத் தெரிவித்திருந்த துன்பங்களும் சாபனைகளும் நம்மைப் பீடிக்கின்றன.\n21 நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு அறிவுறுத்தும்படி நம்மிடம் அனுப்பிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்க மறுத்தோம்.\n22 நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தின் தீய போக்கின்படியே அந்நிய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீமைகள் புரிந்தோம்.\n1 நம் கடவுளாகிய ஆண்டவர் யூதா, இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் நம் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும், இஸ்ராயேலுக்குத் தீர்ப்பு வழங்கி வந்த நம் நடுவர்களுக்கும், நமக்கும் கூட எதிராக முன்னறிவித்திருந்த தம் வார்த்தைகளை நிறைவேற்றினார்;\n2 யெருசலேமில் அவர் நிகழும்படி செய்த கொடிய தீமைகளைப் போல வானத்தின் கீழ் நிகழ்ந்ததே இல்லை; இவ�� யாவும் மோயீசனுடைய நூலில் எழுதப்பட்டுள்ளவாறே நேர்ந்தன:\n3 ஒருவன் தன் மகனுடைய சதையைப் பிடுங்கித் தின்று, இன்னொருவன் தன் மகளுடைய சதையைப் பிடுங்கித் தின்னும் அளவுக்கு நமக்கு நெருக்கடி வந்தது.\n4 ஆண்டவர் அவர்களைப் புறவினத்தார் அனைவர் நடுவிலும் சிதறடித்து, அவர்கள் நடுவில் அவர்களைப் பாழடைந்தவர்களாகவும், இழிவான பேச்சுக்கு இலக்காகவும், நம்மைச் சுற்றிலுமுள்ள அரசுகள் எல்லாவற்றிற்கும் அவர்களை அடிமைகளாகவும் கையளித்தார்.\n5 நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலிக்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்ததால், நாம் உயர்த்தப்படாமல் தாழ்த்தப்பட்டோம்.\n6 நீதி நம் கடவுளாகிய ஆண்டவருக்குரியது; ஆனால், இன்றிருப்பது போல, நாணித் தலை குனிதல் தான் நமக்கும் நம் தந்தையர்களுக்கும் உரியது.\n7 ஏனெனில் நமக்கு வந்து நேர்ந்த இந்தத் தீமைகள் அனைத்தையும் ஆண்டவர் ஏற்கெனவே நமக்கு அறிவித்திருந்தார்.\n8 ஆயினும் நாம் ஒவ்வொருவரும், நாம் மூழ்கியிருந்த தீய பழக்கத்தை விட்டு மனந்திரும்பும்படி நம் கடவுளாகிய ஆண்டவரைப் பார்த்துக் கெஞ்சி மன்றாடவில்லை.\n9 ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்த செயல்களிலெல்லாம் நீதியுள்ளவராய் இருந்ததால், ஆண்டவர் இத் தீமைகளைத் தயாராய் வைத்திருந்து நம் மேல் வரச் செய்தார்.\n10 ஆண்டவர் நமக்கு வெளிப்படையாய்க் கொடுத்திருந்த கற்பனைகளின்படி நடக்காமல், நாம் அவருக்குச் செவிசாய்க்க மறுத்தோம்.\n11 \"ஆனால் இப்பொழுது இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீட்டிய கையாலும் மாபெரும் வல்லமையாலும் பல புதுமைகளையும் வியத்தகு செயல்களையுஞ் செய்து, புயபலத்தைக் காட்டி உம்முடைய மக்களை எகிப்து நாட்டிலிருந்து விடுதலை செய்ததன் மூலம் இன்று வரையில் உம் திருப்பெயருக்குப் புகழ்தேடிக் கொண்டவரே;\n12 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் பரிசுத்த கற்பனைகளுக்கெல்லாம் விரோதமாய் நாங்கள் பாவஞ் செய்தோம்; அக்கிரமமான செயல்களைச் செய்து, அநியாயங்களைக் கட்டிக்கொண்டோம்;\n13 புறவினத்தார் நடுவில் சிதறி வாழ்கின்ற நாங்கள் மிகச் சிலராய் விடப்பட்டிருப்பதால், எங்கள் பேரில் நீர் கொண்ட கோபத்தைத் திருப்பியருளும்.\n14 ஆண்டவரே, எங்கள் வேண்டுதல்களையும் மன்றாட்டுகளையும் கேட்டருளும்; உமது மகிமைக்காவே எங்களைக் காப்பாற்றும்; எங்கள் நாட்டிலிருந்த�� எங்களை நாடுகடத்தியவர்களுக்கு நாங்கள் உகந்தவர்களாய் இருக்கும்படி செய்தருளும்;\n15 இஸ்ராயேலும் இஸ்ராயேலின் இனத்தாரும் உமது திருப்பெயரையே தாங்கியிருப்பதால், நீரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்.\n16 ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எங்களைக் கண்ணோக்கியருளும்; செவி தந்து எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.\n17 கண் திறந்து எங்களைப் பார்த்தருளும்; ஏனெனில் இறந்து போய்ப் பாதாளத்தில் இருக்கிறவர்கள், தங்களுடைய ஆவி உடலை விட்டுப் பிரிந்து போன பின், ஆண்டவருக்கு மகிமை தரமுடியாதே நீதி வழியில் நடக்க முடியாதே\n18 ஆனால், தான் கட்டிக்கொண்ட பாவச் சுமையால் இளைத்துக் களைத்து, வாடி வதங்கி கண்கள் மங்கிச் சோர்வடைந்து, நாணித்திரியும் ஆன்மாவே ஆண்டவராகிய உமக்கு மகிமை தரும், நீதி நெறியில் நடக்கும்.\n19 ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் தந்தையர்கள், அரசர்கள் ஆகியோரின் நீதிச்செயல்களை முன்னிட்டு, உம் திருமுன் உம்மை இறைஞ்சி உம்முடைய இரக்கத்தை நாங்கள் கொஞ்சிக் கேட்கவில்லை.\n20 உம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்களின் வாயிலாய் நீர் சொல்லியிருந்தவாறு உம்முடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் எங்கள் மேல் காட்டினீர்.\n21 அந்த இறைவாக்கினர் இவ்வாறு சொல்லியிருந்தனர்: \"ஆண்டவர் கூறுகிறார்: உடல் வளைந்து தலை வணங்கிப் பபிலோன் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்வீர்களாகில், உங்கள் தந்தையர்களுக்கு நாம் தந்த நாட்டில் அமைதியாய் வாழ்வீர்கள்.\n22 ஆனால், பபிலோனிய அரசனுக்கு நீங்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய ஆண்டவர் சொல்லிய வாக்குக்கு நீங்கள் செவி சாய்க்காமல் போவீர்களாகில்,\n23 யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும், மகிழ்ச்சியின் முழக்கத்தையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளனின் குரலையும், மணவாட்டியின் குரலையும் ஒயப் பண்ணுவோம்; குடியிருப்பாரற்று நாடு முழுவதும் பாலைவெளியாகிவிடும்.\"\n24 ஆனால் பபிலோன் அரசனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி நீர் சொல்லிய வாக்குக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை; ஆதலால் உம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாய் நீர் முன்பே சொல்லியிருந்த வார்த்தைகளை நிறைவேற்றி, எங்கள் அரசர்களின் எலும்புகளும், எங்கள் தந்தையர்��ளின் எலும்புகளும் அவை இருக்கும் இடத்தை விட்டுப் புறம்பே எறியப்படச் செய்தீர்.\n25 இதோ அவை கதிரவனின் வெப்பத்திலும், இரவின் குளிரிலும் எறியப்பட்டுள்ளன. அவர்களோ கொடிய வேதனைகளுக்கு இலக்காகிப் பஞ்சத்தாலும் வாளாலும் கொள்ளை நோயாலும் மடிந்தார்கள்.\n26 இஸ்ராயேல் வீட்டாருடையவும் யூதா வீட்டாருடையவும் அக்கிரமங்களின் காரணமாய், உமது திருப் பெயரைப் புகழ்ந்தேற்றுவதற்காகக் கட்டப்பட்ட கோயிலையும் இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்தீர்.\n27 ஆயினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது மிகுதியான பரிவும் மாபெரும் இரக்கமும் தோன்றும்படி எங்களை இவ்வாறு நடத்தினீர்.\n28 இஸ்ராயேல் மக்களுக்கு உமது திருச்சட்டத்தை எழுதித் தரும்படி உம்முடைய ஊழியராகிய மோயீசனுக்குக் கட்டளையிட்ட போது, அவர் வாயிலாய் நீர் சொல்லியது இதுவே:\n29 நீங்கள் நமது சொல்லுக்குச் செவிசாய்க்காமல் போவீர்களானால், இந்தப் பெரும் கும்பலை மிகச் சிறிதாக்கி, புறவினத்தார் நடுவிலே சிதறடிப்போம்.\n30 இந்த மக்கள் முரட்டுத்தனம் உள்ளவர்களானதால், இவர்கள் நமக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்; இவர்கள் அடிமைகளாய்க் கொண்டு போகப்படும் நாட்டில் தான், உள்ளத்தில் எண்ணிப் பார்த்து மனந்திரும்புவார்கள்.\n31 அப்போது நாமே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள்; நாம் அவர்களுக்குப் பணியும் இதயத்தையும், கேட்கும் திறன் வாய்ந்த செவிகளையும் கொடுப்போம்.\n32 அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் நாட்டில் நம்மைப் புகழ்வார்கள்; நமது பெயரை நினைவுகூர்வார்கள்.\n33 நமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்த தங்கள் தந்தையர்களின் நெறியை நினைவில் இருத்திக் கொண்டு, தங்கள் தீய செயல்களையும் முரட்டுத்தனத்தையும் விட்டு விடுவார்கள்.\n34 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு இவர்களுக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி தந்த நாட்டுக்கு அவர்களை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்; அவர்கள் அதை ஆளுவார்கள்; மேலும் நாம் அவர்களைப் பலுகச் செய்வோம்; அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள்.\n35 அவர்களோடு முடிவில்லாக் காலத்திற்கும் மற்றுமோர் உடன்படிக்கை செய்து கொள்வோம்; அப்போது நாம் அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார். நம் குடிமக்களான இஸ்ராயேலின் மக்களை, நாம் அவர்க��ுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இனிமேல் அப்புறப்படுத்த மாட்டோம்.\"\n1 எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, வேதனையில் இருக்கும் ஆன்மாவும், கலக்கமுற்றிருக்கும் உள்ளமும் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகின்றன.\n2 ஆண்டவரே, இந்தக் கூக்குரலைக் கேட்டு இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் உம் முன்னிலையில் பாவம் செய்தோம்.\n3 ஏனெனில் நீர் என்றென்றும் அரியணையில் வீற்றிருக்கிறீர்; நாங்களோ எந்நாளும் அழிந்து போகிறோம்.\n4 எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, இஸ்ராயேலில் இறந்தவர்களின் மன்றாட்டை இப்பொழுதே கேட்டருளும்; தங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய சொல்லுக்குச் செவிகொடாமல் உமது முன்னிலையில் பாவம் செய்தவர்களுடைய மக்களின் மன்றாட்டையும் கேட்டருளும்; அவர்களுடைய பாவத்தினால் தான் எங்களுக்குத் தீமைகள் வந்துற்றன.\n5 எங்கள் தந்தையர்களின் அக்கிரமங்களை நினைவில் கொள்ளாதீர்; ஆனால் இந்நாளில் உமது கைவன்மையையும், திருப்பெயரையும் நினைத்துக் கொள்ளும்.\n6 ஏனெனில், நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்; ஆண்டவரே, உம்மையே நாங்கள் வாழ்த்துவோம்.\n7 ஏனெனில் உம் திருப்பெயரை நாங்கள் கூவியழைக்கவே, எங்கள் உள்ளங்களில் உம்மைப்பற்றிய அச்சத்தைத் தந்திருக்கிறீர்; எங்கள் அடிமைத்தனத்தில் உம்மை வாழ்த்துகிறோம்; ஏனெனில் உமது முன்னிலையில் பாவம் செய்த எங்கள் தந்தையர்களின் அக்கிரமத்தை நாங்கள் எங்கள் உள்ளங்களிலிருந்து அகற்றி விட்டோம்.\n8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மை விட்டு அகன்று போய், எங்கள் தந்தையர்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், இதோ நாங்கள் இன்று அடிமைத்தனத்தில் அல்லலுறுகிறோம்; நீர் எங்களைச் சிதறடித்து நிந்தைக்கும் சாபனைக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கினீர்\"\n9 ஞானம்: இஸ்ராயேலின் தனியுரிமை: இஸ்ராயேலே, வாழ்வளிக்கும் முறைமைகளைக் கேளுங்கள்; விவேகத்தைக் கற்றுக்கொள்ளக் காது கொடுத்துக் கேளுங்கள்.\n10 இஸ்ராயேலரே, நீங்கள் பகைவர்களின் நாட்டில் இருப்பது ஏன்\n11 அந்நிய நாட்டில் தளர்ச்சியுற்றிருப்பது ஏன் இறந்தவர்களோடு நீங்களும் தீட்டுப்பட்டவர்களாய்ப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு சேர்த்தெண்ணப்படுவது ஏன்\n12 ஞானத்தின் ஊற்றை நீங்கள் கைவிட்டீர்கள்.\n13 ஆண்டவரின் வழியில் நீங்கள் நடந்திருந்தால், உண்மையில் முடிவில்லாத சமாதானத்தோட�� வாழ்ந்திருப்பீர்கள்.\n14 ஞானம் எங்கேயிருக்கிறது, ஆற்றல் எங்கே உள்ளது, அறிவுத் திறன் எங்கிருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்; அதே சமயத்தில் வாழ்நாளின் நீடிப்பும் நல் வாழ்வும், கண்களின் ஒளியும் சமாதானமும் எங்கிருக்கின்றன என்று அறிந்து கொள்வீர்கள்.\n15 ஞானத்தின் இருப்பிடத்தைக் கண்டவன் யார் அதன் கருவூல அறைகளுள் நுழைந்தவன் எவன்\n16 மக்களினங்களின் தலைவர்கள் எங்கே பூமியிலுள்ள மிருகங்களை அடக்கி ஆள்பவர்கள் எங்கே\n17 வானத்தின் பறவைகளைக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறவர்கள் எங்கே\n18 மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை வைக்கும் பொன்னையும் வெள்ளியையும் சேமிப்பவர்கள் எங்கே அவர்களுடைய சேமிப்பு வேலைக்கு முடிவே இல்லை. பணம் சேர்ப்பதற்குத் திட்டங்கள் போட்டு, அதே கவலையாய் இருந்து அளவு கடந்து வேலைகளைச் செய்கிறவர்கள் எங்கே\n19 அவர்கள் அனைவரும் அழிந்து போனார்கள், பாதாளத்தில் இறங்கிப் போயினர். அவர்களுக்குப் பதிலாக வேறு மனிதர் கிளம்பியுள்ளனர்.\n20 இளைஞர்கள் ஒளியைக் கண்டனர், பூமியில் குடியிருந்தனர்; ஆனால் நல்லொழுக்க நெறியை அவர்கள் அறியவில்லை.\n21 அதனுடைய வழிகளை அவர்கள் கண்டு உணரவில்லை; அவர்களுடைய மக்களும் அதைப் பின்பற்றவில்லை, முழுதும் விலகி நடந்தார்கள்.\n22 கானான் நாட்டில் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தேமான் நாட்டிலும் அதைக் கண்டதில்லை;\n23 உலகத்துக்கடுத்த விவேகத்தைத் தேடின ஆகாரின் மக்களும், மேராவின் வணிகர்களும், தேமானின் வியாபாரிகளும், கட்டுக் கதைகளைப் பிதற்றுகிறவர்களும், உலகியல் விவேகத்தையும் அறிவையும் ஆராய்கிறவர்களும் மெய்ஞ்ஞானத்தை அறியவுமில்லை. மெய்வழியைக் கண்டுபிடிக்கவுமில்லை.\n24 இஸ்ராயேலே, கடவுளின் கோயில் எவ்வளவு பெரியது அவருடை சொத்துரிமையாகிய இடம் எவ்வளவு பரந்தது\n25 அது மிகப் பெரிது, எல்லையில்லாதது; உயரமானது, அளவிறந்தது.\n26 அதிலே தான் பண்டைக் காலத்திலிருந்து இராட்சதர்கள் இருந்தனர், மிகவும் உயரமானவர்கள், போரில் வல்லவர்கள்.\n27 எனினும் அவர்களை ஆண்டவர் தேர்ந்தெடுக்கவில்லை, அவர்களும் மெய்ஞ்ஞான வழியைக் காணவில்லை, ஆகவே அவர்கள் அழிந்து போனார்கள்.\n28 அவர்களிடம் மெய்ஞ்ஞானம் இல்லாததால், தங்கள் அறிவின்மையால் கெட்டார்கள்.\n29 வான் வெளிக்கு ஏறிப்போய் ஞானத்தைப் பெற்றுக்கொண்டவன் யார் கார்மேகங்கள���னின்று அதை வெளிக் கொணர்ந்தவன் எவன்\n30 கடலைக் கடந்து போய் அதைக் கண்டுபிடித்தவன் யார் பசும்பொன் கொடுத்து அதனை வாங்கினவன் யார்\n31 அதற்குச் செல்லும் வழியை அறிந்தவனுமில்லை, அந்த வழியைப் பற்றிக் கவலைப்படுபவனுமில்லை.\n32 ஆனால் எல்லாம் தெரிந்தவர் அதை அறிந்திருக்கிறார், தம் மெய்ஞ்ஞானத்தினால் அதைக் கண்டடைந்தார், அவரே முடிவில்லாக் காலத்திற்கும் பூமியை நிலைநாட்டினார், பல்வகை மிருகங்களாலும் உயிர்களாலும் நிரப்பினார்.\n33 அவர் ஒளியை அனுப்புகிறார், அது புறப்படுகின்றது; அதைத் திரும்ப அழைக்கிறார், அச்சத்தோடு கீழ்ப்படிகிறது.\n34 தத்தம் சாமத்தில் விண்மீன்கள் ஒளிவீசின, மகிழ்ச்சியாய் இருந்தன.\n35 அவற்றை அவர் அழைத்தார், அவை, \"இதோ இருக்கிறோம்\" என்றன; தங்களை உண்டாக்கியவருக்காக இன்பத்தோடு ஒளி வீசின.\n36 அவரே நம்முடைய கடவுள், அவருக்கு இணையானவர் ஒருவருமில்லை\n37 உண்மையறிவின் வழியனைத்தும் கண்டவர் அவரே, தம் ஊழியனாகிய யாக்கோபுக்கு அதைக் கையளித்தார், தம் அன்புக்குரிய இஸ்ராயேலுக்குச் சொல்லிக் கொடுத்தார்.\n38 அதன்பிறகு அந்த ஞானம் பூமியின் மேல் தோன்றிற்று, மனிதர்கள் நடுவில் குடிகொண்டிருந்தது.\n1 அந்த ஞானம் கடவுளுடைய கற்பனைகளின் நூலேயாகும், என்றென்றைக்குமிருக்கும் திருச்சட்டமேயாகும், இதைக் கடைப்பிடிப்பவர் அனைவரும் வாழ்வடைவர், இதைக் கைவிடுபவர் சாவையே அடைவர்;\n2 யாக்கோபே, மனந்திரும்பு; அதைக் கைப்பற்றிக்கொள்; அதன் ஒளிச் சுடரையும், வீசும் வெளிச்சத்தையும் நோக்கி நட.\n3 உன்னுடைய மகிமையைப் பிறனுக்கு விட்டுவிடாதே, உனது பெருமையை அந்நிய நாட்டானுக்கு விட்டுக் கொடுக்காதே.\n4 இஸ்ராயேலே, உண்மையாகவே நாம் பேறு பெற்றவர்கள்; கடவுளுக்கு உகந்தவை நமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளன.\n5 யெருசலேமின் முறையீடுகளும் நம்பிக்கைகளும்: இஸ்ராயேலின் நினைவுச் சின்னமாய் இருக்கிற இனமே, என் குடிமக்களே, தைரியமாயிருங்கள்.\n6 அழிந்து போவதற்காகப் புறவினத்தாரிடம் நீங்கள் விற்கப்படவில்லை; ஆனால் நீங்கள் கடவுளின் கோபத்தை மூட்டியதால் தான் எதிரிகளுக்குக் ககையளிக்கப்பட்டீர்கள்.\n7 ஏனெனில் கடவுளுக்குப் பலியிடாமல் பேய்களுக்குப் பலியிட்டு, உங்களை உண்டாக்கிய கடவுளுக்கு எரிச்சல் உண்டு பண்ணினீர்கள்.\n8 உங்களை உண்பித்து வந்த நித்திய கடவுளை மறந்தீர்கள், உங்கள�� வளர்த்து வந்த யெருசலேமைத் துயரப்படுத்தினீர்கள்.\n9 கடவுளுடைய கோபம் உங்கள் மேல் வருவதைக் கண்டு, யெருசலேம் சொன்னது: \"சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள்; கடவுள் எனக்குப் பெருந்துயரத்தைத் தந்திருக்கிறார்.\n10 ஏனெனில் என் மக்களையும், புதல்வர், புதல்வியரையும் நித்தியமானவர் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கினதைக் காண்கிறேன்.\n11 அவர்களை நான் மகிழ்ச்சியோடு வளர்த்து வந்தேன், இப்பொழுது, அழுகையோடும் கண்ணீரோடும் போக விட்டிருக்கிறேன்.\n12 நான் கைம்பெண்ணாகித் துன்புறுவதைக் கண்டு எவனும் மகிழாதிருக்கட்டும்; என் பிள்ளைகளின் பாவங்களை முன்னிட்டுப் பலராலும் நான் கைவிடப்பட்டேன்; ஏனெனில் என் மக்கள் கடவுளின் கட்டளையை மீறினார்கள்.\n13 கடவுளின் நீதி முறைமைகளை அவர்கள் கண்டறியவில்லை; அவருடைய கற்பனைகளின்படி நடக்கவுமில்லை; அவருடைய உண்மையான வழிகளில் நேர்மையோடு நடக்கவுமில்லை.\n14 சீயோனின் சுற்றுப்புறத்தார் இப்பொழுது வரட்டும், நித்தியமானவர் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கிய என் புதல்வர், புதல்வியரை நினைத்துக் கொள்ளட்டும்.\n15 ஏனெனில் அவர்களுக்கு எதிராகத் தொலை நாட்டினரையும், கொடிய மக்களையும் வேற்று மொழியினரையும் கடவுள் கொண்டு வந்தார்.\n16 இவர்களோ கல்நெஞ்சம் கொண்டவர்கள், முதியோரை மதிக்காதவர்கள், இளஞ் சிறுவர்களுக்கு இரங்காதவர்கள், கைம்பெண்ணின் அன்பு மக்களை நடத்திச் சென்றார்கள், மக்களைப் பிரித்து அவளைத் தனியள் ஆக்கினார்கள்.\n17 ஆனால் நான் உங்களுக்கு எவ்வகையில் உதவக்கூடும்\n18 ஏனெனில் உங்கள் மேல் இத்தீமைகளை வரச்செய்தவர் யாரோ, அவரே உங்கள் பகவைர் கையினின்று உங்களை மீட்பார்;\n19 போங்கள், என் மக்களே, நடந்து செல்லுங்கள்; நானோ கைவிடப்பட்டவள்; தனியளாய் இருக்கிறேன்.\n20 அமைதியின் ஆடையைக் களைந்து விட்டேன், தவத்துக்குரிய மயிராடையை உடுத்துக் கொண்டேன், என் வாணாளெல்லாம் உன்னதரை நோக்கி ஒலமிடுவேன்.\n21 என் மக்களே, தைரியமாயிருங்கள். ஆண்டவரைப் பார்த்துக் கூக்குரலிடுங்கள்; பகை மன்னர்களின் வல்லமையினின்றும் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.\n22 நித்தியர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது; பரிசுத்தரிடமிருந்து எனக்கு மகிழ்ச்சி கிட்டியது, ஏனெனில் நித்திய மீட்பர் உங்கள் மேல் இரங்குவார்.\n23 அழுகையோடும் புலம்ப��ோடும் உங்களை அனுப்பினேன், ஆனால் மகிழ்ச்சியோடும் முடிவில்லா அக்களிப்போடும் உங்களை ஆண்டவர் மீண்டும் என்னிடம் கூட்டி வருவார்.\n24 ஏனெனில் சீயோனின் சுற்றுப்புறத்தார், கடவுள் உங்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கியதைக் கண்டது போலவே, மிகுந்த மகிமையோடும் முடிவில்லா ஒளியோடும் கடவுளிடமிருந்து விரைவில் உங்களுக்குக் கிடைக்கப் போகிற மீட்பையும் காண்பார்கள்.\n25 மக்களே, கடவுளிடமிருந்து உங்கள் மேல் வந்துள்ள, கோபத்தின் தண்டனையைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ளுங்கள்; உங்கள் பகைவன் உங்களைத் துன்புறுத்தியுள்ளான்; ஆனால் விரைவில் அவன் அழிவதைக் காண்பீர்கள், அவன் தலைகளை உங்கள் காலால் மிதிப்பீர்கள்.\n26 மென்மையான என் மக்கள் கரடு முரடான வழிகளில் நடந்தனர், பகைவர் பறித்துச் செல்லும் மந்தை போலச் கடத்திச் செல்லப் பட்டார்கள்.\n27 மக்களே, தைரியமாயிருங்கள், ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுங்கள்; ஏனெனில் உங்களுக்கு இத்துயரம் அனுப்பியவர் உங்களை மறக்க மாட்டார்.\n28 கடவுளை விட்டு அகன்று போவதே முன்பு உங்கள் கருத்தாய் இருந்தது போல் இப்பொழுது மீண்டும் அவரிடம் திரும்பிய பிறகு, பத்து மடங்கு ஆர்வத்தோடு அவரைத் தேடுங்கள்.\n29 ஏனெனில் இந்தத் தீமைகளை உங்கள் மேல் வரச் செய்தவரே முடிவில்லாத மகிழ்ச்சியையும் மீட்பையும் உங்களுக்குத் திரும்பவும் கொடுப்பார்.\"\n30 யெருசலேமே, தைரியமாயிரு; ஏனெனில் உனக்கு இப்பெயரை இட்டவரே உனக்கு ஆறுதல் கொடுப்பார்.\n31 உன்னைக் கொடுமைப் படுத்தி உன் அழிவைக் கண்டு மகிழ்ந்தவர்களுக்கு ஐயோ கேடு\n32 உன் மக்கள் அடிமை ஊழியம் செய்யும் பட்டணங்களுக்கு ஐயோ கேடு உன் புதல்வர்களை அடிமைகளாய் ஏற்றுக்கொண்ட நகரத்துக்கு ஐயோ கேடு\n33 ஏனெனில் உன் அழிவைக் கண்டு அது மகிழ்ந்தது போல், உன் வீழ்ச்சியைப் பார்த்து அக்களித்தது போலத் தனக்கு வரும் கேடுகளைப் பார்த்துத் துயரமடையும்.\n34 அதன் குடிகளின் மகிழ்ச்சி ஆரவாரமெல்லாம், முற்றிலும் அடங்கிவிடும்; அதன் செருக்கு அழுகையாய் மாறி விடும்.\n35 நித்தியமானவரிடமிருந்தது பல நாட்களுக்கு அதன் மேல் நெருப்பு பொழியப்படும்; பன்னெடுங் காலத்திற்கு அது பேய்களின் இருப்பிடமாயிருக்கும்.\n36 யெருசலேமே, கீழ்த்திசைப் பக்கம் நோக்கு; கடவுள் உனக்கு அனுப்பும் அகமகிழ்ச்சியைப் பார்.\n37 உன்னை விட்டுப் பிரிந்து போன உன் மக்கள் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் பரிசுத்தரின் வார்த்தையால் ஒன்றாய்க் கூடி கடவுளின் மகிமைக்காக மகிழ்ச்சியோடு வருகிறார்கள்.\n1 யெருசலேமே, உன் துக்க உடைகளையும், துயர கோலத்தையும் உரிந்து போடு; கடவுள் உனக்கு அருளும் முடிவில்லா மகிமை உன்னை அழகு செய்யட்டும்.\n2 ஆண்டவர் உனக்கு அருளும் நீதியை ஆடையாய் உடுத்திக் கொள்; நித்தியமானவரின் மகிமையை மணி முடியாய் அணிந்து கொள்.\n3 உலகமெலாம் காணும்படி கடவுள் உன்னுடைய ஒளியினைக் காட்டிடுவார்.\n4 எந்நாளும் நிலைக்கும்படி கடவுள் உனக்கு இடும் பெயர்கள், 'நீதியின் அமைதி, இறைப்பற்றின் மகிமை' என்பனவாம்.\n5 யெருசலேமே, எழுந்திரு, உயரத்தில் எழுந்து நில், கிழக்குத் திசையை நோக்கிப் பார்; மேற்றிசை முதல் கீழ்த்திசை வரையில் இருந்த உன் குழந்தைகள் பரிசுத்தரின் வார்த்தையால் ஒன்றாய்க் கூடிக் கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்ந்து கொண்டு வருகிறார்கள்.\n6 அவர்கள் உன்னை விட்டு அகலும் பொழுது, தாங்கள் பகைவர்களால் கால் நடையாய் நடத்திச் செல்லப்பட்டார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்பச் செய்யும் பொழுது, அரசுக்குரிய மக்களைப் போல மகிமையோடு கொண்டு வரப்படுவார்கள்.\n7 ஏனெனில் கடவுளின் மகிமையோடு இஸ்ராயேல் தீங்கற்ற வழியில் தாராளமாய் நடக்கும்படி, உயர்ந்த மலைகளையும் அழியாத குன்றுகளையும் தாழ்த்திப் பள்ளத்தாக்குகளை நிரப்பிச் சமநிலமாக்கும்படி கடவுள் கட்டளை கொடுத்தார்.\n8 காடுகளும் நறுமணம் வீசும் மரங்களும் கடவுளின் கட்டளையால், இஸ்ராயேலுக்கு இனிய நிழலைத் தந்தன.\n9 ஏனெனில் கடவுள் தம் மகிமையின் வெளிச்சத்தில் இஸ்ராயேலை அகமகிழ்ச்சியோடும், தம்மிடத்திலிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் கூட்டிக் கொண்டு வந்து சேர்ப்பார்\n1 பபிலோனிய அரசனால் பபிலோனியாவுக்கு அடிமைகளாய்க் கூட்டிக்கொண்டு போகப்படவிருந்த யூதர்களுக்கு எரெமியாஸ் தமக்குத் கடவுள் கட்டளையிட்டவற்றை அறிவிக்கும்படி எழுதியனுப்பிய திருமுகத்தின் பிரதி. நீங்கள் கடவுளுக்கு முன்பாகப் பாவங்களைக் கட்டிக்கொண்டதால், பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரால் பபிலோனுக்கு அடிமைகளாய்க் கூட்டிக் கொண்டு போகப்படுவீர்கள்.\n2 நீங்கள் பபிலோனுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, அவ்விடத்தில���யே பல்லாண்டுகளாய் நெடுங்காலம்- ஏழு தலைமுறைகளுக்கு இருப்பீர்கள்; அதன் பிறகு அங்கிருந்து உங்களைச் சமாதானமாய்ப் புறப்படச் செய்வோம்.\n3 பபிலோனில் பொன், வெள்ளி, கல், மரம் முதலியவற்றால் செய்யப்பட்ட பயங்கரமான தெய்வங்களைச் சுமந்துகொண்டு மக்கள் ஊர்வலம் வருவதைக் காண்பீர்கள்.\n4 நீங்களோ அந்நியருடைய செயல்களைப் பின்பற்றாமல் எச்சரிக்கையாய் இருங்கள்; அந்தத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். அவற்றைப் பற்றிய அச்சத்திற்கு இடங் கொடாதீர்கள்.\n5 முன்னும் பின்னுமாக இருந்து மக்கட் கூட்டம் அந்தத் தெய்வங்களை வணங்கும் போது, நீங்கள், \"ஆண்டவரே, உம்மையே மனிதர் வணங்க வேண்டும்\" என்று உங்கள் மனத்திலே சொல்லிக் கொள்ளுங்கள்.\n6 ஏனெனில் நம்முடைய தூதர் உங்களோடு இருக்கிறார்; உங்கள் வாழ்க்கை அவர் கண்காணிப்பில் இருக்கிறது.\n7 அச்சிலைகளின் நாக்கு தச்சனால் செதுக்கப்பட்டது; பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருந்தாலும், அவை (சிலைகள்) பொய்யுருவங்கள்; ஆகவே பேசமாட்டா.\n8 நகைகளை விரும்பும் கன்னிப்பெண் ஒருத்திக்குச் செய்வது போல,\n9 பொன்னையெடுத்து அவர்களுடைய தெய்வங்களின் தலைகளில் பொன் முடிகள் வைக்கிறார்கள். ஆனால் அந்தப் பொன், வெள்ளியைப் பூசாரிகள் தங்களுக்கென்று எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதுண்டு.\n10 அப்பொன்னை வேசிகளுக்கும் கொடுக்கிறார்கள். மனிதர்களை அலங்கரிப்பது போலப் பொன்னாலும் வெள்ளியாலும் மரத்தாலும் செய்யப்பட்ட தங்கள் தெய்வங்களை அலங்கரிக்கிறார்கள்.\n11 துருப் பிடிக்காமலும் பூச்சி அரிக்காமலும் தங்களையே காப்பாற்றிக் கொள்ள அத்தெய்வங்களால் முடியாது.\n12 அத்தெய்வங்களுக்குப் பட்டாடைகளை உடுத்தின பின்பு, அவற்றின் முகத்தைத் துடைக்க வேண்டியிருக்கிறது; ஏனெனில் அவை இருக்கும் இடத்தின் புழுதியெல்லாம் அவற்றின் மேல் தான் படிந்துள்ளது.\n13 ஒரு சிலை மனிதனைப் போலவே தன் கையில் செங்கோல் ஏந்திக் கொண்டிருந்தாலும், நாடாள்பவனைப் போலத் தன்னை அவமதித்தவனை ஒழிக்க முடியாது.\n14 மேலும் சிலை தன் கையில் வாளையோ கோடரியையோ பிடித்துக் கொண்டிருந்தாலும், போரிலிருந்தோ கள்ளர்களிடமிருந்தோ தன்னைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்த முடியாது; இதிலிருந்து அவை மெய்யான தெய்வங்கள் அல்ல என்பது உங்களுக்கு விளங்கும்.\n15 அந்தத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்; அவ��� ஒன்றுக்கும் உதவாத உடைபட்ட பாண்டத்துக்கு ஒப்பானவை.\n16 அவற்றை ஒரு வீட்டில் வைத்தால், வீட்டுக்குள் நுழைகிறவர்களுடைய கால் தூசியால் அவற்றின் கண்கள் நிரம்புகின்றன.\n17 அரச துரோகம் செய்த ஒருவனைச் சிறைக்கூடத்தில் அடைப்பது போல், அந்தத் தெய்வங்களின் பூசாரிகள் அவற்றைக் கள்ளர்களின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டுப் போட்டுக் காவல் செய்கிறார்கள்.\n18 (இவர்கள்) அவற்றின் முன் விளக்குகளைத் தங்களுக்கு ஏற்றுவதை விட அதிகமான விளக்குகளை ஏற்றினாலும், அவற்றில் ஒன்றையும் அவை காண்பதில்லை; வீட்டின் விட்டங்களைப் போல் அத்தெய்வங்கள் இருக்கின்றன;\n19 அத்தெய்வங்களுக்குத் தெரியாமலே அவற்றையும், அவற்றின் உடைகளையும் செல்லரிக்கின்றது; இதைக் கண்டு அவர்களின் உள்ளம் உருகி விட்டதாகக் கூறுகிறார்கள்.\n20 அவை இருக்கும் இடத்தில் உண்டாகும் புகையினால் அவற்றின் முகம் கறுத்துப் போகின்றது.\n21 வெளவால்களும் குருவிகளும் மற்றப் பறவைகளும் அத்தெய்வங்களின் உடல் மேலும் தலை மேலும் வட்டமிடுகின்றன; பூனைகளும் அவ்வாறே அவற்றின் மேல் விளையாடும்.\n22 இதிலிருந்து அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்; ஆகையால் அவற்றுக்கு அஞ்சவேண்டா.\n23 இனி, அத்தெய்வங்கள் மேலிருக்கும் பொன் வெறும் பகட்டு; அதைத் துலக்கினாலன்றி ஒளி வீசாது; அச்சிலைகளை உலையிலிட்டு உருக்கிய போதும் அவற்றிற்கு உணர்ச்சியில்லை.\n24 உயர்ந்த விலைக்கு அவை வாங்கப்பட்டவை; ஆனால் அவற்றில் உயிர் மூச்சு இல்லை.\n25 காலில்லாத அந்தத் தெய்வங்கள் தோளில் சுமந்து செல்லப்படுகின்றன; இவ்வாறு தங்கள் பலவீனத்தைக் காட்டிவிடுகின்றன; அவற்றை வணங்குகிறவர்களோ தலை நாணி வெட்கிப்போகின்றனர். ஏனெனில் அவர்களோ அவற்றைக் கீழே விழாமல் பிடித்து நிறுத்துகிறார்கள்.\n26 அவை தரையில் விழுந்தால் தாமாகவே எழுந்திருக்க மாட்டா; தூக்கி நிறுத்தினாலும், பாத நிலையில் நிற்க மாட்டா; ஆனால் செத்தவர்களுக்கு முன் காணிக்கைகள் வைக்கப்படுவது போல் அவற்றின் முன்னும் வைக்கப்படுகின்றன.\n27 அத்தெய்வங்களுக்கு வைக்கப்படும் காணிக்கைகளை அவற்றின் பூசாரிகள் எடுத்து விற்றுத் தங்கள் விருப்பம் போலச் செலவிடுகிறார்கள்; இவர்களின் மனைவியர் அக்காணிக்கைகளில் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்; அவற்றைக் கொண்டு ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்வதில்லை.\n28 அவர்களுடைய பெண்கள் தீட்டுப்பட்ட காலத்திலும் சூலான காலத்திலும் தெய்வங்களின் காணிக்கைகளைத் தீண்டுகிறார்கள்; இதிலிருந்து அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்; ஆகவே அவற்றுக்கு அஞ்சவேண்டா.\n29 இனி, அவற்றைத் தெய்வங்கள் என்று சொல்லக் காரணந்தான் இருக்கிறதா பொன், வெள்ளி, மரம் முதலியவற்றால் செய்யப்பட்ட அந்தத் தெய்வங்களுக்குப் பெண்கள் காணிக்கை படைக்கிறார்கள்\n30 அவற்றின் பூசாரிகளோ தாடியை மழித்து விட்டுத் தலையை மொட்டையடித்துக் கொண்டு கிழிந்த உடைகளை உடுத்தித் தலையில் முக்காடு போடாது நாள் முழுவதும் கோயில்களில் உட்கார்ந்து கிடக்கிறார்கள்.\n31 செத்தவரைக் குறித்துச் செய்விக்கும் விருந்தில் நடப்பது போலத் தங்கள் தெய்வங்களின் முன் ஊளையிட்டு அந்தப் பூசாரிகள் கூக்குரலிடுகிறார்கள்.\n32 அந்தப் பூசாரிகள் தங்கள் தெய்வங்களுக்கு உடுத்திய உடைகளை உரிந்து தங்கள் மனைவி, மக்களுக்கு உடுத்துகிறார்கள்.\n33 அத்தெய்வங்களுக்கு நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி அதற்கு அவற்றால் பதிலுக்குப் பதில் செய்ய முடியாது; அவற்றால் ஒருவனை அரசனாக்கவும் இயலாது; அவனுடைய மணிமுடியை எடுக்கவும் முடியாது.\n34 அவற்றால் செல்வங்களைத் தரமுடியாது; தீமைகளை வருவிக்கவும் முடியாது; ஒருவன் தன் தெய்வங்களுக்கு நேர்ந்து கொண்டு அந்த நேர்ச்சிக் கடனைச் செலுத்தாமல் போவானாகில், அந்தத் தவற்றுக்காக அவனைத் தண்டிக்க அவற்றால் இயலாது.\n35 அவை ஒருவனைச் சாவிலிருந்து தப்பச் செய்ய முடியாது; வலிமையுள்ளவர்கள் கையிலிருந்து வலிமையற்றவர்களை மீட்கிறதில்லை.\n36 அவை குருடனுக்குப் பார்வை கொடுக்கமாட்டா; நெருக்கடியில் உள்ளவனை விடுவிக்கமாட்டா;\n37 கைம் பெண்ணின் மேல் இரக்கங்கொள்ளா; அனாதைப் பிள்ளைகளைக் காப்பாற்றமாட்டா.\n38 இவர்கள் வணங்கும் அத்தெய்வங்களோ மலையிலிருந்து எடுக்கப்படும் கற்களுக்கு ஒப்பானவை; கல்லாலும் மரத்தாலும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டவை; இவற்றை வணங்குகிறவர்கள் வெட்கி நாணுவர்.\n39 ஆகையால் இவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருத முடியும்\n40 மேலும், கல்தேயர்களே இவற்றை அவமதிக்கிறார்கள்; ஊமையன் ஒருவனை அவர்கள் பேல் என்னும் சிலைக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தி, அவனுக்குப் பேசும் ஆற்றலைத் தரும்படி கேட்கிறார்கள்; இந்தச் சிலைகளுக்கு உணர்ச்சியுண்டு என நினைக்கிறார்கள் போலும்\n41 இதைக்கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே அவ்வளவு அறிவிலிகள் அவர்கள்\n42 பெண்கள் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு வழியோரங்களில் உட்கார்ந்து சாம்பிராணிக்குப் பதிலாக உமியால் தீ வளர்த்துக் கொண்டிருப்பார்;\n43 இந்தப் பெண்களுள் ஒருத்தியை வழிப்போக்கன் ஒருவன் அழைத்துப்போய் அவளோடு உறவுகொள்வானாகில், அவள் தன் பக்கத்தில் இருக்கிற வெறொருத்தியைப் பார்த்து, \"நீ என்னைப் போல மதிக்கப்படவில்லை, உன் இடுப்பில் கட்டப்பட்ட கயிறு தெறிக்கப்படவில்லை\" என்று சொல்லி, அவளை இகழ்ந்து பேசுவாள்.\n44 இந்தத் தெய்வங்களுக்குச் செய்வதெல்லாம் பொய்; அப்படியிருக்கும் போது, இவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருத முடியும்\n45 இவை தச்சனாலும் தட்டானாலும் செய்யப்பட்டவை; பூசாரிகள் விரும்பியபடியே உருவாக்கப்பட்டவை.\n46 இவற்றை உருவாக்கிய வேலைக்காரர்களே நெடுநாள் வாழாமலிருக்க, இவர்களுடைய கைவேலையாகிய உருவங்கள் எப்படித் தெய்வங்களாய் இருக்க முடியும்\n47 தங்களுக்குப் பின் வருகிறவர்களுக்குப் பொய்களையும் வெட்கத்தையுமே விட்டுச் சென்றார்கள்.\n48 ஏனெனில் ஏதேனும் சண்டையோ தீமையோ உண்டானால், இந்தப் பூசாரிகள் தங்கள் தெய்வங்களோடு எங்கே போய் ஒளிந்து கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள்.\n49 சண்டைக் காலத்திலே தங்களைக் காத்துக்கொள்ளவோ, தீமைகளினின்று தங்களை மீட்டுக் கொள்ளவோ இயலாதவர்களைத் தெய்வங்கள் என்று எப்படி நினைக்கக் கூடும்\n50 இவர்கள் உண்மையில் மரத்தினாலும் பொன், வெள்ளித்தகட்டினாலும் அமைக்கப்பட்ட சிலைகளானதால், ஒருநாள் இவற்றின் பொய்மை எல்லா மக்களுக்கும், எல்லா அரசர்களுக்கும் வெட்ட வெளியாகிவிடும்; இவை தெய்வங்கள் அல்ல என்பதும், மனிதர்களின் கைவேலைப்பாடாகிய வெறும் சிலைகளே என்பதும், இவற்றுக்குத் தெய்வ வல்லமை ஒன்றுமில்லை என்பதும் பட்டப் பகலாகக் காணப்படும்.\n51 ஆம், இவை தெய்வங்கள் அல்ல என்பது யாருக்குத்தான் தெளிவாகாது\n52 ஒரு நாட்டுக்கு ஒர் அரசனை அவை ஏற்படுத்துகிறதில்லை, மனிதர்களுக்கு மழையைத் தருகிறதுமில்லை.\n53 அவை தங்களுக்கே நீதி வழங்க முடியாது; பலாத்காரத்தினின்று நாடுகளை மீட்கவும் இயலாது; வானத்துக்கும் பூமிக்கும் இட��யில் பறக்கும் காகங்களைப் போல் அவை வல்லமையற்றவை.\n54 மரம், பொன், வெள்ளி இவற்றால் செய்யப்பட்ட தெய்வங்கள் அமர்ந்திருக்கும் கோயிலில் தீப்பற்றிக் கொண்டால், அவற்றின் பூசாரிகள் தப்பிப் பிழைத்தோடிப் போக, வீட்டின் விட்டங்களைப் போல் அவை சுட்டெரிக்கப்படும்.\n55 அரசனையோ போரையோ அவற்றால் எதிர்க்க இயலாது. அப்படியிருக்க, அவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருதமுடியும் அல்லது ஏற்றுக்கொள்ள முடியும்\n56 மரம், கல், பொன், வெள்ளி இவற்றால் உருவாக்கப்பட்ட இத்தெய்வங்கள் திருடர்களிடமிருந்தோ, கள்ளர்களிடமிருந்தோ தங்களைக் காத்துக் கொள்ள முடியாது.\n57 வலிமை வாய்ந்த மனிதர்கள், இவை அணிந்திருக்கும் பொன், வெள்ளி அணிகலன்களையும் உடைகளையும் திருடிக் கொண்டு போகும் போது, இவை தங்களைக் காத்துக் கொள்ள இயலாது.\n58 ஆதலால் இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருத்தலை விடத் தன் வல்லமையைக் காட்டுகின்ற ஒர் அரசனாக இருத்தல் மேலானது; அல்லது தன்னை வைத்திருப்பவனுக்குப் பயன்படுகின்ற ஒரு பாண்டமாய் இருத்தல் மேலானது; அல்லது வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைப் பத்திரமாய்க் காக்கும் ஒரு கதவாய் இருத்தல் மேலானது. அரண்மனையில் ஒரு மரத்தூணாய் இருப்பது மேலானது.\n59 கதிரவன், நிலா, விண்மீன்கள் இவையெல்லாம் ஒளி வீசுகின்றன; அவை மனிதர்களின் நன்மைக்காக அனுப்பப்பட்டவையாதலால், கடவுளுக்கு அமைந்திருக்கின்றன.\n60 அவ்வாறே மின்னல்கள் மின்னும் போது தங்கள் மகத்துவத்தைக் காட்டுகின்றன; காற்றும் நாட்டின் நாலா பக்கங்களிலும் வீசுகிறது.\n61 கடவுள் கட்டளையிடுகிறார். வானத்து மேகங்கள் அந்தக் கட்டளையின்படியே உலகெங்கும் பரவுகின்றன.\n62 வானத்தினின்று இறங்கும் நெருப்பும் கடவுளின் கட்டளைப்படி மலைகளையும் காடுகளையும் அழிக்கின்றது; இப்படைப்புப் பொருட்களுக்குள்ள அழகு, ஆற்றல் இத்தெய்வங்களில் எதற்கும் கிடையாது.\n63 அவற்றைத் தெய்வங்கள் என்று கருதவோ சொல்லவோ கூடாது; ஏனெனில் அவற்றால் மனிதருக்கு நீதி வழங்க முடியாது; நன்மையோ தீமையோ செய்யவும் இயலாது.\n64 ஆகவே அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்திருக்கும் நீங்கள் அவற்றுக்குச் சிறிதும் அஞ்சவேண்டா.\n65 நாடாளும் மன்னர்களை அவை ஆசீர்வதிக்கிறதுமில்லை, சபிக்கிறதுமில்லை.\n66 மக்களுக்கு வானத்தில் அருங்குறிகளைக் காட்ட முடியாது. கதிரவனைப் போலச் சுடர் விடுவதுமில்லை; நிலாவைப் போல் ஒளி வீசுவதுமில்லை.\n67 அவற்றைவிட மிருகங்கள் எவ்வளவோ மேலானவை; ஏனெனில் இருப்பிடத்துக்கு ஓடித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவாவது அவற்றால் இயலுகிறது;\n68 அவை தெய்வங்கள் என்பதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை; ஆகவே அவற்றுக்கு அஞ்ச வேண்டா.\n69 வெள்ளரித் தோட்டத்துக்குக் காவலாக வைக்கப்படும் பொம்மை எதையும் காவல் காக்காதது போலவே, மரம், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த அந்தத் தெய்வங்களும் இருக்கின்றன.\n70 மரம், பொன், வெள்ளி இவற்றால் ஆன அத்தெய்வங்கள், வானத்துப் பறவைகள் தங்கி இளைப்பாறும் தோட்டத்து முட்செடிக்கும், காரிருளடர்ந்த ஒரிடத்தில் எறியப்பட்ட பிணத்துக்கும் ஒப்பானவை.\n71 அவற்றைப் போர்த்தியிருக்கும் பட்டுப் பட்டாவளிகள் மக்கிப் போவதிலிருந்தே, அவை தெய்வங்கள் அல்ல என்பது தெளிவாகிறது; இறுதியில் அவையும் அரித்துத் தின்னப்பட்டு, நாட்டுக்கே நிந்தையாகவும் நகைப்பாகவும் இருக்கும்.\n72 ஆகவே, சிலைகளை வைத்திராத நீதிமானே மேலானவன்; ஏனெனில் அவன் நிந்தை அவமானத்திற்கு உள்ளாகமாட்டான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் ��ாவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalamnewstv.live/?p=16927", "date_download": "2021-04-11T16:39:28Z", "digest": "sha1:PAILDUSJFHE6GQLNHIPWGQGNORILABZ6", "length": 9681, "nlines": 85, "source_domain": "www.kalamnewstv.live", "title": "பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்.ஆர் பாண்டியன் தெரிவித்தார் -", "raw_content": "\nமதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்\nமதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம்\nஅரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் படுகொலை செய்ததற்கு அதிமமுக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கடும் கண்டனம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கிலேரியில் கஞ்சா வளர்த்தவர் கைது\nதிருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன்,மகள் தூக்கு போட்டு தற்கொலை\nமதுரை பெத்தானியாபுரத்தில் வாக்கு சேகரித்த மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ அவர்களுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பாக வரவேற்பு\nமதுரை நெல்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் சரவணனை ஆதரித்து வீடு,வீடாக வாக்கு சேகரிப்பு\nஅப்பள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் கோரிக்கை\nமதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மகளிரணி இணைச்செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் தலைமையில், மகளிரணியினர் போராட்டம்\nமதுரை கரிசல்குளம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்\nHome / செய்திகள் / பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்.ஆர் பாண்டியன் தெரிவித்தார்\nபாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்.ஆர் பாண்டியன் தெரிவித்தார்\nபாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை\nதேவேந்திரகுல மக்களுக்கு மதம் கிடையாது ஆனால்ஜாதி உண்டு யாரிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் நிறுவனத்தலைவர் எஸ்ஆர் பாண்டியன் தெரிவித்தார்\nராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கீழக்கரை சிக்கல் சிறை குளம் கொத்தங்குளம் புத்தேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து கலந்துரையாடினார்\nபின்னர் அவர் கூறியதாவது தேவேந்திரகுல வேளாளர்கள் அடங்கிய 7உட்பிரிவுகளை உள்ளடக்கி எஸ்சி பட்டியல் இனத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றி பிசி அந்தஸ்தை வழங்க வேண்டும் அதிகமாக தேவேந்திர குல மக்கள் வாழும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார் இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்\nஇதில் மாநில பொதுச் செயலாளர் மார்ஸ் வின் மாநில பொருளாளர் ஜெகதீச பாண்டியன் மாநில இளைஞரணி செயலாளர் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை மருத குமார் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மற்றும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்\nகலாம் டிவி நியூஸ் செய்தியாளர் முசாபர் அலி\nPrevious மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்\nNext மதுரை மாவட்ட ஆப்டிக்கல் உரிமையாளர் அசோசியேசன் சார்பில் 4 வது பொதுக்குழு கூட்டம்\nமதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்\nமதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …\nமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்\nபழனியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/1779/special-report/Ajith-Speech-at-Tamil-Nadu-Chief-Minister-Thanksgiving-Function-:-Exclusive-details.%E0%AE%B9%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T15:26:49Z", "digest": "sha1:KHW27KL2V4WY4XDGQAV7SHACJ56MRKYV", "length": 19632, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித் பேசியது என்ன? - Ajith Speech at Tamil Nadu Chief Minister Thanksgiving Function : Exclusive details", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n32 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா வட்டாரத்திலும் சரி; அரசியல் வட்டாரத்திலும் சரி... அஜித் விவகாரம்தான் சூட்டை கிளப்பி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் திரையுலகம் நடத்திய விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசிய பேச்சுதான் இந்த பரபரப்புக்கு காரணம். அஜித்தின் பேச்சு அரசியல், திரையுலகம், ரசிகர் பட்டாளத்தில் தொடங்கி பாமர மக்களையும் பரபரப்பாக்கியுள்ளது. பத்திரிகைகளை திறந்தால் அஜித் பேச்சு தொடர்பான சர்ச்சை செய்திதான் முதன்மை செய்தியாக இருக்கிறது.\nஇவ்வளவு பரபரப்பை கிளப்பும் அளவுக்கு அப்படி அஜித் என்னதான் பேசினார் என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும். இதோ... அந்த விழாவில் அஜித் பேசிய பேச்சு முழு விவரம். படித்து விட்டு அஜித் பேசியது சரியா... தவறா என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும். இதோ... அந்த விழாவில் அஜித் பேசிய பேச்சு முழு விவரம். படித்து விட்டு அஜித் பேசியது சரியா... தவறா\nஒட்டுமொத்த சினிமாத்துறைக்கும், அன்பான ரசிகர்களுக்கும் வணக்கம்\nஇங்கே... இப்போ.. ஐந்தரை அடி தமிழ்நாட்டை நம்ம முன்னாடி ஐயா முதல்வர் அவர்கள் உருவத்துல பார்க்கிறோம். சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு நிலம் கொடுத்தற்காக பாராட்ட நாங்க இங்கே வரலை. அப்படி வந்திருந்தா அது சுயநலம். 60 வருஷத்துக்கும் மேல தமிழ்நாட்டுக்காகவும், தம���ழ் மக்களுக்காகவும், அவரோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட ஒரு மாபெரும் மனிதருக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாங்‌கெல்லாம் வந்திருக்கோம். சூரியனை வாழ்த்த வயசு தேவையில்லை. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல சூரியனுக்கு வாழ்த்தி நன்றி சொல்லியிருக்காரு. ஒவ்வொரு பொங்கலுக்கும் தமிழ்நாட்டுல சூரியனுக்கு பொங்கல் வெச்சு நன்றி சொல்றோம். அதனால திரையுலக சூரியன், நம்ம அய்யா முதல்வர் பல்லாண்டு வாழணும்னு வாழ்த்தி, நன்றி சொல்றேன். நன்றி\nஐயா.. இன்டஸ்ட்ரில (சினிமாத்துறையில்) எல்லோரும் எவ்‌ளோ உழைக்கிறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் சினிமா இன்டஸ்ட்ரி மேல ஒரு கோபம். ஏன் நாமெல்லாம்... நமக்கு தேவையில்லா விஷயத்துல தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க... நடிகர்கள் மட்டும் காரணம் கிடையாது. நீங்க எவ்ளோ பிரச்னைகளை சால்வ் பண்ணிருக்கீங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வெக்கிறாங்க. அதனாலதான் நாங்க வர்றோம். சினிமா இன்ஸ்ட்ரி ஒரு பொதுவான இன்டஸ்ட்ரியா இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா. வி ஆர் டயர்ட்.\nஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே... இன்டஸ்ட்ரில பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க அய்யா. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு. சப்போஸ்... வராவிட்டால்... அத வேற மாதிரி திசை திருப்பி தமிழ் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் இன்டஸ்ட்ரி. வேண்டாம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். பொது விஷயங்கள்ல தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க ‌சொல்லுங்கய்யா. அதுல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம். தண்ணீ பிரச்னைய பார்த்துக்கிறதுக்கு அரசாங்கம் இருக்கு. நீங்க பாத்துக்குவீங்க. காவிரி பிரச்னையில் எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள். நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும், சினிமாவையும் ஒண்ணு சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா வேலை செய்யணும். ஏதாவது பண்ணுங்கய்யா. நாங்க டயர்டா இருக்கோம்.\nஇவ்வாறு அஜித் பேசிய பேச்சுதான் இன்று தமிழ் திரையுலகையே புரட்டிப் போடும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.\nமுதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் பேசிய பேச்சு சரியா, தவறா என்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே..\n- தினமலர் சினி டீம் -\nAjith Ajith Speech Tamil Nadu Chief Minister Thanksgiving Function TNCM Karunanithi Pasathalaivarukku paarattu vizha Exclusive details அஜித் அஜித் பேச்சு சர்ச்சை அஜித் சர்ச்சை பேச்சு பாசத்தலைவருக்கு பாராட்டு விழா கருணாநிதி முழு விவரம் எக்ஸ்குளூசிவ்\nகருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய\n - வெயில் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதல சொன்னது சரி தான்\nஹாய் தல உங்ககிட்ட புடிச்சதே ஓபன் dype ஸ்பீச் தான் டோன்ட் பீல். தல தல thaan\nmoorthy - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதல தல தான்.. தல போல வருமா..\nஅஜித் அவர்கள் சொன்னது சரி. நடிகர்கள் மக்களின் பிரச்சனைக்கு உதவலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nமாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n2021ன் இரண்டு மாதங்கள் : இயல்பு நிலைக்கு திரும்பியதா தமிழ் சினிமா\nஆர்.எஸ்.மனோகரின் நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., ரசிகர் : மேடை நிர்வாகி ...\nஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம்\nபொங்கல் படங்கள் ஓர் பார்வை : தியேட்டர்களில் மூன்று, ஓடிடி, டிவியில் தலா ...\n2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91561/cinema/Kollywood/Bhoomi-may-be-release-in-OTT.htm", "date_download": "2021-04-11T15:26:05Z", "digest": "sha1:5GFFHK5JC5OPMY6G6K2MV2NCBFENIJTD", "length": 10682, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஓடிடியில் ரிலீசாகும் ஜெயம் ரவியின் பூமி? - Bhoomi may be release in OTT", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஓடிடியில் ரிலீசாகும் ஜெயம் ரவியின் பூமி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'ரோமியோ ஜூலியட்,' 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பூமி. தனது 25-வது படமான இதில் விவசாயியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி.\nகடந்த மே மாதமே ரிலீசுக்கு தயாரானா பூமி படத்தை, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் ரலீஸ் செய்யப்படுகின்றன.\nஅந்த வகையில் ஜெயம் ரவியின் பூமி படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை சாதகமாக முடியும் பட்சத்தில் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகருத்��ுகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகேத்ரினாவை காப்பியடித்தாரா ... சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்\nமாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர்\nபார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட்\nவிஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஓடிடி தளங்களுக்கு மீண்டும் புதிய படங்கள் போகுமா \n9 ஆண்டுகளுக்கு பின் விஷாலின் மத கஜ ராஜா-விற்கு விடிவுகாலம்\nத்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு ஓடிடியில் ஏப்ரல் 14ல் ரிலீஸ்\nதியேட்டர் பக்கம் வரவே பஹத் பாசிலுக்கு விருப்பமில்லையோ \nதளபதி ஸ்டைலில் ரஜினியை வாழ்த்திய மம்முட்டி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94641/cinema/Kollywood/Aishwarya-rajesh-joints-in-Vishnu-vishal-film.htm", "date_download": "2021-04-11T15:20:43Z", "digest": "sha1:PJ5NSJRQE25EE5QXMMUIPEZOHOBUTDHL", "length": 9435, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஷ்ணு விஷால் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ் - Aishwarya rajesh joints in Vishnu vishal film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் ���ணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஷ்ணு விஷால் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'காடன், எப்ஐஆர்' படங்களில் நடித்து முடித்து விட்ட விஷ்ணு விஷால், அடுத்து 'மோகன் தாஸ்' என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். உண்மை கதையை மையமாக வைத்து தயாராகும் இதை முரளி கார்த்திக் இயக்குகிறார். இந்தப்படத்தில் இப்போது நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்குகிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபள்ளி தோழர்களை தயாரிப்பாளராக்கிய ... 'சாமுராய்' அனிதாவிற்கு ஆண் குழந்தை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர்\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்\nமாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர்\nபார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட்\nவிஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் துவங்கியது\nஉரிய நேரத்தில் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\n15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் மம்தா மோகன்தாஸ்\nகாமெடி நடிகருக்கு ஜோடியான மம்தா மோகன்தாஸ்\n15 வருடங்களை நிறைவு செய்த மம்தா மோகன்தாஸ்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-11T17:24:01Z", "digest": "sha1:VPLAKXG3MA5WV6N76S2D3RDBAYWKSK7M", "length": 22641, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் சித்தீசர் கோயில் (சித்தீசம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் சித்தர்கள் அட்டமாசித்திகைளைப் பெறுவதற்காகச் வழிபட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]\nசித்தீசத்தின் தல விளக்கம் யாதெனில், இமய மன்னர் மகளார், கம்பை நதிக்கரையில் தவஞ்செய்யும் காலத்தில் மஞ்சட் காப்பினைத் திருமேனியில் திமிர்ந்து முழுகிய வெள்ளப் பெருக்கு நறுமணம் பரந்து பாய்ந்து மஞ்சள்நீர் நதி என்னும் பெயரொடு அயலெலாம் இடங்கொண்டு செல்லும் அளவே கங்கை சடைப் பிரானார் அருளடங்காது மீதுவழியும் மகிழ்ச்சியொடும் சிவலிங்க வடிவாய் அவ்விடத்தே முளைத்தனர்.\nஅக்காரணத்தால் அவருக்கு ‘மஞ்சள்நீர்க் கூத்தர்’ என்னும் திருப் பெயர் வழங்கினர். நடம்புரியும் திருவடிகளைச் சித்தர் மிகப்பலர் அணைந்து போற்றிப் பெருஞ் சித்திகளைப் பெறுதலினால் பெருமை நிரம்பிய சித்தீசர் என்னும் திருப்பெயரானும் உலகரால் போற்றப்பெறுவர். அவ்வண்ணலார் திருமுன்பில் கிணறு ஒன்றுள்ளது. அத்தீர்த்தத்தில் ஞாயிறு, சனிக்கிழமைகளில் முழுகிப் பெருமானை வணங்கும் வெற்றி வாழ்க்கையர்க்குப் பிறவி நோய் ஓட்டெடுக்கும். இத்தீர்த்தம் சித்த தீர்த்தம் எனப்பெறும். இத்தலம் குயவர் வீதியில் மஞ்சள் நீர்க்கரைக் கண் உள்ளது.[3]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் காமராசர் வீதியில் மஞ்சள்நீர் கால்வாய்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வந்தவாசி, உத்திரமேரூர், செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் ½ கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகத்தின் தென்புலத்தில் இத்தலம் தாபிக்கப்பட்டுள்ளது.[4]\n↑ Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|19. சித்தீசப் படலம் 836 - 839\n↑ tamilvu.org|காஞ்சிப் புராணம்|சீத்தீசப் படலம்|பக்கம்: 257 - 258\n↑ Tamilvu.org|காஞ்சிப் புராணம்|திருத்தல விளக்கம்|சித்தீசம்|பக்கம்: 812\n↑ shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுர��் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:57:58Z", "digest": "sha1:KROAH5FVFCGGX5YVKVM7BRJFUGFNCDOA", "length": 16762, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 396 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஎஸ். ஆர். பட்டணம் ஊராட்சி\nஎஸ். எஸ். கோட்டை ஊராட்சி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கித்தரவில் தலைப்பு விவரம் தமிழில் இருப்பவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2017, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temp.forumta.net/t48-loneliness-affects-sleep-quatity-then-heath", "date_download": "2021-04-11T16:27:40Z", "digest": "sha1:SCN4ATFOX2DP27LNNB6TB6GV3QX45EEA", "length": 7801, "nlines": 115, "source_domain": "temp.forumta.net", "title": "Loneliness affects sleep quatity, then heath", "raw_content": " என அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n தங்களை இத்தளத்தில் பதிவு செய்து தங்களது ஆக்கங்களை பதியுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.\n என அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n தங்களை இத்தளத்தில் பதிவு செய்து தங்களது ஆக்கங்களை பதியுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.\n:: செய்திக் களம் :: இந்தியா\n:: செய்திக் களம் :: இந்தியா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--தினம் ஒரு திருக்குறள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| |--செய்திக் களம்| |--இந்தியா| |--விளையாட்டுச் செய்திகள்| |--இலங்கை| |--உலகச் செய்திகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--கணனி களம்| |--கணனி்த் தகவல்கள்| |--கணனி கல்வி| |--கவிதைக் களம்| |--கவிதைக்களம்| |--பிரபுமுருகனின் கவிதைக்களம்| |--படித்த கவிதை| |--மருத்துவம் / உடல் நலம்| |--மருத்துவம் / உடல் நலம்| |--மதங்களின் களம்| |--இந்து மதம்| |--இஸ்லாமிய மதம்| |--கிரிஸ்த்துவ மதம்| |--சினிமாக் களம்| |--சினிமாச் செய்திகள்| |--சினிமா நடிகர், நடிகைகளின் படங்கள்| |--தமிழ் பாடல்கள்| |--சினிமா விமர்சனங்கள்| |--நகைச்சுவைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| |--கடிக்கலாம் வாங்க...| |--மகளிர் களம்| |--சமைப்போம் வாங்க| |--குழந்தை வளர்ப்பு| |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| |--Teen Age பெண்களுக்கு| |--கைத்தொலைபேசி களம்| |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| |--வாழ்த்தலாம் வாங்க| |--வாழ்த்தலாம் வாங்க| |--கலைக் களம்| |--கதைக் களம்| |--கட்டுரைக் களம்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/141673-21.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-04-11T15:03:13Z", "digest": "sha1:MGDWXWFVSMZMMRMXZTBC6Z7OIL7UBB6H", "length": 21094, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்டினிக் குறியீட்டில் இந்தியா படுமோசம்; நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைஎடை கொண்டவர்கள்; ஜிஎச்ஐ வெளியீடு | பட்டினிக் குறியீட்டில் இந்தியா படுமோசம்; நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைஎடை கொண்டவர்கள்; ஜிஎச்ஐ வெளியீடு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nபட்டினிக் குறியீட்டில் இந்தியா படுமோசம்; நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைஎடை கொண்டவர்கள்; ஜிஎச்ஐ வெளியீடு\nஉலக பட்டினிகுறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103வது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டிணி குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஅதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உயரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே மிகவும் மோசமான நிலையில், சரிவிகித சத்துணவு இல்லாமல் தெற்கு சூடான் நாட்டில் உள்ள குழந்தைகள் தவித்து வருகின்றனர்.\n119 நாடுகளை எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 103 இடத்துக்குப் பின்தங்கி மிகவும் தீவிரமாக, கவலைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் கீழிறங்கியுள்ளது.\nபட்டினி குறீயிட்டை கணக்கிடுவதற்கு நான்கு முக்கியக் காரணிகள் கணக்கிடப்படுகின்றன. முதலாவதாக ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள, சரிவிகித கிடைக்கிறதா அல்லது சத்துள்ள உணவு இல்லாமல் இருக்கிறதா என்பதை அறிவதாகும்.\n2-வதாக 5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அதில் இந்த 5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டிருக்கிறார்களா, தங்கள் வயதுக்கு ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதாகும். இவை இரண்டுக்கும் சரிவிகித சத்துணவு இல்லாமல் இருப்பது காரணமாகும். இறுதியாகக் குழந்தை இறப்பு. இந்த 4 காரணிகளால் கணக்கிடப்படுகிறது.\nஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக 3 விஷயங்களில் மட்டும் முன்னேறி வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அளவு கடந்த 18 ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதாவது கடந்த 2000ம் ஆண்டில்18.2 சதவீதத்தில் இருந்து 2018-ம் ஆண்டில் 14.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nபச்சிளங் குழந்தைகள் இறப்பு 9.2 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள் அளவு 54.2 சதவீதத்தில் இருந்து 38.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nஅதேசமயம், “சைல்ட் வாஸ்டிங்” எனச் சொல்லக்கூடிய உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அளவு அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷமாக இருக்கிறது.\nகடந்த 2000-ம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த நிலையில், 2005-ல் 20 சதவீதமாகவும், 2018-ல் 21 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. தெற்கு சூடானில் இது 28 சதவீதமாகவும் இருக்கிறது.\nகுழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருக்கும் குறைபாடு என்பது தெற்காசியாவில் பரவலாக இருக்கிறது, இது உடனடியாக கவனத்தில் கொண்டு களையப்பட வேண்டிய விஷயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஇந்தக் குறைபாட்டை சிறுவயதில் இருந்தே தடுக்க குழந்தைகளுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுதலைக் கட்டாயப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்களின் பேறுகாலத்தில் போதுமான சத்துள்ள உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் முறையாகக் கொடுக்காமல் இருப்பதாலும் இந்த வயதுக்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது.\nதெற்காசியாவில் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் பிரச்சினைக்கும் சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nஏழ்மையை நிலையைக் குறைப்பதால் மட்டும் இந்தக் குறைபாட்டை நீக்கிவிட முடியாது. மாறாக, குழந்தைகளுக்கும், மகப்பேற்றில் உள்ள பெண்களுக்கு சத்துள்ள, சரிவிகித உணவு கிடைப்பதை உறுதி செய்தல், சுத்தமான கழிப்பிட வசதிகள் செய்தல், பெண் கல்வி, பாதுகாப்பான குடிநீர், பாலின சமத்துவம், நாட்டில் போதுமான உணவு அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்தலும் அவசியமாகும்.\nசர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் தீவிரமான முயற்சிகள் எடுத்து பட்டினிக்குறியீட்டில் தங்கள் நிலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் நாடுகளின் நிலையில் முன்னேற்றம் தென்படுகிறது. ஆனால், 50 நாடுகள் 2030-ம் ஆண்டுக்குள் குறைந்த பட்டினி குறியீடு என்ற இடத்தைத் தக்கவைக்காது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிமுக கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெறும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நம்பிக்கை\nசெய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்:...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை\n10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுங்கள்; மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதியில்லை:...\nகூச் பெஹரில் நடந்தது இனப்படுகொலை; உண்மைகளை மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சி: மம்தா...\nதடுப்பூசி பற்றாக்குறை இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது: மத்திய அரசுக்கு ராகு���் காந்தி எச்சரிக்கை\nபிஎம் கேர்ஸ் நிதிக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திலிருந்து விலக்கு- சிஏஜி ஆடிட்...\nபிஎம் கேர்ஸ் பொது அதிகாரத்தின் கீழ் ஏன் வராது\nபிரதமர் நிவாரண நிதிகள் இரண்டு தேவையா\nபிஎம் கேர்ஸ் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது: தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\n#MeToo இயக்கத்துக்கு எதிராக #HimToo பிரச்சாரத்தை தொடங்கிய தாய்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_23.html", "date_download": "2021-04-11T15:47:43Z", "digest": "sha1:URVWE4OJPJ4AQTBSUSC36OPRZSJOM2CJ", "length": 9971, "nlines": 60, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இந்த அநீதிக்கு யார் பொறுப்பு? - Lalpet Express", "raw_content": "\nஇந்த அநீதிக்கு யார் பொறுப்பு\n1997 ஆம் ஆண்டு ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம் நீருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கடந்த 21-5-2010 அன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.\nஅனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் இரண்டாம் தாரக் குடிமக்களாக நடத்தப்படுவது போல் நீதித்துறையிலும் முஸ்லிம்களின் உரிமைகள் மீதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.\nகடுமையான குற்றச்சாட்டால் கைது செய்யப்படுவோர் முஸ்லிமாக இல்லாவிட்டால் சில மாதங்களிலேயே அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர்.\nகாஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட எத்தனையோ குற்றவாலிகள் சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்துள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் சமுதயாத்தின் முக்கிய பிரமுகராக இருந்து கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபாவுக்கு ஜாமின் வழங்கிட தொடர்ந்து நீதிமன்றம் மறுத்து வந்தது.\n12 ஆண்டுகளாக குணங்குடி ஹனீபா சட்ட ரீதியாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப் போயின.\nகுற்றமற்றவர் என்று இப்பொழுது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருடைய 12 ஆண்டு காலத்தை திருப்பிக் கொடுக்குமா\nபொய் வழக்கில் கைது செய்த கருணாநிதியும் அவரது அதிகாரிகளும் திருப்பிக் கொடுப்பார்களா\n12 ஆண்டு சிறை வாசத்தில் தனது இளமையையும் ஆராக்கியத்தையும் இழந்து தனிமனித சுதநத்திரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது போல் இவர்களுக்கு ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்வார்களா\nகுடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ஹனீபா கைது செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் பட்ட துயரம் போல் கருணாநிதியின் குடும்பத்துக்கும் நீதிபதிகளின் குடும்பத்திற்கு ஏற்பட்டால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்று இவர்கள் நினைத்து பார்க்க வேண்டாமா\nகுணங்குடி ஹனீஃபாவை ஜாமினில் விடக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பல வருடங்களாக குரல் எழுப்பி வந்தன.\nதமழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த தேர்தல் முடிந்த பின் துனை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து குணங்குடி ஹனீபாவை ஜாமினில் விடுங்கள் என வழியுறுத்தியது.\nஜாமின் மனு போடச் சொல்லுங்கள் அரசு தரப்பில் ஆட்சேபினை தெரிவிக்க மாட்டோம் என ஸ்டாலின் உறுதியளித்தார். இதை நம்பி குணங்குடி ஹனீபா ஜாமின் மனு தாக்கல் செய்த போது அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததால் கடைசி ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.\nதிமுக வின் இந்த பச்சைத் துரோகம் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக வுடன் இருந்த நல்லுறவை அன்றோடு துண்டித்துக் கொண்டது.\nஇது குறித்து கடுமையான தலையங்கம் உணர்வில் எழுதப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்க்ள.\nஅரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகையிலான முட்டுகட்டைகளை போட்ட போதும் பொய் வழக்கு என்பதால் குணங்கு ஹனிஃபா விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.\nஒரு வேளை அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூட அவர் சிறையில் கழித்த 12 ஆண்டுகளை விட குறைவாகவே தான் தண்டனை வழங்கப்பட்டிக்கும் என்பதை நினைக்கும் போது குணங்குடி ஹனிபாவிற்கு எத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகுணங்கு ஹனீபா அவர்கள் விடுதலை செய்பட்டு வரும் போது அனைத்து இயக்கத்தினரும் வரவேற்க வந்த போது தவ்ஹீத் ஜமாஅத் ஏன் வரவில்லை என்று சிலருக்கு தோன்றலாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐ பொருத்தவரை வரவேற்பு கலாச்சாரத்தை ஏற்றக் கொள்வதில்லை.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மன��.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141698", "date_download": "2021-04-11T16:29:28Z", "digest": "sha1:XBMLFNAUKOJBK7K3OH6C327DOIBGTMAM", "length": 8666, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "மகாராஷ்ட்ராவில் வேறு வழியே இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமலாகும் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nமகாராஷ்ட்ராவில் வேறு வழியே இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமலாகும் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்ட்ராவில் மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்ட்ராவில் மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nஅம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்தது. இதையடுத்து மால்கள், திரையரங்குகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.\nவேறு வழியில்லாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பரவிய போது கையில் மருந்து ஏதும் இல்லாமல் இருந்தது.\nஇப்போது தடுப்பூசி வந்து விட்டதால் பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி போட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேற்குவங்கம் கூச்பிகார் வாக்குச்சாவடியில் மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..\nகோவிலில் கைவரிசை காட்டிய திருடன்..\nமீண்டும் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுமா -மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nபரப்பன அக்ரஹாரா சிறைக்கைதிக்குப் கேரளாவிலிருந்து பார்சலில் வந்த போதைப்பொருள் குறித்து போலீசார் விசாரணை\nஇலங்கை டூ தனுஷ்கோடி-தனுஷ்கோடி டூ இலங்கை.... நீந்தி சென்று சாதனை படைத்த விமான படை வீரர்\nஅயோத்தியில் ராமர் கோயில் 2024ல் கட்டி முடிக்கப்படும் - விஎச்பி தகவல்\nபிரபல பெங்களூரு சிறையில்... கைதிக்கு உறவினர் அனுப்பி வைத்த கூரியரால் அதிர்ச்சி\nஉத்தரப் பிரதேசத்தில் பயணிகள் வாகனம் பள்ளத்தில் உருண்டு விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142589", "date_download": "2021-04-11T15:00:23Z", "digest": "sha1:M5MPODMMRWR5RK5NJYB5D5CMYMS2OAXE", "length": 7641, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "வன்னியர் இடப்பங்கீட்டு சட்டம் நிரந்தரமானது-பாமக நிறுவனர் ராமதாஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nவன்னியர் இடப்பங்கீட்டு சட்டம் நிரந்தரமானது-பாமக நிறுவனர் ராமதாஸ்\nவன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nவன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக விடுத்த அறிக்கையில், சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமானது எனவும், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டுவரப்படும் வரை அதுதான் நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்னர் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதை, பாமக உறுதி செய்யும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1641", "date_download": "2021-04-11T15:30:42Z", "digest": "sha1:HAZAK2B4RAMELQFSIHTX6LCP4O5UQOVF", "length": 11863, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விமானப்படை வீரர் கைது | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெ��்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விமானப்படை வீரர் கைது\nவெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விமானப்படை வீரர் கைது\non: March 28, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஅம்பாறை ராகம்வெல கடற்கரையில் வெளிநாட்டு பெண் ஒருவரை பலவந்தமாக கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் (26) மாலை இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடற்கரையில் இருந்த போது குறித்த சந்தேக நபர் கடற்கரை அருகில் இருந்த புதர் கட்டுக்கு அவரை கொண்டு சென்றுள்ளார். எனினும் குறித்த பெண் சந்தேக நபரிடமிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் அவர் காவற்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த சந்தேக நபர், ராகம்வெல விமானப்படை தளத்தில் சேவையில் ஈடுபடுபவர் என காவற்துறை ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. 30 வயதான குறித்த சந்தேக நபர், இன்று (28) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\n220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல\nமேல் மாகாண கல்வி அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cartoon/cartoon-27th-may-2020", "date_download": "2021-04-11T15:20:45Z", "digest": "sha1:YL6LBTTT7VH4TPHDLY2BCTJYXK6YNHEJ", "length": 6836, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 May 2020 - கார்ட்டூன்|cartoon - 27th May 2020 - Vikatan", "raw_content": "\nடாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க\nஅடுத்த மாநிலங்களில் அசத்தும் தமிழர்���ள்\nஇது ஒரு லாக்டெளன் காலம்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\n“ஷூட்டிங்கில் சமூக இடைவெளி சாத்தியமில்லை\n“கடவுளும் மதமும் நம்மைக் காப்பாற்றவில்லை\n“முதலில் தீர்க்க வேண்டியது சாதிப் பிரச்னையைத்தான்\n‘சூது கவ்வும்’ 2 வருமா\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3\nஇறையுதிர் காடு - 77\nவாசகர் மேடை: வாத்தி கம்மிங்\nமாபெரும் சபைதனில் - 32\nலாக் - டெளன் கதைகள்\nபுரியாக் கவிதை... நடக்காத கட்சி.‌.‌\nகவிதை: இருள் தரும் வெளிச்சங்கள்\nஅஞ்சிறைத்தும்பி - 32: வழி தவறி வந்த நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/poison/", "date_download": "2021-04-11T15:58:53Z", "digest": "sha1:STLIY2ZQEUSSTQA2WR3PEADPEUZEFDSO", "length": 2383, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "poison | OHOtoday", "raw_content": "\nமேகி – விஷம் ஒரு விஷயமா\nநாடே நெஸ்லேவை வாண்டலில் போட்டு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. வாய் வழியே உள்ளே தள்ளியதை, தலைக்கு மேல் ஏறிய விஷமாய், விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் மேகியை விட, கொடிய நஞ்சுகளை, ஏசி அறையில் உண்டும், குடித்தும், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேகியை விட மேலான நஞ்சுயெல்லாம், நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. தம்பி இழுத்து பூட்டுடா அந்த கேட்டை என்று ஒரே அடியாக மூடி விடவும் முடியாது. எல்லா விதமான நஞ்சுகளுக்கும் நாம் அனைவரும் மறைமுகமான அடிமைகள். மேகியை கை கழுவி விட்டு வேறு தட்டில் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=198&cat=10&q=Courses", "date_download": "2021-04-11T15:17:19Z", "digest": "sha1:RURU6SATPW5M5R2AO4V5MGUNGNJRSEDI", "length": 14699, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா\nமெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா\nஉலகெங்கும் சுற்றி வர யாருக்குத் தான் பிடிக்காது அதிலும் சுற்றிலும் குளிர்ச்சியும் அழகுமாக நீலக் கடலில் கப்பலில் சுற்றி வர பிடிக்காதவர் யார் இருக்கிறார் அதிலும் சுற்றிலும் குளிர்ச்சியும் அழகுமாக நீலக் கடலில் கப்பலில் சுற்றி வர பிடிக்காதவர் யார் இருக்கிறார் இப்படி சுற்றி வர கவர்ச்சிகரமாக சம்பளமும் தரப்படுவது மெர்ச்சன்ட் நேவி பணிகளில் தான்.\nமெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை என்பது ராணுவத்தோடு தொடர்புடையது. ஆனால் மெர்ச்சன்ட் நேவி என்பது வணிக ரீதியாக நடத்தப்படும் கப்பல் போக்குவரத்தைக் குறிக்கிறது. மெர்ச்சன்ட் நேவியை நடத்தும் நிறுவனங்கள் திறமை வாய்ந்த கப்பல் பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன. இந்தியாவில் ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங், எஸ்ஸார், சௌவுகுளே ஷிப்பிங் ஆகியவை இது போன்ற மெர்ச்சன்ட் நேவியை நடத்து கின்றன. பன்னாட்டு அளவில் அமெரிக்காவைச் சேர்ந்த செவ்ரான் மற்றும் மொபில், ஹாங்காங்கைச் சேர்ந்த வாலேம் ஷிப் மேனேஜ்மெண்ட், பிரிட்டனின் டென் ஹோம் மற்றும் சில நார்வே கம்பெனிகளும் இத்துறையில் செயல்பட்டு வருகின்றன. பன்னாட்டு வாணிபத்தில் மெர்ச்சன்ட் நேவி தான் முக்கிய பங்காற்றுகிறது.\nஇத்துறையில் 3 முக்கிய பணிகளுக்கு நபர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். கப்பலின் மேல் தளம், இன்ஜின், சேவைப் பிரிவு ஆகியவற்றுக்கு ஏராளமான நபர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள். கேப்டன், தலைமை அதிகாரி, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அதிகாரி, பிற இளநிலை அதிகாரிகள் டெக் பணிகளுக்குத் தேவைப்படுகிறார்கள். கடற்பயணத்தை வழிநடத்தவும், கார்கோ மற்றும் பயணிகளை பாதுகாக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். சீப் இன்ஜினியர், ரேடியோ ஆபீசர், எலக்ட்ரிகல் ஆபீசர், ஜூனியர் இன்ஜினியர் ஆகியோர் இன்ஜின் பிரிவில் பணியாற்றுகிறார்கள். கிச்சன், லாண்டரி, மருத்துவச் சேவை மற்றும் பிற சேவைகளுக்கானவர்கள் சேவைப் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.\nதொடக்க நிலையாக மாதம் ரூ.20 ஆயிரம் முதல் பெறலாம். இலவச உணவு, தங்குமிடம், சம்பளத்தோடு கூடிய விடுமுறை, இலவச பயணப் படி, குடும்பத்திற்கான சலுகைகள் ஆகியவை மெர்ச்சன்ட் நேவி பணிகளில் கிடைக்கிறது. இது தவிர போனஸ், விடுமுறைப் படி போன்றவைகளும் தரப்படுகின்றன. வருமான வரி இல்லாத வருமானமாக இவற்றைப் பெற முடிகிறது என்பது கூடுதல் தகவல்.\nபி.எஸ்சி., நாடிகல் சயின்ஸ், பி.இ., மரைன் இன்ஜினியரிங் மற்றும் கேட்டரிங் படிப்புகளைப் படிப்பவர் மெர்ச்சன்ட் நேவி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்ப��ரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nஇதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/mar/05/kolkata-sweet-shop-comes-out-3575086.amp", "date_download": "2021-04-11T16:00:10Z", "digest": "sha1:U7SQYNEW6ZEPKDDG2QUSZ3L3R4GP2MRF", "length": 4559, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "தேர்தலைக் கொண்டாடும் கொல்கத்தா இனிப்பகம் | Dinamani", "raw_content": "\nதேர்தலைக் கொண்டாடும் கொல்கத்தா இனிப்பகம்\nகொல்கத்தா: தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nதேர்தல் பிரசாரங்களுக்கு இடையே அரசியல் கட்சிகளின் கொடி, பதாகை, சுவரொட்டி தயாரிப்புப் பணிகளும் களைகட்டியுள்ளது.\nஇந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள பலராம் மாலிக் ராதாராமன் மாலிக் என்ற பிரபலமான இனிப்பகம், தேர்தல் சின்னங்களையும், தேர்தல் வாசகங்களையும், அரசியல் கட்சித் தலைவர்களின் உருவம் பொறித்த இனிப்புகளையும் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.\nதேர்தல் வாசகங்கள் அடங்கிய இனிப்புகளைத் தயாரிக்குமாறு நாள் ஒன்றுக்கு 150 ஆர்டர்கள் வருவதாகவும் இனிப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடையில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் புகைப்படங்கள் இடம்பெற்ற இனிப்புகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருப்பது, கடைக்கு வருவோரை அதிகளவில் கவர்ந்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி\nசத்தீஸ்கரில் புதிதாக 14,098 பேருக்கு கரோனா\nமறைந்த மனோகர் பாரிக்கர் கனவை ஆம் ஆத்மி நிறைவேற்றும்: மணீஷ் சிசோடியா\nகர்நாடகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு\nதில்லியில் புதிதாக 10,774 பேருக்கு கரோனா\nநாட்டில் 10 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை\nரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு\nஉ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள்: யோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-etios/good-car-for-daily-use-toyota-etios-93304.htm", "date_download": "2021-04-11T16:34:14Z", "digest": "sha1:NTWQUAO2ALE2PP2XLQE6HVQYOCRUPYPG", "length": 8109, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "good car for daily use - டொயோட்டா இடியோஸ் - User Reviews டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் 93304 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா இடியோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாபிளாட்டினம் இடியோஸ்டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள்Daily Use - டொயோட்டா இடியோஸ் க்கு Good Car\nDaily Use - டொயோட்டா இடியோஸ் க்கு Good Car\nWrite your Comment on டொயோட்டா இடியோஸ்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் harish ஜி ஆர்\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/02/avoid-these-mistakes-while-proposing-to-your-love-in-tamil/", "date_download": "2021-04-11T16:18:42Z", "digest": "sha1:AQZPO7SR7BOKUYLYUUW2ONNADV7262FX", "length": 12393, "nlines": 62, "source_domain": "tamil.popxo.com", "title": "உங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்க!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nஉங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்க\nவாழ்க்கையில ரொம்ப கஷ்டமான டாஸ்க் எது தெரியுமா நான் உன்ன லவ்(Love) பண்றேன்னு உங்க ஆளுகிட்ட தைரியமா சொல்றதுதான். என்னதான் தெனமும் சைட் அடிச்சி இருந்தாலும், சேர்ந்து ஊரைச்சுத்தி இருந்தாலும் உன்ன லவ்(Love) பண்றேன்னு சொல்ல முடியாம படுற அவஸ்தை இருக்கே, அப்பப்பா அத வார்த்தையால சொல்ல முடியாது.\nநமக்கும் வயசாகுது சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போம் எவ்ளோ நாள்தான் சிங்கிள் தான் கெத்துனு சிங்கிளாவே சுத்துறதுனு முடிவெடுத்து உங்களுக்கு\nபுடிச்ச பொண்ணு/பையன்கிட்ட உங்க லவ்வ(Love) சொல்றதுன்னு முடிவெடுத்து இருப்பீங்க. அதுக்கு வசதியா காதலர் தினம்(Valentines Day) வேற ரொம்ப பக்கத்தில வருது. ஸோ இந்த காதலர் தினத்துக்கு(Valentines Day) லவ்வ சொல்லி அடுத்த காதலர் தினத்துக்குள்ள(Valentines Day) கல்யாணம் பண்ணனும்னு சபதம் எடுத்து உங்க ஆளுகிட்ட லவ் சொல்ல போவீங்க.\nஆனா எப்படி சொல்லி அவள இம்ப்ரெஸ் பண்றது இந்த படத்துல வர்ற மாதிரி ட்ரை பண்ணலாமா இல்ல வேற ஏதாவது கொஞ்சம் புதுசா\nபண்ணலாமானு ரூம் போட்டு யோசிக்கிறீங்களா அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகத் தான். உங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்க அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகத் தான். உங்க ஆள்கிட்ட 'லவ்' சொல்றப்போ தயவுசெஞ்சு 'இதுபோல' பண்ணிடாதீங்கஇத படிச்சிட்டு இதுல சொல்ற மாதிரி ஏடாகூடமா எதுவும் டிரை பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன வருமோஇத படிச்சிட்டு இதுல சொல்ற மாதிரி ஏடாகூடமா எதுவும் டிரை பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன வருமோ உங்களுக்கு எது சரியா இருக்குமோ உங்களுக்கு எது சரியா இருக்குமோ அத மட்டும் டிரை பண்ணுங்க. எல்லாமே சுபமா முடியும்.\nஉங்கள் காதலை(Love) சொல்ல நீங்கள் எந்த மொழியை தேர்வு செய்தாலும், அந்த மொழி உங்களுக்கு கம்பர்பிடளாக இருக்குமா\nசெய்துங்கள். உங்களுடைய உரையாடல்களை அந்த மொழியில் உறுதிப்படுத்திக��� கொள்ளுங்கள். அவசர,அவசரமாக பேச வேண்டாம். உங்களுடைய தவறான கிராமர் உங்கள் எதிரில் இருப்பவரை சிரிக்க வைத்து விடும்.\nபடங்களில் வருவது போல எந்த ஒரு ஸ்டண்ட்டையும் முயற்சிக்க வேண்டாம். நீங்கள் விஜய் போல ஏதாவது பேசப்போய் உங்க ஆள் ஒருவேளை அஜீத் ரசிகராக இருந்தால் அதனால் யாரையும் இமிடேட் செய்யாமல் உங்கள் உடல் மொழியிலேயே உங்கள் காதலை சொல்லிவிடுங்கள்.\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு உங்கள் காதலை சொல்ல வேண்டாம். இது உங்கள் பயத்தையும், படபடப்பையும் வெளிப்படையாக அறிவித்து விடும். ஒருவேளை உங்களுக்கு முத்தமிட ஏதேனும் வாய்ப்பு கிடைத்து அப்போது நீங்கள் இப்படி மூச்சு விட்டுக்கொண்டு இருந்தால் அது எல்லாவற்றையும் கெடுத்து விடக்கூடும்.\nஉங்கள் காதலை சொல்லப்போகும் முன் உங்கள் ஆடைத்தேர்வில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆள் உங்களை பலநாட்களாக அறிந்திருக்கலாம்\nஆனால் அன்றைய தினம் நீங்கள் காதலை சொல்லப்போகும் நாள். எனவே உங்கள் ஆடைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nநல்ல ஆடைகளை உடுத்தி மிகவும் ஸ்மார்ட்டாக சென்று உங்கள் காதலை சொல்லுங்கள்.\nநீங்கள் பெர்ப்யூம் பிரியராக இருக்கலாம். உங்களுக்கு விருப்பப்பட்ட பெர்ப்யூமை நீங்கள் விதவிதமாக இதுநாள்வரை அடித்து மகிழ்ந்திருக்கலாம்.\nஆனால் உங்கள் காதலை சொல்லப்போகும் முன் இதமான நறுமணம் கொண்ட பெர்ப்யூமை அடித்து செல்லுங்கள். நீங்கள் அடித்திருக்கும் பெர்ப்யூம் உங்களுக்கு மட்டுமின்றி உங்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மிகுந்த வாசனை கொண்ட பெர்ப்யூம் அடித்து சென்று உங்கள் ஆளுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அது மோசமான மனநிலையை உருவாக்கி விடக்கூடும்.\nஇது உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். எனவே உங்கள் நாளை மிகுந்த கவனமுடன் திட்டமிடுங்கள். உங்கள் காதலன்/காதலியை\nஎங்காவது நல்ல இடத்திற்கு கூட்டி செல்லுங்கள். அவரால் இந்த நாளை மறக்க முடியாதவாறு உங்கள் செயல்கள் இருக்கட்டும். என்றென்றும் இந்த\nநாளை மகிழ்வுடன் நினைவில் கொள்ளும்படி இந்த காதலர் தினம் உங்களுக்கு அமையட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கில��், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்\nஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான\nமிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619228", "date_download": "2021-04-11T16:31:57Z", "digest": "sha1:HGBWM66QZ4QT2RAI4HWJHFWB4IML7XHP", "length": 9247, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை: நடிகர் விஷால் நடித்துவரும் சக்ரா படத்தை இயக்கவும் வெளியிடவும் தடை விதிக்கக்கோரிய வழக்கில் படத்தின் இயக்குநர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாப்பூரை சேர்ந்த ஆர்.ரவீந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், “ நடிகர் விஷால் நடிப்பில் ‘புரடக்‌ஷன் நம்பர் 5’ என்ற பெயரில் படத்தை தயாரிக்க திட்டமிட்டேன். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்திலும், படத்தின் கதாநாயகி எதிர் கேரக்டர் வேடத்திலும் நடிப்பதாக கதை உருவாக்கப்பட்டது.\nபடத்தை இயக்குவதற்காக வளசரவாக்கத்தை சேர்ந்த எம்.ஆனந்தன் என்ற இயக்குநருடன் கடந்த 2018 ஆகஸ்ட 29ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு வந்ததால் படப்பிடிப்பு முற்றிலும் நின்றுவிட்டது. இந்த நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் ‘’சக்ரா’’ என்ற பெயரில் ஆனந்தன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் கடந்த ஜூன் 27ல் வெளியிடப்பட்டது. இந்த படத்திலும் விஷால் ராணுவ அதிகாரி வேடத்திலும், கதாநாயகி எதிர் கேரக்டர் வேடத்திலும் நடித்துள்ளனர்.\nஇதே கதையுடன் படத்தை தயாரிக்க போடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை காலாவதியாகாத நிலையில் ஒப்பந்தத்திற்கு முரணாக ஆனந்தன் சக்ரா படத்தை இயக்கியுள்ளார். எனவே, ஒப்பந்தத்திற்கு மாறாக விஷால் நடிப்பில் சக்ரா படத்தை இயக்கவும் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். காப்புறுதி தொகையாக இயக்குநர் ஆனந்தன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, வரும் வியாழக்கிழமை விஷால் மற்றும் இயக்குநர் ஆனந்தன் ஆகியோர் பதில் தருமாறு உத்தரவிட்டார்.\nVishal film ban high court case விஷால் படம் தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nசென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு\nதொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்.. ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/16-7278.html", "date_download": "2021-04-11T16:27:53Z", "digest": "sha1:SF6RNUTSL5HP7I44C7G6WOTZ4EH6EM55", "length": 12560, "nlines": 89, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழ்நாடு 16 ஆம் சட்டப்பேரவைத் தேர்தல்: சராசரி வாக்குப் பதிவு 72.78%", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழ்நாடு 16 ஆம் சட்டப்பேரவைத் தேர்தல்: சராசரி வாக்குப் பதிவு 72.78%\nசென்னை,ஏப்.7- தமிழகத்தில் 234 தொகுதி களில் நேற்று (6.4.2021) நடைபெற்ற வாக் குப்பதிவில் 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரி வித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிகபட்சமாக தரும புரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக சென்னை வில்லி வாக்கம் தொகுதியில் 55.52 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.\nதமிழ்நாடு கேரளா, அசாம், மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களிலும், புதுச் சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்ட மன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது.\nகரோனாபரவல்தடுப்புநடவடிக்கைக் கான கட்டுப்பாடுகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடைபிடிக்கப்பட்டன. சானிடைசர், கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை சுகாதாரப் பணியாளர்கள் வழங்கி, வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தனர்.\nதமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோன்று கன்னியாகுமரி மக்க ளவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக் கும் வகையில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளுடன் 88,937 வாக்குச்சாவடி மய்யங்களில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nகரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப் பட்டு, சானிடைசர் பயன்படுத்திய பிறகே வாக்களிக்க அனுமதி அளிக்கப் பட்டது. வாக்குச்சாவடி மய்யங்களில் அனைவருக்கும் கையுறை அளிக்கப் பட்டது.\nதமிழகத்தில் 234 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n140 இடங்களை கொண்டுள்ள கேரள சட்டமன்றத்திற்கு தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதேபோல், அங்கு காலியாக இருந்த மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு 140 இடங்களுக்கு 957 வேட்பா ளர்கள் போட்டியிட்டனர்.\n140 சட்டமன்றத் தொகுதிகளிலும், மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் கால�� 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது. காலை முதல் வாக்காளர்கள் கரோனா கால விதிமுறைகளை பின்பற்றி முகக் கவசத்துடன் வந்து, கையுறை அணிந்து வாக்குப்பதிவு செய்தனர். கேரளாவில் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. முடிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஅசாமில் 3 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதி களுக்கு 3 ஆம் கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது. ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர மாநிலம் முழுதும் எவ்வித அசம்பாவிதமின்றி அமைதியாக தேர் தல் நடந்தது. மொத்தம், 82.28 சதவீத வாக்குகள் பதிவாயின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முந்தைய இரண்டு கட்டங்களைப் போலவே மூன் றாம் கட்டத் தேர்தலிலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. அங்கு மொத்தம் 77.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடந்தது- புதுவையில் 81.64 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதி கள் உள்ள தேர்தல் களத்தில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nபுதுச்சேரி மாநிலம் முழுவதும் இதற் காக 1,558 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.\nபுதுச்சேரியில் சுமார் 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபதிவான வாக்குகளில், மாவட்ட வாரி யான வாக்கு சதவீதம் விவரம்:\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/08/blog-post.html", "date_download": "2021-04-11T16:12:59Z", "digest": "sha1:4ONT34XUOKFE5LFGL7OE36K2FYUWTEBT", "length": 22820, "nlines": 259, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nபேராவூரணியில் TNTJ அமைப்பினர் 26 யூனிட் இரத்தம் தா...\nஅதிராம்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (...\nமரண அறிவிப்பு ~ அவிஸோ ஏ.ஷேக் அப்துல்லா (வயது 38)\nபுதுப்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (ப...\nதஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்ட கண...\nSDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினத்தில் இரு வேறு இ...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தான...\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்தி...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் உயர் கல்விக்கான உதவித்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் (வயது 85)\nஅதிராம்பட்டினம் பகுதியில் ரூ 35.28 கோடியில் 336 அட...\nதஞ்சையில் தமிழக முதல்வர் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி பகுருதீன் (வயது 56)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷினா அம்மாள் (வயது 65)\nதமிழக முதல்வர் நாளை (ஆக.28) தஞ்சை வருகை: முன்னேற்ப...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடக...\nகண்டியூரில் TNTJ அமைப்பினர் 71 யூனிட் இரத்தம் தானம...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் சிறுநீரக நோயாளிகளுக்கு...\nமரண அறிவிப்பு ~ முகமது காசிம் (வயது 86)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nமரண அறிவிப்பு ~ கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nமரண அறிவிப்பு ~ எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65)\nமல்லிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வா...\nசெந்தலைபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்...\nஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கப சூரக் க...\nமரண அறிவிப்பு ~ சரபுனிஷா (வயது 55)\nஅதிராம்பட்டினம் மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் என்....\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜலீலா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் கப சூரக் குடிநீர் வழங்கல்\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாத அறிக்கை, நிர்வாகி...\nமல்லிபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்தம...\nதனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி: LKG சேர்க்...\nமரண ��றிவிப்பு ~ K.E காதர் மஸ்தான் (வயது 73)\nபட்டுக்கோட்டை சார் ஆட்சியராக எஸ்.பாலசந்தர் பொறுப்ப...\n“கோ கோ கொரானா” விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளி...\nமரண அறிவிப்பு ~ அக்கிதா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக சித்தா கோவிட் தடுப...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வலைதளம...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 62 யூனிட் இரத்...\nதுபையில் அதிரை ஏ.ஜாஹிர் உசேன் (50) வஃபாத்\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79...\nமுதியோர் உதவித்தொகை பெற உதவிய தன்னார்வலர்கள்\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 72)\nதஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை: ...\nமரண அறிவிப்பு ~ லத்திபுனிசா (வயது 35)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய கோரி அதிரா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கேஷியர் எஸ்.எம் சேக் மீரான் (...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு...\nமரண அறிவிப்பு ~ நெய்னா முகமது (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் இருவேறு இடங்களில் கரோனா விழிப்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்...\nபுதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெறக்கோரி அதிராம்பட...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nஎஸ்டிபிஐ கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டா...\nஅதிரையில் மஜக சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க சுதந்திர தின விழாக் க...\nசுதந்திர தினத்தில் TNTJ அமைப்பினர் இரத்த தானம் (பட...\nசுதந்திர தின விழாவில் தியாகிகள் கெளரவிப்பு (படங்கள்)\nகடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் சார்பில் சுதந்திர தின வ...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் சுதந்திர தின விழாக் க...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க சுதந்திர தின விழாக் கொண...\nபட்டுக்கோட்டையில் 50 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண...\nகரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி...\nமரண அறிவிப்பு ~ 'தாஜுல் மரைக்காயர்' என்கிற செய்யது...\nபட்டுக்கோட்டை வட்டார மழலையர் மற்றும் தொடக்கப் பள்ள...\nசென்னையில் ஜுலைஹா அம்மாள் (63) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஃபஜலுல் ஹக் (வயது 60)\nகாதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில...\nமரண அறிவிப்பு ~ சாரா அம்மாள் (வயது 42)\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nமரண அறிவிப்பு ~ கமருன்னிஷா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.அ அகமது கபீர் (வயது 67)\nகரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவ...\nமரண அறிவிப்பு ~ இ.மு.செ நெய்னா முகமது (வயது 68)\nகரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹபீப் கனி (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 5 அ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி 2 கிளைகளுக்கான ...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அரசின் வழிகாட்டுதலின்ப...\nஅன்பும், பணிவும் கொண்டவர் ஹாஜி LMS கமால் பாட்சா மர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி லெ.மு.செ கமால் பாட்சா மரைக்கா...\nமரண அறிவிப்பு ~ தைய்யூப் (வயது 62)\nமரண அறிவிப்பு ~ லெ.மு அப்துல் ரஹ்மான் பாஸ் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் கே.சொக்கலிங்க பத்தர் (72) காலம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)\nஇசுலாமியர்களின் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.\nகுழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடை. இவர்க���ின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nஅதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும், தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறுகின்ற அன்பளிப்பு காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.\nஎங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.\nபெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...\nசுட்டிக்குழந்தைகள் அனைவர்களுக்கும் எனது அன்பான இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46141/Voters-Not-satisfied-with-election-commission-preparations", "date_download": "2021-04-11T15:39:57Z", "digest": "sha1:VIUHQ7XJL2QWMKT7L6GT7MMDK7UV5WBA", "length": 10059, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி | Voters Not satisfied with election commission preparations | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி\nவாக்களிப்பதற்கு ஊருக்குச் செல்ல, போதிய பேருந்து வசதி ஏற்பாடுகளை செய்யாதது, வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுது போன்ற காரணங்களால் தேர்தல் ஆணையம் மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப் பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஆனால் வாக்காளர்களுக்கு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பு மக்களும் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பது வழக்கம். நேற்று சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர். ஆனால் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்பதால் நீண்ட நேரம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்து கிடக்க வேண்டியுள்ளதாக பயணிகள் புகார் கூறினர்.\nபேருந்துகள் இல்லாததை கண்டித்தும் போலீசாரின் அலட்சிய போக்கை கண்டித்தும் பயணிகள் கோஷங்களை எழுப்பியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nஇது ஒரு புறம் என்றாலும் இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பூத் ஸ்லிப் கொடுக்காததால், பலர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி\nRelated Tags : Voters, election commission, வாக்காளர்கள், வாக்குப் பதிவு, ஏற்பாடுகள், அதிருப்தி,\nஅம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு\n10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/10/07/attack-on-unp-headquarters-in-anuradhapura-sri-lanka-takes-the-life-of-major-general-janaka-perera-his-wife-26-others-tamil-tiger-rebel-commander-tmvp-karuna-in-parliament-jvp-going-to-court/", "date_download": "2021-04-11T15:09:57Z", "digest": "sha1:BYLVRNSFFU4CJQGQA6BWUSCN5BUZRKBG", "length": 26194, "nlines": 291, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Attack on UNP Headquarters in Anuradhapura Sri Lanka takes the Life Of Major General Janaka Perera, his Wife & 26 Others – Tamil Tiger rebel commander TMVP Karuna in parliament, JVP going to Court « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.���ி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி\nஇலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nவடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.\nவடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும�� இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை\nஇலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.\nவடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.\nஇவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.\nபிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்\nமுன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்\nகருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.\nஇப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.\nதிங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ���சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-polls/Geeths/", "date_download": "2021-04-11T16:06:49Z", "digest": "sha1:XYAHAXHYKDSKYY3HPOENKJZ2KHO6LBXT", "length": 10999, "nlines": 305, "source_domain": "eluthu.com", "title": "கீத்ஸ் கருத்து கணிப்பு | Karuththu Kanippu : Eluthu.com", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு\nமக்களை திசை திருப்பி வேற ஏதோ பெருசா பிளான் போடறாங்க\nசினிமா தியேட்டர் ஸ்டிரைக் மக்களைப் பாதித்திருக்கிறதா\nஆம் படம் பார்க்க முடியல\nஎன்னது ஸ்டிரைக் அஹ தமிழ்ரோக்கர்ஸ் டா\nஉங்க கோடை கால விடுமுறை பிளான் எங்கே\nவிஎச்பி ரத யாத்திரைக்கு தமிழகம் அனுமதி\nஅடுத்து வரும் தமிழக சட்ட சபை தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு\nஇந்த ஆண்டின் பட்ஜெட் எப்படி\nமுடியல இந்த நாட்டை விட்டு போறத தவிர எனக்கு வேற வலி தெரியல\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து\nதமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன\nஅரசு இந்த அறிவிப்பை திரும்ப பெறனும்\n10 அல்லது 20 சதவிகிதம் உயர்த்தியிருக்கலாம்\nகமல்-ரஜினி-விஜய் மக்கள் மனசுல யாரு\nவேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயோக்கின் பரிந்துரை எத்தகையது\nகுஜராத் தேர்தலில் பாஜக வெல்லுமா\nநெல்லையில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த குடும்பம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் குடும்பத்தின் செலவு எவ்வளவு\nதீபாவளி பண்டிகையை தாங்கள் விரும்புவது எதற்காக\nஇன்றைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் ஆர்வம் குறைந்துள்ளதா\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nபெண் பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணம் யார் \nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gkminc.blogspot.com/2016/10/", "date_download": "2021-04-11T14:53:27Z", "digest": "sha1:4I4YWRWFWL2JYSVY4QKWTG6FKTV6B6OD", "length": 18921, "nlines": 84, "source_domain": "gkminc.blogspot.com", "title": "TAO Point - Tax & Accounts Outsourcing: October 2016", "raw_content": "\nகருப்பு பணம் வெளியே வந்ததா\nவருமான வரி��் கணக்கை சரி செய்து செலுத்தி தூக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை பல வகைகளில் கேட்க முடிந்தது. வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016 என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் கணக்கில் காண்பிக்காத வருமானம் மற்றும் சொத்துகளை அறி வித்து கணக்கை சரிசெய்து கொள்ளும் வாய்பை அரசு அறிவித்தது. இந்தியா முழுவதும் சேர்த்து ரூ 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத பணமாக வரிதாரர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முன் அரசாங்கம் 1997 ஆம் ஆண்டு VDIS தாமாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தில் ரூ 30,000 கோடிக்கு மேல் வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த பல அனைத்து திட்டங்களையும் ஏப்பம் விடும் வகையில் இந்தத்திட்டம் முழு வெற்றி அடைந்துள்ளது. பிரதமரும் நிதி அமைச்சரும் இதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.\nஉச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத்திருப் பவர்கள் பற்றி அடிக்கடி கேட்டு வந்தது. இதன் அடிப்படையில் தோற்று விக்கப்பட்டது தான் சிறப்புப் புலனாய்வு குழு (Special Investigation Team). உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வருமான வரித்துறை முன்னாள் தலைவர் ஆகி யோரை உள்ளடக்கிய இந்தக்குழு பல வகைகளில் வரி ஏய்ப்புத்தகவல்களைத் திரட்ட வருமான வரித்துறைக்கு உத்தர விட்டனர்.\n1997 க்கு பிறகு சுமார் 20 ஆண்டுக்குப் பின் வருமானம் அறிவிக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அசுர வேக தொழில் நுட்ப வளர்ச்சி,அதிக அளவில் வளர்ந்து வரும் சேவைத்துறை, உடனடியாகக் கிடைக்கும் தகவல்கள் போன்ற நவீன வசதிகளை வருமானவரித் துறையும் பயன்படுத்த ஆரம்பித்தது. தற்போது திட்ட உள்நோக்கு (Project Insight), சென்றடை முறை (Reach Out)) என்கிற முறை மற்றும் 360 டிகிரி நோக்கு (PROFILE) என்கிற முறைகளில் ஏராளமான தகவல்களை வருமான வரித் துறை திரட்டினர். தகவல் திரட்டல் இரண்டு வகைகளில் தீவிரப்படுத்தப்பட்டது. அகழவும் உழு மற்றும் ஆழ உழு என்ற பழமொழியைப் போல புதிய வரிதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள வரிதாரர்கள் அதிக வரி செலுத்தும் (WIDENING & DEEPENING) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nவருமான வரித்துறை பல வகைகளில் சேகரிக்கத் துவங்கிய வரி ஏய்ப்புத் தகவல்கள் அதிர்ச்சி அ��ிக்கும் வகையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு கணக்கு விவரங்களை HSBC வங்கி ஊழியர் பிரான்ஸ் நாட்டில் கசிய விட்டது, பனாமா பேப்பர் ஊழல் போன்ற வெளிநாட்டுச் சொத்து சம்பந்தமான விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளிநாட்டுச் சொத்துகளை அறிவித்து அதற்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டு வந்து விடலாம் என்று செயல்பட்டது. ஆனால் இத்திட்டம் நினைத்த அளவு வெற்றியடைவில்லை. இந்த பின்னணியில்தான் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் உள்நாட்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரத் திட்டங்கள் அறிவிப்பதாகக் கூறினார்.\nகொல்கத்தா பங்குச்சந்தையில் சில கம்பெனிகள் மூலம் வரி இல்லா லாபம் ஈட்டியவர்கள், போலி ரசீது கம்பெனிகள், மருத்துவக்கல்லூரி துவங்கியவர்கள், போன்ற 7 வகை தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் நிதி அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்காமல் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்தது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் ஐடிஎஸ் எனும் வருமானம் அறிவிக்கும் திட்டம் 2016.\nஇத்திட்டத்தில் கணக்கில் காட்டாத நிலம், வீடு, பங்குகள், பரஸ்பர நிதி, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள்,ரொக்கப் பணம், பினாமி பேரில் உள்ள சொத்துகள் ஆகியவற்றை அறிவித்து அதற்கான வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு 30% வரி, 7.5% அபராதம் மற்றும் க்ருஷி கல்யாண் செஸ் ஆக மொத்தம் 45% கட்டி மற்ற விசாரணையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nகணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட படிவம் 1-ல் வருமான வரி முதன்மை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதலை முதன்மை ஆணையர் படிவம் 2 ன் மூலம் கொடுப்பார். அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கான வரியை செப்டம்பர் 2017 க்கு முன் தவணை முறையில் செலுத்த முடியும்.\nகடந்த ஜுன் மாதம் முதலே வருமான வரி இலாகா திட்டம் வெற்றி அடைய அனைத்து முயற்சிகளையும் எடுக்க ஆரம்பித்தது. CARROT AND STICK என்று சொல்லப்படும் முறையைக் கையாண்டது. ஆரம்பத்தில் ஏராளமான விழிப்புணர்வு கூட்டங்கள், க��ுத்தரங்குகள் மற்றும் தனி நபர் சந்திப்பு போன்ற பல வகைகளில் வரிதாரர்களுக்கு திட்டம் பற்றி எடுத்துரைத்த வருமான வரி இலாகா கடைசி மாதத்தில் பல அதிரடி சர்வே நடத்தியது. மும்பையில் முன்னணி நகைக்கடைகள் உட்பட 2000க்கும் மேற்பட்டோரிடம் சர்வே நடத்தியதில் வரிதாரர்கள்,அரசாங்கம் இத்திட்டத்தின் மேல் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ஆடிட்டர்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் முயற்சிகளையும் கொடுத்து அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கியது, இந்தத் திட்ட வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய இந்தத் திட்டம் கடைசி 3 நாட்களில் சூடு பிடித்து அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் ரூ. 65,000 கோடிக்கு மேல் கணக்கில் காண்பிக்காத வருமானமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ.3,000 கோடிக்கு மேல் வருமானமாக அறிவிக்கப்பட் டுள்ளது.\nகட்டாதவர்களுக்கு இனி என்ன ஆகும்\nஅளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன் படுத்த தவறிய வரி ஏய்ப்பாளர்களுக்கு சற்று கடினமான காலமாகத்தான் இருக்கும். கையில் இருக்கக் கூடிய வரி ஏய்ப்புத் தகவல்களை வைத்து வருமான வரி இலாகா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தவிர பினாமி சம்பந்தமான விசாரணையை இனிமேல் வருமானவரி இலாகாதான் செய்யும் மேலும் சிறப்புப் புலனாய்வு குழு ரூ.15 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வைத்து கொள்ளக்கூடாது, ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்க முடியாது, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது வரிப் பிடித்தம் போன்ற பல வகையான பரிந்துரைகளை செய்துள்ளது. இவற்றில் சில நடைமுறைக்கு வந்தாலும், வரி ஏய்ப்பாளர்களுக்கு சிரமம்தான்.\nஅரசியல்வாதிகளை வருமான வரி இலாகா ஒன்றும் செய்வதில்லை என்கிற கருத்து பொது மக்களிடையே நிலவி வருகிறது.ஆனால் சமீபகாலமாக சில அரசியல்வாதிகள், மாஜி மந்திரிகளை யும் வருமான வரி இலாகா தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளது, சரியாக வரி கட்டுவோருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சமீபத்திய வருமானம் அறிவிப்புத் திட்டத்தின் கீழ் அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் தங்களது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அறிவிக்க முடியாது. காரணம், ஊழல் தடுப்புச்சட்டப்படி இப்படிக் காண்பிக்கப்படும் பணம் 100% அரசாங்கத்தை சேரும் மேலும் சிறை தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகக் கருதப்படும்.\nஅரசாங்கம் நினைத்ததை விட அதிக அளவு வருமானம் காண்பிக்கப் பட்டது நிச்சயமாக திட்ட வெற்றி என்று கொள்ளலாம். பிரதமரும் நிதி அமைச்சரும் திருப்தியைத் தெரிவித் திருக்கும் வேளையில் வருமான வரி இலாகாவிற்கு இது ஒரு புது உந்து தலையும் உத்வேகத்தையும் கொடுத்து இருப்பது உண்மை. இனி வரும் பயணம் சரியான திசையில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.\nகருப்பு பணம் வெளியே வந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_202_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-04-11T17:00:26Z", "digest": "sha1:4HLOR6PSW3EOHNOJTHGXIHWDVJGKC3NF", "length": 3637, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 202 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலை 202 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 202 (என் எச் 202) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மோகோக்சுங்கையும் இம்பாலையும் இணைத்து 460 கிமீ (290 மைல்) செல்லக்கூடியது.[1]\n= மோகோக்சுங் = , நாகாலாந்து\nஎன் எச்202 வார்ப்புரு:OSM 460கிமீ (என் எச்155)என் எச்2 மோகோக்சு, டியூன்சங்ng, சம்ஃபூரி, மெல்லூரி அருகே, (என் எச்150) ஜெசாமி, உக்ருள், என் எச்2 இம்பால் அருகே\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/now-it-has-been-revealed-that-apple-is-finally-going-to-do-it", "date_download": "2021-04-11T16:47:12Z", "digest": "sha1:4KZEECC25CFSNTDBXQWKGFP3KKHKFDG3", "length": 10779, "nlines": 182, "source_domain": "techulagam.com", "title": "ஆப்பிள் இறுதியாக இதை செய்யப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஆப்பிள் இறுதியாக இதை செய்யப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது\nஆப்பிள் இறுதியாக இதை செய்யப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது\nஆப்பிளின் பொழுதுபோக்கு தொகுப்பில் சேமிக்க முடியும்\niOS 13.5.5 பீட்டா 1 ஆப்பிள் ஒரு பொழுதுபோக்கு தொகுப்பை விற்க திட்டமிட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது, எனவே நீங்கள் அனைத்து ஒற்றை சேவைகளுக்கும் தனித்தனியாக குழுசேர வேண்டியதில்லை. அனைத்து சேவைகளையும் ஒரேதாக பெற்றுக்கொள்ளலாம்.\nஆப்பிள் செய்தி, விளையாட்டுகள், இசை மற்றும் டிவியை ஒரே சேவையில் வழங்கவிருக்கின்றது.\nஆப்பிள் நியூஸ் +, ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி + ஆகியவற்றிற்கு தனித்தனியாக செலுத்துவதை விட குறைவான விலை கொண்டதாக இருக்கும், எனவே இது ஆப்பிளின் அனைத்து சேவைகளையும் விரும்புவோருக்கு வரவேற்கத்தக்க நன்மையாக இருக்கும்.\nமொத்த தொகுப்புக்கு பணம் செலுத்தத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு முதல் காலகட்டத்தில் மலிவான விலையோ அல்லது ஒரு மாதம் இலவசமாக வழங்கப்படலாம். ஆப்பிள் என்ன செய்யவுள்ளது என காத்திருந்து பார்ப்போம்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\niOS 14 - தீ அபாய அறிவிப்பொலி போன்ற ஒலிகளை அறிவிக்ககின்றது\nஆயிரக்கணக்கான மைக்ரோசாப்ட் வணிக கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஇதுதான் சாம்சங் நோட் 20 அல்ட்ரா\nஇப்போது நீங்கள் அடோப்பின் புதிய வரைதல் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்\nGmail இல் மின்னஞ்சலை திட்டமிடுவது எவ்வாறு\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 க்கான நவீன கோப்பு எக்ஸ்ப்ளோரரைப் பதிவிறக்கவும்\nசாம்சங் நோட் 20 பிளஸ்\nஐபோ���் மற்றும் ஐபாடில் குழு ஃபேஸ்டைமை எவ்வாறு பயன்படுத்துவது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/athulya-ravi-and-shanthanu-starrer-murungakkai-chips-official-trailer-out/", "date_download": "2021-04-11T15:02:58Z", "digest": "sha1:FM4WW2APC6QQ6UXP3EKMANW25SDNORCR", "length": 5650, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "கவர்ச்சியில் உச்சத்தை தொட்ட அதுல்யா.. முதலிரவை வைத்து உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் பட டிரைலர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சியில் உச்சத்தை தொட்ட அதுல்யா.. முதலிரவை வைத்து உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் பட டிரைலர்\nகவர்ச்சியில் உச்சத்தை தொட்ட அதுல்யா.. முதலிரவை வைத்து உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் பட டிரைலர்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த அதுல்யா சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் கிளாமரை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் உச்சத்தைத் தொட்டிருந்தார்.\nகவர்ச்சி நாயகியாக முடிவெடுத்த பின்னர் இனி எதையும் மறைத்து பிரயோஜனமில்லை என ஒரு நகைச்சுவை படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு மொத்தத்தையும் காட்டி நடித்துள்ளார் அதுல்யா ரவி.\nஹீரோவாக எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என்று பல காலமாக போராடிக் கொண்டிருப்பவர் சாந்தனு. இத்தனைக்கும் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்த பாக்கியராஜின் மகன்.\nஆனால் அவரால்கூட அவரது மகனுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பாக்கியராஜின் பழைய முருங்கைக்காய் மேட்டரை மையமாக வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற பெயரில் சாந்தனு ஒரு படம் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காமெடியை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. அதுவும் அதுல்யா சேலையை உருவி சுத்த விடுவதெல்லாம் வேற லெவல்.\nசாந்தனு ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி தருகிறதோ இல்லையோ, கண்டிப்பாக அதுல்யா ரவி ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அதுல்யா ரவி, இன்றைய சினிமா செய்தி���ள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142987", "date_download": "2021-04-11T16:38:21Z", "digest": "sha1:GVTFJURFFEYKUHCZDTYXFPFO7NJFGTUF", "length": 8838, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமூன்றாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடிய...\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\nதமிழக விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என அறிவிப்பு\nதமிழக விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என அறிவிப்பு\nதமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nசேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சண்முகம், செயலாளர் பழனிவேல், பொருளாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் சந்தித்தனர். மேட்டூர் உபரி நீரை, நீரேற்ற முறையின் மூலம் வசிஷ்ட நதியில் விட வேண்டும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.\nஇதுதவிர பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். அவற்றை கவனத்துடன் கேட்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் செ��்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி, முதலமைச்சரின் நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.\nகண் பார்வை திறன் குறைபாடு... தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண்\nவீட்டு வாசலில் மந்திரித்த முட்டைகள்... தொடரும் சோகம் ... அச்சத்தில் ஊர்மக்கள்\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை\nஇந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது: மத்திய அரசு தகவல்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33893", "date_download": "2021-04-11T15:11:51Z", "digest": "sha1:TB6SLH2CEDFM527N3LJSGMI4FIW4KGKI", "length": 7912, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "தொகுதி பங்கீடு தொடர்பாக ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-உடன் பாஜக குழு பேச்சுவார்த்தை - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தேர்தல் களம் 2021\nதொகுதி பங்கீடு தொடர்பாக ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-உடன் பாஜக குழு பேச்சுவார்த்தை\nதொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக குழு நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று தமிழகம் வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே திமுக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு சுற்று தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளது.\nஇந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷண்ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.இதைத் தொடர்ந்து பாஜக குழு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசினர்.\nஇரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவிருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nஇதற்கிடையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜகவுக்கு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை கறார் காட்டுவதாகவும் தெரிகிறது.\n← சமத்துவ மக்கள் கட்சி – ஐஜேகே கூட்டணி..\nதமிழகத்தில் 3வது கூட்டணி உருவாகிறதா.. கமலுடன் சரத்குமார் சந்திப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுற��த்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/corona-virus-punjab-government-imposed-night-curfew", "date_download": "2021-04-11T14:46:56Z", "digest": "sha1:7X2ONRMLD5GIEUHLYWGINX2PIJMXSMXQ", "length": 10377, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அமல்! | nakkheeran", "raw_content": "\nபஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அமல்\nதமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.\nஅந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இரவு 09.00 மணி முதல் காலை 05.00 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அரசியல் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்குத் தடை விதித்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலம், பெங்களூருவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் நீச்சல் குளங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ஏப்ரல் 09 முதல் 19- ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10 நாள் முழுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\n\"மக்கள் சொல்லும் போது ராஜினாமா செய்கிறேன்\"- மத்திய உள்து���ை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nகூச் பெஹார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/09_5.html", "date_download": "2021-04-11T15:34:10Z", "digest": "sha1:K34A6W7RV7SGFRSM3SF6LFC6CYLWT4JV", "length": 34621, "nlines": 175, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவமாதாவின் வணக்கமாதம் - மே 09", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவமாதாவின் வணக்கமாதம் - மே 09\nகர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா அனுசரித்த சுகிர்த புண்ணியங்களின் பேரில்\nஇந்தத் தேவ இரகசியம் நிறைவேறுமுன்னர் தேவமாதா செய்த நற்கிரிகைகள்\nசகல பாக்கியம் நிறைந்தவர்களும் பரம நாயகியுமான கன்னிகை தனது இளம் வயதில் தன்னை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து சுகிர்த புண்ணியங்களின்படி அனுசரித்து வந்தார்கள். சர்வேசுரன் அன்னையை நாளுக்கு நாள் புண்ணிய வழியில் அதிகரிக்கிறதைக் கண்டு மகிழ்ச்சியுற்று தம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற தாயாவதற்கு மென்மேலும் அன்னைக்கு தேவ வரங்களை அளித்துக்கொண்டு வந்த��ர். அந்தப் பரமநாயகி உலக இரட்சகர் இந்த உலகில் வருங்காலம் கிட்டினதென்று அறிந்து எத்தகைய மகிழ்ச்சி அடைந்தார்களென்று எவராலும் சொல்ல முடியாது. அந்த இன்ப சாகரமான சரித்திரத்தில் சர்வ ஜீவ தயாபார சர்வேசுரனுக்கு முடிவில்லாத தோத்திரம் வருமென்றும், நீண்டநாள் பசாசின் அடிமைத்தனத்திலிருந்த மனிதர் மீட்கப்படுவார்கள் என்றும் அறிந்து, வரப்போகிற பரம இரகசியம் எப்போது நிறைவேறுமோ என்று தமது செபத்திலேயும், தியானத்திலேயும் மிகுந்த ஆசையுடன் சிந்தித்து வந்தார்கள். நாமும் தேவமாதா தம்முடைய பரிசுத்த உதரத்தில் தரித்த தேவனைத் தேவநற்கருணை வழியாக உட்கொள்ளுகிறோம். ஆனால் அன்னை செய்ததுபோல் எவ்வித புண்ணியங்களானாலும் நம்முடைய இருதயத்தைச் சர்வேசுரனுக்குத் தக்க சிம்மாசனமாக இருக்கும்படி அலங்கரித்து வருகிறோமோ இல்லையே தமது செபத் தியானம் முதலிய நற்கிரிகைகளில் தேவமாதா நமக்குக் காண்பித்த தேவபக்தியும், சிநேகமும் நம்பிக்கையும் நம்மிடத்தில் விளங்குகிறதோ அதுவும் இல்லையே. தேவ நற்கருணை வாங்குகிறதில் முதலாய்த் தேவ சிநேக அக்கினியின்றி கல் நெஞ்சராய் இருக்கிறோம்.\nசம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன போது அவர்கள் காண்பித்த சுகிர்த மாதிரிகை.\nவானதூதர் மங்களவார்த்தை சொன்ன பொழுது தேவமாதா காண்பித்த சுகிர்த புண்ணியங்களை தியானிக்கிறது. மிகுந்த கற்புடையவர்களாய் இருந்ததால் மனிதவுருவாய் காண்பித்த வானதூதரைப் பார்த்து அன்னை அஞ்சினார்கள். குன்றாத விசுவாசமுள்ளவர்களாய் இருந்ததால் தனக்கு அறிவித்த தேவ இரகசியத்தை உறுதியாக நம்பி மகா மனத்தாழ்ச்சியுள்ளவர்களாய் தான் ஆண்டவருடைய அடிமையென்று சொன்னார்கள். குறையற்ற கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருந்ததால் தேவ கட்டளையென்று அறிந்தவுடன், இதோ, ஆண்டவருடைய அடிமையானவள், உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றார்கள். நாமும் தேவதாயின் சுகிர்த மாதிரிகையைக்கண்டு பாவிக்கக்கடவோம். அப்போது விசேஷமாய் நம்முடைய தேவதாயாருக்குப் பிரியமுள்ளவர்களாய் அன்னையுடைய அடைக்கலத்தை அடைவதற்குப் பாத்திரவான்களாய் இருப்போம்.\nஇந்தத் தேவ இரகசியம் நிறைவேறிய பின்னர் தேவதாய் அனுசரித்த புண்ணியங்கள்.\nஅந்தப் பரம இரகசியம் நிறைவேறவே, பரிசுத்தாவியின் அற்புதக் கிருபையால் கர்த்தர் அன்னை���ின் திரு உதரத்தில் அவதாரம் பண்ணின சமயத்தில் திருக் கன்னிகையின் மனதிலிருந்த உணர்ச்சிகளைப் பக்தியுடன் தியானிக்கக்கடவோம். தன்னுடைய குமாரன் அண்டையில் தன்னைத் தாழ்த்தி அவரை மிகுந்த வணக்கத்துடன் ஆராதித்து அவரைத் தன்னுடைய தேவனாகவும் மகனாகவும் நேசித்துத் தன்னை அவருக்கு முழுமையும் ஒப்புக் கொடுத்தார்கள். நாமும் திவ்விய நற்கருணையை வாங்கும்போதும், வாங்கின பின்பும், தேவமாதா நமக்குக் காண்பித்த சுகிர்த மாதிரிகையை அனுசரித்து வருமோமாகில் நமக்கு எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டமாகும் அவ்வாறு தகுந்த விதமாக திவ்விய நற்கருணையை வாங்குவோமாகில் பரிசுத்தவான்களாய் சீவிப்போம்.\n ஆண்டவருடைய வார்த்தையானது உமது திரு உதரத்தில் அவதாரம் எடுக்கும் பொழுது நீர் கொண்டிருந்த சுகிர்த உணர்ச்சிகள் சொல்ல முடியாது. சகல நன்மையும் நிறைந்த சர்வேசுரன் உமது திருமைந்தனானார் என்பதை பார்த்து அவரை எவ்வளவான ஆசை பக்தி சிநேகத்துடன் அரவணைத்தீர் அவரோவென்றால் உமது திருஇருதயம் எவ்வித சுகிர்த புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததினால் அதில் பிரியமாய் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். என் பரிசுத்த அன்னையே அவரோவென்றால் உமது திருஇருதயம் எவ்வித சுகிர்த புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததினால் அதில் பிரியமாய் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். என் பரிசுத்த அன்னையே நான் என் அன்புக்குரிய சேசுவை என் இருதயத்தில் அடிக்கடி வாங்கினாலும் உமக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம் நான் என் அன்புக்குரிய சேசுவை என் இருதயத்தில் அடிக்கடி வாங்கினாலும் உமக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம் என் இதயம் எவ்வித துர்க்குணமும் நிறைந்தது. அப்படியிருக்க அந்தப் பரிசுத்தமான சர்வேசுரன் என்னிடத்தில் வருகிறதெப்படி என் இதயம் எவ்வித துர்க்குணமும் நிறைந்தது. அப்படியிருக்க அந்தப் பரிசுத்தமான சர்வேசுரன் என்னிடத்தில் வருகிறதெப்படி மாசற்ற கன்னிகையே உம்முடைய திருக்குமாரனை நினைத்து உம்மை மன்றாடுகிறேன். நான் திவ்விய நற்கருணையைத் தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாகச் செய்தருளும். என்னுடைய இருதயம் உமது திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கும்படிக்கு அதில் தேவ சிநேகமும், மனத்தாழ்ச்சியும், பரிசுத்த கற்பும், திவ்விய பக்திய���ம் உம்மிடத்தில் இருந்ததுபோல் விளங்கச் செய்தருளும்.\nஇத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :\n தயையுள்ள கன்னிகையே, கிருபாகரியே, கருணாகரியே, அருணோதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஒன்பதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :\nஒவ்வொருவரும் தன்னைச் சர்வேசுரனுக்கும் தேவ மாதாவுக்கும் முழுதும் ஒப்புக்கொடுக்கிறது.\nதமது திரு மைந்தனின் சத்திய வேதமானது அஞ்ஞான இருள் படர்ந்த தேசங்களில் பிரவேசிக்கவும், பரம்பவும் விசேஷ உதவி தேவமாதா செய்கிறாள் என்பதற்குச் சந்தேகமில்லை. நிரூபிக்கும் புதுமையாவது :\nஅமெரிக்க தேசங்களில் வடபுறங்களில் எண்ணிக்கை இல்லாத பிறசமயத்தார் தங்களின் தேவர்களை விட்டுவிட்டு மனந்திரும்பி சத்திய வேதத்தில் உட்பட்டார்கள். இவ்வாறு மனந்திரும்பினவர்களுக்குள்ளே தியாகோ என்னும் ஒரு பக்தியுள்ளவன் இருந்தான். அவனுக்கு செல்வமில்லாதிருந்த போதிலும் தான் இருக்கும் அந்த நிலையிலும் மகிழ்ச்சியுடன் சர்வேசுரனுக்குத் தோத்திரம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தான். தேவமாதாவின் பேரில் தான் வைத்த பக்தியினால் சனிக்கிழமை தோறும் ஒரு காத தூரமான மெக்சிக்கோ நகருக்குச் சென்று பூசை காண்பான்.\nஅந்நகருக்குச் செல்லும் பாதை நடுவில் ஓர் சிறு மலை இருந்தது. இந்த மலையின் மேல் பிற சமயத்தார் பழங்காலந்தொட்டு தாகி எனும் ஓர் தேவதைக்கு பிரபல்யமான ஆராதனை செய்து வந்தபடியால் இந்த மலை மகா பெயர் பெற்றதாம். ஆனால் தேவமாதா இந்த இடத்திலேயே தனக்கும் ஓர் கோவிலைக் கட்டுவிக்கவும், தன்னுடைய இரக்கத்தின் வல்லமையைக் காண்பிக்கவும் திருவுளங் கொண்டாள்.\nஎவ்வாறெனில் 1531-ஆம் ஆண்டில், சனிக்கிழமை தியாகோ என்பவன் தன் வழக்கப்படியே மெக்சிக்கோ நகருக்கு திருப்பலி காண அதிகாலையில் சென்று மேற்சொல்லிய சிறு மலையருகில் சேர்ந்தவுடனே இனிய குரலோசை அவன் காதில் விழவே, அது என்னவென திரும்பிப் பார்த்தான். அப்பொழுது மிகுந்த தொனியுள்ள ஒரு சிறு மேகத்தையும் அதைச் சூழ மகா பிரகாசம் பொருந்தின் ஒரு பச்சை வில்லையும் கண்டான். இந்த மகிமையான பாவனையை மகா சந்தோஷத்துடன் அவன் பார்க்கும் பொழுது, மேகத்தினின்று யாரோ தன்னை அழைக்கிறதாகக் கேட்டு மலைமீதேறி, ஓர் உன்னத அரியணையில் மிகுந்த அழகு சோபனமுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருக்கிறதைக் க��்டான்.\nஅன்னையுடைய திருமுகமானது சூரியனுக்கு ஒப்பாய் இருந்ததையும், அன்னையுடைய திருஉடைகளிலிருந்து புறப்படுகிற ஒளியின் கதிர் சுற்றிலும் இருக்கிற கற்பாறைகளின் மேல் பட்டு அவைகள் இரத்தினங்களைப்போல் ஒளிரச் செய்து கொண்டிருந்ததையும் கண்ட தியாகோ என்பவன் பிரமித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தான். அப்பொழுது அரியனையில் வீற்றிருந்த கன்னிகை அவனை நோக்கி, மிகுந்த பட்சத்துடன் நீ எங்கே போகிறாய் என்று கேட்க, நான் பரிசுத்த கன்னிகையைக் குறித்துப் பூசை காணப் போகிறேன் என்றான்.\nஅதற்கு ஆண்டவள், உன்னுடைய பக்தியும் மனத்தாழ்ச்சியும் நமக்கு மிகவும் பிரியமாயிருக்கின்றன. நாம் மெய்யான கடவுளின் தாயானதால் இவ்விடத்தில் நம்மைக் குறித்து ஓர் கோவில் கட்ட வேண்டும். இவ்விடத்தில் நம்முடைய விசேஷமான வரங்களை அளித்து உனக்கும் உன் நாட்டினருக்கும் மற்ற பக்தியுள்ள விசுவாசிகளுக்கும் அன்புள்ள தாயைப்போல நாம் இருப்போம். நீ கண்டதையும் கேட்டதையும் ஆயரிடத்தில் போய் நாம் சொன்னதாகச் சொல் என்றாள்.\nதியாகோ என்பவன் எளிய மனிதனாக இருந்த போதிலும் ஆயரிடத்தில் போய் தான் கண்டதெல்லாம் அவருக்கு அறிவித்தான். ஆயரோவென்றால் அதைக்கேட்டு சந்தேகப்படாதிருந்த போதிலும், தேவசித்தத்தின் ஓர் அடையாளம் தமக்கு வேண்டுமென்று சொல்லி, ஒன்றும் செய்யாதிருந்தார். தியாகோ என்பவன் தன் ஊருக்குத் திரும்பிப் போகையில், அந்த சிறு மலையின் முன் சொன்னபடியே பரிசுத்த கன்னிகையை மறுபடியும் கண்டான். அவன் ஆயர் சொன்னதை அன்னைக்கு அறிவித்தபோது நல்லது அந்த அடையாளத்தை கொடுப்போம் என்றாள்.\nஇரண்டு மூன்று நாளைக்குப் பிறகு தியாகோ என்பவன் மலை அருகில் வந்தபோது தேவமாதா அவனுக்குத் தன்னைக் காண்பித்து அன்பான வார்த்தைகள் சொல்லி நீ இந்த சிறு மலையிலேயிருந்து சில மலர்களைப் பறித்துக்கொண்டு வாவென்றாள்.\nஅப்போது மலர்கள் பூக்கிற காலமில்லாதிருந்தாலும், அவன் தேவ நாயகியின் வார்த்தையை நம்பி மலை மீது ஏறிச் சென்று அவ்விடத்தில் சிறந்த மணமுள்ள மலர்கள் இருந்ததைக்கண்டு அவைகளுள் நல்லவைகளையும் பறித்துக்கொண்டு மீண்டும் தேவமாதாவிடம் வந்தான். அன்னை இம்மலர்களை வாங்கிக் கட்டி அவனுக்கு மீண்டும் அளித்து, நீ இவைகளை ஆயரிடம் கொண்டு போ என்றாள். இம்மலர்களை தான் அணிந்திருந்த ந���டுஞ் சட்டைக்குள் மறைத்து ஆயரிடம் சென்றான்.\nஆயருடைய பணிவிடைக்காரர் மலர்களின் மணத்தை முகர்ந்து தியாகோ என்பவனுடைய சட்டையைத் திறந்து மகா அதிசயமாய் சட்டைக்குள் உன்னத வேலையாகச் செய்யப்பட்ட மலர்களைக் கண்டார்கள். ஆயர் அருகில் வந்தவுடன் தியாகோ மலர்களைக் கொடுக்கச் சட்டையைத் திறந்தான். அப்போது அவனுடையவும் ஆயருடையவும் கூட இருக்கிறவர்களுடையவும் கண்ணுக்கு இந்த சட்டையினுடைய பக்கத்தில் மிகவும் அழகாய் எழுதப்பட்ட தேவமாதாவின் ஓர் படம் இருக்கிறதாகத் தோன்றியது. உடனே ஆயரும் மற்றவர்களும் பிரமித்துச் சாஷ்டாங்கமாய் விழுந்து அந்த அற்புதமான படத்தை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின்னும் எழுந்திருந்து ஆயர் தியோகோவின் சட்டையைக் கழற்றி அதில் எழுதப்பட்டிருந்த படத்தை தம்முடைய அரண்மனையில் இருக்கும் கோவிலில் ஸ்தாபிக்கவே அத்திருப்படத்தை வணங்க அநேகர் திரண்டு வந்தார்கள்.\nமறுநாள் ஆயர் திரளான ஜனங்களோடு தேவமாதா தம்மைக் காண்பித்த சிறு மலையைப் பார்க்கச் சென்றார். அவர் தேவமாதாவின் பாதம் படிந்த இடத்தைக் காண்பிக்க வேண்டுமென தியாகோவுக்குச் சொல்லும்போது, தியாகோ பயத்தினால் அதைக் காண்பிக்கக் கூடாதவனாய் இருக்கையில் பூமியினின்று அற்புதமாய் ஓர் நீரூற்று புறப்பட்டது. அந்த ஊற்று இந்நாள் மட்டும் இருக்கின்றது. ஆயர் அந்த அற்புதங்களால் தேவசித்தத்தை அறிந்து அந்தப் புனித ஸ்தலத்திலேயே ஓர் கோவிலைக் கட்டி அதில் இந்தச் சட்டையில் பதியப்பட்ட படத்தைப் பூச்சியமாய் வைத்தார். அந்தக் கோவில் சிறிதாக இருந்ததினால் சில ஆண்டுகளுக்குப்பின் பத்து இலட்ச ரூபாய் செலவில் ஓர் பிரமாண்டமான கோவிலைக் கட்டினார்கள். இந்தக் கோவிலுக்கு பெயரும் கீர்த்தியும் உலகில் எங்கும் உண்டாயிற்று.\nஇந்தச் சரிதையை கேட்கிற கிறிஸ்தவர்களே, தேவமாதாவின் வல்லபமும் அன்பும் தயாளமும் எவ்வளவென்று ஆராய்ந்து பார்த்து அன்னையின் அடைக்கலத்தைக் குன்றாத நம்பிக்கையோடு அண்டி வரக்கடவீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்���ரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/09/blog-post_5.html", "date_download": "2021-04-11T16:16:47Z", "digest": "sha1:6UF7644FQTFYISIOHKDVEXS3DZXHZPH3", "length": 6801, "nlines": 107, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live ‘தமிழ்’ மூத்தமொழி என்பதை அறியாதவர்கள் போல் தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்: Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHome‘தமிழ்’ மூத்தமொழி என்பதை அறியாதவர்கள் போல் தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்:\n‘தமிழ்’ மூத்தமொழி என்பதை அறியாதவர்கள் போல் தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்:\n“தமிழ் மொழி மூத்த மொழியென இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் இலங்கையில் உள்ளவர்கள் அதனை அறியாதவர்கள் போல நடிக்கிறார்கள்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து மக்கள் எனது பொறுப்புக்களை அதிகரித்துள்ளனர். தனித்து பயணிப்பது எனக்கொரு புதிய அரசியல் அனுபவமாக உள்ளது.\nதமிழ்த் தலைமைகள் காலத்துக்கு காலம் செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக இருந்த காரணத்தாலேயே மக்களுக்கு அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மாற்றம் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு வழி செய்யும்.\nதென் இலங்கை அரசியல் சக்திகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகலரும் என் மீது பெரும் அவதூறுகளை சாட்டியுள்ளனர். அவற்றை நம்பாது தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி. அதன்படி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது. தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன.\nஇப்போது, பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்ப்பு வருகின்ற போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக இருக்கின்றார்கள். தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூறப்படுகின்றது. அதனை நான் கூறும்போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/10/girl-suicide-for-live-video.html", "date_download": "2021-04-11T16:30:32Z", "digest": "sha1:XJJWV5LODTODT6A6HXDEROZDM62U5FZG", "length": 4178, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "தற்கொலை செய்துகொள்ளும் இளம்பெண்! அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ காட்சி! Girl suicide for live video - Tamil Inside", "raw_content": "\nHome / Shocking videos / Videos / தற்கொலை செய்துகொள்ளும் இளம்பெண் அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ காட்சி அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ காட்சி\n அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ காட்சி\n அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ காட்சி\n அதிர்ச்சி தரும் நேரடி வீடியோ காட்சி\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்ப���ி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/07/jury-announced-for-granting-govt-subsidies-for-tamil-cinema/", "date_download": "2021-04-11T14:48:08Z", "digest": "sha1:2TDNZP3DO63U76ENDJ726T7JFJZMLOEJ", "length": 12626, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jury announced for Granting Govt. Subsidies for Tamil Cinema « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதிரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு\nசென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nமறுமொழிய��ன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2021/02/blog-post_18.html", "date_download": "2021-04-11T16:36:08Z", "digest": "sha1:KUVU56TNN6XHYVOF2PBJZGQLWAVNC6SZ", "length": 32393, "nlines": 178, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: #பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது! ஆனால் தமிழ்நாடு?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n#பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது\nDr.தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டவுடனேயே, தனது கடமையை செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பது காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு கலக்கத்தை உண்டுபண்ணி இருக்கிறது\nநாராயணசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதா இல்லையா என்பதை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்பதை S.R. பொம்மை வழக்கு அதன் பின்னர் வேறு சில வழக்குகளிலும் நீதிமன்றம் தெளிவாக்கிய பிறகு, துணை நிலை ஆளுநர் உத்தரவு மீது குறை சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசியல் களம் சூடாவதற்கு முன்னாலேயே புதுச்சேரி அரசியல் களம் சூடேறிவிட்டது. கோட்டைவாய் நாசாவுக்கு இப்போது இரண்டே வழிகள் தான் முன்னால் இருக்கின்றன ஒன்று கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அவை கூடுவதற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்திப்பது அல்லது திங்கட்கிழமை அவையைக் கூட்டி அங்கே பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நிமிடம் வரை முயற்சி செய்வது. இந்த இரண்டில் எதைச் செய்தாலும் நாசாவுடைய அரசியலுக்கு அஸ்தமன காலம்தான் என்பது மட்டும் நிச்சயம்\n திமுக சார்பு ஊடகங்கள் இதைப்பற்றிப் பேசுவார்களா, என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் இனிமேல் தான் தேடிப்\nபார்க்கவேண்டும்.கோலாகல ஸ்ரீனிவாஸ் போன்ற சிலர் இந்த நேரத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருப்பது என்னவோ நிஜம்.\nதேதிமுகவை அதிமுக கழற்றிவிடப்போகிறது என்கிற மாதிரி நிறைய ஆரூடங்கள் உலாவருவதை நான் நம்பவில்லை. அதேபோல காங்கிரசுக்கு ரோஷம் வந்து கமல் காசர், மற்றும் சில உதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்பதும் கூட அப்படித்தான் எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்பதை இரண்டு ��ழகங்களும் வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே தமிழக அரசியல் களமும் தேர்தல் களமும் சூடேறும் என்பதை நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன\nLabels: 2021 தேர்தல்களம், அரசியல் இன்று, தமிழகம், பாண்டிச்சேரி\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#ராயல்அக்கப்போர் பிரிட்டிஷ் மீடியாவை கதற விடும் இள...\n#கண்டுகொள்வோம்கழகங்களை மாற்று அரசியலை யோசிக்க வேண...\n#அரசியல் யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே\n #அரசியல் புதுச்சேரி கச்சேரி பாட்ட...\n #75 IPAC பிரசாந்த் கிஷோர்\n#பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது\n#1300 உடைந்து நொறுங்கும் பிம்பங்கள்\n#2021பட்ஜெட் #சுப்ரமணியன்சுவாமி ஒரு பஞ்ச்சுடன் தமி...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nIPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெர...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\nஹரி மோகனுக்கு , நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும் கோபமும் ஒருசேர எழுந்தன . பின்னே , ஏழை என்ன தான் செய்ய முடியும் \n சரத் பவாருக்கும் அடி சறுக்கும்\nஇந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nஇன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது ...\nIT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்\nகற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வ...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (156) நையாண்டி (117) ஸ்ரீ அரவிந்த அன்னை (98) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) ப��னாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) மம்தா பானெர்ஜி (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மரு��்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனநாள் செய்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளைய���ே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%B8-5", "date_download": "2021-04-11T15:41:18Z", "digest": "sha1:EP7YCURHXJEMEOMH6DFGVFU6KM25KLIA", "length": 7495, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "பி எஸ் 5 - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஇதுதான் பி எஸ் 5 (பிளேஸ்டேஷன் 5) : எல்லா டிரெய்லர்களையும்...\nவடிவமைப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்���ோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது எப்படி\n2005 முதல் எளிய உரைகளில் கடவுச்சொற்களை Google சேமித்துள்ளது\nபேஸ்புக் விரைவில் மறைகுறியாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்க...\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nபேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது\nசாம்சங் நோட் 20 பிளஸ்\nஇப்போது நீங்கள் ஸ்னாப்சாட்டில் பணம் சம்பாதிக்கலாம்\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது...\nநீங்கள் இந்த வால்பேப்பரை Android இல் பயன்படுத்தினால் இப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2013/10/blog-post_6.html", "date_download": "2021-04-11T15:18:41Z", "digest": "sha1:OOFPAGGHGD5X5IU7BJZD5WOOC65G4QWL", "length": 19509, "nlines": 200, "source_domain": "www.ariviyal.in", "title": "சூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம் | அறிவியல்புரம்", "raw_content": "\nசூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம்\nபூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென் துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு வேறு இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும்.\nகாந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல.\nப்டத்தில் Ng என்று குறிப்பிடப்பட்டுள்ளது பூமியின் பூகோள வட துருவம்.Nm என்றுசிவப்பு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது வ்ட காந்த துருவமாகும். பூமி உருண்டையைச் சுற்றி உள்ள வளைவான கோடுகள் பூமியின் காந்தப் புலமாகும்.\nபூகோள வட துருவம் இடம் மாறுவதில்லை. ஆனால் காந்த வட துருவம் இடம் மாறிக் கொண்டிருக்கிறது. இது த்னிக் ��தை. இப்போது சூரியனின் விஷயத்துக்கு வருவோம்.\nசூரியனுக்கும் இப்படி வட காந்த துருவம், தென் காந்த துருவம் உள்ளன. அடுத்த சில மாதங்களில் சூரியனின் வட காந்த துருவம் தென் காந்த துருவ்மாக மாறி விடும் என்றும் தென் காந்த துருவம் வட காந்த துருவமாக மாறி விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇது அதிசயம் இல்லை என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி காந்த துருவ மாற்றம் (Reversal of Magnetic Poles) நிகழும் போது சூரியனின் இயற்கையான “பூகோள் “ துருவங்கள் இடம் மாறுவதில்லை. அதாவது சிரஸாசனம் மாதிரியில் சூரியனின் “தலை’பகுதி கீழ் நோக்கி மாறி விடுவதில்லை. சூரியனின் உட்புற்த்தில் உள்ள காந்த துருவங்கள் மட்டுமே மாறுகின்றன.இது எப்போது நிகழ்கிறது\nசூரியனின் முகத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள் (Sun Spots) தோன்றுவது உண்டு.சூரியனில் வெப்பம் சற்றே குறைவாக உள்ள இடங்களே நமக்கு கரும் புள்ளிகள் போலக் காட்சி அளிக்கின்றன. ஒரு கரும் புள்ளிக்குள் பூமியை இறக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.\nசூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் ஒரு கால ஒழுங்குக்கு உட்பட்டு நிகழ்கிறது.2009 ஆம் ஆண்டில் சூரியனில் அனேகமாகக் கரும் புள்ளிகளே காணப்படவில்லை. பின்னர் கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் 2014 ஆம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டில் இது உச்ச அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிறகு அடுத்த சுமார் ஐந்தரை ஆண்டுகளில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்து கரும் புள்ளிகளே இல்லாமல் போய்விடும். இந்தக் கணக்குப்படி 2020 ஆம் ஆண்டில் சூரியனில் கரும் புள்ளிகளே இராது.\nகரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டுவதும் இதே போல 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இதன்படி2025 ஆம் ஆண்டில் அது உச்ச அளவை எட்டும்.\nசூரியனின் வட காந்த தென் காந்த துருவங்கள்.படத்தில்\nசூரியனின் காந்தப் புலத்தையும் காணலாம்\nசூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கின்ற கட்டத்தில் தான் சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது. அனேகமாக இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இது நிகழலாம் என்று அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தோடா ஹோக்சிமா கூறியுள்ளார். அவர் சூரிய ஆராய்ச்சி நிபுணர்.\nசூரியனின் துருவ மாற்றம், சூரியனின் காந்தப் புலம் பற்றி ஆராய்வதற்கென தனி ஆராய்ச்சிக்கூடம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. ஹோக்சிமா அந்த ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்தவர்.\nசூரியனுக்கு காந்த துருவங்கள் உண்டு என்பதால் சூரியனுக்கு காந்தப் புலமும் உண்டு. இந்த காந்தப் புலம் சூரிய மண்டலம் முழுவதும் வியாபித்துள்ளது. இக்காந்தப் புலமானது வலுவிழந்து கொண்டே போய் பூஜ்ய நிலைக்கு வரும் போது சூரியனில் துருவ மாற்றம் நிகழ்கிறது.\nசூரியனில் காந்த துருவங்கள் மாறி அமைந்துள்ளதைக் கவனிக்கவும்\nசூரியனின் காந்தப் புலமானது அண்டவெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் பூமி போன்று உள் வட்ட கிரகங்களைக் கடுமையாகத் தாக்காமல் பாதுகாக்கிறது.\nசூரியனுக்கு உள்ளது போலவே பூமிக்கும் காந்தத் துருவங்கள் உள்ளன. பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது.அப்படியானால் சூரியனின் காந்த துருவங்கள் மாறுவது போல பூமியிலும் நிகழுமா என்று கேட்கலாம். அவ்விதம் நிகழத்தான் செய்கிறது. ஆனால் பூமியின் காந்தத் துருவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மாறுகின்றன.\nபூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nபூமியின் மையத்தில் இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் (Solar Wind) த்ரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது.\nபிரிவுகள்/Labels: சூரியன், துருவங்கள் மாற்றம்\nநல்ல அறிவியல் விளக்கம் மிக நன்று வாழ்த்துக்கள் ஐயா\nநன்றி ஐயா புதிதாக ஒரு அறிவியல் தகவலை தெரிந்து கொண்டோம்\nஒரு கரும் புள்ளிக்குள் பூமியை இறக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.//அறிவியல் தகவல்கள் அற்புதமாய் உள்ளது நன்றி\nபுதிய விளக்கமான தகவலுக்கு நன்றி ஐயா...\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெய��்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nமிதக்கும் அணு மின்சார நிலையம்\nசூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம்\nகடலில் திடீரென முளைத்த தீவு\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_main.asp?id=30&cat=504", "date_download": "2021-04-11T16:00:48Z", "digest": "sha1:V4QLUSH5ZMKOCRFNAPKVNG7VPF3A2QMX", "length": 7366, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nதிருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு\nஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு\nதென்காசி மாவட்டத்தில் 2ம்கட்ட அலை பரவல் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்\nநாங்குநேரி ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக நிற்கும் குடிநீர் குழாய்கள்\nமுள்ளிக்குளம் முத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா\nபத்தமடையில் தெருநாய் கடித்து 3 பேர் படுகாயம்\nசிவகிரியில் ஆசிட் குடித்த மூதாட்டி சாவு\nகளக்காடு பெருமாள் கோயிலில் திருவோண உற்சவம்\nசெங்கோட்டையில் பரபரப்பு காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு\nநகர, ஒன்றிய, மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்\nஇடிந்தகரையில் கடலில் மூழ்கி பலியான மீனவர் குடும்பத்திற்கு இன்பதுரை எம்எல்ஏ ஆறுதல்\nகல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா\nநெல்லையில் இன்று மக்கள் நீதிமன்றம்\nவாசுதேவநல்லூரில் வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்\nசாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் சுற்றுச்சுவர் கூட இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் கால்நடைகள் உள்ளே புகும் அவலம்\nதூத்துக்குடியில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு காரில் அனுப்பிவைத்த கலெக்டர்\nகோவில்பட்டி அருகே கண்மாயில் குப்பை கொட்டவந்த லாரியை சிறைபிடித்து போராட்டம் கிராம மக்கள் ஆவேசம்\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் 272 பேர்\nவல்லநாட்டில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கல்\nநாசரேத் புனித லூக்கா மருத்துவமனை வளாகத்தில் புதிய சாலை பேராயர் தேவசகாயம் திறந்துவைத்தார்\nகோவில்பட்டியில் துணிகரம் வக்கீல் வீட்டில் திருட்டு முயற்சி\nபைக்கில் மது கடத்திய வாலிபர்கள் கைது\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/585457-music-director-chandra-bose.html", "date_download": "2021-04-11T15:45:45Z", "digest": "sha1:GBVF6UFAERCPVOQUD5TSD3RSNWOKGDLH", "length": 23609, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’, ’மாம்பூவே சிறுமைனாவே’, ‘பூஞ்சிட்���ுக் குருவிகளா’, ’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’, ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம் | music director chandra bose - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\n’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’, ’மாம்பூவே சிறுமைனாவே’, ‘பூஞ்சிட்டுக் குருவிகளா’, ’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’, ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம்\nமுதலில் அவரின் குரல்தான் பரிச்சயமானது. அந்தப் பாடலைப் பாடியவர் யாரென்றாலும் கூட பலருக்கும் தெரியாது. எம்.எஸ்.வி. இசையமைத்த அந்தப் படத்தின் இந்தப் பாடலும் எம்.எஸ்.வி. பாடுவது போலவே இருந்தது. ஆனாலும் குரல் மட்டும் வேறுமாதிரி. பிறகு அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். குரல் வழியே நம்மை அவர் வந்தடைந்தது... ‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில். அந்தப் பாடல்... ‘ஏண்டி முத்தம்மா... எது புன்னகை’ என்ற பாடல். பிறகு இசையமைப்பாளரானதும் நம் உள்ளம் தொட்ட பாடல்... ‘மாம்பூவே சிறு மைனாவே’ பாடல். அந்தக் குரலுக்கும் இந்த இசைக்கும் சொந்தமானவர்... சந்திரபோஸ்.\nஆரம்பகாலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசைக்கச்சேரிகளை நடத்திக்கொண்டிருந்தார். 77ம் ஆண்டு ‘மதுரகீதம்’ எனும் படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்து ‘மச்சானைப் பாத்தீங்களா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். தொடர்ந்து ‘சரணம் ஐயப்பா’, ‘தரையில் வாழும் மீன்கள்’, ‘ஆடுகள் நனைகின்றன’ என்று தொடர்ந்து இசையமைத்து வந்தார்.\nஆனாலும் எண்பதுகளின் மத்தியில்தான் சந்திரபோஸ் இசை வாழ்வில் ஏற்றம் வந்தது. கே.பாலாஜி தயாரித்த ‘விடுதலை’ படத்தில் சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் முதலானோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்தார். ‘நீலக்குயில்கள் ரெண்டு’ உள்ளிட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. இந்தசமயத்தில்தான் ஏவி.எம். படத்தின் வாய்ப்பு சந்திரபோஸுக்குக் கிடைத்தது.\n’சரணம் ஐயப்பா’ படத்தில் ‘பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டுபோனால் ஐயனை நீ காணலாம்’ பாடல் ஐயப்ப பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ‘அண்ணா வாடா ஏய் தம்பி வாடா’ என்ற பாடலும் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை பாடியவர்... கமல்ஹாசன்.\nஏவி.எம் தயாரித்த ரஜினியின் ‘மனிதன்’ திரைப்படமும் அர்ஜுன் நடித்த ‘சங்கர் குரு’ படமும் வெற்றிபெற்றன. இரண்டு படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. சத்யராஜின் ‘அண்ணாநகர் முதல்தெரு’ படத்தின் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ என்ற மெலடியைக் கொடுத்து இசை ரசிகர்களை முணுமுணுக்க வைத்தார்.\nஏவி.எம்மின் ‘வசந்தி’, ‘பாட்டி சொல்லைத்தட்டாதே’, ‘தாய்மேல் ஆணை’, ‘மாநகர காவல்’ என்று பிரமாண்டமான படங்களுக்கு இசையமைத்து பாடல்களையும் முணுமுணுக்கச் செய்தார்.\n‘ஒரு தொட்டில் சபதம்’ படத்தின் ‘பூஞ்சிட்டுக்குருவிகளா’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’ஏண்டி முத்தம்ம்மா’ போலவே இவர் பாடிய இந்தப் பாடலும் ஹிட்டடித்தது. ‘வசந்தி’ படத்தின் ‘ரவிவர்மன் எழுதாத கலையோ’ பாடலும் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தின் பூ பூப்போல் சிரிப்பிருக்கு’ பாடலும் ‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்’ பாடலும் ‘மனிதன்’ படத்தின் ‘வானத்தைப் பாத்தேன் பூமியைப் பாத்தேன்’, ‘காளை காளை முரட்டுக்காளை’ என்று எத்தனையோ பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.\nபாடல்களில் கச்சேரிக்கு உரிய இசைக்கோர்ப்பு இருப்பது இவரின் ஸ்டைல். அதனால்தானோ என்னவோ, அந்தக் காலத்தில் பாட்டுக் கச்சேரிகளில் இவரின் பாடல்கள் தவறாமல் இடம்பெற்றன. 'ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’ என்ற பாடலும் மெலடி ஹிட்.\nபின்னர், சீரியல்களுக்கு இசையமைத்தார். நடிகர் அவதாரமும் எடுத்தார். பல சீரியல்களிலும் நடித்தார் சந்திரபோஸ்.\n76ம் ஆண்டு இளையராஜா ‘அன்னக்கிளி’யில் அறிமுகமாகி தன் கொடியை நாட்டிய பிறகு 27க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் வந்ததாகச் சொல்லுவார்கள். அப்படி வந்தவர்களில், குறிப்பிடத் தகுந்த இசையை வழங்கியவர்களில், சந்திரபோஸுக்கு தனியிடம் உண்டு.\nஇசையமைப்பாளர் சந்திரபோஸ் கடந்த 2010ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதி காலமானார். அவரின் பத்தாம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nமெல்லிசையால் இதயம் தொட்ட சந்திரபோஸை நினைவுகூர்வோம்.\nபாலியல் குற்றச்சாட்டு வழக்கு: இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன்\n’ஓஹோ எந்தன் பேபி’, ’பாட்டுப்பாடவா’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ’சின்னச்சின்ன கண்ணிலே’, ‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக்கண்டேன்’- 59 ஆண்டுகளானாலும் மனதில் நீங்காத ஏ.எம்.ராஜா இசை; ‘தேன் நிலவு’ பாடல���கள்\nஎஸ்.பி.முத்துரான், மகேந்திரன், கமல், ரஜினியின் ‘ஆடுபுலி ஆட்டம்’; ‘வானுக்கு தந்தை எவனோ’, ‘உறவோ புதுமை நினைவோ இனிமை’ பாடல்கள்; அற்புதப் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கர்\nஎஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ: ராதாரவி தகவல்\n’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’’மாம்பூவே சிறுமைனாவே’‘பூஞ்சிட்டுக் குருவிகளா’’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’‘டெல்லி ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம்சந்திரபோஸ்ஏவி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸ்ஏண்டி முத்தம்ம்மாபூஞ்சிட்டு குருவிகளாபொய்யின்றி மெய்யோடுசூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டாவானத்தைப் பாத்தேன் பூமியைப் பாத்தேன்மாம்பூவே சிறு மைனாவேசந்திரபோஸ் நினைவுதினம்இசையமைப்பாளர் சந்திரபோஸ்ChandraboseMusic director chandra bose’மாம்பூவே சிறுமை\nபாலியல் குற்றச்சாட்டு வழக்கு: இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன்\n’ஓஹோ எந்தன் பேபி’, ’பாட்டுப்பாடவா’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ’சின்னச்சின்ன கண்ணிலே’,...\nஎஸ்.பி.முத்துரான், மகேந்திரன், கமல், ரஜினியின் ‘ஆடுபுலி ஆட்டம்’; ‘வானுக்கு தந்தை எவனோ’, ‘உறவோ...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nசுபாஷ் சந்திரபோஸை மறக்கடிப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன: மத்திய அமைச்சர் அமித் ஷா...\nநேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை: ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து மம்தா பேச்சு\nநன்றியுள்ள ஒரு நாடு நேதாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: 125-வது பிறந்த நாளில்...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி: பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் போட்டிகள், நிகழ்ச்சிகள்\nபார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறதா ‘கோப்ரா’\nகரோனா பரவல் எதிரொலி: மீண்டும் தள்ளிப்போன டாம் க்ரூஸ் படங்கள்\nபங்குனி சங்கடஹர சதுர்த்தி; தொல்லைகள் தீர்ப்பா���் தும்பிக்கையான்\nகுல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் அருள் நிச்சயம்\nஎளிய விரதம்; ஈடில்லாத வரம்; அன்னதானம் செய்தால் புண்ணியம்\nவாலீஸ்வரருக்கு கல்யாணம்; தெப்போத்ஸவம்; திருமண பாக்கியம் தருவாள் திரிபுரசுந்தரி\nமத்திய தொல்லியல் துறை அளித்த அனுமதி முடிந்தது: சிவகளை, ஆதிச்சநல்லூரில் முதல் கட்ட...\nஅதிகாரிகளை மிரட்டி பாரதி, சுதேசி மில்களை மூட உத்தரவு; ஆளுநர் மீது முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/34389", "date_download": "2021-04-11T16:03:14Z", "digest": "sha1:M4S36CPZ77KDAQ3IBZXQX2JCQIJXNGV3", "length": 9847, "nlines": 69, "source_domain": "www.themainnews.com", "title": "மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி என அறிவிப்பு..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் 2021\nமதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி என அறிவிப்பு..\nதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.\nதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டு வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறிவந்தார். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.\nஇந்த நிலையில் 6 தொகுதிகளில் அதுவும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nஇதையடுத்து மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.\nஇதன் பின்னர், வைகோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஎந்தெந்தத் தொகுதிகள் என உத்தேசப் பட்டியல் அளித்துள்ளீர்களா\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்\nகுறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பொதுவான சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நெருக்கடியான சூழ்நிலையைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுத்துள்ளோம். பிரச்சாரம் மேற்கொள்ள 12 நாட்களே உள்ளன. குறைந்த கால அளவில் தனிச்சின்னத்தை மக்களிடம் சேர்ப்பது நடைமுறை சாத்தியம் இல்லை.\nமாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா\nமாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன். சனாதன இந்துத்துவ சக்திகள் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு, பெரியார், அண்ணாவின் திராவிட இயக்க பூமியில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு சனாதனத்தைக் கொண்டு வர முயல்கின்றன.\nதிராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம். “உங்களுக்குப் பக்கபலமாக இருந்ததைப் போல ஸ்டாலினுக்கும் இருப்பேன்’ என கருணாநிதியின் கடைசிக் காலத்தில் நான் கூறினேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவேன். மதிமுகவின் ஆற்றலைத் திமுகவுக்காக நாங்கள் பயன்படுத்துவோம்.\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைவது எப்படி இருக்கிறது\nஉடன்பாடு எட்டப்பட்டதில் ஏன் காலதாமதம்\nகாலதாமதம் இல்லை. இரு முறை நடந்தது. இது 3-வது முறை.\nஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்\nதமிழகத்திற்கு முதல்வராக வரக்கூடிய தகுதி கொண்ட தலைசிறந்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்.\n← கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு\n5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்க.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு.\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1446", "date_download": "2021-04-11T14:52:04Z", "digest": "sha1:SNOOIHOPBUS3QDP65CVAZTOMSM6MS6SB", "length": 11168, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "இருவேறு உந்துருளி விபத்துக்களில் இருவர் பலி | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை இருவேறு உந்துருளி விபத்துக்களில் இருவர் பலி\nஇருவேறு உந்துருளி விபத்துக்களில் இருவர் பலி\non: March 27, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nராகமை மற்றும் மஹாஒய பிரதேசங்களில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். குருகுலாவ – ராகமை வீதியின் குருகுலாவ ஆலயத்திற்கு அருகில் உந்துருளி ஒன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்தில் உந்துருளியில் பின்னால் அமர்ந்து சென்ற 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉந்துருளியை செலுத்தியவர் தற்போது ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதே வேளை , மஹாஒய – டெம்பான – அபேலந்த பிரதேசத்தில் உந்துருளி ஒன்று துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். 43 வயதுடைய அபேலந்த பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஅதிகாரம் முரண்பாடு – முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கூட்டம் இந்த வாரம்\nமது செய்த வேலை – கத்திக் குத்தில் பலி\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/11/22/30-pugalumaaru-ondru-ariyen/", "date_download": "2021-04-11T16:47:45Z", "digest": "sha1:PKPBXJHG3AOOJH7GDRHD6JYQLL7PC6ZE", "length": 24406, "nlines": 191, "source_domain": "saivanarpani.org", "title": "30. புகழ���மாறு ஒன்று அறியேன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 30. புகழுமாறு ஒன்று அறியேன்\n30. புகழுமாறு ஒன்று அறியேன்\n30. புகழுமாறு ஒன்று அறியேன்\nகரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனால் ஒரு தாயின் கருவில் தங்கிப் பிறந்து தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் இல்லை என்று புலனாகிறது. விலங்குகளின் வயிற்றில் கருவாய் இருந்து வரும் பசு, சிங்கம், எலி, குரங்கு, ஆடு, நாய் போன்றவை கடவுள் இல்லை என்பது அறிவில்படுகின்றது. விதையிலிருந்து தோன்றும் ஆலமரம், அரசமரம், மாமரம், வில்வம், வேப்பிலை, துளசி, அருகம்புல், எலுமிச்சை போன்ற மூலிகைத் தன்மை உடைய தாவர வகைகளும் கடவுள் இல்லை என்றுத் தெளிவாகின்றது. வியர்வையிலிருந்து தோன்றும் கிருமிகள், பேண் போன்ற உயிரினங்களும் கடவுள் இல்லை என்று உறுதியாகிறது. முட்டையிலிருந்து தோன்றும் பாம்பு, மயில், சேவல், கழுகு, தவளை, பல்லி, போன்றவையும் கடவுள் இல்லை என்று உண்மையாகின்றது.\nநால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்புக்கும் உட்படாத பரம்பொருளைச் சித்தாந்த சைவம் முழுமுதல் என்று குறிப்பிடுகின்றது. அதனைச் சிவம் என்று திருமூலரும் திருமுறை ஆசிரியர்களும் மெய்கண்ட நூலாசிரியர்களும் சுட்டுவர். முழுமுதல் ஆகிய சிவத்தினை, “முன்னை ஒப்பாயுள்ள மூவருக்கு மூத்தவன், தன்னைஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்” என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் உணர்த்துகின்றார். நான்முகன் படைத்தல், திருமால் காத்தல், அரன் அழித்தல் என்ற ஒவ்வொரு தொழிலே உடையவர் என்றும் அந்தந்த தொழில் ஒன்றினையே அடிப்படையாகக் கொண்டு தமக்குள் ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள் என்பார். இம்மூவருக்கும் முழுமுதலாய், அவர்களினும் மேலானவனாய் விளங்கும் சிவன், படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில்களை மேற்கூறிய மூவருக்கும் பணித்து அதற்கு மேல் மறைத்தல், அருளல் எனும் தொழில்களைச் செய்து, முடிந்த முதலாய்த் தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகனாய் விளங்குபவன் என்பார் திருமூலர்.\n“என்னால் தொழப்படும் எம்இறை மற்றுஅவன் தன்னால் தொழப்படுவார் இல்லைதானே” என்பார் திருமூலர். அடியேனால் தொழப்படும் எம் தலைவன் சிவன், யாரையும் தொழ வேண்டுவது என்பது இல்லாதவன். நற்பேறு வேண்டி அவனையே எல்லோரும் தொழுவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இது பற்றியே திருவாசகம் அருளிய மணிவாசகரும், திருஅம்மானையில், “சேர்ந்தறியாக் கையானை” என்று பெருமானைப் போற்றுகின்றார். முழுமுதல் பரம்பொருளே பிறவா ஆக்கைப் பெரியோன், அவன் பிறப்பு இறப்பு அற்றவன். மற்ற உயிர்களூக்குப் பிறப்பையும் இறப்பையும் அளிப்பவன். அவன் பிறரை வழிபட வேண்டுவது இல்லை என்பார் திருமூலர்.\nசீர்காழியில் முழுமுதலான சிவனை நான்முகன் வழிபட்டு உய்ந்தான் என்ற செய்தியினைத் திருஞானசம்பந்தப் பெருமானின், “தோடுடைய செவியன்” எனத்தொடங்கும் பிரமபுரத் திருப்பதிகம் உறுதி செய்கின்றது. சிறந்த சிவ அடியாராகிய இராவணனைக் கொன்றப் பழி நீங்க, இராமேசுவரத்தில் இராமபிரான் முழுமுதல் சிவனை வழிபட்டுப் பழி நீங்கினார் என்று திருமுறைகள் சுட்டுகின்றன. திருமாற்பேறு எனும் தலத்தில் திருமால் சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றான் என்று திருநாவுக்கரசு அடிகளின் ஐந்தாம் திருமுறையான திருக்குறுந்தொகை குறிப்பிடுகின்றது. ஆயிரம் மலர்களைக் கொண்டு பெருமானை வழிபட்டத் திருமால், ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைய, தன் கண்ணைப் பிடுங்கி மலராகச் சாற்றிச், சுதர்சனம் என்ற சக்கரத்தினைப் பரிசாகப் பெறும் பேற்றினைப் பெற்றான் எனும் குறிப்பைச் சேந்தனார் தமது திருப்பல்லாண்டில் குறிப்பிடுவார்.\nசூரியன், சந்திரன், வாயு, வருணன், அக்கினி, குபேரன், எமன், இந்திரன் போன்ற வானவர்களும், புதன், வியாழன், சனி, ராகு, கேது போன்ற கோள்களும், வியாசர், பிரிங்கி, தக்கன், அகத்தியர், ஜைமினி, சுகர், கௌதமர் போன்ற முனிவர்களும் சீதை, இலக்குவன், அனுமன், வாலி, சுக்ரீவன், சடாயு, சம்பாதி, தருமன், வீமன், அர்ச்சுனன், முதலிய புராண இதிகாச அடியார்களும் முழுமுதலான சிவனை வழிபட்டே பழி நீங்கினமையும் பேறு பெற்றமையும் திருமுறைகளில் காணக்கிடக்கின்றது.\nதவிர, இறைத்தமிழ் மந்திரங்களான பன்னிரண்டு திருமுறைகளை அருளிய இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களூம், அறுபத்து மூன்று நாயன்மார்களும், பதினான்கு சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்களை அருளிய மெய்கண்டார் முதலாய மெய்கண்ட ஆ���ான்களும் தாயுமானார், வள்ளல்பிரான், சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்கள் போன்ற பிற்கால அடியார்களும் சிவனையே முழுமுதலாகக் கொண்டு பேறு பெற்றிருக்கின்றனர்.\nபெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வியுற்றுத் தன் ஆணவம் நீங்கும் பேற்றினைப் பெற்றுத் தில்லைக் காளி என்று வீற்றிருக்கும் காளியும், குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் எல்லைக்குள்ளும் தங்கள் ஆட்சியையும் காவலையும் உடைய மதுரை வீரன், ஜடாமுனி, சங்கிலி கருப்பன், கருப்புச்சாமி, முனியாண்டி, சடையாண்டி, ஐயனார் போன்ற காவல் தெய்வங்களும் எல்லைத் தெய்வங்களும் குல தெய்வங்களும், மாரியம்மன், பேச்சியம்மன், கூனி, இசக்கியம்மன், காத்தாயி போன்ற கிராமத் தேவதைகளும் நீலி, காட்டேறி, பிடாரி போன்ற பேய்களும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவை. இவை நம்மைப் போன்று விருப்பு வெறுப்புக்கு ஆளாகின்றவை என்பதனால் இவற்றின் வாழுங்காலத்தினையும் நற்பேற்றினையும் முழுமுதலான சிவனே அளிக்கின்றான் என்பது திருமூலரின் குறிப்பு.\nதமிழர்களின் அக்கறையின்மையினாலும் சமயக் கல்வியை முயன்று கற்காமையினாலும் தமிழருக்கே உரிய சைவ சமயமும் அதன் உயர்ந்த கொள்கைகளும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. தமிழர் அவர்தம் உண்மைச் சமயத்தை மறந்து பல தவறான கொள்கைகளிலும் அறியாமையிலும் உழன்று கொண்டு இருக்கின்றனர். இதன் விளைவாகதப் பழைமையும் சிறப்பும் அருள் நிகழ்ச்சிகளும் நிகழ்ந்த பெரும் சிவன்கோயில்கள் பாழடைந்தும் முறையான பூசனைகள் நடைபெறாமலும் முடங்கிக் கிடக்கின்றன. நாயன்மார்களும் திருமுறை ஆசிரியர்களும் பணி செய்த, திருமுறைப் பாடல்கள் அருளிய பாடல் பெற்றத் திருக்கோயில்கள் பேணப்படாமல் கிடக்கின்றன. தனக்கு ஒப்பு இல்லாத் தலைவனான சிவபெருமானை வழிபடுதலே தமிழ்ச் சைவர்களின் முறையான வழிபாடு என்பதனைத் தமிழர்கள் அறியாது இருப்பதனால் சிவவழிபாடு நலிந்து, காவல் தெய்வ வழிபாடுகளும் சிறுதெய்வ வழிபாடுகளும் மலிந்து கிடக்கின்றன. தமிழ்ச் சைவர்கள் வேறு சமயங்களைத் தழுவுதலும் புதுப்புது சமயங்களை உருவாக்குதலும் தனி மாந்தரைக் கடவுளாக எண்ணி வழிபடுதலும் ஏமாறுதலும் மலிந்து கிடக்கின்றன.\nஉலக ஒடுக்கத்தின் போதும் மீளவும் அதனைத் தோற்றுவிக்கும் போதும் நிற்கின்ற தனி ஒருவனைத், தன்னை ஒப்பாய் இல்லாத் தலைவனை, இயலும் பெரும்தெய்வமான அவனை வழிபட்டால், தீமை ஏற்படும், கைப்பொருள் செலவாகிவிடும், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்று யாரோ கூறுவதைக் கேட்டு அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்ற நமக்குப் பெருமானின் புகழை விளங்கிக் கொள்ளுங்கள் எனும் வகையில், அப்பெருமானின் புகழைச் சொல்லும் வழியினைச் சிறிதும் அறியேன் என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சீர்மிகு செந்தமிழராகிய நாம் சிந்திக்க வேண்டும். இறந்தவரின் உயிர் அமைதி பெறுவதற்கு மட்டும் சிவன் கோயில்களைத் தேடுகின்ற நாம், திருமணம், காதணிவிழா, புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் விழா என்று எல்லா வேளைகளிலும் சிவத்தின் சிறப்பினை உணர்ந்து வழிபட வேண்டும் என்பதனை, “புகழுமாறு ஒன்று அறியேன்” என்று தம் அறிவுறுத்தலையும் இயலாமையையும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article29. பொல்லா வினையேன்\nNext article31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-nool-vimarsanam/277/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-11T15:46:54Z", "digest": "sha1:4LOKOCAWIPQ4UJB2F4YALNRHOSWWDACG", "length": 6796, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "நெஞ்சோடு கலந்திடு தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool / Book Vimarsanam (Review) - எழுத்து.காம்", "raw_content": "\nநெஞ்சோடு கலந்திடு விமர்சனம். Tamil Books Review\nநகரத்தில் பிறந்து வளர்ந்த நம் நாயகி மைத்ரேயிக்கும் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயியான நம் நாயகன் சுதர்சனுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்விக்கப் படுகிறது. நகரத்தில் சொகுசாக வளர்ந்து பழக்கப்பட்ட மைத்ரேயிக்கு கிராமத்து வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கூடவே தன சுதந்திரமும் ஆசைகளும் கிராமத்தில் பறிக்கப்படுவது போல் எண்ணம் தோன்றுகிறது. எனவே தன கணவனை கிராமத்தை விட்டு நகரத்துக்கு வரச் சொல்லி அழைக்கிறாள் .\nஅந்த அழைப்பை சுதர்சன் ஏற்றானா இல்லை கிராமத்து வாழ்க்கையை மைத்ரேயிக்கும் பழக்கப் படுத்தி அங்கேயே வாழ்ந்தார்களா என்பதை மேற்கொண்டு கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஈற்றில் நிச்சயமாக இக் கதையை நீங்களும் விரும்புவீர்கள் .\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014180/amp", "date_download": "2021-04-11T15:10:58Z", "digest": "sha1:AYO6CI6O6SOA2ZHIZY2SUWLIWLUKRVEB", "length": 7176, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கேண்டீன் வாங்கி தருவதாக ரூ.4.46 லட்சம் மோசடி | Dinakaran", "raw_content": "\nகேண்டீன் வாங்கி தருவதாக ரூ.4.46 லட்சம் மோசடி\nகோவை, பிப்.28: கோவை மேட்டுப்பாளையம் ரோடு பாரத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் ஓட்டல் நடத்த முயன்றார். ஏற்கனவே செயல்படும் ஓட்டல் கேண்டீன் குத்தகை அடிப்படையில் வாங்கி நடத்த திட்டமிட்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன தூத்துக்குட்டி உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஓட்டல் கேண்டீனை குத்தகைக்கு வாங்கி தருவதாக உறுதி அளித்தார். மேலும் அவர் தினேசிடம் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கேன்டீன் வைப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார். இதற்கு முன்பணமாக 5 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். தினேஷ் 4.46 லட்ச ரூபாய் வரை செல்வக்கும���ரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்ட செல்வக்குமார் கேண்டீன் வாங்கி தரவில்லை. பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக சாயிபாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிமுக சார்பில் முக கவசம் வழங்கல்\nஅரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம்\nகோவை மாவட்டத்தில் 42 இடங்களில் ஆய்வு\nகழுத்தை அறுத்து ெதாழிலாளி கொலை\nகோவையில் 2 பேர் தற்கொலை\nரூ.11 லட்சம் கையாடல் செய்த வழக்கு இ.எஸ்.ஐ. காசாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nசரக்கு ஆட்டோவில் 350 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; மூதாட்டி கைது\nகலெக்டரிடம் முஸ்லிம் அமைப்பினர் மனு\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொபைல் தடுப்பூசி திட்டம் நாளை துவக்கம்\nமேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கல்\nராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்பு\nகோவை மாவட்டத்தில் 473 பேருக்கு கொரோனா\nகொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nகோவை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூல் தீவிரம்\nவாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவ வாய்ப்பு\nசூலூர் பெரிய குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nகிடா வெட்டு விருந்துக்கு வந்த போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி\nஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண்கள் திடீரென கோவைக்கு அனுப்பி வைப்பு கருவிகள் பழுதானதால் நடவடிக்கை\nசிறுத்தை உலா மக்கள் பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chili%20plants", "date_download": "2021-04-11T15:16:07Z", "digest": "sha1:SC77OLCQKPVYOJYOGPMD46WHHY7RQKWT", "length": 4725, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chili plants | Dinakaran\"", "raw_content": "\nசிறையில் போலீசார் மீது மிளகாய் தூள் தாக்குதல்: 16 கைதிகள் எஸ்கேப்\nஊட்டி தேயிலை பூங்காவில் 20,000 அலங்கார செடிகளால் ஆன இந்திய வரைபடம்\nபாலமலையில் திடீர் தீ வனவிலங்குகள், மூலிகை செடிகள் அழியும் அபாயம்\nஅழியும் நிலையில் உள்ள தாவரங்களை பாதுகாக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஜப்பானில் பயங்கர பூகம்பம் அணு நிலையங்களில் சேதம்\nஅழியக்கூடிய நிலையில் உள்ள தாவரங்களை ஆய��வு செய்ய கோரிய வழக்கு: மதுரைக் கிளை உத்தரவு\nஆர்.எஸ்.மங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்: பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை\nகாலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் வெளியேற்றிய 23 ஆலைகளை நிரந்தரமாக மூட பரிந்துரை\nபனிப்பொழிவால் மகசூல் இழப்பை தவிர்க்க தேயிலை செடிகளை கவாத்து செய்யும் விவசாயிகள்\nகரூர் ஆண்டாங்கோயிலில் வாய்க்காலில் படர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா\nஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழையால் அழுகிய மிளகாய் செடிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்\nஈரோடு விண்ணப்பள்ளி கிராமத்தில் 800 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு\nஈரோடு விண்ணப்பள்ளி கிராமத்தில் 800 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு\nபழைய அனல் மின் நிலையங்களை மூடுவது புதிய திட்டங்களை நிறுத்துவதால் ரூ35 ஆயிரம் கோடி மிச்சம்: அரசு பரிசீலிக்க பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை\nஉறைபனியில் பாதிக்காத வகையில் பூங்காக்களில் அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணிகள் தீவிரம்\nரோஜா பூங்காவில் மலர் செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் மும்முரம்\nரோஜா பூங்காவில் மலர் செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் மும்முரம்\nமழை தண்ணீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்\nஆர்.எஸ்.மங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்-பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை\nகடமலைக்குண்டு அருகே சாலையோர செடிகளால் போக்குவரத்துக்கு இடையூறு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/mar/04/rules-of-conduct-for-elections-rules-of-public-meeting-3573780.amp", "date_download": "2021-04-11T14:46:34Z", "digest": "sha1:74SS4PUTV7LNGV22OAB7RJ6R3GOME7SM", "length": 7401, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "தேர்தல் நடத்தை விதிகள் - பொதுக் கூட்ட விதிமுறைகள் | Dinamani", "raw_content": "\nதேர்தல் நடத்தை விதிகள் - பொதுக் கூட்ட விதிமுறைகள்\nதமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.\nதேர்தல் தேதி அறிவிக்கப்படும் போதே, தேர்தல் நடத்தை விதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என்ற தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதலே நடத்தை விதிகள் அமலாவது வழக்கமாக மாறியுள்ளது.\nதேர்தலில் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் பல்வேறு விதிகளே தேர்தல் நடத்தை விதிகள்.\nஇந்த தேர்தல் நடத்தை விதிகளில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார உரை, பொதுக் கூட்டம் நடத்துவது, தேர்தல் அறிக்கை என அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.\nதேர்தல் நடத்தை விதிகளில் பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பான விதிகள் சொல்வது என்ன\n1. தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தான் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில், ஒரு அரசியல் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றால், அது பற்றி முன்கூட்டியே அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் அளித்து முன் அனுமதி பெற வேண்டும்.\nகாவல்துறை அனுமதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடவும் வகை செய்கிறது.\n2. ஏதேனும் தடை செய்யப்பட்ட பகுதி அல்லது கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் போதும் அரசியல் கட்சிகள் காவல்நிலையத்தில் முன்கூட்டியே தகவல் அளித்து உரிய முன் அனுமதி பெற வேண்டும்.\n3. பொதுக்கூட்டத்தில் ஒலிப்பான்கள் அல்லது இதர வசதிகள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டால் அது குறித்தும் காவல்நிலையத்தில் தெரிவித்து அனுமதி பெற வண்டும்.\n4. பொதுக்கூட்டத்தில் யாரேனும் தொல்லை கொடுத்தால், பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நபர், அங்கு பணியில் இருக்கும் காவலர்களிடம் தெரியப்படுத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேத் தவிர, தாங்களாகவே யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.\nகரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மணிப்பூர் முதல்வர்\nஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதில் உடன்பாடு இல்லை: கேஜரிவால்\nதடுப்பூசி திருவிழா: மக்களுக்கு பிரதமர் மோடியின் 4 முக்கிய வேண்டுகோள்\nகரோனா: இந்தியாவில் 1.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு\nஅரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று\nஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக���கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/news/23-march-movies", "date_download": "2021-04-11T15:32:07Z", "digest": "sha1:J5NWLUGCYZVFC2ZXGZEGG3IIB77PSADM", "length": 3379, "nlines": 103, "source_domain": "screen4screen.com", "title": "மார்ச் 23ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்... | Screen4screen", "raw_content": "\nமார்ச் 23ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nமுந்தைய வருடங்களில் மார்ச் 23ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nPrevious Post 828 நாட்களுக்குப் பிறகு என் படம் வருகிறது - விஷ்ணு விஷால் news MAR-22-2021\nNext Post மார்ச் 24ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்... news MAR-24-2021\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-04-11T17:03:36Z", "digest": "sha1:FAZTZMJI3QY22YN7ZUM4J6HACBP6Y3K7", "length": 4305, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இணைவிழைச்சு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇணைவிழைச்சு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிழைச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைவிழைச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொந்தனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-7-series-2015-2019-colors.html", "date_download": "2021-04-11T16:39:59Z", "digest": "sha1:E5YJFJC3WRSFV7NGKQEPZWNEMVJ23QRY", "length": 8153, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019 நிறங்கள் - 7 சீரிஸ்2015-2019 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019 நிறங்கள்\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019 நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019 நிறங்கள்\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019 கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- ஸ்பேஸ் கிரே, கனிம வெள்ளை, இம்பீரியல் ப்ளூ ப்ரிலண்ட் எஃபெக்ட், மிட்நைட் ப்ளூ - பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், கருப்பு சபையர் and ஹவானா.\n7 சீரிஸ்2015-2019 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n7 series 2015-2019 வெளி அமைப்பு படங்கள்\n7 series 2015-2019 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா 7 series 2015-2019 வகைகள் ஐயும் காண்க\n2016 பிஎன்டபில்யூ 7 series - முதல் drive விமர்சனம்\nஎல்லா பிஎன்டபில்யூ 7 series 2015-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Dinakaran_Iphone.asp", "date_download": "2021-04-11T15:33:55Z", "digest": "sha1:3R7VMUDZROQ73YESH27X3F23BCBBXHLD", "length": 15651, "nlines": 230, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran I Phone - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.\nநீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\niPad அப்ளிகேஷன் என்றால் என்ன\nஉங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இ���த்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.\nநொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.\nஅப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்\nபழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.\nஇணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nதிருட்டு வழக்கில் பறிமுதலான வெள்ளாட்டை காவல் நிலையத்தில் கட்டி வைத்து பராமரிக்கும் போலீஸ்\nவடமாநிலங்களில் ஊரடங்கு: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி காடா துணி தேக்கம்\nகோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு கலசம் குளத்தில் வீச்சு: கொள்ளையடிக்கப்பட்டதா\nலாரி பள்ளத்தில் விழுந்து 12 பேர் பரிதாப பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nமகாபாரத தொடரில் நடித்த மூத்த நடிகர் கொரோனாவால் மரணம்\nதடுப்பூசி போடும் போது போனில் பேசிய நர்ஸ் சஸ்பெண்ட்\nநன்றி குங்குமம் தோழி வெயில் காலம் துவங்கிவிட்டது. வடாம், வத்தல் என்று வீட்டில் அம்மாக்கள் அதற்காக தயாராகிக் கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வத்தல் ...\nநன்றி குங்குமம் தோழி பெண்கள் பல துறைகளில் தங்களின் கால் தடத்தினை பதித்து வருகிறார்கள். மருத்துவ துறையில் ஆரம்பித்து ஐ.டி. ஃபேஷன், மனித வளத்துறை, சுயதொழில், ...\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு\nராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள��� பறிமுதல்\nகொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nமுன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருமான MSM.ஆனந்தனுக்கு கொரோனா\nகாரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள்: பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் அட்டைகள்; விஞ்ஞானிகள் வியப்பு\nகாற்றின் தரம் மிதமான பிரிவுக்கு முன்னேற்றம்\nரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுப்பு\nஇத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/blog-post_57.html", "date_download": "2021-04-11T14:55:59Z", "digest": "sha1:2G7YA7HXPMNIOYLLBRPNKWMB2ZD6ZK6O", "length": 3733, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை காயிதேமில்லத் சாலை ஷீஹாப்புதீன் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை காயிதேமில்லத் சாலை ஷீஹாப்புதீன் மறைவு\nசெப். 05, 2020 நிர்வாகி\nலால்பேட்டை காயிதேமில்லத் சாலையில் வசிக்கும் மாமாகண்டு முஹம்மது ஆரிப் அவர்களின் தகப்பனார் ஹாஜி ஷீஹாப்புதீன் அவர்கள் இன்று 5.9.2020 காலை தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scitamil.in/2018/05/blog-post_14.html", "date_download": "2021-04-11T15:35:35Z", "digest": "sha1:HAEO5CRKRG2J3GPEI5BNNHDDG57ZXOOI", "length": 8665, "nlines": 78, "source_domain": "www.scitamil.in", "title": "பழைய சாதம் சாப்பிடுபவரா நீங்கள்! அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க ! - SciTamil", "raw_content": "\nHome informations பழைய சாதம் சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க \nபழைய சாதம் சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க \nஅபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் பழைய சாதம்..\nவைட்டமின் பி 6 மற்றும் பி 12 அதிகமாக உள்ள பழைய சோறு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆனால் இப்போது நாம் அதை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மையிலும் உண்மை.\nஅந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். இப்போது கிராமங்களில் கூட காண முடிவதில்லை. பழைய சோறு என்றாலே முகத்தை திருப்பிக் கொள்கிறோம்.\nஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. விர சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருக்க உதவுகிறது.\nஇதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பன்றி காய்ச்சல் உட்பட.\nகாலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும். இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ஃபிரியா போலாம்.\nஇதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறைந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.\nஅல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகி விடும்.\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nவீட்டில் உள்ள குளிர்சாதனம் எப்படி இயங்குகிறது மற்றும் அதன் நன்மை தீமை\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nபெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜின் ஏன் கனமாக உள்ளது | science with tamil\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nஒழுங்கற்ற மாதவிடாயும் அதற்கான கரணங்களும்: தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு \nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள் ஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறு...\nதமிழ் மீது கொண்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2019/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2019/", "date_download": "2021-04-11T15:30:16Z", "digest": "sha1:7AV6RLPWX5TXFBGP4COVXPSIGJ43XMPW", "length": 3630, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "அக்டோபர் – 2019 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nஉணர்வு இ-பேப்பர் 24 : 10\nஉணர்வு இ-பேப்பர் 24 : 09\nஉணர்வு இ-பேப்பர் 24 : 08\nஉணர்வு இ-பேப்பர் 24 : 07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/nifty-expectations-traders-page-26", "date_download": "2021-04-11T14:55:21Z", "digest": "sha1:ICROFNKU3ZF36LT4NN24AZ3RGM6HQUEA", "length": 7432, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 January 2020 - நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை தொடர்ந்தால்..!|Nifty Expectations - Traders page - Vikatan", "raw_content": "\nமண்ணும் பொன்னும் என்றும் லாபம்\nபாகப்பிரிவினை... சரியாகச் செய்வது எப்படி\nவருமான வரிப் படிவங்களில் மாற்றம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து வெளியேற்றம்..\nஒரே நிறுவன ஃபண்டுகளில் முதலீடு... லாபத்துக்கு வழிவகுக்குமா\nஅவசரகால தேவைகளுக்கு ஏற்ற திட்டம்\n - கே.பி.ஆரின் எனர்ஜி ரகசியம்\nகாலத்துக்கேற்ப புதிய பாலிசிகள் அறிமுகம்\nமூன்றாம் நபர் காப்பீட்டில் மாற்றம்\nபங்குச் சந்தையில் தொடர்ந்து பயணிப்போம்\nஷேர்லக்: முதலீட்டுக்கேற்ற பொதுத்துறை பங்குகள்\nகம்பெனி டிராக்கிங் : இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை தொடர்ந்தால்..\nஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்\nகேள்வி - பதில் : கிரெடிட் கார்டு... பர்சனல் லோன் வாங்கலாமா\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை தொடர்ந்தால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/07/blog-post_22.html", "date_download": "2021-04-11T16:36:30Z", "digest": "sha1:N6AVIWZMRW5BSSOEJPPPIPFADQ6Y3DME", "length": 31728, "nlines": 386, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கேட்டால் கிடைக்கும்.", "raw_content": "\nஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம். இவ்வளவு பெரிய புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம். இவ்வளவு பெரிய புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம். என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.\nநான் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று கேட்டுவிட்டு, “இதோ பாருங்கள். ஒர�� ரெஸ்ட்ராண்ட் என்று வைத்துவிட்டால் நிச்சயமாய் உங்களின் உணவை சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். பாடில் தண்ணீரையோ, கோக்கையோ தான் குடித்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. சட்டப்படி தவறு” என்றேன். ஊழியர் அதெல்லாம் எனக்கு தெரியாது, வேணும்னா வாங்கிக்கங்க.. இல்லாட்டி விடுங்க என்றார். அவர் எடுத்தெறிந்து சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதி சாப்பிட்ட அயிட்டங்களை திரும்பக் கொடுத்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். காசை திரும்பக் கொடு என்று கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேலும் விழிக்க ஆரம்பித்தார். உள்ளே போய் மேனேஜர் போன்ற ஒருவரை அழைத்து வர, அவரும்.. தேய்ந்து போன ரெக்கார்டாக அதே பதிலைச் சொல்ல, நானும் தண்ணீர் கொடுத்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என் காசைக் கொடு என்றேன்.\nஇப்போது என்னைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூட்டம் சேர்ந்தது. அதற்குள் ஒருவர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஊழியர்கள் சொன்னார்கள். உடனே சார்.. இது புட்கோர்ட் காமன் வாட்டர் வைக்க வேண்டியது நிர்வாகம். அதனால் அவர்களைப் போய் கேளுங்கள். என்றார். எனக்கு உணவு கொடுத்தது உங்களது கடை. சட்டப்படி, ரெஸ்ட்ராரண்ட் விதிகளின் படி, மாநகராட்சியின் விதிமுறைப்படி, ஒவ்வொரு உணவகமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிதண்ணீர், டாய்லெட், வசதி ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தெரியுமா அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோக்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும். அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோ��்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும். அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே” என்றதும் என் கோபம் அவர் மீது பாய்ந்தது.\n“என்னா சார்.. இவ்வளவு சண்டை போடுறேன் கூட நீங்களும் கேட்க வேண்டாம். இங்க நம்மள வேடிக்கை பார்த்த ஆளுங்களைப் போலவே நீங்களும் இருந்திட்டீங்க.” என்றதும் தலை குனிந்தார். “நானா பத்து காசு கொடுத்து வாங்கிறது என் உரிமை. ஆனா அவங்க என் பாக்கெட்டுல கை விட்டு காசை எடுத்து இதைத்தான் சாப்பிடணும் சொல்றது அராஜகம்.” என்றதும் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவர் சாப்பாட்டுக்கு தண்ணீர் கேட்க போனார்.\nதியேட்டர்களில் இருக்கும் பெரும்பாலான புட்கோர்டுகளில் இப்படித்தான் கொள்ளையை ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இன்னொரு விதமான கொள்ளை எப்படியென்றால். தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்கக்கூடாது என்று விதியிருக்கிறது. சமீபத்தில் கூட ஒருவர் இம்மாதிரி மல்ட்டிப்ளெக்ஸில் விற்பதை எதிர்த்து கேஸ் போட்டார். உடனே தில்லாலங்கடிகளாய் ஒரு யோசனை செய்தார்கள். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸுகளில் பாப்கார்ன் முதற் கொண்டு எல்லா அயிட்டங்களும் அவர்களூடய தயாரிப்பாகவோ, அல்லது வெளியேயிருந்து ப்ராண்டட் பெயரில்லாத தயாரிப்பாகவோ, வரவழைத்து விற்க ஆரம்பித்தார்கள். அதையும் மீறி டின் கோக், பெப்ஸி, வாட்டர் பாட்டில்களில் அதன் ஒரிஜினல் விலை போட்டிருப்பதால் என்ன செய்வது என்று யோசித்த போது பெப்ஸி, கோக் தயாரிப்பாளர்கள் ஒரு வேலையை செய்தார்கள��. ஒரு டயட் கோக்கின் விலை வெளியே எம்.ஆர்.பி 25 ரூபாய் என்றால் இங்கே தியேட்டரில் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் அறுநூறு எம்.எல் குறைந்தது 20 ரூபாய். தியேட்டரில் விற்க்கப்படும் கோக், பெப்ஸி, தண்ணீர் பாடில்களில் மட்டும் தியேட்டரில் தற்போது விற்கப்படும் விலையை போட்டு, இது வெளியில் விற்பனைக்கல்ல என்பதையும் போட்டு விற்கிறார்கள். கேட்டால் இங்கே இதன் எம்.ஆர்.பி. இதுதான் என்று சொல்கிறார்கள்.\nஇதைப் படிக்கும் வாசகர்களே.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி காசைக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இனி தயவு செய்து அம்மாதிரி இல்லாமல் உங்கள் உரிமைகளை கேட்டு வாங்குங்கள். நீங்கள் கேட்பது நீங்கள் உழைத்து சம்பாதித்த காசுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ்வதில்லை. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஇப்படிதான் ஒருத்தர் விழுப்புரம் ரோட்டுல இருக்கற ஒரு ஹோட்டல் நியாயம் கேட்டார். அதுக்கு பதில் கிடைச்சது உருட்டு கட்டையில். எல்லா இடத்துலயும் கேட்க முடியாது :-(\nஉலக சினிமா ரசிகன் said...\nமால்களில் நம் கோவணத்தை உருவும் அவலத்தை தார்மீகக்கோபத்துடன் பதிவிட்டு உள்ளீர்கள்.நியாயமாக போரிடும் போது வேடிக்கை பார்த்து ஒதுங்கிப்போகும் நம்மவரின் பொதுப்புத்தி என்றுதான் ஒழியுமோ\nஎனக்கு உங்களின் இந்த பதிவு நிரம்ப பிடித்திருக்கிறது....\nமற்றவர்களை பின்பற்றுவதை விட முன்னுதாரணமாக இருப்பது பெருமைக்குரிய விசயம்தான்..\nithukellam pathi complaint panarathuku corp ethachum numb kudukannum// கே.எஃப்.சியில தண்ணி குடுப்பானுங்க.. பல தடவ போயிருக்கேன்.. எப்பயுமே தண்ணி தகராறு வந்ததில்லையே\nதல, ஒங்க நியாமான கோபத்த நாம பெலிடால சாப்பிட்டப்பயே பாத்தேன்..\nநாம் கண்டிப்பா கேக்கணும்.. கேக்காதனாலதான் இஷ்டத்துக்கு ஆடறானுங்க..\nபுட் க்கும் கோர்ட்டுக்கும் ஒரு சம்பந்தம் எற்படுத்திட்டிங்க நாங்க மனசுக்குள்ள குமஞ்சுகிட்டிருந்தத நீங்க வெளிய கொண்டுவண்திருக்கிங்க..கிரேட்...\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nநல்ல விழிப்புனர்வு பதிவு ஜீ...பாராட்டுக்கள்...\nஎல்லாவற்றிற்கும் காரணம் நம் அரசாங்கம் தான். பொது மக்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க ஏராளமான அரசு துறைகள் இருந்தும் இன்னும் நாம் வஞ்சிக்க பட்டு கொண்டிருக்கிறோம் ..........மீண்டும் ஒரு தீர்கமான மக்கள் புரட்சியே இதற்கெல்லாம் ஒரே தீர்வாக இருக்கும்\nகேபிள் கேளுங்கள் தரப்படும் என்றார்..\nநீங்கள் கேட்டு அவர்கள் பணம் திருப்பி தந்தால் அண்ணன் கேபிளார் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான்- ஷர்மி - வைரம்-6\nகொத்து பரோட்டா – 25/07/11\nகுறும்படம் - The Plot\nசாப்பாட்டுக்கடை – சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே\nகுறும்படம் - Dark Game\nநான் - ஷர்மி - வைரம்-5\nதமிழ் சினிமா இரண்டாவது காலாண்டு ரிப்போர்ட்\nகொத்து பரோட்டா – 11/07/11\nகொத்து பரோட்டா – 04/07/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் ப��்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-06-20-08-33-49/71-23391", "date_download": "2021-04-11T16:12:02Z", "digest": "sha1:CAHKKPXCJJIIOSR3KGNTG6VVJ437L7Z5", "length": 8489, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழில் மார்பகப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழில் மார்பகப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nயாழில் மார்பகப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nயாழ். போதனா வைத்தியசாலையில் மார்பகப்புற்று நோய்க்கு உள்ளாகும் பெண்களின் தொகை அதிகரித்திருப்பதாகவும் இதனால் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் தொகையும் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு இன்று திங்கள் கிழமை விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் தினமும் மார்பகப்புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளான பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் குடும்பப் பெண்களில் 38 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அதிகளவில் மார்பகப்புற்று நோய்க்கு உள்ளாகியிருப்பதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.\nஇந்த நோய்த்தாக்கமுள்ள பெண்கள் உடனடியாக மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ளுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை புற்று நோய் சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பா��்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 175 பேர் குணமடைந்துள்ளனர்\nகாரில் பயணித்த நால்வரை தேடி வேட்டை\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/11/", "date_download": "2021-04-11T15:15:53Z", "digest": "sha1:UVYMUIWZSJRW626DZJXL74SHU2CUSCE6", "length": 134591, "nlines": 360, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: November 2009", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஇதயத்தில் இடம் கொடுக்க... இன்னும் ஒரு மூணு\nகொஞ்சம் நீட்டி முழக்கி, விஷயமே இல்லாமல் வசனம் பேசி, அதுக்கும் கைதட்டல், விசில், அப்புறம் நமக்கு நாமே திட்டத்தில் நமக்கு நாமே விருது கொடுத்துக் கொள்வதற்குக் கூடத் தமிழ் நாட்டில், எல்லோருக்குமே வாய்ப்புக் கிடைத்து விடுவதில்லை அட, அது தான் இல்லையென்றாலும், இதயத்திலும் கூட இடம் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போல\n மூணுமே ஒவ்வொண்ணும் ஒரு விதமா இதைப் படித்துக் களைத்துப் போன, அல்லது பார்த்தே களைத்துப் போன என் செல்லக் குட்டி வாசகர்களுக்காக இன்னும் ஒரு மூணு இதைப் படித்துக் களைத்துப் போன, அல்லது பார்த்தே களைத்துப் போன என் செல்லக் குட்டி வாசகர்களுக்காக இன்னும் ஒரு மூணு பெரிசெல்லாம் இல்லை ரெண்டு படம், ரெண்டே நிமிஷம் ஓடுகிற ஒரு வீடியோ அவ்வளவுதான் போன பதிவைப் படிக்கச் சொல்லி, இது \"இலவசம்\" பதிவுகளில் கூட இலவசம் அறிவிக்கிற நிலைமையில் தான் தமிழ் வலைப் பதிவுலகம் இருக்கிறது, வயசுக்கு அல்லது பக்குவத்துக்கு வர இன்னும் கொஞ்ச நாளாகும் என்பதைப் புரிந்து கொண்டு கொடுக்கும் சுவாரசியமான இலவசங்கள் இது\nபடங்கள் மேலே க்ளிக் செய்து பெரிதாக, தெளிவாகப் பார்க்கலாம்\nஇந்தப் படத்தில் இரண்டு ஆச்சரியங்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பது போல சிக்கலான அறிவுப்பூர்வமான கேள்விகளோடு எல்லாமில்லை\nஅந்த அணில் காமெரா டெலி லென்சுக்குள் முகத்தை உள்ளே நுழைத்து அப்படி என்னத்தைத் தான் தேடுகிறது லென்ஸ் வழியாகப் பார்த்தால் எடுக்கும் மனிதருடைய மனசுக்குள் என்ன இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்றா லென்ஸ் வழியாகப் பார்த்தால் எடுக்கும் மனிதருடைய மனசுக்குள் என்ன இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்றா அல்லது, லென்ஸ் முகப்பில் திங்கறதுக்கு ஏதோ கெடைச்சது என்றா\nஇது இங்கே இருந்து சுட்டது\n பிரேயர் சொன்னதுனால என்ன ஆச்சு ரெண்டும் ஏன் இப்படி மல்லாக்க விழுந்து......ப்ரேயரோட எ ஃபக்ட் என்று மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்\n மல்லாக்க விழுந்து கிடந்து இல்லை சாதாரணமாக, நேரே நிமிர்ந்து நின்று தான்\n அணுகுண்டு விஷயம் ஆனாலும் சரி, கிளிண்டன்- மோனிகா லெவன்ஸ்கி விவகாரம் மாதிரி நமட்டுச் சிரிப்போடு பார்க்கிரதானாலும் சரி இடதுசாரி ஆதரவாளனாக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காஎன்றால் அப்படி ஒரு ஆர்வம் இடதுசாரி ஆதரவாளனாக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காஎன்றால் அப்படி ஒரு ஆர்வம்\nஇந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் அதையே தான் சொல்லுவீங்க\nLabels: இதயத்தில் ஒரு இடம், இன்னொரு மூணு, கலாய்த்தல்\nசண்டேன்னா மூணு பதிவு கூட போடுங்க\nஇப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னால் எழுதிய சண்டேன்னா மூணு தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை இந்தப் பதிவில் நம்ம வால்பையன் வந்து ஒரு பின்னூட்ட வேண்டுகோள் அல்லது மிரட்டல், இல்லையென்றால் கெஞ்சல், (இளவட்டமாக இருந்தால், கொஞ்சல் என்று இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் தான் இந்தப் பதிவில் நம்ம வால்பையன் வந்து ஒரு பின்னூட்ட வேண்டுகோள் அல்லது மிரட்டல், இல்லையென்றால் கெஞ்சல், (இளவட்டமாக இருந்தால், கொஞ்சல் என்று இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் தான்) இதில் ஏதோ ஒரு ரகத்தில் சொல்லிவிட்டுப் போனதற்காகவே, ஒரு முப்பது பக்கம் வருகிறமாதிரி பதிவெழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்) இதில் ஏதோ ஒரு ரகத்தில் சொல்லிவிட்டுப் போனதற்காகவே, ஒரு முப்பது பக்கம் வருகிறமாதிரி பதிவெழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் அப்புறம், அனாவசியமாக பதிவர் உண்மைத் தமிழனோடு போட்டி போடுகிற மாதிரி ஆகி விடும் என்பதால் அந்த ஐடியாவைக் கைவிட்டேன். உண்மைத் தமிழனோ என்னடாவென்றால், நம்பவே முடியாத அளவுக்குக் குட்டிப் பதிவுகளாக இரண்டு பதிவுகள் எழுத ஆரம்பித்த ஆச்சரியத்தில், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை அப்புறம், அனாவசியமாக பதிவர் உண்மைத் தமிழனோடு போட்டி போடுகிற மாதிரி ஆகி விடும் என்பதால் அந்த ஐடியாவைக் கைவிட்டேன். உண்மைத் தமிழனோ என்னடாவென்றால், நம்பவே முடியாத அளவுக்குக் குட்டிப் பதிவுகளாக இரண்டு பதிவுகள் எழுத ஆரம்பித்த ஆச்சரியத்தில், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை அந்த ஆச்சரியத்தில், போன சண்டேக்கு மூணு எழுதணும்னு நினைப்பே வரலை அந்த ஆச்சரியத்தில், போன சண்டேக்கு மூணு எழுதணும்னு நினைப்பே வரலையோகி பட விமரிசனத்தில் இருந்துஉண்மைத் தமிழன் பழையபடி நீளமாகவே ஆரம்பித்து விட்டார் என்பது தனி விஷயம்\nஇனிமேல் தான் மூணு விஷயமே வருது\nபதிவர்கள் எல்லோருமே கீபோர்டைத் \"தட்டுகிறவர்கள்\" தான் பிரபலப் பதிவராகும் போது திட்டுகிறவர்களாகவும் மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. திட்டு வாங்கியே பிரபலமாகும் யோகமும் சிலருக்கு அமைந்து விடுவது உண்டு பிரபலப் பதிவராகும் போது திட்டுகிறவர்களாகவும் மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. திட்டு வாங்கியே பிரபலமாகும் யோகமும் சிலருக்கு அமைந்து விடுவது உண்டு இப்படிப் பதிவுகளில் தட்டிக் கொண்டே பொட்டியையும் தட்டுகிற மென்பொருள் வல்லுனர்களுக்கு என்னென்ன வரலாம் என்று ஒரு சர்வே இப்படிப் பதிவுகளில் தட்டிக் கொண்டே பொட்டியையும் தட்டுகிற மென்பொருள் வல்லுனர்களுக்கு என்னென்ன வரலாம் என்று ஒரு சர்வே\nகொஞ்சம் நம்மூர்ச் சூழலுக்கேற்றபடி உல்டா என்பது உண்மை ஆனால் குரூரம், காப்பியடிப்பது என்பது தமிழ் சினிமாவின் ஏகபோகத் தலையெழுத்து, அதனால், மாற்றி எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்வோமா\nபத்து சதவீதப் பேருக்கு,கார்பல் டன்னல் சின்ட்ரோம் CTS என்கிற விரல் நரம்புகளில் ஏற்படுகிற வலி, இதய சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்..\nஇதைப் பற்றிய மருத்துவக் குறிப்புக்களுக்கான சுட்டி மேலேயேஇருக்கிறது.\nஇருபது சதவீதப்பேர், தங்களோடு வேலை செய்பவர்களையே திருமணம் செய்து கொள்கிறார்களாம்.\nபாலும் பழமும் திரைப் படத்தில் எம் ஆர் ராதா பேசினதாலேயே உயிர் பெற்ற வசனம் இது.\"அப்படித்தான் இருக்கோணும் டாக்டரு���்கல்லாம் நர்சைத்தான் கட்டிக்கணும் கொத்தனாருங்க சித்தாளைத் தான் கட்டிக்கணும்\" இந்த வசன க்ளிப்பிங்க்ஸ் கைவசம் இல்லை, கிடைத்தாலுமே எப்படிப் பதிவில் இணைப்பது என்கிற பொட்டியை சரியாத் தட்டுகிற ஞானம் எனக்கில்லை. யாராவது கற்றுக் கொடுக்க முன்வந்தால், தயாராயிருக்கிறேன்\nமுப்பது சதவீதம் பேர், சௌகரியப்படும் வரை சேர்ந்து வாழ்வது இல்லாவிட்டால் கழன்று கொள்வது என்ற மாதிரியான வாழ்க்கை முறையையே விரும்புகிறார்களாம் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப் படுவது, அலுவலகம், வீடு என்று இரண்டு இடங்களிலுமே அதிகமான பொறுப்பைச் சுமக்கத் தயாராக இல்லாததுதான்\nகணவன் மனைவி இருவருமே மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றால், அதில் விவாகரத்து கோரும் சதவீதமும் சராசரியை விட அதிகமாக இருக்கிறது. வேலையில் ஏற்படும் மன உளைச்சலும், வேலை முடிந்தவுடன் எந்தவிதமான கவலையோ, பொறுப்போ இல்லாமல்இருக்கவேண்டும் என்ற தவிப்பும் தான் காரணமாக இருக்கிறது.\nநாற்பதுசதவீதம், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இரண்டும் கெட்டானாகத் தவிப்பதை சொல்வோமில்லையா, அந்த மாதிரி, வெளிநாட்டுக்குப் போய் அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகி விடலாமா அல்லது நம்முடைய ஊரே போதும் என்று தங்கி விடுவோமா என்ற இரண்டு தவிப்புக்களுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் ஊசலாடிக் கொண்டே இருப்பது தான் பிரச்சினையின் தீவீரத்தை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்துமே கூட, ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள்.\nஐம்பது சதவீதம், கையிருப்பு, சேமிப்பு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவுமே இல்லாதவர்கள்\n வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கதையாக, வருகிற வருமானத்தில், நவீன வாழ்க்கை முறையே பெரும்பகுதி அதிகச் செலவினமாகவே கரைத்து விடுகிறது. சொந்த வீடு என்ற கனவை வளர்த்து ரியல் எஸ்டேட்காரர்கள், மிகக் குறைந்த வட்டியில் வீடு வாங்கக் கடன் என்று வங்கிகள் மிச்சம் மீதி இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள். சேமிப்பு எங்கே இருக்கும்\nஅறுபது சதவீத்ப்பேருக்கு, தாங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தைப் பற்றி பெருத்த அதிருப்தி இருக்கிறது.\n 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே-காசு போன இடம் தெரியலே' என்று பாட்டுப் பாடிக் கொண்டிருப்பவர்களிடம் திருப்தி ���ப்படி இருக்க முடியும்\nஎழுபது சதவீதம் பேர் எட்டு மணிநேரம் என்று இல்லை, அதற்கு மேலேயே அதிகமாக, தினந்தினம் உழைக்க வேண்டியிருக்கிறது உலகம் முழுக்கப் பொதுவாக இருக்கும் விஷயம், இது ஒன்று தான்\nஎண்பது சதவீதப் பேர், தங்களுடைய பெற்றோர், நெருங்கின சொந்தங்களிடம் இருந்து வெகுதூரத்திலேயே வாழ்கிறார்கள்.\nதொண்ணூறு சதவீதப் பேர், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி, வேலையில் அடிக்கடி குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்று வரும் நிர்பந்தத்தைப் பற்றி, வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவது குறித்து, கிடைக்கும் ஊக்கத் தொகைகள், ஊதிய உயர்வு, வேலை நிமித்தமாக மேற்கொள்கிற பயணங்கள், பெண்டாட்டி, பிள்ளைகள், விசா கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், செய்து முடித்தே ஆக வேண்டிய பொறுப்புக்கள் என்று இப்படி எதிலுமே மகிழ்ச்சியாக இருப்பது இல்லை.\nநூறு சதவீதமும் இந்த ஒன்றில் ஒன்று படுகிறது வாழ்நாளில் ஒரு தடவையாவது, கம்ப்யூட்டர் முன்னால் வேலை செய்வதைத் தவிர வேறெந்த வேலையாவது அமைந்திருக்கக் கூடாதா என்று பொட்டி தட்டுகிற தொழிலில் பரபரப்பாக இயங்கும் அத்தனை பேருமே ஏங்குகிறார்களாம்\nஇதற்குமேல் விவரிக்க ஆரம்பித்தால், பிடுங்கிக் கொண்டிருக்கிற அத்தனை ஆணிகளையும் இங்கே எனக்கு அடிக்க வந்துவிடுவார்கள் என்று ..ச்சே ச்சே\nபொட்டி தட்டுகிறவர்களைப் பற்றிப் பேசினதாலோ என்னவோ, இந்த மாட்டர் கூட, அவர்கள் மன நிலை, கவலைகளுக்குப் பொருந்தி வருகிற மாதிரித் தற்செயலாக அமைந்து போனது தான். இதில் சொல்லப்பட்ட அணுகுமுறை நம் எல்லோருக்குமே பொருந்துகிறது, பயன்படுவதாக இருக்கிறது என்பதால், என்றோ இணையத்தில் படித்ததை நினைவில் வைத்து மீண்டும் உங்களுக்காக:\nதங்களுடைய ஆசிரியரைத் தேடி, அவருடைய பழைய மாணவர்கள் போனார்கள். ஆசிரியரிடம், ஒவ்வொருவரும், தங்களுடைய வேலைச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், இப்படி ஒவ்வொன்றிலும் தாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை மனம் திறந்து விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஆசிரியர் எழுந்தார். \"பேசிக் கொண்டிருங்கள் உங்கள் எல்லோருக்கும் காபி கலந்து எடுத்து வருகிறேன்\" என்று சமையல் அறைக்குப் போனார். காபி தயாரித்துப் பெரிய குவளையில் நிரப்பி எடுத்துக் கொண்டார். பல���ிதமான வண்ணப் பீங்கான் கோப்பைகள், வெண்கலக் கோப்பைகள், எவர்சில்வர் கோப்பைகள், வெள்ளிக் கோப்பைகள், பேப்பர் கோப்பைகள் என்று பலவிதமான கோப்பைகளை எடுத்து வந்து ட்ரேயில் வைத்தார்.\n\"வேண்டுமான அளவு காபியை எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று உபசரித்தார். முன்னாள் மாணவர்களும், ஆளுக்கொரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து, குவளையில் இருந்து காபியை ஊற்றிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தார்கள். \"எங்கே நிறுத்தினேன்\" என்று கேட்டுக் கொண்டு ஒரு மாணவன் பேச ஆரம்பித்தான். ஆசிரியர் புன்னகையுடன், \"அதற்கு முன்னால் நான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.\" என்றார்.\n\"கொஞ்சம் உங்கள் கோப்பையைக் கவனித்துப் பாருங்கள் நீங்கள் செய்ய வேண்டி இருந்தது காபி குடிப்பது தான் நீங்கள் செய்ய வேண்டி இருந்தது காபி குடிப்பது தான் ஆனால் என்ன செய்திருக்கிறீர்கள் பாருங்கள் ஆனால் என்ன செய்திருக்கிறீர்கள் பாருங்கள் காபியை விட, பளபளப்பாகத் தெரிந்த, உயர்த்தியாகப் பட்ட கோப்பைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் முக்கியமாக இருந்தது இல்லையா காபியை விட, பளபளப்பாகத் தெரிந்த, உயர்த்தியாகப் பட்ட கோப்பைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் முக்கியமாக இருந்தது இல்லையா சரி, நீங்கள் ஒரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் பார்வையும் கவனமும் அடுத்தவர் எடுத்துக் கொண்ட கோப்பை நான் எடுத்துக் கொண்டதைவிட உயர்த்தியா அல்லது கொஞ்சம் மட்டமா இப்படியே உங்களுடைய மனம் சஞ்சலிக்க ஆரம்பித்தது. நான் சொல்வது சரி தானா சரி, நீங்கள் ஒரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் பார்வையும் கவனமும் அடுத்தவர் எடுத்துக் கொண்ட கோப்பை நான் எடுத்துக் கொண்டதைவிட உயர்த்தியா அல்லது கொஞ்சம் மட்டமா இப்படியே உங்களுடைய மனம் சஞ்சலிக்க ஆரம்பித்தது. நான் சொல்வது சரி தானா இல்லையென்றால், சொல்லுங்கள்\nஅப்போது தான், மாணவர்கள், கோப்பையை எடுக்கும்போது, இருப்பதிலேயே உயர்த்தியாகத் தென்பட்டதையே எடுத்துக் கொள்ள விரும்பியதையும், மற்றவர்கள் தன்னை விட உயர்த்தியான கோப்பையை எடுத்துக் கொண்டு விட்டார்களா என்பதைக் கொஞ்சம் ஆவலோடு பார்த்ததையும், இன்னொருத்தன் தன்னை விட உயர்த்தியான கோப்பை வைத்திருந்ததைப் பார்த்தபோது பொறாமைஏற்பட்டதையும் வெட்கத்தோடு புரிந்து கொண்டார்கள்.\nஆசிரியர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்: \"நண்பர்களே கோப்பை என்பது ஒரு சாதனம் தான் கோப்பை என்பது ஒரு சாதனம் தான் காபியைச் சிந்தாமல், சூடு கைகளில் உறைக்காமல் கையாளுவதற்கான கருவி மட்டும் தான். இங்கே காபி தான் பிரதானம் காபியைச் சிந்தாமல், சூடு கைகளில் உறைக்காமல் கையாளுவதற்கான கருவி மட்டும் தான். இங்கே காபி தான் பிரதானம் கோப்பைகள் அல்ல விலை உயர்ந்த கோப்பியோ, அல்லது சாதாரணமான கோப்பை என்பது இங்கே காபியின் தரத்துக்கு சம்பந்தம் இல்லாதது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை இது புரிகிறதா\n\"அதே மாதிரி, காபி என்கிற இடத்தில் வாழ்க்கை என்றும், கோப்பை என்ற இடத்தில், வேலை, சம்பாத்தியம், சமூகத்தில் அந்தஸ்து என்றும் வைத்துப் பாருங்கள். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாமல், இங்கே கோப்பைகளின் மீது கவனம் போகும் போது, காபியை மறந்த மாதிரி வாழ்க்கையையும் மறந்து விடுகிறோம் தன்னுடைய கோப்பை அடுத்தவனுடையதைப் போல, அல்லது இன்னும் வெகு உயர்த்தியாக இல்லை என்பதில் கவனம் சிதறும் போதே, அங்கே ஏமாற்றம், அழுகை, ஆத்திரம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, என்று வரிசையாகச் சறுக்கிக் கொண்டே போவதில், கைக்குக் கிடைத்த காபி மாதிரி, ஆறி அவலாகிப் போய்க் கடைசியில் கிடைத்ததும் பயனில்லாமல் போய் விடுகிறது. இது புரிகிறதா தன்னுடைய கோப்பை அடுத்தவனுடையதைப் போல, அல்லது இன்னும் வெகு உயர்த்தியாக இல்லை என்பதில் கவனம் சிதறும் போதே, அங்கே ஏமாற்றம், அழுகை, ஆத்திரம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, என்று வரிசையாகச் சறுக்கிக் கொண்டே போவதில், கைக்குக் கிடைத்த காபி மாதிரி, ஆறி அவலாகிப் போய்க் கடைசியில் கிடைத்ததும் பயனில்லாமல் போய் விடுகிறது. இது புரிகிறதா\n\"அது மாதிரித் தான், கிடைத்ததில் என்ன நிறைவைக் காண முடியும் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, என்னென்ன கிடைக்கவில்லை என்பதில் கவனம் போனால், வாழ்க்கையும் அங்கே கசந்து, ஆறிப் போய்விடுகிறது. வாழ்க்கையை, நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில், சூடாக காபி குடிப்பது என்பது சுறுசுறுப்பாக இருப்பதற்கு எப்படி அவசியமோ, அதே மாதிரி, வாழ்க்கை முக்கியம் நாம் எதிர் கொள்கிற சூழ்நிலைகள் கோப்பைகள் மாதிரி இரண்டாம் பட்சம் தான்.\"\n\"அது சரியில்லை இது சரி இல்லை என்று பேசிக் கொண்ட���ருப்பதே நீங்கள் சந்தோஷமாக இல்லை என்பது தான். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே குறைகளே இல்லாமல் இருப்பதும் அல்ல. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே குறைகளே இல்லாமல் இருப்பதும் அல்ல உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு, குறை அல்லது நிறைவு என்ற படிக்கட்டுக்கள் அவசியமே இல்லை உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு, குறை அல்லது நிறைவு என்ற படிக்கட்டுக்கள் அவசியமே இல்லை சந்தோஷமாக இருப்பதன் ரகசியம், குறை, நிறை என்ற அளவீடுகளைத் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது. அவைகளைப் பெரிதுபடுத்துவதிலோ, பொருட் படுத்துவதிலேயோ அல்ல சந்தோஷமாக இருப்பதன் ரகசியம், குறை, நிறை என்ற அளவீடுகளைத் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது. அவைகளைப் பெரிதுபடுத்துவதிலோ, பொருட் படுத்துவதிலேயோ அல்ல\nஆசிரியரைத் தேடி வந்த மாணவர்கள் இப்போது காபி குடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டார்கள்\n இந்தத் தலைப்பில், என்னைக் கவர்ந்த தமிழ் வலைப்பதிவர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதி வருகிறேன். இவர்களில் எவரையும் நேரடியாக அறிந்தவனில்லை. இவர்களது பதிவுகளை, எழுத எடுத்துக் கொள்ளும் விஷயங்கள், எழுதுகிற விதம் இவைகளை வைத்து மட்டுமே என்னுடைய பிடித்தமான வலைப்பதிவுகளாகவும், பதிவர்களுமாக படித்து வருகிறேன். கருத்து ஒற்றுமை, வேற்றுமை, ஆத்திகம், நாத்திகம் இந்தமாதிரி அளவீடுகளை வைத்து வாசிப்பு அனுபவத்தைக் குறுக்கி விடக் கூடாது, குறுக்கி விட முடியாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு, என்னுடைய ரசனையை பற்றிய கணிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற வேண்டுகோளுடன்............., ஏனென்றால் அது மாறிக் கொண்டே, வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற தைரியம் தான்\nதிரட்டிகளின் தயவை எதிர்பார்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களிடமிருந்து எல்லா வகையிலுமே வித்தியாசமான இரு பதிவர்களை இன்றைக்குப் பார்ப்போம்.\nஇந்த இருவருமே தங்கள் பதிவுகளை எந்தத் திரட்டியிலும் இணைத்துக் கொள்ளவில்லை. பதிவுகளைப் படிக்க வரும் நண்பர்கள், அவர்களுக்குப் பிடித்திருந்தால் தங்களுடைய நண்பர்களுக்கு அறிமுகம் செய்யட்டும் என்ற அளவில், தங்களுடைய பதிவுகளில் மிக அருமையாக ஆன்மீகத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். எனக்கு இத்தனை ஹிட்ஸ், இத்தனை followers, இன்னும் இத்தனை பேர் ரீடரில் படிக்கிறார்கள், ஆக ஒண்ணும் ஒண்ணும் கூட்டி வருகிற மொத்தம் எண்பது என்று கணக்குப் போடும் தமிழ் வலைபதிவுலகத்தில், இப்படியும் அபூர்வமான பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதே மிக ஆச்சரியமான செய்தி அதை விட ஆச்சரியம், அவர்கள் எடுத்துக் கொண்டு எழுதும் விஷயங்கள் அதை விட ஆச்சரியம், அவர்கள் எடுத்துக் கொண்டு எழுதும் விஷயங்கள் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாடினானே பாரதி அவன் வார்த்தைகளைக் கொண்டே இவர்கள் இருவரையும் வாழ்த்தி வணங்கி இங்கே சிறு அறிமுகமாக.............\nபெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதல்லவா கணினி தொடர்பான புத்தகங்களில் for dummies என்ற அடைமொழியோடு, ஒன்றும் தெரியாதவர்களுக்காக நிறையப் புத்தகங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே மாதிரி ஆன்மீகத்துக்குமா, என்று ஆச்சரியப் படுபவர்கள் மேலே கொடுத்திருக்கும் தலைப்பிலேயே லிங்க் இருக்கிறது, போய் ஒரு முறை படித்துப் பாருங்கள் கணினி தொடர்பான புத்தகங்களில் for dummies என்ற அடைமொழியோடு, ஒன்றும் தெரியாதவர்களுக்காக நிறையப் புத்தகங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே மாதிரி ஆன்மீகத்துக்குமா, என்று ஆச்சரியப் படுபவர்கள் மேலே கொடுத்திருக்கும் தலைப்பிலேயே லிங்க் இருக்கிறது, போய் ஒரு முறை படித்துப் பாருங்கள் அத்வைதம் கொஞ்சம் சிக்கலானது. புரிந்துகொள்வதற்கு, நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு மிகவும் கடினம். மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஆதி சங்கரர் சொல்கிற பிரம்ம சத்யா:ஜகன் மித்யா என்று பரம்பொருளைத் தவிர இரண்டாவதாக வேறொன்றுமே இல்லை என்பது கேட்கும் போது மட்டும் புரிந்து விட்டதாக ஒரு மயக்கம் வரும் அத்வைதம் கொஞ்சம் சிக்கலானது. புரிந்துகொள்வதற்கு, நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு மிகவும் கடினம். மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஆதி சங்கரர் சொல்கிற பிரம்ம சத்யா:ஜகன் மித்யா என்று பரம்பொருளைத் தவிர இரண்டாவதாக வேறொன்றுமே இல்லை என்பது கேட்கும் போது மட்டும் புரிந்து விட்டதாக ஒரு மயக்கம் வரும்\nசங்கரர் சொல்லும் மாயாவாதத்தை, நான் ஏற்றுக் கொள்பவன் இல்லை. என்றாலுமே கூட, ஒரு கடினமான தத்துவத்தை, தாண்டவராய சுவாமிகள் தமிழில் சொல்லிவைத்த பாடல்���ளில் இருந்து, மிக எளிமையாக, மிக ஆரம்ப நிலையில் இருந்து கேட்பவருக்குமே புரிகிற மாதிரி டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் தொடர்ந்து எழுதி வந்து முதல் சுற்றை முடித்து விட்டார். கடலூரில் மயக்க மருந்து நிபுணராகப் பணியாற்றிக் கொண்டே, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், பழைய, அரிதான, இன்றைக்குக் கிடைக்காத புத்தகங்களை மின்னாக்கம் செய்து வரும் தொண்டையும் சலிக்காமல் செய்துகொண்டிருக்கிறார். லினக்ஸ் நிரல்களைத் தமிழாக்கம் செய்து வரும் பணியிலும் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அருமையான, நகைச்சுவை உணர்வு மிகுந்த, சாஸ்திரம், பண்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கையோடு உள்ள மிகச் சிறந்த மனிதர் என்பதை அவரது எழுத்துக்களிலேயே அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறேன்.\nடாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் இதுவரை எழுதிய பதிவுகள், தலைப்பு வாரியாக மேலே கொடுத்திருக்கும் சுட்டியிலேயே PDF கோப்புக்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ் வலைப் பதிவுகளில் மிக ஆரோக்கியமான ஒரு போக்கை ஆரம்பித்து வைத்திருக்கும் மிகச் சில நல்ல வலைப் பதிவர்களில், டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் அவர்களை வாழ்த்தி வணங்கி, இந்தப்பக்கங்களில் அவரைப் பற்றி எழுதக் கிடைத்த இந்தத் தருணமே மிக நல்ல தருணமாக, உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைப்பதற்கான ஒரு அறிமுகமாக இங்கே\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nபக்தி என்றவுடனேயே இங்கே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் முன்னே வந்து நிற்கிறாள் அப்புறம் உடையவர் என்றும் எதிராசன் என்றும் போற்றப்பட்ட ராமானுஜர் தொடங்கி எண்ணற்ற வைணவப் பெரியவர்கள் பக்தியை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்தார்கள் அப்புறம் உடையவர் என்றும் எதிராசன் என்றும் போற்றப்பட்ட ராமானுஜர் தொடங்கி எண்ணற்ற வைணவப் பெரியவர்கள் பக்தியை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்தார்கள் அதேபோல, வடக்கில் வாழ்ந்த பக்திச் சுடர்களைப் பற்றித் தமிழில் எழுத முனைந்தவர்கள் வெகு சிலரே அதேபோல, வடக்கில் வாழ்ந்த பக்திச் சுடர்களைப் பற்றித் தமிழில் எழுத முனைந்தவர்கள் வெகு சிலரே அதிலும் கபீர் தாசர் என்ற அடியவருடைய எளிமையான பாடல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும், ஹிந்தி தெரியாததால்,அல்லது தமிழில் முழுமையான மொழிபெயர்ப்பு நூல் ஏதாவது வெளியாகியிருக்கிறதா, தற்சமயம் கிடைக்கிறதா என்பதே தெரியாமல் இருக்கும் சூழலில், கபீரன்பன் என்ற பெயரில் கபீர் தாசருடைய தோஹே என்ற ஈரடிக் கவிதைகளை ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து, எளிமையான விளக்கங்களோடு எழுதி வரும் திரு. உமேஷ்\nஇவருமே தான் எழுதிய பதிவுகளை, PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார். பயனுள்ள பதிவுகள் இப்படி இணையத்தில் இல்லாத நேரத்திலும் கூட, படித்துப் பயன் பெரும் வகையில் கபீர் தாசருடைய பக்தி வெள்ளம் நமக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடுகிற மாதிரி இப்படி இணையத்தில் இல்லாத நேரத்திலும் கூட, படித்துப் பயன் பெரும் வகையில் கபீர் தாசருடைய பக்தி வெள்ளம் நமக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடுகிற மாதிரி\nLabels: சண்டேன்னா மூணு, படித்ததும் பிடித்ததும், ஜெயிக்கலாம் வாங்க\nஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை\n\"நான் அப்படியே சாப்பிடுவேன்\" \"ஐ யாம் எ காம்ப்ளான் பாய்\"\nஇந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப்படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும்பாலானவை, வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா\nநம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள் கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவெடுக்கவே முடியாதா இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவெடுக்கவே முடியாதா அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.\nஇந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்\nஇந்தப் பதிவு உங்களுக்காகத் தான் அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்\n அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா\nஇந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முதலில்,\nயார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்\nஅல்லது, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,\nயாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்\nஇந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை\n'கர்நாடக'மான ஒரு பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்தவர், house magazine என்று ஊழியர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஒரு பத்திரிக்கை வருமல்லவா, அதில், வெளிப்படையாகவே புலம்பினார். 'நம்முடைய வங்கியில் கடனுக்கு வட்டி மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைவு, சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு,இப்படி எல்லா வகையிலும் மிகக் குறைவான விகிதத்திலேயே கட்டணங்கள் இருந்த போதிலுமே கூட, வாடிக்கையாளர்களோ , வருமானமோ அதிகரிக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை என்று முதல் பக்கத்திலேயே, தலைமை நிர்வாகியின் செய்தி, உடன் பணியாற்றுகிறவர்களையும் சிந்திக்க வைப்பது, செயல்பட வைப்பது, என்பதற்குப் பதிலாகத் தோற்றுப்போனவன் புலம்பலாகவேஇருந்தது.\nஅவரால் புலம்ப மட்டுமே முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், புலம்பல்கள் கேள்விகளாகவும், விடைகள் கண்ணெதிரிலேயே நிதரிசனமாகவும் இருந்தன.மாற்றத்தைச் சாதிக்க அவரால் முடியவில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் விடவில்லை.அவர்கயை சரி செய்வதற்குக் கூடத் தலைமை நிர்வாகிக்கு தெரியவுமில்லை, திறமையுமில்லை\nஇதில் என்ன புதிதாக இருக்கிறது பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தானே இருக்கின்றன என்று ஒதுக்கிவிடாதீர்கள். ஒரு தலைமை நிர்வாகி எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த வங்கியின் தலைமை நிர்வாகிகள் பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்���ள்.\nஇதே வங்கியின் இன்னொரு தலைமை நிர்வாகி வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த கொங்கணி வங்கியின் தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம் Professional Approach வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த கொங்கணி வங்கியின் தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம் Professional Approach. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இந்த கொங்கணி வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது.. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இந்த கொங்கணி வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது.. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு தலைமை பொறுப்பேற்க வந்து, பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம் தலைமை பொறுப்பேற்க வந்து, பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம் ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள் பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான் ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள் பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான் உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர் தென்தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார். சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர் தென்தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார். சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி. கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார். \"இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம். கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார். \"இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம்\" இந்த விமரிசனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான செய்திகள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். அதைவிட, அந்தக் கிளையை சரி செய்யவோ, பரிந்துரைத்தபடி இழுத்து மூடிவிடவோ கூட அவரால் முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய நகைமுரண்\nஇந்த நிகழ்ச்சி விவரணத்தில் நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளக் கூடியதில், முதலாவதாக, விமரிசனம் எழுதியவர் தலைமை நிர்வாகியாகவே இருக்க லாயக்கற்றவர்.\nஇரண்டாவதாக, அவர் விரும்பிய மாற்றம் என்ன என்பதைத் தானும் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், உடன் பணியாற்றுபவர்களுக்கும் புரிய வைக்க உருப்படியான முயற்சி எதையுமே செய்யாமல், இப்படி மாற்றத்திற்காக உழைக்காமலேயே, 'மாற்றம் வேண்டும்' 'மாற்றம் வேண்டும்' என்று அரசியல் வாதிகள் மாதிரியே வெறும் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரிந்த வெத்துவேட்டு. இந்த மாதிரியான வெத்துவேட்டுக்கள், தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தையுமே பொட்டல் காடாக்க மட்டுமே தெரிந்தவர்கள்.\nமூன்றாவதாக, இந்தப் பொதுத்துறை வங்கி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு முட்டாள்களின் சுவர்க்கம். தலைமை தாங்குவதில் வெற்றிடம் ஏற்படும்போது, அடுத்தடுத்துப் பொறுப்புக்களைச் சுமக்க முன்வரத் தயாராக இல்லாத தண்டங்களை மட்டுமே கொண்டது.\nஇன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போக முடியும். அனால், இந்தப் பதிவு, புள்ளிராசா வங்கியைப் பற்றியது அல்ல என்பதால், இங்கேயே நிறுத்திக் கொள்வோம். நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களேவேறு\nயார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்\nசந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்\nஇப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய்விட்டது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய்விட்டது\nஆனால் அது தான் உண்மை பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லை, அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வதற்காகத் தான் இது பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லை, அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வதற்காகத் தான் இது மந்தைத் தனம் என்பது இது தான் மந்தைத் தனம் என்பது இது தான் ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான் ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான் வறுமையே வெளியேறு சிங்காரச் சென்னை மாதிரிவெற்று வார்த்தைகள் தான்\nஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சிப்பவர்களுக்கு மட்டும்தான்\nஅடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். ரிசல்ட், வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, \"எல்லாமே இங்கே கம்மி தான் அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். ரிசல்ட், வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, \"எல்லாமே இங்கே கம்மி தான் ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே\" அந்தக் கதைதான்\n கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்.... கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம் கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம் இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்\nப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும். விளம்பரம் என்ற அளவில் சரிதான்\nசொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பதில்லையே\nசொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்\nயார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்\nயாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்\nஇந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்\n நம்புகிறமாதிரிச் சொல்லப்படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா\nஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை\nஉங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில் யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான் இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன் இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இந்த இலவசங்களே போதுமா\nஉங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nLabels: கேள்வி பதில், சுய முன்னேற்றம், பாசிடிவ் பதிவுகள், ஜெயிக்கலாம் வாங்க\nமனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்\nஎண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\n'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே பரந்து விரிகிறதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான் உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே பரந்து விரிகிறதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி\nமுதலில், ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது\nமுதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது. உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை ���ணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு \"தெரிந்த\" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.\nஅடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்\nமுதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்\nமூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம் என்ன என்று தேட முயலுங்கள். உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்.\nநான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும் உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.\nஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேல���ட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்.\nதலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடித் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக\nமனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்\nLabels: சுய முன்னேற்றம், பாசிடிவ் பதிவுகள், மனமே நீ யார், ஜெயிக்கலாம் வாங்க\nபோகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு\nமும்பை நகரத்தில் பாகிஸ்தானியத் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.\nஇதைத் தீவீரவாதிகளின் வெற்றி என்று சொல்வதை விட, பலவீனமான அரசியல் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு அஜெண்டா இல்லாத அரசியல் கட்சிகள், ஊழல்மயமான அரசு இயந்திரம், செயல் திறனற்றுப்போன உளவுத்துறை, செயல் பட முடியாத காவல்துறை, இப்படி, நம்மிடம் இருக்கும் பலவீனத்தையே மறுபடி மறுபடி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி இருப்பதை எவரும் இங்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனெவே, இந்தப் பக்கங்களில், தலைமைப் பண்பு, சீனப் பெருமிதம், விமரிசனம் என்ற தலைப்புக்களில், நேரு, சாஸ்திரி இருவரது முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.\nவெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.\nநம்முடைய முன்னுரிமைகள், அல்லது பிரதானமான கவனமெல்லாம் எங்கே இருக்கிறது\nஇந்த ஒரு கேள்விக்கு, சரியான பதிலைக் கண்டு கொள்ள முடிந்தாலே, பிரச்சினை என்ன என்பதையும், அதற்குத் தீர்வு என்ன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது\nஆங்கில ஊடகங்களில் 26/11-மும்பை மீதான போர் ஓராண்டு நிறைவு என்று கூவிக் கூவிப் பழைய செய்திகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூத்துக்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமே என்பதற்காக, வழக்கமாகப் பார்க்கும் செய்தி சானல்களைக் கூட இன்றைக்குப் பார்க்க வேண்டாம் என்றே இருந்தேன்.\nவெட்கம் கெட்ட மும்பை அரசும், அரசியல்வாதிகளும், மும்பை மீதான தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக, வீதிகளில் அணிவகுப்பை நடத்தி, தங்களைப் புனிதர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயம் ரொம்ப என்றால் ரத யாத்திரையும், கம்மி என்றால் அறிக்கைப் போரும், கேள்விகள் எழுப்புவது மட்டுமே என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அத்வானி பாராளுமன்றத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்குவதில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்.\nபழைய ஞாபகத்தில் ரத யாத்திரை என்றெல்லாம் கிளம்பிவிடாமல் ஏதோ கேள்வியோடு கவலையை முடித்துக் கொண்டாரே என்பதைப் பாராட்டக் கூட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மனசு வரவில்லை. பதிலுக்குக் கோபத்தில் கடித்துக் குதறியிருக்கிறார்\nமும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான் இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான் இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான் அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.\nபாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.\nபத்திரிகையாளர்களிடம் பேசும்போது, \"காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள் காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே\nஅலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார் தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான் தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான் மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்��ார் மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார் உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்\nஎன் ராமைக் குறை சொல்லிக் கொண்டு, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்று பானர் தயாரித்துப் போட்டுக் கொண்டு பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப் பதிவர்களாவது .......ம்ம்ஹூம்\nதாஜ் ஹோட்டல் மாதிரி ஐந்து நட்சத்திரம் கூட வேண்டாம் நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும் நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும் அவர் ரேட் என்ன என்று புவனேஸ்வரி- பெயர் சொல்லி ரேட் நிலவரம் சொல்கிறார் என்று தலைப்பும்,சும்மா ஒரு படமும் போட்டால் போதுமே, மொய்த்துவிட மாட்டார்களா\n தாக்குதல் நடத்துவார்கள், நாம் இங்கே ஆண்டு விழா மட்டும் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்படித்தானே\nசிவசேனாக்காரர்கள் சீரியஸாக ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள் மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள் மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள் ஏற்கெனவே கசாப் என்ற அந்த பிடிபட்ட தீவீரவாதி, நம்முடைய நீதித் துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து செம காமெடி பண்ணிக் கொண்டிருந்தது போதாதென்று,இப்போது இந்தக் கோமாளிகளும்....\n உங்களுக்காவது ஏதாவது திக்கு திசை புரிகிறதா\nLabels: அரசியல், எங்கே போகிறோம், தலைமைப் பண்பு, விமரிசனம்\n\"கொஞ்சம் சிறுசா பதிவு போட்டதுக்காக ஒரு தடவை படிச்சேன்\" ன்னுட்டு வந்தாரு வால் பையன்\" ன்னுட்டு வந்தாரு வால் பையன் பெருசாப் போட்டப்பல்லாம் ஸ்பீட் ப்ரேகர் மாதிரி இத்தை அஞ்சு பதிவாப் போட்டிருக்கலாம், அத்தை ஆறு பதிவாப் போட்டிருக்கலாம்னே சொல்லிட்டிருந்தவரு மொதத் தடவையா ஒரு தபா படிச்சேன்னு சொல்லியிருக்கார் பாருங்க, ரொம்பவே ஃபீலிங்க்ஸ் ஆகிப் போச்சு\nபடிச்சேன்னு சொன்னதுக்காகவான்னு மட்டும் கேட்டுராதீங்க ப்ளீஸ்\n\"வலைப்பதிவு எழுதறவங்க எல்லாம் ஏதோ தெரிஞ்சுக்கணும��னு தேடி வர்றவங்க இல்ல. ச்சும்மா, டைம் பாஸ் பண்றதுக்காக வர்றவங்க, அப்படியே நல்ல மூடுல இருந்தால், விஷயத்தைத் தெரிஞ்சுக்கவும் கொஞ்சம் படிப்பாங்க. அவ்வளவு தான் இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க\nஇப்படி இங்கே இப்போதைக்கு இது போதும்னு முன்னாலேயே எழுதிப் பாத்தது தான்\n\"அடிக்கடி வாசிப்பு அனுபவத்தைத் தொட்டு எழுதியிருக்கே இல்லியா லிடரேச்சர் கிளாசா நடக்குது இங்க\nஇணையத்துல வர்றவங்க பெரும்பாலும் வாசிக்கறதுக்காக்ன்னு வரல, பொழுது போக்கத் தான் வர்றாங்க உண்மையான வாசிப்பு அனுபவம், இன்னும் கூடப் புத்தகங்களில் தான் கிடைக்கிறது. பொழுதுபோக்க இணையத்துக்கு வர்றவங்க, சுவாரசியமா இருந்தா அங்கே இங்கேன்னு கொஞ்சம் வாசிக்கவும் செய்யறாங்கங்கறது உண்மைதான், ஆனாலும் இன்னும் பரவலாகவில்லை.\"\nஇதுவும் அங்கேயே சொன்னது தான் சிறுசா எழுதினப்பக் கண்டுக்காதவங்க, பெருசா உண்மைத் தமிழன் ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சப்பத் தான் கவனிக்கவே ஆரம்பிச்சாங்க சிறுசா எழுதினப்பக் கண்டுக்காதவங்க, பெருசா உண்மைத் தமிழன் ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சப்பத் தான் கவனிக்கவே ஆரம்பிச்சாங்க நம்ம சந்ரு இருக்கார் பாருங்க, இவரு விவாதம் பண்ணலாம் வாங்கன்னு ஒரு பதிவுல கூப்பிட்டதுமே \"இதோ வந்துட்டன்\"ன்னு வந்து குதிச்சாருங்க நம்ம சந்ரு இருக்கார் பாருங்க, இவரு விவாதம் பண்ணலாம் வாங்கன்னு ஒரு பதிவுல கூப்பிட்டதுமே \"இதோ வந்துட்டன்\"ன்னு வந்து குதிச்சாருங்க கமென்ட் மாடரேஷன் இருக்குன்னதும், அப்புறம் இந்தப் பக்கம் வந்து கருத்து எதுவும் சொல்றது இல்லை\nஅப்புறம் வேறொரு பதிவுல, வால் பையன் வந்து ஒரு பின்னூட்டமிட்டார்.அதற்கும் அங்கே பதில் சொன்னேன்\nஎனக்கு பள்ளி நாட்களில் ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார்.\nகஷ்டப்பட்டு, நெட்டுருப் போட்டுப் படித்ததைத் தேர்வில் யோசித்து யோசித்து விடையாக எழுதினால், பாவி வாத்தியான் என்ன எழுதியிருந்தது, சரியா தவறா என்று கூடப் பார்க்காமல், விரற்கடையால் அளந்து குத்து மதிப்பாக மார்க் போடுவார் என்ற ரகசியம் பின்னாட்களில் தெரிந்தது. ஒருக்கால் அந்த தமிழ் வாத்தியாருடைய பாதிப்பாகக் கூட இருக்கலாம்\nபதிவுலகிலும் அந்த மாதிரி பதிவைப் படிப்பதற்கு முன்னால், அது எத்தனை மீட்டர் நீளம் என்று பார்த்து, அதற்குப் பின்னால் படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்கிற வாத்தியார்கள் நிறைய இருக்கிறார்கள் போல\nமேலே வால்பையனுடைய பின்னூட்டத்திற்கும், இங்கே சொல்லப்பட்ட பாவி வாத்தியான் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை சம்பந்தம் இல்லை\nஇப்போதும் கூட போன பதிவுக்கு வால்பையன் வந்து போட்ட சுருக்கப் பின்னூட்டத்திற்கும் இந்தப் பதிவுக்குமே கூட உண்மையிலேயே சம்பந்தம் இல்லை இப்படியெல்லாம் பழைய கதையைக் கிளறுவதற்கு என்ன காரணம் இப்படியெல்லாம் பழைய கதையைக் கிளறுவதற்கு என்ன காரணம்\nசேத் கோடின் எனக்குப் பிடித்த பதிவர் என்பதை முன்னமேயே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன் இன்றைக்கு ஒரு பதிவில் \"நறுக்'கென்று நாலே நாலு வரியில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.\nஇப்போதெல்லாம் பதிவுகளையும், புத்தகங்களையும் நிறையப் பேர் வந்து படிக்கிறார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஆவலோடு இருக்கிறார்கள். அறிந்துகொள்ளும் தாகத்தோடு இருக்கிறார்கள். புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், முக்கியமானவேலையைச் செய்யவும் முற்படுகிறார்கள்.\nசேத் கோடினுக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரிப் புத்தகங்களை, பதிவுகளைப் படிக்க வரும், சிந்திக்கத் தயாராகவும், புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடனும் இருக்கும் வாசகர்களைத் தமிழ் வலைப் பதிவுலகம்\nஅப்படிப் பட்ட வாசகர்களை உருவாக்கும் பதிவுகளும் புத்தகங்களும் எப்போது வரும்\nஇந்த சிந்தனை இப்போது மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது\nஉங்களுக்கு ஏற்கெனெவே இதுபற்றி இன்னும் அதிகமான, பயனுள்ள விவரங்கள் தெரிந்திருந்தால், பகிர்ந்துகொள்ளலாமே\nஅப்புறம் சேத் கோடின் எழுப்பியிருந்த கேள்வி எது முந்தி வரும் -ஆவல் வெற்றி இதற்கு இங்கே இன்னும் ஒரு அழகான பதில் இருக்கிறது.\nஆவல் கொள்வது மட்டுமே வெற்றியாகி விடுவதில்லை ஆவலுக்கும் வெற்றிக்கும் நடுவில் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது ஆவலுக்கும் வெற்றிக்கும் நடுவில் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது பின்ன��ட்டங்களில், யோசிக்கும், கருத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான விவாதமும் இருக்கிறது. இந்தப் பக்கங்களிலும் அந்த நாள் எப்போவரும் \nமும்பை மீது தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து ஓராண்டாகிறது\nஅரசு, அரசியல்வாதிகள் ஏன் ஜனங்களுமே கூட இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. ஓட்டுக்காக, எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் சிறுமதி கொண்டவர்கள் நாட்டின் தலைவர்களாம்தாஜ் ஹோட்டலுக்கு 167 கோடி ரூபாய்கள் நஷ்ட ஈடாக இன்ஷ்யூரன்ஸ் கிடைத்து விட்டது. சத்ரபதி சிவாஜி டெர்மினலில் கொல்லப் பட்ட சாதாரண ஜனங்களுடைய உயிர்களுக்கு எந்த மதிப்புமே இல்லாமல் போய் விட்டது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்ட போது, அந்த வெடி விபத்தில் பலியான காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இன்னமும் உரிய கௌரவமோ, நஷ்ட ஈடோ கொடுக்கப் படவில்லை. கல்லடி பட்ட பஸ் டிரைவருக்குக் கூடப் பத்து லட்சம் நிவாரணம் வேண்டும் என்று கூவும் சங்கங்கள் உண்டு. ஆனால், கடமையில் உயிர் துறந்த வீரர்களுக்கும், தீவீர வாதத்தில் பலியாகிக் கொண்டே இருக்கும் சாதாரண ஜனங்களுக்கும் எந்த மரியாதையும்கிடையாது\nஇருளில் இருந்து இந்த தேசத்தை விடுவிப்பாய்\nLabels: உண்மையும் விடுதலையும், தலைமைப் பண்பு, பதிவர் வட்டம்\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇதயத்தில் இடம் கொடுக்க... இன்னும் ஒரு மூணு\nஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை\nபோகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமுன்னு ...\nஇருளில் இருந்து வெளிச்சத்திற்கு ..........\nபடித்ததும், படித்ததில் பிடித்ததும், பதிவர்களும்\nஆச்சரியப்படுத்திய பதிவுகளில் கொஞ்சம் ....பார்ப்போமா\nஇன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் ...\nதபால்தலைகளில் நேரு குடும்ப வரலாறு\n தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக...\nதொட்டுவிட முடிகிற வானம் தான்\nபெர்லின் சுவர் கற்றுக் கொடுக்கும் பாடம்\nதலைவர்கள் வெறும் கனவு காணுகிறவர்கள் மட்டுமில்லை\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசி��்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nIPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெர...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\nஹரி மோகனுக்கு , நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும் கோபமும் ஒருசேர எழுந்தன . பின்னே , ஏழை என்ன தான் செய்ய முடியும் \n சரத் பவாருக்கும் அடி சறுக்கும்\nஇந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nஇன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது ...\nIT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்\nகற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வ...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (156) நையாண்டி (117) ஸ்ரீ அரவிந்த அன்னை (98) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) மம்தா பானெர்ஜி (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனநாள் செய்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்ப��க்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/10/", "date_download": "2021-04-11T16:13:36Z", "digest": "sha1:E54XDVTZHRY5I7ZVOYYGV6ATMKAZFP5C", "length": 55718, "nlines": 256, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: October 2019", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஇன்று பிடித்தவைகளாக: பார்த்தது கேட்டது படித்தது\nபார்த்ததும் கேட்டதுமாக: திரு. விஜயகுமார் IPS ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருக்கு ஆலோசகராக இதுவரை செயல்பட்டு வந்தவர், இன்று முதல், ஜம்மு காஷ்மீர், லடாக் என் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருக்கு ஆலோசகராக இதுவரை செயல்பட்டு வந்தவர், இன்று முதல், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக உதயமாவதை ஒட்டி ஆலோசகர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார். அதையும் ஒரு விகாரமான வதந்தீ ஆக்கியவர்கள் தமிழேண்டா கோஷ்டியினர் என்பது தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனந்தவிகடன் அவருடன் ஒரு நேர்காணலை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன்\nதிரு விஜயகுமார் ட்வீட்டரில் அந்த வதந்தீகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்பது கொசுறு.\nபடித்தது: ஒரு நாளிதழில் தலையங்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நாளிதழின் ஆசிரியரோ, ஆசிரியர் குழுவோ, வாசகருடைய கவனத்துக்கு கொண்டு வருகிற செய்தியின் மீதான பார்வை, அதைப் படிக்கிற வாசகருக்கு ஒரு தெளிவை உண்டாக்குகிற விதத்தில் இருக்கும் அற்புதமான விஷயம், தமிழில் தினமணி ஒன்றைத் தவிர மற்றைய நாளிதழ்களில் மழுங்கிப்போய்விட்ட ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில் நேற்றைய தினமணி தலையங்கத்தில் இருந்து ஒரு சில பகுதிகள்\n18 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத் தோ்தலை, பொதுத்தோ்தலை எதிா்கொள்வதுபோல எதிா்கொண்டிருக்க வேண்டும். அதிலும், காஷ்மீரின் தனி அந்தஸ்து அகற்றப்பட்டது, பொருளாதாரத் தேக்கநிலைமை, வேளாண் இடா், வேலையில்லாத் திண்டாட்டம் என்று மத்திய பாஜக அரசின் பலவீனங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டக் காங்கிரஸுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக இந்தத் தோ்தல்களைக் கட்சித் தலைமை அணுகியிருக்க வேண்டும். இரண்டு மாநிலங்களிலும், பாஜக ஆட்சியில் தரப்பட்ட வாக்குறுதிகளில் பல ���ிறைவேற்றப்படவில்லை என்பதைப் பொது விவாதமாக்கியிருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டது காங்கிரஸ்.\nமகாராஷ்டிரத்தைப் பொருத்தவரையில், உள்கட்சிப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி, தோ்தல் பிரசாரத்தைத் தனது கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் விட்டுவிட்டு, கோஷ்டிப் பூசல்களை சமாதானப்படுத்துவதில்தான் தனது நேரத்தைச் செலவழித்தது. பிருத்விராஜ் சவாண், அசோக் சவாண் இவா்களுக்கிடையேயான போட்டி இருந்ததே தவிர, பாஜக - சிவசேனை கூட்டணியை எதிா்கொள்வதில் முனைப்புக் காட்டவில்லை.................\nஜனநாயகத்தில் மாற்றுக் கட்சி இருந்தாக வேண்டும். பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்றுக் கட்சியாகக் காங்கிரஸால் மட்டுமே இருக்க முடியும். சோனியா குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக முடியும். அந்தக் குடும்பம் சற்று விலகி, அதற்கு வழிகோல வேண்டுமே. முழுதும் படிக்க இங்கே\n11 மணி நேரம் ·\n\"சரியா எட்டரை மணிக்குப் பிறகு தெலுங்கில பேச ஆரம்பிச்சிடுறார் டாக்டர்'\n\"சொல்லாதீங்க.ஆளு ஒரு தீவிரத் தமிழ்த்தேசியர்.அதானேஎல்லாம் மன அழுத்தத்தினாலதான் இப்படி நடக்குது\"\nLabels: அரசியல் இன்று, செய்திகளின் அரசியல், பார்த்தது கேட்டது படித்தது\nதேர்தல்கள் முடிந்து அரசுகள் அமைவதில் பிரமாதமான சுவாரசியம் என்ன இருக்கப்போகிறது ஒரு தேவையில்லாத இழுபறி நிலைமையை நீட்டித்துக் கொண்டே போனால் தாங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளலாம் என்று சிவசேனாவுக்கு யார் அரசியல் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியாது ஒரு தேவையில்லாத இழுபறி நிலைமையை நீட்டித்துக் கொண்டே போனால் தாங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளலாம் என்று சிவசேனாவுக்கு யார் அரசியல் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியாது வெட்டி வீராப்புடன் தேர்தல் முடிவுகளை வைத்து தங்களுக்கு சாதகமான முறையில் பிளாக்மெயில் செய்துகொண்டிருப்பதாக மட்டும் தான் தெரிகிறது.\nஆனால் ஆதித்ய தாக்கரே தான் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற உத்தவ் தாக்கரேவின் பிடிவாதத்துக்காக எதிர்க் கட்சி வரிசையில் உட்கார சிவசேனா MLA க்களில் சரிபாதிப்பேருக்கு விருப்பமில்லை என்பதால் சிவசேனா உடைந்து 24 + MLAக்கள் பிஜேபிக்குத் தாவுகிற சாத்தியம் இருக்கிறது என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகமான The Print தளமே ஒரு செய்தியில் சொல்கிறது. ஆனால் சரத் பவார் கட்சி ஆசாமி ஒருத்தர் மட்டும் சிவசேனாவை பிஜேபியின் தலைக்கு மேல் தொங்குகிற கத்தியாக படம் வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.\nசிவசேனாவின் சின்னம் வில் அம்பு செய்கிற அரசியல் வெட்டி வம்பு செய்கிற அரசியல் வெட்டி வம்பு இவர்களை ஒரு nuisance case என்பதற்கு மேல் கத்தி கித்தி என்றெல்லாம் ஓவர் எஸ்டிமேட் செய்யக் கூடாது என்பதை பிஜேபி அழுத்தமாகக் காட்ட வேண்டிய தருணம் இது. என்ன செய்யப்போகிறார்கள் இவர்களை ஒரு nuisance case என்பதற்கு மேல் கத்தி கித்தி என்றெல்லாம் ஓவர் எஸ்டிமேட் செய்யக் கூடாது என்பதை பிஜேபி அழுத்தமாகக் காட்ட வேண்டிய தருணம் இது. என்ன செய்யப்போகிறார்கள் இன்றைக்கு பிஜேபி MLAக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித்தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது என்பதோடு TOI தற்போதையாக செய்தியாக தேவேந்திர ஃபட்னவிஸ் வருகிற வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொள்வார் என்றும் சொல்கிறது. அதன்படி பார்த்தால் சிவசேனா தன்னுடைய வெட்டி உதார்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, வழிக்குவந்து விடும் என்றல்லவா அர்த்தம் ஆகிறது இன்றைக்கு பிஜேபி MLAக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித்தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது என்பதோடு TOI தற்போதையாக செய்தியாக தேவேந்திர ஃபட்னவிஸ் வருகிற வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொள்வார் என்றும் சொல்கிறது. அதன்படி பார்த்தால் சிவசேனா தன்னுடைய வெட்டி உதார்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, வழிக்குவந்து விடும் என்றல்லவா அர்த்தம் ஆகிறது ஆனாலும் காங்கிரசின் பிரித்விராஜ் சவுஹானுக்கு இன்னமும் நப்பாசை இருக்கிறதாம்\nISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளால் வேட்டையாடப்பட்டதைக் குறித்துக் கொஞ்சம் விளக்கமான 10 நிமிடக் காணொளி. நம்பர் 1 தீர்த்துக் கட்டப்பட்டமாதிரியே இஸ்லாமிய காலிபேட்டின் நம்பர் 2, (அல்லது நம்பர் 2க்களில் ஒருவர்) அபு ஹசன் அல் முஹாஜிர் என்பவரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன. வெட்ட வெட்டக் களைகள் வளர்வது போல பயங்கரவாதிகளும் ஒருமுறை அல்லது இருமுறை களையெடுக்கப்படுவதால் மட்டும் ஓய்ந்து விடுவதில்லை, இன்னொரு பெயரில் மீண்டும் வருவார்கள் என்பது அனுபவ பாடம். ஒரு பின் லேடன், ஒரு அல் பக்தாதி என்பதோடு முடிந்துவிடுவதில்லை\nயார் இந்த அல் பக்தாதி அதென்ன IS, ISIS, ISIL என்று பல பெயர்களில் அதென்ன IS, ISIS, ISIL என்று பல பெயர்களில் இஸ்லாமிய காலிஃபேட் என்பதென்ன இந்த 27 நிமிட வீடியோவில் சுருக்கமாக விளக்குகிறார் M D நளபட் இவர் யாரென்று தெரிந்து கொள்ள விருப்பமா\nLabels: அரசியல் இன்று, செய்திகளின் அரசியல், தேர்தல் கூத்து\nஷி ஜின்பிங்கும் பிளாக்செயின் டெக்னாலஜியும்\nஇங்கே நேற்றைக்குக் கொஞ்சம் மேம்போக்காக எழுதி விட்டேனோ அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட செய்தியை எல்லாம் தாண்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று மத்திய கமிட்டி கூட்டத்துக்கு முன்னாலேயே ஒரு பூகம்பத்தைப் போல ஏகப்பட்ட அதிர்வலைகளை உண்டாக்கி விட்டார் என்று சொல்வதில் கொஞ்சமும் பொய்யில்லை. எங்கெங்கெல்லாம் அது எதிரொலித்திருக்கிறது என்றால் bitcoin 10000 டாலரைத் தாண்டி விட்டு இப்போது கொஞ்சம் இறங்கி நிதானத்துக்கு வந்திருக்கிறது. அதே போல blockchain technology நிறுவனங்களுடைய பங்குகள் உச்சத்தை தொட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. கவனித்தீர்களா\nஅது என்ன blockchain டெக்னாலஜி நமக்nகெல்லாம் torrent தெரியும் டவுன்லோட் செய்யத் தெரியும், அதன் பின்னணியில் எப்படி ஒரு விஷயம் ஒரே இடத்தில் இல்லாமல் ஏகப்பட்ட peers, seedersகளிடமிருந்து பகுதிபகுதியாக வந்து சேருகின்றன என்பதைப் பற்றி என்ன ஏது என்று தெரிந்து வைத்திருக்கிறோமா நமக்nகெல்லாம் torrent தெரியும் டவுன்லோட் செய்யத் தெரியும், அதன் பின்னணியில் எப்படி ஒரு விஷயம் ஒரே இடத்தில் இல்லாமல் ஏகப்பட்ட peers, seedersகளிடமிருந்து பகுதிபகுதியாக வந்து சேருகின்றன என்பதைப் பற்றி என்ன ஏது என்று தெரிந்து வைத்திருக்கிறோமா கிட்டத்தட்ட torrent மாதிரித்தான் என்று blockchain technology என்று எளிமைப்படுத்தி விட முடியாது. கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள. இணையத்தை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா என்ன\nஇங்கே உள்ளூர்ச் செய்திகளில் ஒன்றையும் ரசிக்கவே முடியவில்லை என்கிற போது எங்கிருந்து என்ன விமரிசனம் எழுதுவதாம் சொல்லுங்கள்\nLabels: அரசியல் இன்று, இணையம், செய்திகள் சொல்லும் பாடம்\nநேற்றைக்கு ISIS இன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப்படையினரால் வேட்டையாடப்பட்ட செய்திதான் தீபாவளிக் கொண்டாட்டமாக, மிகவும் முக்கியமானதாக இருந்ததென்று கூட சொல்லலாம் சதா செய்திகளிலேயே வாழ்கிற ஒருவனுக்கு வேறெது அத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்க முடியும் சதா செய்திகளிலேயே வாழ்கிற ஒருவனுக்கு வேறெது அத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்க முடியும் கொஞ்சம் சொல்லுங்கள் நேற்றிரவே டொனால்ட் ட்ரம்ப் அபு பக்கர் அல் பக்தாதி, ஒரு நாயைப் போல பயத்துடனும் கோழைத்தனத்துடனும் மரணத்தைச் சந்தித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டதை நேரலையில் பார்த்து விட்டாலும் கூட நண்பர்களுக்காக இங்கே ஒரு சுருக்கமான 8 நிமிட வீடியோ\n2. \"The thug who tried so hard to intimidate others spent his last moments in utter fear, in total panic and dread, terrified of the American forces bearing down on him.\" இப்படி டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பேசியதில் இருந்து 41 வாக்கியங்களை மேற்கோள் காட்டி CNN விமரிசித்திருந்தது டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க ஊடகங்களுக்கு இருக்கிற வெறுப்பரசியல் ஆனால் கொஞ்சம் substance இருக்கிற வெறுப்பரசியல் என்பதையும் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட வேண்டும்\nஅபு பக்கர் அல் பக்தாதியின் மரணம் மத்திய கிழக்கில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த 4 நிமிட வீடியோவில் விவாதிக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்புக்கு இது அரசியல் ரீதியான ஒரு வெற்றியாக இருக்கலாம் இந்த 4 நிமிட வீடியோவில் விவாதிக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்புக்கு இது அரசியல் ரீதியான ஒரு வெற்றியாக இருக்கலாம் ஆனால் தகுதி நீக்கம் (impeachment) செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க எந்தவிதத்திலும் உதவாது என்று கறுவுகிறது இன்னொரு CNN analysis ஆனால் தகுதி நீக்கம் (impeachment) செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க எந்தவிதத்திலும் உதவாது என்று கறுவுகிறது இன்னொரு CNN analysis\nசிவசேனா தன்னுடைய சீனியர் நாட்டாமையைக் காட்டுவதில் மிகவும் முனைப்பாக இருக்கிறது என்பதில் காங்கிரசுக்கு இன்னும் கொஞ்சம் நப்பாசை பிஜேபியை உதறிவிட்டு வந்தால் சிவசேனா தலைமையில் ஆட்சியை ஆதரிக்கத் தயார் என்று நூல்விட்டுப் பார்க்கிறதாம்\nஹரியானாவில் இதே நூல் அறுந்துபோய், பிஜேபியின் மனோகர்லால் கட்டார் நேற்றைக்குப் பதவிப் பிரமாணமும் செய்துகொண்டு விட்டார். ஆனால் மஹாராஷ்டிராவில் மந்திரிசபை பதவியேற்க நவம்பர் 2, அல்லது 3 தேதி ஆகலாம் என்கிறது இன்ற��ய செய்தி. காங்கிரசின் சஞ்சய் நிருபம் ட்வீட்டரில் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள்\nஅனுபவசாலியான சரத் பவார், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிற எண்ணமே இல்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார். ஆனாலும் காங்கிரசுக்கு நப்பாசை இன்னமும் இருக்கிறது. சிவசேனாவை சமாளிக்க பிஜேபி என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் வெளிப்படையாகத் தெரியவில்லை.\nLabels: அரசியல் இன்று, செய்திகளின் அரசியல், டொனால்ட் ட்ரம்ப்\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇன்று பிடித்தவைகளாக: பார்த்தது கேட்டது படித்தது\nஷி ஜின்பிங்கும் பிளாக்செயின் டெக்னாலஜியும்\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்\nகாங்கிரஸ் போன்ற விஷ விருட்சங்களை வளரவிடப் போகிறோமா\n#தேர்தல்களம் இரு மாநிலத் தேர்தல்கள் சொல்வதென்ன\n ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வ...\n #தேர்தல்களம் இரு மாநிலத் தேர்தல்...\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை\nவெறும் அக்கப்போர்களால் மட்டுமே ஆனதா தமிழக அரசியல்\n #47 இந்தியா சீனா பாகிஸ்தான்\nகொறிக்கக் கொஞ்சம் சுவாரசியமான சங்கதிகள்\n கவனத்தில் கொள்ள சில விஷயங்கள்\n அப்ப கட்டெறும்பு தேஞ்சா ...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nIPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையா���ல் பெர...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\nஹரி மோகனுக்கு , நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும் கோபமும் ஒருசேர எழுந்தன . பின்னே , ஏழை என்ன தான் செய்ய முடியும் \n சரத் பவாருக்கும் அடி சறுக்கும்\nஇந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nஇன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது ...\nIT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்\nகற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வ...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (156) நையாண்டி (117) ஸ்ரீ அரவிந்த அன்னை (98) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) மம்தா பானெர்ஜி (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனநாள் செய்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளைய��ே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amala-paul-latest-photo-goes-viral/", "date_download": "2021-04-11T15:48:54Z", "digest": "sha1:SCQ4KBFSYRNYSYB3IZGWYR5CCRTRYTFV", "length": 5501, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆடையை தூக்கி வடிவேலு ஸ்டைலில் போஸ் கொடுத்த அமலாபால்.. எல்லாரும் சூனா பானா ஆயிட முடியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆடையை தூக்கி வடிவேலு ஸ்டைலில் போஸ் கொடுத்த அமலாபால்.. எல்லாரும் சூனா பானா ஆயிட முடியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆடையை தூக்கி வடிவேலு ஸ்டைலில் போஸ் கொடுத்த அமலாபால்.. எல்லாரும் சூனா பானா ஆயிட முடியுமா\nதென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அமலாபால் விவகாரத்திற்குப் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இந்நிலையில் கிடைக்கும் சின்னச் சின்ன படங்களில் கூட நடித்து வருகிறார்.\nசிந்து சமவெளி என்ற கில்மா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். ஆனால் அதன் பிறகு வெளிவந்த மைனா திரைப்படம் அவருடைய கேரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகர்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்த அமலாபால் இயக்குனர் விஜய் உடன் விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்ற பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். அது மட்டுமில்லாமல் பல வகையில் அமலாபால் பெயர் டேமேஜ் ஆகி விட்டது.\nசமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக படுகேவலமான விஷயங்களை கூடச் செய்யத் துணிந்து விட்டார் அமலாபால். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடிகை அமலா பால், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிட்டா காதலு என்ற ஆந்தாலஜி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஅமலாபால் ஏற்கனவே அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆடையை தூக்கி வெளியிட்டு உள்ள புகைப்படம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அமலாபால், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.grand-petrochemical.com/ta/Styrene-isoprene-styrene-block-copolymer", "date_download": "2021-04-11T16:20:51Z", "digest": "sha1:K4IDTFDAGRBWJXTI7ZIMGOAOFYGGWW6Y", "length": 5879, "nlines": 134, "source_domain": "www.grand-petrochemical.com", "title": "Styrene Isoprene Styrene Block Copolymer, Wholesale Styrene Isoprene Styrene Block Copolymer Suppliers and Manufacturers -Grand Petrochemical Co., Ltd", "raw_content": "\nஸ்டைரீன் புட்டாடின் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் எத்திலீன் புட்டிலீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரின் ஐசோபிரீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் எத்திலீன் புரோபிலீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nதீர்வு பாலிமரைஸ் செய்யப்பட்ட ஸ்டைரீன்-புட்டாடின் ரப்பர்\nஸ்டைரீன் புட்டாடின் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் எத்திலீன் புட்டிலீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரின் ஐசோபிரீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் எத்திலீன் புரோபிலீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nதீர்வு பாலிமரைஸ் செய்யப்பட்ட ஸ்டைரீன்-புட்டாடின் ரப்பர்\nமுகப்பு>பொருள்>ஸ்டைரின் ஐசோபிரீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் புட்டாடின் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் எத்திலீன் புட்டிலீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரின் ஐசோபிரீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nஸ்டைரீன் எத்திலீன் புரோபிலீன் ஸ்டைரீன் பிளாக் கோபாலிமர்\nதீர்வு பாலிமரைஸ் செய்யப்பட்ட ஸ்டைரீன்-புட்டாடின் ரப்பர்\n12-15 எஃப் 1 வது பசிபிக் பிளாசா எண் 555 ஜிங்ஜியா சாலை நிங்போ, சீனா\n© 2020 கிராண்ட் பெட்ரோ கெமிக்கல் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107480/", "date_download": "2021-04-11T16:28:31Z", "digest": "sha1:NMX2PIXDGMKMCWBLGWD7VM6I62D7FFTB", "length": 57851, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு இமைக்கணம் வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4\nகோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி ஓடிய பாதையில் இருந்த ஒற்றைப்புள்ளியில் ஒருகணத்தில் கிழக்காகத் திரும்பியது.\nசத்யயுகத்தில் முதல் சௌனக முனிவர் அதன் கரைக்காட்டில் தவம்செய்கையில் நீர் விளிம்பில் வேள்விசாலையை அமைத்து வேதியரையும் முனிவரையும் அழைத்து அகாலயக்ஞம் என்னும் பெருவேள்வி ஒன்றை ஒருக்கினார். காலத்தை நிறுத்தி அதிலெழும் மெய்மையில் அமர்தலை வேட்டார். வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அவிக்கொடை அளித்த சௌனகர் பிறிதொன்றென ஏதும் அகத்திலெஞ்சாமல் வேதச்சொல்லென்றே உளம் அமைந்தார். நடுவே அவிசொரியும்பொருட்டு மரக்குடத்தை எடுத்து அருகே ஓடிய நதியின் நீரை அள்ளப்போனார். தனக்கு இடப்பக்கம் மேற்கே ஓடிய நதியை வலப்பக்கம் கிழக்கென அவர் அகம் மயங்கியிருந்தது. மைந்தன் கைநீட்ட அவன் வேள்விக்குச் செவிலியென உடனிருந்த அன்னை அக்க��மே தன்னையறியாமல் கிழக்கே திரும்பி ஒழுகி அருகணைந்தாள்.\nநீரள்ளி வேள்விமுடிக்கும் வரை சௌனகர் அதை அறியவில்லை. அருகிருந்த அந்தணர் சொல்மறந்து திகைத்தனர். வேள்விமுடித்தெழுகையில் நதி திசைமாறி ஒழுகிய செய்தியை அவரிடம் அந்தணர் சொல்ல அவர் “பிறிதொன்று எண்ணுவாளோ அவள்” என்று மட்டுமே உரைத்தார். அன்னை கனிந்த அக்கணத்தை அழியாது நிறுத்த அதன் கரையிலமைந்த காட்டுக்கு இமைக்கணக்காடு என்று முனிவர் பெயரிட்டார்.\nநைமிஷாரண்யம் அதன் பின்னரே தேவர்களுக்கு இனியதும் சூரியனுக்கு உரியதுமாக ஆகியது. காலத்தை நாட்களெனப் பகுத்து அறிகாலம் சமைக்கும் கதிரவன் அங்குள்ள அந்நிமிஷத்தை வலம்வந்து வணங்கிச் சென்றான். விசைகொண்டு சுழன்ற காலநிகழ்வு அதை தன் அச்சுப்புள்ளியென்று கொண்டது. மாறும் அனைத்தும் அம்மாறாமையால் தங்களை அளந்துகொண்டன.\nசத்யயுகத்தின் இறுதியில் முனிவர்கள் பிரம்மனிடம் சென்று “தந்தையே, காலமின்மையில் நிற்பது எதுவோ அதுவே மெய்மையும் அறமும் வேதமும் ஆகும். காலத்தைக் கட்டிநிறுத்தும் கலைதிகழ்வதனாலேயே இதை சத்யயுகம் என்றனர். இனிவரும் யுகங்களில் காலம் மேலும் மேலும் விசைகொள்ளும். கிருதயுகத்தில் காலம் இருமடங்கு விரைவடையும், மானுடர் உயிர்க்காலம் பாதியெனக் குறையும். திரேதாயுகத்தில் அது மேலும் ஒருமடங்கென்றாகும். துவாபரயுகத்தில் இன்னொருமடங்காகும். கலியுகத்தில் பிறிதொருமடங்காகி வாழ்வகவை சுருங்கும்” என்றனர்.\n“வாழ்வே மெய்மையை அறமெனச் சமைக்கிறது. காலம் உருமாறும்போது அறம் திறம்பிழைக்கலாகுமா அன்று பன்னிருகால்கொண்டு பாயும் அப்புரவியில் அமர்ந்திருக்கையில் நாங்கள் காலமின்மையை எப்படி உணர்வோம் அன்று பன்னிருகால்கொண்டு பாயும் அப்புரவியில் அமர்ந்திருக்கையில் நாங்கள் காலமின்மையை எப்படி உணர்வோம் எங்கு சென்று அகாலத்தின் பீடத்தில் அமர்ந்து யோகம் பயில்வோம் எங்கு சென்று அகாலத்தின் பீடத்தில் அமர்ந்து யோகம் பயில்வோம்\nபிரம்மன் காலத்தை பன்னிரு ஆரங்களாகவும், மெய்மையை அதன் மைய அச்சாகவும், செயல்விளைவுச்சுழலை விளிம்புவட்டமாகவும் கொண்ட மனோமயம் என்னும் தன் ஆழியை உருட்டிவிட்டார். “இது எங்கு சென்று அமைகிறதென்று நோக்குக அது காலமிலியில் அமையும் காடென்று அறிக அது காலமிலியில் அமையும் காடென்று அறிக அங்கு ஓர் இம���க்கணமே முடிவிலாக் காலமென்று உறைந்திருக்கும். அங்கே தவம்செய்து அதுவாக எழும் மெய்மையை அறிக அங்கு ஓர் இமைக்கணமே முடிவிலாக் காலமென்று உறைந்திருக்கும். அங்கே தவம்செய்து அதுவாக எழும் மெய்மையை அறிக\nபிரம்மனின் மனோமயம் பெருவெளியை அறிந்தது – அறியப்படவேண்டியது என இரண்டாகப் பகுத்தபடி உருண்டு உருண்டு செல்ல முனிவர் அதன் பின்னால் விரைந்தோடினர். சரஸ்வதி மண்புகுந்தபின், அவள் நூறு மகள்களில் ஒருத்தியாகிய கோமதியால் அமுதூட்டப்பட்டு செழித்திருந்த பசுங்காட்டின் மையமென அமைந்த மனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் நடுவே எழுந்திருந்த மனோசிலை என்னும் கரிய பெரும்பாறையை தன் அச்சுப்புள்ளியெனக் கொண்டு அவ்வாழி வந்தமைந்தது.\nஅதுவே நைமிஷாரண்யம் என உணர்ந்து அங்கே முனிவர்கள் குடியேறினர். அதன் தெற்குமூலையில் சௌனகரின் ஆலயம் அமைந்தது. அதன் எல்லைகளை திசைத்தேவர்கள் காத்தனர். அதன் எல்லைக்கு வெளியே பன்னிரு பூதங்கள் காவல்நின்றன. அங்கே பருவமாறுதல்களை அறியாத மரங்களும் செடிகளும் தழைத்தோங்கின. அவற்றில் காலம் ஒழுகுவதென்பதையே அறியாத பறவைகளும் பூச்சிகளும் குடியேறின. அங்கு வாழ்ந்த விலங்குகளின் காலடிகளால் காலம் அளக்கப்படவில்லை. அவற்றின் கால்தடங்கள் எவையும் எஞ்சவில்லை.\nநைமிஷாரண்யத்தில் இலைகளும் இமைப்பதில்லை. அங்குள்ள பறவைகள் விலங்குகள் அனைத்தும் மீன்விழிகளே கொண்டிருந்தன. அருந்தவம் இயற்றிய முனிவர்களே அங்கு நுழையலாகும். அதற்குள் நுழைபவர் அக்கணமே இமையார் ஆயினர். தேவர்களுக்குரிய அனைத்தும் அவர்களுக்கு கையகப்பட்டன. அமுதுண்டு அழியாமை கொண்டவர், எடையை வடிவை வண்ணத்தை மாற்றத்தெரிந்தவர். விசைகளால் அலைக்கழிக்கப்படாதவர். அகம்நிலைத்தவர்.\nஇமைக்கையில் உலகம் அழிந்து பிறிதொன்று பிறக்கிறது. இமைக்கண உலகங்களைக் கோத்து நிலையுலகு சமைப்பது மாயை. அதை அகற்றிய அங்குள்ள முனிவர் எதுவும் அழிவதில்லை என்பதை உணர்ந்தவர். நிலை என்பது மாயை என்றும் மாற்றமென்பது அதன் அடியிலிருக்கும் மாமாயை என்றும் தெளிந்தவர். காலத்தைக் கடந்து நிற்கும் மெய்யைத் தேடும் வேள்விகள் அங்கே இயற்றப்படவேண்டும் என்று வகுத்தனர். காலமிலியில் அமர்ந்த காவியங்கள் அங்கே சொல்லப்படவேண்டும் என்றாயிற்று. அங்கே எழும் ஒவ்வொரு சொல்லும் மறுகணம் என ஒன்றின்றி என்றுமென நிலைகொள்ளும் என்று நிறுவப்பட்டது.\nஇறுதிக் கோரிக்கையும் மறுக்கப்பட்டு வெற்றுக்கைகளுடன், வெறுமையில் எழுந்த புன்னகையுடன், அஸ்தினபுரியில் இருந்து பாண்டவர்கள் வாழ்ந்த உபப்பிலாவ்யத்திற்கு திரும்பிவந்த யாதவராகிய கிருஷ்ணன் அங்கே அரசர் கூடிய அவையில் எழுந்து “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, அரசர்களே. போர் நிகழ்க என்பதே மூதாதையரும் தெய்வங்களும் ஊழும் இடும் ஆணை. அது நிகழ்க” என்றார். ஒவ்வொரு கணமும் போரையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அச்சொல்லால் அனைவரும் சோர்வுற்றவர்கள்போல சொல்லின்றி வெறுநோக்கு கொண்டு அமர்ந்திருந்தனர்.\nஅஸ்தினபுரியில் போர்முன்னெடுப்புகள் வீச்சுகொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். புருஷமேதவேள்வியில் அந்தணரைப் பலியளித்து தெய்வங்களை துணைகொண்டிருந்தனர். பாரதவர்ஷத்தின் முதன்மை ஷத்ரியர்கள் அனைவரும் படைகொண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தனர். பிதாமகரும் ஆசிரியரும் என பெருவீரர்கள் படைக்கலம் ஏந்தியிருந்தனர். வெல்லற்கரிய அப்படைபோல் பிறிதொன்று பாரதத்தில் அமைந்ததில்லை என்று அவர்களிடம் சூதரும் புலவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.\nஅவையில் அமைதி நீடிக்கவே பேரரசியாகிய குந்தி எழுந்து “நன்று, இனி போரைத் தவிர்ப்பதைப் பற்றி ஒருசொல்லும் எண்ணப்பட வேண்டியதில்லை. போர் நிகழும் என்றான பின்னர் அவ்வாறு எண்ணுவது ஆற்றலை குறைக்கும். இனி கணம்தோறுமென நம் போர்விழைவு மூண்டெழுக நம் படைக்கலங்கள் நாளும் கூர்கொள்க நம் படைக்கலங்கள் நாளும் கூர்கொள்க நம் வஞ்சங்கள் அனல்சூடுக நாம் வெல்வோம். மண்மகளும் பொன்மகளும் புகழ்மகளும் நம்மை வந்தணைவார்கள். அம்மூவரால் மண்ணில் வாழ்த்தப்பட்டவர்கள் எச்சமில்லாது உளம்நிறைந்து மண்நீங்குவர். அவர்களை விண் வந்து அழைத்துச்சென்று தேவருலகில் அமரச்செய்யும். அவ்வாறே ஆகுக\nஅவள் உரைத்த சொற்களிலில் இருந்து அவை மெல்ல பற்றிக்கொண்டு மேலெழுந்தது. பீமன் “ஆம், இதுவரை நாம் பேசிய அமைதிச்சொற்களால் கோழைகள் என்று பெயரீட்டிவிட்டோம். இனி அஞ்சாமையால், தயங்காமையால் அவ்விழிவைக் கடந்தாகவேண்டும்” என்றான். யுதிஷ்டிரர் “மந்தா, அமைதிச்சொல் எடுத்தது நமக்கு பெருமையே. நாம் இறுதிவரை முயன்றோம் என்பதை நம் கொடிவழிகள் அறிக போரின் அழிவுகளுக���காக அன்னையரும் சான்றோரும் அந்தணரும் முனிவரும் நம்மை பொறுத்தருள்வார்கள். உயிர்க்குலங்கள் அனைத்திடமும் நாம் பொறைகோர அச்செயலே நமக்கு அடிப்படை” என்றார்.\nஅதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் பேசிப்பேசி தங்களை எரியூட்டிக்கொண்டனர். “ஐந்து சிற்றில்களும் அளிக்கவியலாதென்று சொன்னவன் கொண்ட மண் அனைத்தையும் நாம் வென்றெடுக்கவேண்டும். இல்லையேல் நமக்கு பெருமையேதுமில்லை” என்று துருபதர் சொன்னார். விராடர் எழுந்து “எங்கள் கொடிவழிகள் அந்நிலத்தை எதிரிலாது ஆளவேண்டும். இந்திரனின் மின் கொண்ட அக்கொடியை வளமிக்க குருதிச்சேற்றில் ஆழ நடுவோம்” என்றதும் அவையமர்ந்திருந்தோர் எழுந்து வெறிப்போர் கூச்சலிட்டனர்.\nஅபிமன்யூ “என் வில்லுக்கு இரையாகுக அஸ்தினபுரியின் நரிபெற்ற குருளைக்கூட்டம்” என்றான். அவையில் எழுந்த அரசர்கள் களிவெறி கொண்டு கைவீசி நடனமிட்டனர். சாத்யகி “எவர் அரசரென்று உணரட்டும் யாதவ ஆத்திரள். அவர்களை ஆளட்டும் ஒளிமிக்க படையாழி” என்றான். அவையில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாத கொந்தளிப்பு நிறைந்திருந்தது.\nதிருஷ்டத்யும்னன் எழுந்து தன் தொடையை ஓங்கி அறைந்து “என் குலக்கொடியை அவைச்சிறுமை செய்தவனின் நகர் எரிகொள்வதைக் கண்டபின்னரே இனி என் நெஞ்சக் கவசத்தை கழற்றுவேன்” என்றான். அச்சொல்லால் அனைவரும் நிகழ்ந்தவற்றை மீளுணர்ந்து நெஞ்சவிந்தனர். அவையெங்கும் அமைதி சூழ்ந்தது.\nசகதேவன் எழுந்து “என் வஞ்சம் அவ்வண்ணமே உள்ளது. சூதுக்கள்வன் சகுனியைக் கொன்று குருதிகாண்பேன்” என்றான். அவை ஆர்ப்பரிக்க நகுலன் எழுந்து “ஒருகணமும் சோர்வின்றி போர்முகப்பில் நிற்பேன். எத்தருணத்திலும் அளிகொண்டு என் வஞ்சத்தை மறக்கமாட்டேன்” என்றான்.\nஅனைவரும் அர்ஜுனனை நோக்க அவன் கைகளைக் கட்டியபடி அசையாது அமர்ந்திருந்தான். பீமன் அவனை நோக்கியபடி சிலகணங்கள் பொறுத்தபின் தன் தோள்களை அறைந்து அவையை நடுக்குறச் செய்தபடி எழுந்தான். ஓங்கிய குரலில் “அனைவரும் அறிக என் இளையோன் வில்விஜயன் கையால் மறைவர் பிதாமகர்களும் ஆசிரியர்களும். வஞ்சக் கர்ணனையும் இழிமகன் ஜயத்ரதனையும் அவன் கொன்று களத்திலிடுவான். இது அவனுக்கு என் ஆணை என் இளையோன் வில்விஜயன் கையால் மறைவர் பிதாமகர்களும் ஆசிரியர்களும். வஞ்சக் கர்ணனையும் இழிமகன் ஜயத்ரதனையும் அவன் கொன்று கள���்திலிடுவான். இது அவனுக்கு என் ஆணை\nஅவையமர்ந்த அரசர்கள் கண்ணீருடன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டபடி அலைகொள்ள பீமன் “கேட்கட்டும் அவை, அறிக மூதாதையர், ஆணைகொள்க தெய்வங்கள் கௌரவர் குலம் முற்றழிப்பேன். அவர்களின் முதல்வனை தொடைபிளந்து மாய்ப்பேன். அவன் இளையோன் நெஞ்சு போழ்ந்து குருதியுண்பேன். குலாந்தகனாகிய பீமன் நான் கௌரவர் குலம் முற்றழிப்பேன். அவர்களின் முதல்வனை தொடைபிளந்து மாய்ப்பேன். அவன் இளையோன் நெஞ்சு போழ்ந்து குருதியுண்பேன். குலாந்தகனாகிய பீமன் நான் காலப்பேருருவன். என் குலக்கொடியை சிறுமைசெய்தவர்கள் எவரும் மண்ணிலெஞ்சமாட்டார்கள். கொழுங்குருதியால் தங்கள் கடன்நிகர் செய்வார்கள். ஆணை காலப்பேருருவன். என் குலக்கொடியை சிறுமைசெய்தவர்கள் எவரும் மண்ணிலெஞ்சமாட்டார்கள். கொழுங்குருதியால் தங்கள் கடன்நிகர் செய்வார்கள். ஆணை ஆணை\nஅரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் கைகூப்பி கண்ணீர் மல்கினார். அருகமைந்த திரௌபதி அசைவிலா கருஞ்சுடர் என தெரிந்தாள். அவை தன்னைத் தான் கிளர்த்தி உச்சத்தை சென்றடைந்தது. வாள்களையும் வேல்களையும் தூக்கி ஆர்ப்பரித்தனர். வெற்றிவேல் வீரவேல் என்னும் முழக்கம் ஓய்ந்து ஓய்ந்து மீண்டும் மீண்டுமென எழுந்தது. பின்னர் மெல்ல அது அடங்கி அனைவரும் அமர்ந்தபோதுதான் அவர்கள் இளைய யாதவரை நோக்கினர். அவர் விழிகளை நிலம்நோக்கித் தாழ்த்தி அமர்ந்திருந்தார்.\nயுதிஷ்டிரர் எழுந்து தன் கோலைத்தூக்க அவையினர் அவர் சொல்லுக்கு செவியளித்தனர். “இதோ அரசாணை இக்கணம் முதல் பாண்டவப்பெரும்படையின் முதன்மைப் படைத்தலைவராக மாமன்னர் துருபதர் நிறுத்தப்படுகிறார். அவருக்குத் துணைநிற்பவன் என் இளையோனாகிய பீமசேனன். அவர்களின் ஆணைப்படி இங்கு அனைத்தும் அமைக இக்கணம் முதல் பாண்டவப்பெரும்படையின் முதன்மைப் படைத்தலைவராக மாமன்னர் துருபதர் நிறுத்தப்படுகிறார். அவருக்குத் துணைநிற்பவன் என் இளையோனாகிய பீமசேனன். அவர்களின் ஆணைப்படி இங்கு அனைத்தும் அமைக” என்றார் யுதிஷ்டிரர். அவர் சொற்களை ஏற்று அவைச்சங்கம் ஆம் ஆம் ஆம் என முழங்கியது.\nதுருபதர் எழுந்து தன் வாளைத் தூக்கி மும்முறை ஆட்டி “இனி நமக்கு பொழுதில்லை. பிசிறுகளும் உதிரிகளும் இன்றி நம்மால் ஆகக்கூடிய அனைத்துப் படைகளையும் ஒன்றென்றாக்கவேண்டும். அவற்றை நிரைவகுத்து அட்டவணையிட்டு அக்ரோணிகளாக அனீகினிகளாக பிருதனைகளாக வாகினிகளாக கணங்களாக குல்மங்களாக சேனாமுகங்களாக பத்திகளாக பிரிக்கவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தலைவர்களும் கொடிகளும் ஒலிக்குறிகளும் ஒளிக்குறிகளும் அறிவிக்கப்படவேண்டும். ஏழுமுறை போர் ஒத்திகை நிகழவேண்டும். பன்னிருமுறை பிரித்து இணைக்கவேண்டும்” என்றார்.\n“போருக்கென உணவும் விலங்குத்தீனியும் படைக்கலங்களும் தேர்களும் சுமைவண்டிகளும் ஒருக்கப்படவேண்டும். போரெழுகைக்கான வேள்விகள் நிகழவேண்டும். பலிக்கொடைகள் நிறைவேற்றப்படவேண்டும். சூதர்களுக்கும் அந்தணர்களுக்கும் பரிசளித்த்து சொல்கோரப்படவேண்டும்” என அவர் தொடர்ந்தார் “இனி நமக்கு ஒவ்வொரு கணமும் பணியுள்ளது. இனி ஐயமும் மறுவினாவும் இல்லை. தயக்கமும் சோர்வும் அறவே இல்லை. எழுக, என் குடியே என் உறவுப்பெருக்கே நாம் வெற்றிநோக்கி இதோ கிளம்புகிறோம்.”\nஅவை முழங்கி அதிர அவர் சொன்னார் “இதுவே பெருங்கணம். எதன்பொருட்டு நம் மூதாதையர் வேலும் வில்லும் வாளும் கதையும் பயின்றார்களோ அது அணுகிவிட்டது. இக்கணம் முதல் நிகழ்வன அனைத்தும் அழியாது சொல்லில் வாழும். இங்கிருந்து எழுவனவே இனி இப்புவியை வகுக்கும். வென்றால் மண்புகழ வாழ்வோம். அமைந்தால் விண்புகுந்து நிறைவோம். வெல்க நம் குடி நிறைக நம் மூதாதையர் நம் சொல் என்றும் நின்றுவாழ்க” என்றார் துருபதர். “வாழ்க” என்றார் துருபதர். “வாழ்க வாழ்க” என்று அவையினர் போர்க்கூச்சலிட்டனர்.\nபீமன் “இக்கணத்திலிருந்து ஆணைகள் எழும். ஒவ்வொருவருக்கும் அதுவே இறையாணை என்றாகுக” என்றான். அனைவரும் “ஆம்” என்றான். அனைவரும் “ஆம் ஆம்” என்று ஓசையிட்டனர். அமைச்சர் சௌனகர் கைகாட்ட வெளியே காத்திருந்த முரசுக்காவலர் பெருமுரசுகளை முழங்கலாயினர். ஒன்றுதொட்டு ஒன்று ஒலிகொள்ள அச்சிறுநகரில் அமைந்த நூற்றெட்டு காவல்மாடங்களின் உச்சிகளில் அமைந்த போர்முரசுகள் ஒத்தொலிக்கத் தொடங்கின. நகரைச் சூழ்ந்து நெடுந்தொலைவு வரை பரந்திருந்த பாண்டவர்களின் படைகளின் நடுவே அமைந்த முரசுமேடைகள்தோறும் போர்முரசுகள் ஓசையிட்டன.\nஅதற்கெனக் காத்திருந்த பல்லாயிரம் படைவீரர்கள் தங்கள் வேல்களையும் வாள்களையும் தூக்கிச் சுழற்றி போர்க்கூச்சலெழுப்பினர். கற்பரப்புகள் நீர்ப்படலமென அலைவுறும் விசைகொண்டிர��ந்தது அவ்வோசை. அது எழுந்தெழுந்து அலைகளாக அங்கிருந்த அனைத்தையும் அறைந்து அதிரச்செய்தது. ஒவ்வொருவரையும் ஒற்றைப்பெருநதி என அள்ளி அடித்துச்சென்றது அவ்வுணர்ச்சி.\nஉபப்பிலாவ்யத்தின் இல்லங்களிலிருந்து பெண்டிரும் சிறுவரும் முதியோரும் வெளியே இறங்கி தங்கள் தலையாடையையும் மேலாடையையும் வீசி வாழ்த்தொலி எழுப்பினர். நகரின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்கத் தொடங்கின. சங்கொலிகள் உடன் இணைந்துகொண்டன. அந்தணர் எழுப்பிய அதர்வவேதச் சொல்லோசையும் ஆலயங்களில் முழவோசையும் நதிப்பெருக்கில் குங்குமமும் மஞ்சளும் என அதில் கலந்தன.\nஉடல் மெய்ப்புகொள்ள, கைகளால் மார்பைப் பற்றியபடி அமர்ந்து, குந்தி விம்மியழுதாள். அவையிலிருந்த அனைவருமே விழிநீர் கொண்டிருந்தனர். அவைக்கலைவை அறிவிக்க சுரேசர் கைகாட்டினார். அவைச்சங்கம் மும்முறை முழங்கியமைந்தது. யுதிஷ்டிரர் எழுந்து தன் மணிமுடியைக் கழற்றி ஏவலரிடம் அளித்துவிட்டு அருகே நின்றிருந்த முதல் மைந்தன் பிரதிவிந்தியனின் தோளைப்பற்றியபடி தளர்ந்த கால்களுடன் நடந்து அவைநீங்கினார். தோளசையா சீர்நடையில் திரௌபதி உடன் சென்றாள்.\nஅவையினர் கலையத் தொடங்கியதும் இளைய யாதவர் எழுந்து மேலாடையை அணிந்துகொண்டு மெல்ல நடந்தார். அவருக்குப் பின்னால் சாத்யகி சென்றான். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மைந்தர்கள் சூழ அவைநீங்கினர். அந்தப் பொழுதில் அனைவரும் தங்கள் மைந்தர்களுடன் இருப்பதையே விழைந்தனர். தனித்து வெளியே வந்த இளைய யாதவரை அணுகிய சௌனகர் “தாங்கள் ஆற்றுவதென்ன என்று அறிய விழைகிறேன், யாதவரே. தாங்கள் அளித்த சொல்லுறுதியின்படி படைமுயற்சிகள் எதிலும் தாங்கள் ஈடுபடலாகாது” என்றார்.\n“ஆம்” என்று இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆனால் தாங்கள் அரண்மனையில் தங்குவதில் பிழையேதுமில்லை. படைதிரட்டல், வகுத்தல் குறித்து சொல்லென ஏதும் எடுக்காமலிருந்தால் போதும்” என்று சௌனகர் சொன்னார். “ஆனால் என் முகக்குறியே அறிவுறுத்துவதாகும். அதுவே நெறிப்பிழை” என்றார் இளைய யாதவர். “நான் இங்கிருந்து எங்கேனும் சென்று அமைய விழைகிறேன், சௌனகரே. இங்கு போர் முன்னெடுப்புகள் முழுமைகொண்டபின் என் பாஞ்சஜன்யத்துடன் திரும்பி வருகிறேன்.”\n” என்று சௌனகர் கேட்டார். இளைய யாதவர் “அறிந்தவை எண்ணியவை உணர்ந்தவை அனைத்தையும் ஒற்றைப்புள்ளியில் திரட்டிக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளேன். நானன்றி பிறிதெவரும் இன்றி அமையும் ஓர் இடம் தேவை” என்றார். சௌனகர் “அதற்குரிய இடம் நைமிஷாரண்யம் மட்டுமே. வடக்கே கோமதிநதிக்கரையில் அமைந்துள்ளது அது. என் குலமூதாதையரான சௌனக மாமுனிவரை சரஸ்வதி வலம் வந்த இடம். அங்கேதான் தொல்வியாசர் நால்வேதங்களையும் தொகுத்திணைத்து தன் நான்கு மாணவர்களுக்கு கற்பித்தார். நிலைகொள்ளவேண்டிய சொல் எதுவும் அங்கேதான் எழவேண்டும் என்பார்கள்” என்றார்.\n“ஆம், அதை நானும் அறிந்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “அங்கு ஒவ்வொரு சொல்லும் முன்பின்னின்றி முழுதமைகின்றன என்கிறார்கள். என்னுள் சொற்கள் முளைவிட்டு பெருகிக்கொண்டிருக்கின்றன. நான் சென்றமையவேண்டிய இடம் அதுவே.” சௌனகர் “அதற்குரிய அனைத்தையும் ஒருக்குகிறேன், யாதவரே. உங்கள் செலவு நிறைவின் இனிமை கொள்க\n“சாத்யகி இங்கு என் சொல்போல் நின்றிருக்கட்டும். அவனுடைய படைத்திறன் பாண்டவருக்கு உதவட்டும்” என்றார் இளைய யாதவர். “நான் உடனின்றி நீங்கள் செல்வதை எண்ணி துயருறுகிறேன்” என்றான் சாத்யகி. “எவரும் உடனிருக்காத தருணங்கள் மானுடருக்குத் தேவை” என்று அவன் தோளில் கைவைத்து இளைய யாதவர் புன்னகைத்தார். சாத்யகி தலைகுனிந்து பெருமூச்செறிந்தான்.\nசௌனகர் ஒருக்கிய எளிய தேரில் இளைய யாதவர் தனித்து நிமிஷக்காட்டுக்கு சென்றார். செல்லும் வழியெல்லாம் படைப்பெருக்கு போர்க்களிகொண்டிருப்பதை கண்டார். அவர் செல்வதுகூட அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. படைகள் ஆடலும்பாடலுமாக மகிழ்ந்திருந்தன. தீட்டித்தீட்டி ஒளிஏற்றப்பட்ட வாள்களும் அம்புகளும் தெய்வங்களின் விழிக்கூர் கொண்டிருந்தன. நிழல்களென ஆழுலகத்து இருப்புகள் எழுந்து அவர்களுக்குள் கலந்து குருதிவிடாய் கொண்டு நெளிந்தாடின.\nநைமிஷாரண்யத்தின் எல்லையில் அமைந்த பூதங்களின் ஆலயங்களில் பலியளித்து பூசனை செய்து அவரை உள்ளே அனுப்பியபின் உடன்வந்த சுரேசர் திரும்பிச் சென்றார். இளைய யாதவர் தன் படையாழியையும் ஐங்குரல்சங்கையும் தெற்குமுகப்பிலிருந்த யமனின் ஆலயத்திலேயே கைவிட்டுவிட்டு அக்காட்டின் பசிய இருளுக்குள் புகுந்து நடந்துசென்றார். அவருடைய இமைகள் அசைவிழந்தன. காட்சிகளை ஒற்றைநிகழ்வென்று சித்தம் அறிந்தது.\nகணப்���ெருங்காட்டின் நடுவே அமைந்த மனோஹரம் என்னும் சுனையின் நடுவே எழுந்த மனோசிலையைக் கண்டு அதை சிவக்குறி என கொண்டு காட்டுமலரிட்டு வழிபட்டார். அச்சுனைக்கு வடமேற்கே கொன்றைச்சோலை ஒன்றை அடைந்து நான்கு மரங்களை மூங்கிலால் இணைத்து சிறுகுடில் ஒன்றை கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். ஆடைகளைந்து தழைகளை அணிந்துகொண்டார்.\nஒவ்வொருநாளும் புலரியெழுவதற்கு முன்னரே எழுந்து மனோஹரத்தில் குளிர்நீராடி மனோசிலையை வணங்கி தன் குடிலுக்கு மீண்டபின் அவர் ஒருமுறைகூட வெளியே செல்வதில்லை. முந்தையநாள் அந்தியிலேயே சேர்த்து வைத்திருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் சேர்த்துச் சமைத்து உச்சியில் ஒருவேளை உண்டபின் குடில்முகப்பில் எப்போதும் கதிரொளி தன் முகத்தில் படும்படி அமர்ந்திருந்தார். வெயில் உடலில் பட்டு தோலை ஊடுருவி குருதியில் பரவுவதை உணர்ந்தார். பின் எண்ணங்களில் கனவுகளில் அது கடந்துசென்றது. அங்குள அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்தது.\nஓரிருநாட்களிலேயே அவர் தன்னுள் குவிந்திருந்த அனைத்துச் சொற்களையும் அடுக்கி நிரைப்படுத்தினார். அவற்றைத் திரட்டி மையமாக்கினார். ஒற்றைச் சொல்லென்றாக்கி அதை ஊழ்கநுண்சொல்லெனக் கொண்டார். அதை எரிகுளத்து அனலென தன்னில் தழைக்கவிட்டு அங்கே அமர்ந்திருந்தார்.\nமுந்தைய கட்டுரைஇமையம் என்னும் சொல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\nநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு\nதியடோர் பாஸ்கரன் - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இ��க்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/11/Download-DXO-Optics-Pro-8-For-free-with-Activation-code.html", "date_download": "2021-04-11T15:06:22Z", "digest": "sha1:PD3TFZDOLLDM73H5VRAG6I25XFI576PY", "length": 5515, "nlines": 105, "source_domain": "www.softwareshops.net", "title": "DXO OPTICS PRO 8 இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம் !", "raw_content": "\nDXO OPTICS PRO 8 இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம் \nஅப்டேட்: இப்பொழுது இந்த Offer முடிவடைந்துவிட்டது.\n12 ஆயிரம் ரூபாய் இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆக்டிவேஷன் கோடுடன் இலவசமாக கிடைக்கிறது. DXO OPTICS PRO 8 என்ற இந்த மென்பொருள் ஒரு முழுமையான இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆகும். போட்டோ கிராபி செய்பவர்கள் மற்றும் இமேஜ் எடிட்டிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது பயன்படு��்.\n200 டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதியை கொடுத்துள்ளனர். இந்த வாய்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 31 வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் கொடுக்கும் Activation Key - ஐப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.\nமென்பொருள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு தமிழில் புகைப்படக்கலை - என்ற வலைப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.\nஎனக்கு. பயனுள்ள தகவல் மிக்க நன்றி\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/51793/dharala-prabhu", "date_download": "2021-04-11T15:53:21Z", "digest": "sha1:QAPI67G5YJUZV2EXUMH3MD2EHOXXQ53Q", "length": 7913, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘தாராள பிரபு’வுக்கு கை கொடுத்த அனிருத்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தாராள பிரபு’வுக்கு கை கொடுத்த அனிருத்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் இரண்டு படஙக்ளில் நடித்து வருகிறார். இதில் ஒரு படம் ‘தாராள பிரபு. இந்த படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘விக்கி டோனர்’ படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறாது. இரண்டாவது படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீ-மேக் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘மான்ஸ்டர்’ படப்புகழ் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வரும் தாராள பிரபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். . ஹரீஷ் கல்யாணுடன் நிறைய குழந்தைகள் இருப்பது மாதிரி வித்தியாசமாக ரசிக்கும்படி அமைந்துள்ள ‘தாராள பிரபு’வின் ஃபர்ஸ்ட் லுக். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்க, இவர்களுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் விவேக்கும் நடிக்கிறார். ‘தாராள பிரபு’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிருபாகரன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கியமான கேரட்கரில் நடிக்கிறார். இந்த படத்தின் மற்ற விவரங்களின் அதிகாரர்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...\n8 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கும் படம்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’....\nசசிக்குமார், பொன்ராம் படத்தில் இணைந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ நடிகை \nசிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய படங்களை...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றிவிழா புகைப்படங்கள்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே - டீஸர்\nஹை ஆன் லவ் வீடியோ பாடல் - பியார் பிரேமா காதல்\nபியார் பிரேமா காதல் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/mohan-lal-about-amitabh-bachchan", "date_download": "2021-04-11T16:45:02Z", "digest": "sha1:FEJL65BI4KOYVJK5BEC3YOMJMO3G6J2F", "length": 9895, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை! ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி! | nakkheeran", "raw_content": "\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம் 2’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் மோகன் லால் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு புத்தகம் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அமிதாப் பச்சன், மோகன் லாலுக்கும் அவரது மகள் மாயாவிற்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு மோகன் லாலும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் கமன்ட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் மோகன் லால் மீண்டும் நடிகர் அமிதாப் பச்சன் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...\n\"ஒரு லெஜெண்ட் இடம் இருந்து வரும் பாராட்டு வார்த்தைகளை, என் மகளுக்குக் கிடைக்கும் சிறந்த வாழ்த்தாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு தந்தையாக இது எனக்கு பெருமைமிக்க தருணம். நன்றி அமிதாப் பச்சன் சார்\" என்றார்.\nஅமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்\nகரோனா நிவாரண நிதிக்கு நடிகா் மோகன்லால் 50 லட்சம் அறிவிப்பு\nமோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்... 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிக்கலில் சிக்கிய நடிகர்...\nஇரண்டு சூப்பா் ஸ்டாா்களை துரத்தும் பா.ஜ.க - கம்யூனிஸ்ட்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீசா..\nதிரையுலகிற்கு அறிமுகமாகும் வீரப்பன் மகள்\n தயவுசெய்து யாரும் அதை நம்பாதீங்க\" - சுனைனா வேண்டுகோள்\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nஓடிடி தளம் தொடங்கிய தயாரிப்பாளர்\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்��ம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/07/blog-post_7.html", "date_download": "2021-04-11T16:21:30Z", "digest": "sha1:IDE5SFXWQILDPO3752RRYF3PPS4EBTTR", "length": 3809, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "மாதவனின் கொடூரமான மறுமுகம் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள்..!! - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema / மாதவனின் கொடூரமான மறுமுகம் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள்..\nமாதவனின் கொடூரமான மறுமுகம் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள்..\nமாதவனின் கொடூரமான மறுமுகம் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள்..\nமாதவனின் கொடூரமான மறுமுகம் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள்..\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/10_24.html", "date_download": "2021-04-11T16:16:18Z", "digest": "sha1:3NIN47MZD6Y2EFI35WHOAL3OJMS54SYQ", "length": 12838, "nlines": 55, "source_domain": "www.tamilinside.com", "title": "திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம் - Tamil Inside", "raw_content": "\nHome / Tamilnadu news / திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம்\nதிருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம்\nதிருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம்\nதிருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை மருத்துவ ஊரக நலப்பணிகள் துறைக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் குருநாதன், உதவி கமிஷனர் நரசிம்மன், கண்காணிப்பாளர் கமலகண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் திருவண்ணாமலைக்கு வந்தனர்.\nதிருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் போலீசாருடன் அவுல்காரத் தெருவிற்கு சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர்.\nஅப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் மேல்மாடியில் 10 பெண்கள் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சிறப்பு மருத்துவ குழுவினர் அவர்களிடம் விசாரித்தபோது 5 பெண்கள் கருக்கலைக்க வந்ததும், அவர்களுடன் உறவினர்கள் 5 பேர் வந்ததும், கருகலைக்க வந்தவர்களில் 3 பேருக்கு வலி ஏற்படுவதற்கான ஊசி, மாத்திரை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், திலகவதி என்கிற ஆனந்தி (வயது46) என்பதும், அவருடைய கணவர் தமிழ்செல்வன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினர் அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், வீட்டின் பல இடங்களில் கருக்கலைப்பு செய்யக்கூடிய மருந்து, மாத்திரைகள் இருந்தது. மேலும் வீட்டில் உள்ள ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையை திறக்கும்படி அதிகாரிகள் திலகவதியிடம் கூறினர். அந்த அறை தனது கணவரின் அறை என்றும், அறையின் சாவி தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.\nஅப்போது கருக் கலைப்புக்காக ஊசி மற்றும் மாத்திரை கொடுக்கப்பட்ட பெண்கள் 3 பேரும் வலியால் துடித்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகப்பேறு சிறப்பு மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஊசி, மாத்திரை கொடுக்கப்பட்ட பெண்களை பரிசோதனை செய்தனர். பின்னர் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.\nபின்னர் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை திறக்க சாவி தயார் செய்யும் நபர் அங்கு வரவழைக்கப்பட்டார். அதிகாரிகள் முன்னிலையில் சாவி தயார் செய்யப்பட்டு கதவு திறக்கப்பட்டது.\nஅதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் கருவி இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு ஏராளமான மருந்து, மாத்திரைகள் மற்றும் பல லட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரங்கள், பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்கள் இருந்தது. வங்கி கணக்கில் ஏராளமான பணம் உள்ளது.\nஇதுகுறித்து திலகவதியிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவ குழுவினர் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் கருவி, பல லட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில் திலகவதி இதுபோன்று ஏற்கனவே சிகிச்சை அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் வீட்டில் முறைகேடாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வைப்பு தொகை பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் போலீசார் மூலமாக கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். முறைகேடாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த திலகவதியை போலீசாரிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதையடுத்து திலகவதியை போலீசார் கைது செய்தனர். அவரது கணவரை தேடி வருகின்றனர். கருகலைப்பு மையத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்���ை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/12-02082016-01092017.html", "date_download": "2021-04-11T15:39:07Z", "digest": "sha1:KWZMH64YF2KYTL4BN4QEKYT5THNGBLJA", "length": 3700, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை - Tamil Inside", "raw_content": "\nHome / Astrology / 12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\n12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\n12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/10/02/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-11T15:17:16Z", "digest": "sha1:ZPEEXZED7NCXSHVPFZH5RIQODNX3UCSR", "length": 22746, "nlines": 224, "source_domain": "noelnadesan.com", "title": "மகாத்மா காந்தியின் பேத்தியுடன் சந்திப்பு | Noelnadesan's Blog", "raw_content": "\n← தென்னிந்திய நினைவுகள் 2; யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி\nமகாத்மா காந்தியின் பேத்தியுடன் சந்திப்பு\nமகாத்மா காந்தியின் பேத்தியென்றபோது காந்தியை நினைப்பது தவிர்க்க முடியாது. ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தில் பலகாலம் முன்பாக படித்தது: எப்பொழுதும் எனக்கு நினைவில் இருப்பது: இந்தியாவின் பிரிவினை காலத்தில் இந்திய வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன், காந்தியைச் சந்தித்து “என்னிடம் அரை இலட்சம் இந்தியப்படைகள், ஐம்பதினாயிரம் பிரித்தானிய துருப்புகள் உள்ளார்கள். பஞ்சாப் பிரியும்போது ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து என்னால் பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் வங்காளம் சென்று அமைதியைப்பேணமுடியுமா என்று கேட்டபோது, காந்தி வங்காளம் செல்கிறார். இறுதியில் வங்காளத்தில் பிரிவினை காலத்தில் எந்த உயிர்ச்சேதமும் நடக்கவில்லை. ஆனால் பஞ்சாப்பில் கொலைகள் பாலியல் வன்முறைகள் பல இலட்சக்கணக்கில் நடந்தன.\nஇவ்வருடம் மெல்பனின் இலையுதிர்கால மாலை நேரத்தில் மகாத்மா காந்தியின் பேத்தியும் அவரது இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகளுமான எலா காந்தியுடன் மற்றைய பத்திரிகையாளர்களுடன் இணைந்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.\nஒருகாலத்தில் அவுஸ்திரேலிய சுங்க அலுவலகமாக இருந்த கட்டிடம் தற்பொழுது குடிவரவாளர்கள் சம்பந்தமான நிரந்தர கண்காட்சியிடமாக மாறியுள்ளது. மெல்பன் டீக்கின் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் மகாத்மா காந்தியின் வரலாறு டிஜிட்டல் முறையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவில் இருந்து இங்கிலாந்து, பின்பு தென்னாபிரிக்கா, பின்பு இந்தியா என்று காந்தியின் வாழ்க்கை வரலாறை இலகுவாக மெல்பன் இளைய சமூகத்திற்கு பார்க்க முடிந்தது. அந்துடன் இந்திய கலாசார நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பல நாட்களாக அங்கு நடத்தினார்கள்.\nமெல்பனில் நடந்த காந்தியின் கண்காட்சியின் பொருட்டு தென்னாபிரிக்காவில் இருந்து எலா காந்தி வந்திருந்தார். தென்னாபிரிக்காவில், தென்னாபிரிக்கா இந்திய காங்கிரஸ் அங்கத்தவராகவும், தொடர்ச்சியாக நிறபேத அரசுக்கு எதிராக போராடியதால் ஒன்பது வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்ததுடன், தனதுதொரு மகனையும் போராட்டத்தில் இழந்தவர்.\nநட்டால் பகுதியில் 10 வருடங்களாக நாடாளுமன்ற அங்கத்தவராகவும் பல நாடளுமன்ற நிறைவேற்றுக் குழுக்களில் அங்கம் வகித்தவர். இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷண் விருதையும் தென்னாபிரிக்கா அரசால் பலமுறை கவுரவிக்கவும்பட்டவர்.\nநமது குடும்பத்தில் மூத்த பெண்மணி ஒருவருடன் உரையாடுவதுபோல் இருந்தது. எலாகாந்தியின் வாயில் இருந்து சொற்கள் புதிதாகத் தவழும் குழந்தையாக மெதுவாக வந்தபோதும் அவை காத்திரமானவை. பல பக்கங்களில் எழுதவேண்டிய விடயங்கள் சில சொற்களில் புகுத்தப்பட்டு, மந்திரித்த சுலோகம் வைத்த தாயத்தாகத் தெரிந்தது.\nஅவருடன் உரையாடியபோது மகாத்மா காந்தியுடன் சிறுமியாக இருந்த மூன்று மாதங்களை நினைவு கூர்ந்தார். அக்காலத்தில் பெரிய அரசியல் தலைவர்கள் வந்து போனபோதிலும் தாத்தாவிடமிருந்து கிடைத்த தொடர்ச்சியான கவனிப்பு தன்னால் இன்றும் மறக்க முடியாது. இப்படியான கவனிப்பு தற்காலத்தில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கிடைப்பது குறைவாக இருக்கிறது. அதிலும் ஆரம்ப காலத்தில் குழந்தைகளின் வாழ்வில் பெற்றோரின் கவனிப்பு முக்கியமானது. மேலும் குழந்தைகளைப் பற்றிக் கூறியபோது, குழந்தைகள் பெற்றோரிடமிருந்து உபதேசத்தைக் கேட்பதைவிடப் பெற்றோரது நடத்தைகளைப் பார்த்து வளர்கிறார் என்றார்.\nஇக்காலத்தில் உள்ள இளம் சந்ததியினருக்கு காந்தியினது வாழ்வில் இருந்த வன்முறையைத் ஒழித்தல், மட்டற்ற நுகர்வு கலாசாரத்திற்கு எதிரான கொள்கை, மற்றும் நமது சூழலைப் பாதுகாப்பது என்பன முக்கியமான செய்திகளாகும். அத்துடன், மேற்குறித்த விடயங்கள் வேறாகக் தோன்றிய போதிலும் ஆழமாகப் பார்த்தால் ஒன்றையொன்று சார்ந்தது புரியும் என்றார்.\nஉலகமெங்கும் நடக்கும் வன்முறையைப் பற்றிய கேள்விக்குத், தற்காலத்தில் நடக்கும் வன்முறைகள் மனிதர்களை வேறுவேறு கூட்டங்களாக பிரிப்பதாலே உருவாகிறது. நாம் முக்கியமாக வேறுபாடுகளாகக் கருதுவது மனிதர்களது இன,மத, நிற, மற்றும் பால் ரீதியான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் மதிக்கப் பழகவேண்டும். நண்பரையோ, அயலவரையோ- அவரது மதத்தையோ, இனத்தையோ, நிறத்தையோ கொண்டு நாம் அளவிடுவதில்லை. அதே போல் மற்றவர்களையும் வேறுபாடுகளைக் கடந்து மனிதராகப் பார்க்கத் தொடங்கும்போது குழுவாக, மதமாக, வேறு இனமாக நினைத்தல் நம் மனதில் இருந்து மறைந்துவிடும் என்றார்.\n“எங்கு அநீதி, மனித உரிமை மீறல்கள் மற்றும் அப்பாவிகள் மீது துன்புறுத்தல் நடக்கும்போதும் நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். எதிராக மற்றவர்களை ஒன்றாக அணி திரட்டவேண்டும் ” என்று கூறிவிட்டு, எலா காந்தி ‘சமூக அரசியல் மாற்றத்தை நாம் விரும்பினால், நீ அந்த மாற்றமாக இருக்கவேண்டுமென்ற’ மகாத்மா காந்தியின் வாசகத்தை நினைவு கூர்ந்தார்.\nமகாத்மா காந்தியின் மனைவியாகிய கஸ்தூரிபாயை நினைவு கூர்ந்தபோது, அவர் மிகவும் திறமையும், தைரியம��ம் உள்ள பெண்மணி எனத் தனது தாயார் கூறியதை நினைவு மீட்டிவிட்டு, கஸ்தூரிபாயைப்பற்றி அதிகம் எழுதப்படவில்லை என்று விசனமடைந்தார்.\nஆண் பெண் சமத்துவமின்மை பற்றிய பேச்சில், இந்த சமமின்மையின் முக்கிய காரணம் பெண்கள், ஆண்களில் தங்கியிருப்பதுதான். முதலில் பெண்கள் தாங்களே பல விடயங்களைச் செய்யத் தொடங்கும்போது ஆண் பெண் சமத்துவம் தானாக உருவாகும் என்றார்.\nவெளிநாடுகளில் வந்து குடியேறும் நம்மவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்வியொன்றிற்கு வெளிநாடுகளில் வந்து மற்ற சமூகத்துடன் நாம் வாழும்போது அவர்களோடு சேர்ந்து வாழப்பழக வேண்டும். நாம் அவர்களில் இருந்து விலகிய சமூகக் குழுவாக நாம் இருந்தால் அவர்கள் எம்மை ஒரு குழுவாக விலக்கி வைப்பது தவிர்க்க முடியாதது என்றார்.\nஇளம் பரிஸ்டராக காந்தி 100 ஏக்கர் நிலத்தில் இந்தியர்கள் சமூகமாக வாழ்வதற்கு உருவாக்கிய பீனிக் குடியேற்றம் பல மாற்றங்களுடன் தற்பொழுது உலகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக யுனெஸ்கோவால் அங்கீகாரம்பெற்றிருப்பதாக கூறினார்.\nதென்னாபிரிக்காவில் ஜனாதிபதி மாற்றம், தற்போதைய அரசியல் நிலை வெள்ளை கருப்பின மக்களிடையே வாழ்வு நிலையில் உள்ள வேறுபாடுகளை அவரிடம் கேட்டபோது, அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதுடன் மக்களது கடமை முடியவில்லை. தொடர்ச்சியாக அவர்கள்மீது கண்கண்காணிப்பாக இருக்கவேண்டும்.\nதற்போது தென்னாபிரிகாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், நல்லதைக் கொண்டுவரும். மேலும் மாற்றங்கள் மெதுவாக வருகின்றதன. தன்னால் முடிந்தவரையில் தானும் சமீபத்திய ஆட்சி மாற்றத்தில் பங்கு பற்றியதாகக் கூறினார்.\n78 வயதான போதிலும் சமாதானத்திற்கும், சமூக மாற்றத்திற்காகவும் தொடர்ச்சியாகப் பயணங்கள் செய்தபடி பாடுபடும் எலா காந்தியிடம் நன்றிகூறி விடைபெற்றேன்.\n← தென்னிந்திய நினைவுகள் 2; யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி\n1 Response to மகாத்மா காந்தியின் பேத்தியுடன் சந்திப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\n���ுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onemorecinema.forumvi.com/t274-topic", "date_download": "2021-04-11T15:03:45Z", "digest": "sha1:JGWT3LXBGGCTUIGWITRQUNG7IGTO7YAL", "length": 4978, "nlines": 59, "source_domain": "onemorecinema.forumvi.com", "title": "ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்", "raw_content": "\nஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்\nசென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் விரைவில் ஜப்பானில் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொன் நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.\nஇந்த படம் இந்தியாவில் இதுவரை அதிகமானோர் அறிந்திராத போட்டோ ரியாலிஸ்டிக் பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.\nஹாலிவுட்டில் மோஷன் கேப்சரிங் பணியில் நிபுணத்துவம் மிக்க ஒரு ஸ்டுடியோவைச் சேர்ந்தவர்கள் கோச்சடையான் படத்தைப் பார்த்துள்ளனர். இந்தியாவில் தயாரான படமா என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். படத்தை பார்த்து விட்டு அமெரிக்க ரசிகர்கள் எழுந்து நின்று கைத் தட்டிப் பாராட்டியுள்ளனர்.\nஉலகெங்கும் 3வது வாரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த படம், இப்போதும் தென்னிந்தியாவில் மட்டும் 350 திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. ஜூன் இறுதியில் லண்டன் நகரில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டில் கோச்சடையான் படத்தை திரையிடவிருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள திரைப்பட திருவிழாக்களில் பங்கேற்பதற்கு கோச்சடையான் படத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.\nவிரைவில், ஜப்பான் நாட்டில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு ஆயிரம் அரங்குகளில் கோச்சடையானை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-11T16:16:28Z", "digest": "sha1:4RFU7IEZJXXCQLLJPL6XXB5KDWYORP6D", "length": 22185, "nlines": 153, "source_domain": "orupaper.com", "title": "உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்\nஎனது நண்பரும், ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் அவர்களுடன் சமீபத்தில் உரையாடியபோது அவர் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். “முதலில்அடிப்படையில் நான் ஒரு இடதுசாரி, பிறகு தான் தேசியவாதி” . அவரது எந்தக் கருத்துக்களிலும் நுழைந்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால், அவை குறித்த என் மனப்பதிவுகளை இதில் பதிய விரும்புகின்றேன். அது அரசியல் ஆரோக்கியம் கருதியே.\nமுன்னர் ஒருபேப்பரில் எனது இப்பத்தியில் `கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தமிழ்த் தேசிய அடையாளம் தொடர்பான உறுதி எப்படி வந்தது’ என்ற கருத்துப்பட சில குறிப்புகளைப் பதிந்திருந்தேன். அதில் நமது தேசியத்தலைவர் அதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தேன். வேறு சில காரணங்களும் உள்ளன.\nஒரு மனிதரை உருவாக்குவதில் பரம்பரை அலகிற்கும் (ஜீன்), சூழல் அமைவிற்கும் (Environment) முக்கிய பங்குண்டு. அடிப்படையில் பரம்பரை அலகுகளே மனிதரை தீர்மானித்த போதிலும் சூழல் அமைவு அதை மாற்றிக் கொள்வதுண்டு. இதனை விரிவாக எழுதுவது எனது நோக்கமல்ல, கஜேந்திரகுமாரின் அரசியல் ஈடுபாடு என்பது நிச்சயமாக சூழல் அமைவுதான். அவரது தந்தையாரான குமார் பொன்னம்பலம் காலத்தில் கஜேந்திரகுமார் அரசியலில் ஈடுபட்டதாக சான்றுகள் இல்லை. அப்பொழுது அவர் சிறுவயதாக இருந்திருக்கக் கூடும். ஆனால், குமார் பொன்னம்பலத்தின் படுகொலையின் பிறகே கஜேந்திரகுமார் அரசியல் அரங்கிற்கு வருகிறார்.\nதந்தையாரின் படுகொலை ஒன்றே போதுமே அவரை அரசியல் அரங்கிற்கு வராமல் துரத்தியடிப்பதற்கு, நான் நம்புகின்றேன். இந்த இடத்தில் அவரது பரம்பரை அலகு அவரது பணியை செவ்வனே நிரவியிருக்கிறது.\nகஜேந்திரகுமாரினது பேரனார் ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தையார் குமார் பொன்னம்பலம் இருவரும் தமிழ்த்தேசியம் குறித்து உணர்வுபூர்வமாக சிந்தித்தவர்கள். இவர்களில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் காலமும் அரசியல் சூழலும் வேறு. தமிழ்த்தேசிய உணர்வை பல இடங்களில் விட்டுக்கொடுத்தவராக ஜி.ஜி. காட்சி தருகிறார். ஆனால���, குமார் பொன்னம்பலத்தின் அரசியல் காலம் வேறு. ஆரம்பத்தில் அமிர்தலிங்கத்தால், தன் அதிகாரத்தின் மீதான ஆபத்தை கருதி தறுவறுக்கப்பட்ட அரசியல் குமாரிடம் இருந்தமையால் அவர் தன் திசை வழி மாற்றிச் சென்றார். ஓர் சிறிது காலம் `திக்குத்தெரியாத காட்டில்’ அவர் அலைந்ததைக் காணமுடிந்தது. ஆனால், அதற்கு அதிக காலம் தேவைப்படவில்லை. தமிழ்த் தேசிய விடுதலைப் பேரொளி ஒன்று அவர் கண்ணுக்குத் தெரிந்தது. நம்மில் பலரைப் போலவே அவர், அதனைக் கண்டார். நம்பினார். கரம்பற்றினார். அந்த ஒளியின் பாதையில் அவரது உறுதியான பயணம் தொடர்ந்தது. ஈற்றில் `மாமனிதர்’ ஆனார் குமார் பொன்னம்பலம்.\nகஜேந்திரகுமார் அரசியல் அரங்கிற்கு வருகின்றபோது விடுதலைப் பேரொளி தன் பிரகாசத்தை படர விட்டபடி இருந்தது. எனவே, பாதை தெளிவு, அதனால்\nபயணம் சுலபம். இனி வேண்டுவனவெல்லாம் பயணத்தில் இடம், இலக்கில் உறுதி. அதற்கும் நம் தேசியத் தலைவர் அடியெடுத்து வைத்துவிட்டார். இவ்வாறு இவர்களை உருவாக்கியது அல்லது ஒன்று கூட்டியது என்பது எதனால் கட்டமைக்கப்பட்டது இடதுசாரி தத்துவத்தினா லேயோ அல்லது தமிழ்த் தேசிய உணர்வாலேயோ இடதுசாரி தத்துவத்தினா லேயோ அல்லது தமிழ்த் தேசிய உணர்வாலேயோ `உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்று கொட்டு முழக்கம் இடுவதா அல்லது `உலகத் தமிழரே ஒன்று படுங்கள்’ என்று கொட்டு முழக்கம் இடுவதா என்று எது யதார்த்தமானது `உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்று கொட்டு முழக்கம் இடுவதா அல்லது `உலகத் தமிழரே ஒன்று படுங்கள்’ என்று கொட்டு முழக்கம் இடுவதா என்று எது யதார்த்தமானது எது நிகழக் கூடியது இப்பொழுது பல கேள்விகளை உங்கள் முன் விசுக்கி விடுகிறேன்.\nஎண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைக்குப் போராடிய அமைப்புக்களை எடுத்துக் கொள்வோம். 1981 இலிருந்து மாவோயிச விடுதலை அமைப்பொன்றில் பணி புரிந்தேன். ஆரம்பத்தில் தேசிய விடுதலை தொடர்பான வளமாக பார்வை கொண்டிருந்த அந்த அமைப்பு பின்னர் வரட்டுத் தனத்தை நோக்கி சடுதியாக நகர்ந்தது.\nஅதற்கு முக்கிய காரணமாக அவர்கள் இடதுசாரியின் கண்ணோத்துடன் தமிழ்த் தேசியத்தை நோக்கியமையேயாகும். ஒடுக்கப்படுகின்ற இனம் என்பதனால், ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்ற தேசிய விடுதலைப்போராட்டத்தைப் பார்த்து பின்னர், அது முழு இலங்கைக்குமான புரட்சி என்பதாக விரித்து அது உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று கோஷத்தை வந்தடைய வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.\nஇப்பொழுது அதனைத் திரும்பிப் பார்க்கின்ற போது ஒன்று புரிகின்றது. இடதுசாரித் தத்துவம் பேசிய அமைப்புகளின் தோல்விக்கு அது தான் காரணம். நாங்கள் இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற இனம் என்பது சரி. ஏன் ஒடுக்கப்படுகின்றோம் என்பதும், எமது இனப் பண்பாட்டின் கூறுகளை விளங்கிக் கொள்வதையும் நாம் தவிர்த்துவிடுகிறோம். மார்க்சீயச் சூத்திரங்களுக்குள் யாவற்றையும் போட்டுக் குழப்பினோம். எமது சூழலுக்கு ஒவ்வாத நமது மண்ணில் விளையாத நமது பண்பாட்டுடன் ஒத்துவராத பலவற்றை விழுங்கிப் பார்த்தோம். தின்றது செமிக்கவில்லை. வாந்தி எடுத்தோம். அதுவும் பிறர் மேலே. இறுதியில் `தோற்றுச் சரிவதைத் தவிர இம் மார்க்சீயர்களுக்கு வேறு வழி புலப்படவில்லை’.\nஏலவே எழுதியது தான் ஆனால், இப்போது ஒருக்கால் சொல்கிறேன். 90களின் ஆரம்பத்தில் தேசிய இனங்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் அரசியல் துண்டு துண்டாகச் சிதறுகிறது. பிரமாண்டமான வல்லரசு மிக்க ஒன்றியம் அது. அதன் சிறுவைக்கு ஒரே ஒரு காரணம் தான் இருந்தது. `நாம் தனித்த தேசிய இனம்’ என்ற ஒரே ஒரு வாக்கியம். செக்கோ சுலாவாக்கிய என்ற சமஷ்டிக் குடியரசு செக் என்றும் சுலாவாக்கியா என்றும் இரு தேசங்களாக இதுவே காரணம். அதே காரணம் தான் இருநாடுகளை ஒன்றாக்கியது. ஒரே தேசிய இனம், கிழக்கு யேர்மனி, மேற்கு யேர்மனி என இரண்டு நாடுகளாக பிளவுண்டு கிடந்தமையை 90களின் ஆரம்பம் ஒரு தேசிய இனம் எனும் சுலோகத்தின் அடிப்படையில் ஒரு நாடாக்கியது. இவற்றிலிருந்து ஒரு தேசிய இனம் எனும் பதத்தின் வலிமையை நாம் உணர்ந்து விட முடியும்.\nஅதேபோல, இந்தியா, தமது தேசிய இனங்களுக்கு சுயநிர்ண உரிமையை வழங்காமைக்கும் இந்தியா பிளவுபட்டு விடும் எனும் ஒரே ஒரு காரணமன்றி வேறு ஒன்றுமல்ல. எனவே, `நான் மனிதன் மற்றும் தமிழன்’ என்று சொல்வதில் எனக்கு உவப்பைத் தருகின்றது.\nமார்க்சீயம் காலாவதியாகிப் போனதொன்று அல்ல, ஆனால், காலத்திற்கு ஏற்றவகையில் அதனைப் பயன்படுத்துவதன் மூலம் தான் அது உயிர் வாழும் என்பதனையும், ஒப்புக் கொள்வதற்கு நாம் ஏன் தயக்கம் கொள்ள வேண்டும்\nNext articleஈழத்தமிழர்களின் அதிகாரமையம் மீண்டும் கொழும���புக்கு\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nஉனது நேரம் சரியானது தான்.\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sathiya251-4/", "date_download": "2021-04-11T16:25:10Z", "digest": "sha1:6QTVTTMS3PEWRTAHTHNV5JM6RO42HXGP", "length": 10893, "nlines": 98, "source_domain": "orupaper.com", "title": "மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து திரும்பியவருக்கே கொரோனா தொற்று - பணிப்பாளர் சத்தியமூர்த்தி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து திரும்பியவருக்கே கொரோனா தொற்று – பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து திரும்பியவருக்கே கொரோனா தொற்று – பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமத்தியகிழக்கு நாடொன்றில்இருந்து நாடு திரும்பிய நிலையில் 50 வயதான மதிக்கத்தக்க நபர் விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சுவாச நோய் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..\nமத்தியகிழக்கு நாடான சவுதிஅரேபியாவில் இருந்து காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 11ம் திகதி நாடு திரும்பியுள்ள நிலையில் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.\nஅங்கு அவருக்கு சுவாச நோய் பிரச்சினை காரணமாக கடந்த 21ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 22 ம் திகதி வைத்தியசாலையின் கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nபரிசோதனைகளின் முடிவின் படி அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னராக 22 ம் திகதி மாலை வைத்தியசாலையின் ஏழாம் விடுதிக்கு மாற்றப்பட்டு அங்குள்ள தனிமைப்படுத்தல் பிரத்தியேக அறையில் அவருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nபின்னர் 25 ஆம் திகதி காலை வைத்தியசாலையிருந்து மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.\nஅங்கு மீண்டும் அவருக்கு சுவாச நோய் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டதன் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் இரத்த மாதிரிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nஅதன் முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகளின் படி அவருக்கு கொரோன தொற்று குறைவான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இவர் சிகிச்சை பெற்று வந்த கொரோன தனிமைப்படுத்தல் விடுதியொன்றும் மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவ விடுதியொன்றில் அக் காலப்பகுதியில் பணிபுரிந்த 4 உத்தியோகத்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கான கொரோனா தொற்று பரிசோதனைகள் வரும் 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டும் என்று தெரிவித்துள்ளார் .\nமேலும் வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இருந்து வந்த நோயாளி என்ற அடிப்படையில் அதற்கேற்ப சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும். இந்நிலையில் வைத்தியசாலையின் ஏனைய பணியாளர்களுக்கோ ஏனையவர்களுக்கோ தொற்றுக்கான வாய்ப்பு இல்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் வைத்தியசாலை பணிகள் வழமை போன்று தொடரும் என தெரிவித்தார்.\nஏற்கனவே கடற்படை சிப்பாய் என இணையத்தளங்களில் வெளிவந்த செய்தியினை அவர் மறுத்துள்ளார்.\nPrevious article“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக் கொடுப்புக்கு இடமேயில்லை – மணிவண்ணன்\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tamilarukku7433348/", "date_download": "2021-04-11T16:09:51Z", "digest": "sha1:CBNPSYNKJ2YIDX7YQG7QLYF5SA2B52IP", "length": 13315, "nlines": 108, "source_domain": "orupaper.com", "title": "தமிழருக்கு நேர்ந்த துயரம்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் தமிழருக்கு நேர்ந்த துயரம்…\nதற்காலிக கு���ியிருப்பு அனுமதியில் 28 ஆண்டுகளாக சமூக உதவிபெற்று வாழ்ந்த தமிழருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் 28 ஆண்டுகள் சுவிஸ்லாந்தில் வசித்து வந்த நிலையில், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது குடும்பத்தினர் சுவிஸ்லாந்து வந்ததுடன் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தனர்.\nபெற்றோர் மற்றும் அவர்களின் நான்கு பிள்ளைகள் சார்பில் விண்ணப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் அவர்கள் சுவிஸில் தற்காலிமாக தங்கியிருக்க குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது.\nஇவர்கள் சுவிஸில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தற்போது 60 வயதான இந்த குடும்பத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nலுட்சேர்ன் மாநில குடியேற்ற அலுவலகத்தின் தீர்மானமே இதற்கு காரணம், இவர் தனது வதிவிட அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மாரச் மாதம் விண்ணப்பித்துள்ளார், எனினும் அதிகாரிகள் அதனை புதுப்பிக்க மறுத்துள்ளனர்.\nமுதலில் லுட்சேர்ன் மாநில நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பன அதிகாரிகளின் இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதுடன் பின்னர் நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியது.\nஇந்த நிலையில், சுவிஸ்லாந்தில் இருந்து தான் வெளியேற்றப்படுவதை தவிர்க்க அவர் சமஷ்டி நீதிமன்றத்தின் ஊடாக முயற்சித்துள்ளார்.\nஇந்த நபர் சமூக உதவியை சார்ந்திருப்பதால், லுட்சேர்ன் மாநில அதிகாரிகள் தமது முடிவை நியாயப்படுத்தி வாதிட்டுள்ளனர்.\n2006 ஆம் ஆண்டு முதல் தனது மனைவியை பிரிந்து வாழும் இவர், பல ஆண்டுகளாக இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பிராங்குகளை சமூக உதவியாக பெற்றுள்ளார்.\nஇந்த விடயமானது வதிவிட அனுமதியை நீடிப்பதற்கு எதிரான சட்டப்பூர்வமான காரணங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகிறது.\nஎனினும் முறைப்பாட்டாளரான இலங்கையர் இதனை மறுத்துள்ளார், அதிகாரிகளின் முடிவு விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர் வாதத்தை முன்வைத்துள்ளார்,\nவதிவிட அனுமதி மறுப்பதற்கு சமூக நல உதவியை பெறும் நபர் செய்யும் தவறுகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படுகிறது.\nஇந்த விடயத்தை கீழ் நீதிமன்றங்களும் சரியாக அணுகவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார், எனினும் இது சமஷ்டி நீதிமன்றம் நிராகரிக்கக் கூடிய ஒரு விமர்சனம் எனக் கூறப்படுகிறது.\nஏ.எச்.வி. ஓய்வூதியம் உட்பட மூன்றரை ஆண்டுகள் உதவி சலுகைகளை பெறுவார் எனவும் இதனால், நீண்டகாலம் சமூக உதவி தேவையில்லை என்ற வாதத்தை சமஷ்டி நீதிமன்றத்தால் நம்ப இயலவில்லை என சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஓய்வு பெறும் வயது வரையும் அதன் பின்னர் பல ஆண்டுகள் வரை சமூக உதவிகள் இன்றி இருக்க முடியாது என்பதை முறைப்பாட்டாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால், சுவிஸ்லாந்தில் வசிப்பதற்கான முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட ஆர்வமானது, லுட்சேர்ன் மாநில அதிகாரிகளின் முடிவை இரத்துச் செய்யும் அளவுக்கு வலுவாக இல்லை எனவும் சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமுறைப்பாட்டாளர் நீண்டகாலம் தங்கி இருப்பதற்கு அவருக்கு அவரது நான்கு பிள்ளைகளின் உறவை தவிர ஆதரவான வேறு எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் நீதிபதிகள் பிராந்திய சட்ட திணைக்களத்தின் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்வதுடன் அதற்கு அமைய சமூக – கலாசார மட்டத்தில் ஒருங்கிணைக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.\nமேலும் அவரது சகாக்கள் மற்றும் தமிழ் சமூகம் அவருடன் சம்பந்தப்பட்டு, அதிகாரிகளின் முடிவுகளை மாற்றுவதற்கான எவ்வித முனைப்புகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமுறைப்பாட்டாளர் தனது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக கவனத்தில் கொண்ட நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.\nமுறைப்பாட்டாளர் இலங்கைக்குள் தொழில் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமம் என்பது தெளிவானது.\nஎனினும் அவர் சுவிஸர்லாந்தில் தங்கிய பின்னரும் தீர்மானகரமான காரியங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை.\nவெளிநாட்டு காவல்துறையின் இரண்டு எச்சரிக்கைகள் இருந்த நிலையிலும் 15 ஆண்டுகளுக்கு மேலான காலம் அவரால் தொழில் ரீதியான முனைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.\nNext articleதமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வன்முறைக்கு பலி…\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர��� எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-rewari.htm", "date_download": "2021-04-11T16:49:23Z", "digest": "sha1:JYGOE3ZL5AHXSDKSYR2HKI2EHXWJOUCJ", "length": 16685, "nlines": 336, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 ரிவாதி விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price ரிவாதி ஒன\nரிவாதி சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ரிவாதி : Rs.4,23,599*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரிவாதி : Rs.4,38,776*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரிவாதி : Rs.4,69,130*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரிவாதி : Rs.4,99,267*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரிவாதி : Rs.5,21,924*அறிக்கை தவறானது விலை\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.21 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in ரிவாதி : Rs.5,44,798*அறிக்கை தவறானது விலை\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.5.44 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை ரிவாதி ஆரம்பிப்பது Rs. 2.86 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ ஏஎம்பி 1.0 டி தேர்வு உடன் விலை Rs. 4.95 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் ரிவாதி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை ரிவாதி Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை ரிவாதி தொடங்கி Rs. 2.99 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி தேர்வு Rs. 4.99 லட்சம்*\nரெடி-கோ 1.0 டி தேர்வு Rs. 5.21 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.23 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.69 லட்சம்*\nரெடி-கோ ஏஎம்பி 1.0 டி தேர்வு Rs. 5.44 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.38 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரிவாதி இல் க்விட் இன் விலை\nரிவாதி இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nரிவாதி இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\n���ிவாதி இல் கோ இன் விலை\nரிவாதி இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக ரெடி-கோ\nரிவாதி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரிவாதி இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nடட்சன் Redi-Go 2017 எஸ் 1.0 மாடல் \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nகுர்கவுன் Rs. 4.23 - 5.44 லட்சம்\nபால்வால் Rs. 4.23 - 5.44 லட்சம்\nஅல்வார் Rs. 4.32 - 5.72 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 4.23 - 5.44 லட்சம்\nபுது டெல்லி Rs. 4.20 - 5.40 லட்சம்\nரோஹ்டாக் Rs. 4.23 - 5.44 லட்சம்\nபிவானி Rs. 4.23 - 5.44 லட்சம்\nநொய்டா Rs. 4.31 - 5.59 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/624559-perur-patteswarar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T15:45:04Z", "digest": "sha1:ITNUD6VGUKFA2UVAF6IANJ4UV4P2AMW2", "length": 19125, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "நர்த்தன கணபதி; ஊர்த்துவ தாண்டவர்; அழகன் ஆறுமுகன்! சிற்பக் கலையில் பிரமிக்க வைக்கும் பேரூர் கோயில் | perur patteswarar - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nநர்த்தன கணபதி; ஊர்த்துவ தாண்டவர்; அழகன் ஆறுமுகன் சிற்பக் கலையில் பிரமிக்க வைக்கும் பேரூர் கோயில்\nபுராண - புராதனச் சிறப்பு மிக்க பேரூர்க் கோயிலின் ஒவ்வொரு தூண்டும் அற்புதம்... ஒவ்வொரு சிலையும் அதிசயம் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.\nகோவை நகரில் உள்ள மிக முக்கியமான ஸ்தலம் பேரூர் திருத்தலம். புராண - புராதனப் பெருமை கொண்ட பேரூர்த் தலத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீபட்டீஸ்வரர்.\nகாமதேனு, பட்டி எனும் பசுக்கள் வழிபட்டதால் சிவபெருமானுக்கு இந்தத் திருநாமம் அமைந்தது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.\nகலை நயத்துடன் சிற்பங்களை அதிகம் கொண்ட கோயில்களில் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலும் ஒன்று. திருமலை நாயக்க மன்னரின் சகோதரர் அளகாத்ரி நாயக்கர் என்பவர், இங்கே இந்தத் தலத்தில் 36 தூண்களைக் கொண்ட பிரமாண்டமானதொரு கனகசபை மண்டபத்தை எழுப்பினார் என்று விவரிக்கிறது ஸ்தல வரலாறு.\nஇந்தக் கோயிலி���், நர்த்தன கணபதி அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார். இடது திருப்பாதத்தை மூஞ்சுறு வாகனத்தின் மீது ஊன்றியபடி காட்சி தருகிறார். வலது திருப்பாதம் மூஞ்சுறுவின் செவியைத் தொட்டபடி காட்சி தருகிறார்.\nநர்த்தன கணபதிக்கு எட்டுத் திருக்கரங்கள் அமைந்திருக்கின்றன. வலஞ்சுழி கணபதியாக காட்சி தருகிறார். திருக்கரங்களில், மோதகம், அங்குசம், பாசம், கொம்பு முதலானவை ஏந்தியபடி காட்சி தந்தருள்கிறார்.\nஇதில் மூஷிக வாகனம் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. கலைநயத்துடனும் சிற்ப நுட்பத்துடனும் நர்த்தன கணபதி, நடனத் திருக்கோலத்தில் காட்சி தருவது வியப்பைக் கூட்டுகின்றன.\nஅண்ணன் கணபதி அப்படியென்றால்.. அழகன் முருகப் பெருமானைச் சொல்லவா வேண்டும்\nஆறுமுகப் பெருமானின் சிற்பம் பிரமிக்க வைக்கிறது. ஆறுமுகம் பனிரெண்டு திருக்கரங்களுமாக, மயில் வாகனத்துடன் திகழ்கிறார் ஆறுமுகக் கடவுள். பனிரெண்டு திருக்கரங்கள்... அவற்றில் அபய வரத முத்திரைகளுடன் வஜ்ரம், கத்தி, சேவல், வில் முதலானவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறார் முருகக் கடவுள்.\nஆறுமுகத்தில், ஐந்து திருமுகங்களை தரிசிக்க முடியும். பின்பகுதியில் இன்னொரு முகம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மயிலின் முகம் கால்களும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன.\nஇன்னொரு வியக்கத்தக்க சிலை... ஊர்த்துவ தாண்டவராக நடராஜ பெருமானின் சிற்பம். காளிதேவியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடனமாடினார் நடராஜர் பெருமான். அப்போது, வலது காலை தன் செவி வரைக்கும் உயர்த்தியபடி ஆடினார். கைகளில் உடுக்கை ஏந்தியிருக்கிறார். ரிஷபத்தண்டு, திரிசூலம் தாங்கியிருக்கிறார். பிரம்மாவின் சிரசை எடுப்பதற்கு முன்னதாக உள்ள நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரமமா ஐந்து தலைகளுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார். இந்தச் சிற்பமும் கலைநயத்துடன் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன.\nபுராண - புராதனச் சிறப்பு மிக்க பேரூர்க் கோயிலின் ஒவ்வொரு தூண்டும் அற்புதம்... ஒவ்வொரு சிலையும் அதிசயம் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.\nநெல்லுக்கு வேலியிட்ட ஈசனுக்கு விழா\nமனக்குறைகள் தீர்ப்பாள் பிரத்தியங்கிரா தேவி\nதை கிருத்திகையில் வெற்றிவேல் வீரவேல் கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு\nதை வெள்ளி; வெக்காளி அம்மனுக்கு பிரார்���்தனைச் சீட்டு\nநர்த்தன கணபதி; ஊர்த்துவ தாண்டவர்; அழகன் ஆறுமுகன் சிற்பக் கலையில் பிரமிக்க வைக்கும் பேரூர் கோயில்பேரூர்கோவை பேரூர்பேரூர் பட்டீஸ்வரர்பட்டீஸ்வரர்நர்த்தன கணபதிஊர்த்துவ தாண்டவர்ஆறுமுகப் பெருமான்சிற்பங்கள்PerurPatteswarar\nநெல்லுக்கு வேலியிட்ட ஈசனுக்கு விழா\nமனக்குறைகள் தீர்ப்பாள் பிரத்தியங்கிரா தேவி\nதை கிருத்திகையில் வெற்றிவேல் வீரவேல் கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nபேரூர் ஆதீனத்துடன் கமல்ஹாசன் சந்திப்பு\nபேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்- கமல் சந்திப்பு: அடிமட்ட மக்களுடன் தொடர்பில் இருக்க...\nபேரூர் பெரியகுளத்தில் 7 சாமி சிலைகள் மீட்பு\nசிற்பங்கள்... ஓவிய பிரமாண்டங்கள்; கோவை பேரூரின் அதிசயம்\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்; தேரோட்டம் ரத்து\nநீலகிரி மாவட்டத்தின் முதல் ஆலயம்; உதகை புனித ஸ்டீபன் ஆலய 190-வது ஆண்டு...\nஅரியலூர் தூய மங்கள அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபங்குனி சங்கடஹர சதுர்த்தி; தொல்லைகள் தீர்ப்பார் தும்பிக்கையான்\nபங்குனி சங்கடஹர சதுர்த்தி; தொல்லைகள் தீர்ப்பார் தும்பிக்கையான்\nகுல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் அருள் நிச்சயம்\nஎளிய விரதம்; ஈடில்லாத வரம்; அன்னதானம் செய்தால் புண்ணியம்\nவாலீஸ்வரருக்கு கல்யாணம்; தெப்போத்ஸவம்; திருமண பாக்கியம் தருவாள் திரிபுரசுந்தரி\n4 மீனவர்கள் உயிரிழப்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஆறுதல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு...\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைமைக்கு மே 29-ம் தேதி தேர்தல்: காரியக் கமிட்டிக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/sivakarthikeyan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-04-11T15:27:10Z", "digest": "sha1:ZORPWQ3JDK6MSFJTRRPK7EYOFODRY6QA", "length": 9479, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | sivakarthikeyan", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nதேர்தல் திருவிழா: வரிசையில் நின்று வாக்களித்த சிவகார்த்திகேயன்\nவாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் ஒரு உதாரணம் - சிவகார்த்திகேயன்...\n'டாக்டர்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nகலைமாமணி விருது: தாயின் காலில் விழுந்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசரோஜாதேவி, சௌகார் ஜானகி, கௌதம் மேனன், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு 'கலைமாமணி'...\nசிவகார்த்திகேயன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நம்மில் ஒருவர் என்று நினைக்கவைக்கும் நட்சத்திரம்\nநீங்கள் ஒரு ஹீரோ: அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடக்கம்\n'டான்' அப்டேட்: சிவகார்த்திகேயனுடன் இணையும் 5 பிரபலங்கள்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109371/", "date_download": "2021-04-11T16:02:17Z", "digest": "sha1:YLYFPB5JWNW3NWTPPMIGWSQ2CI7JMRSO", "length": 42367, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசல்பூதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநண்பர் வே.நீ.சூர்யாவின் கடிதத்தை படித்தபோது அவரது உணர்வுகளோடு மிக அணுக்கமாக என்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. அவரை ஊட்டியில் பார்க்கையிலேயே தயக்கம் மற்றும் கூச்சத்தினால் அவரிடம் வெளிப்பட்ட உள்ளொடுங்கியத் தன்மை ஆச்சர்யமான பரிச்சயத்தை ஏற்படுத்தியதோடு பல்வேறு ஞாபகங்களை என்னில் வேகவேகமாக திறப்பதையும் நான் உணர்ந்தேன். அதை உறுதிசெய்யும்விதமாக தனது அரங்கில் மனித இருப்பின் இறுக்கத்தையும் விடுதலையற்ற அழுத்தத்தையுமே அவர் மையமாக வைத்து பேசினார். (அன்று நாம் மாலை நடை சென்ற சமயம் சூர்யாவின் பேச்சை உங்களிடம் குறிப்பிட்டு “இளம் வயதில் இலக்கியத்திற���குள் அறிமுகமாகும்போது எல்லோருக்குமே இருத்தலியத் துயரே உடனடி ஈர்ப்பாக இருக்கிறதே” என்று கேட்டேன். நீங்கள் சின்ன புன்னகையோடு இருத்தலியல் மட்டும் அல்ல என்று சொல்லி காமம் மற்றும் புகைமூட்டமான மொழி என மேலும் இரண்டு பிரிவுகளை அதில் சேர்த்தீர்கள்.).\nகல்லூரி நாட்களின்போது, மிக முக்கியமான ஏதோவொன்றை மறுகணம் இழக்கப் போவதான பதற்றமும் மன அழுத்தமும் என்னை வெகுவாக அலைக்கழித்துக் கொண்டிருந்தன –ஏறத்தாழ சூர்யா கூறுவதுப் போலவே. பெரிய கேள்விகளையும் பெரிய கனவுகளையும் முதல்முறையாக நெருக்கத்தில் காண்பதன் பிரமிப்பு என்றாலும் அது இன்னொருவிதத்தில் பெரும்பாலான பொறியியல் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்றும் சொல்லத் தோன்றுகிறது. வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து பரவும் அச்சுறுத்தல். சிறைக்கூடம் மாதிரியான வகுப்பறைகள். நிர்வாகத்தின் தேவையற்ற கட்டுப்பாடுகள். கெடுபிடிகள். (ஒரு கட்டத்தில் எனக்கு கல்லூரிக்கு போவதென்பதே மன உளைச்சல் அளிக்கக்கூடியதாக மாறியிருந்தது. பொழுதுக்கும் ஆசிரியர்கள் காரணமேயில்லாமல் திட்டிக் கொண்டிருப்பார்கள். திறனில்லாத ஆசிரியர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை மறைக்க சிடுசிடுப்புமிக்க கடுமையான முகங்களை வரைந்துக் கொள்கின்றனர்). கூடவே இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இணைந்துவிடுவது தன்னங்காரத்தை பெருக்கி வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்து சிக்கல்களை இன்னும் குழப்பமான முடிச்சுகளால் கட்டிவிடுகிறது.\nநீங்கள் பதிவு செய்திருப்பதுப் போன்றே இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் மனித மனம் தன்னை பத்திரப்படுத்தி சமாதானம் பெற்றுக் கொள்ள சுயஇரக்கத்திடம் போய் தஞ்சம் புகுவதும் சுயஇரக்கத்திற்கு சந்தேகமின்றி தன்னை ஒப்புக் கொடுப்பதுமே மாறாமல் நடக்கின்றன. ஆயிரம் முகங்களுடையது சுயஇரக்கத்தின் தெய்வம். ஆயிரம் குரல்களில் அது பொய் சொல்கிறது. ஆயிரம் கைகளில் பலி ஆயுதங்களை நீட்டுகிறது. கைவிடப்பட்டவன், புரிந்துகொள்ளப்படாதவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன், தோற்றுப்போனவன் என பல வேஷங்களை நாம் அணிந்துகொள்ளும்தோறும் இங்கு -இந்த கால இட வெளியில்- உடலோடும், ஆசைகளோடும், ஆற்றலோடும், பலவீனங்களோடும் இருக்கிற நம் உண்மையான சுயத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகிச் செல்கிறோம் என்பதை���ே பல நேரங்களில் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திரும்பி செல்லும் பாதையே மறந்துவிடும் அளவுக்கு மிக நீண்ட தூரம் பயணப்பட்டப் பிறகு அங்கிருப்பதோ முற்றிலும் அன்னியமான ஒரு நகல் மனிதன். அதிகமும் கசப்பால் ஆனவன். எனவே நடித்துக் கொண்டேயிருப்பவன்.\nநான் கவனித்த வரையில் இன்றைய இளைஞர்களிடம் பொருளாதார நெருக்கடிகள் அளவுக்கே கலாச்சார நெருக்கடிகளும் தீவிரமான எதிர்விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. கல்லூரி நாட்களில் முதல் தடவையாக சத்யம் திரையரங்கம் , எக்ப்ரெஸ் அவென்யூ, ஸ்கைவாக் போன்ற இடங்களுக்குச் சென்றது எனக்கு கலக்கம் ஏற்படுத்தும் அனுபவங்களாகவே அமைந்தது. சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த எங்களுக்கே அந்த வணிக வளாகங்களின் கண்ணாடி மினுமினுப்பும் அழகிய உடல்கள் மற்றும் செலவுமிக்க ஆடைகளின் பொலிவும் முகத்தில் அறைவதுப் போலிருந்தன எனும்போது கிராமப்புற மாணவர்களுக்கு அவை இன்னும் அதிகம் அதிர்ச்சியூட்டக்கூடும்.\nஎன் அனுபவத்தை பொருத்தமட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் நம்மை பொருந்தாதவர்களாக உணரும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உடனடியாக அது நமக்கு போராளி உடுப்பை மாட்டிவிட்டுவிடுகிறது. ஒரு செமஸ்டர் விடுமுறையில் ஏதோ வணிக வளாகத்துக்கு சென்று திரும்பிய தினம் என் நண்பனிடம் ஆவேசமாக “இந்த பகட்டில் கலை முளைக்காது; கலை இதை எதிர்த்து செயல்படவேண்டும்” என்று பேசியதை நினைத்துக் கொள்கிறேன். பெருநகரங்களில் என்னால் வசிக்கவே முடியாது என்று அப்போது திடமாக நம்பியிருக்கிறேன். கல்லூரிக்குப் பிறகு, வேலைக்கான பயிற்சியின் நிமித்தம் மூன்று மாதங்கள் மும்பையில் இருந்தபோது அந்த எண்ணத்தை வலுபடுத்துவதைப் போலவே சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்ப்பரேட்டு கலாச்சாரத்துக்கு பழகுவதில் சில நடைமுறை இடையூறுகள் இருந்தன. மேலும் தனிப்பட்ட இயலாமைகளும். ஆனால் எல்லாம் சில காலம்தாம். பயிற்சி முடிந்து பணி நியமனம் பெற்று பெங்களூர் வந்து தற்போது மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. முன்னவை எவ்வளவு எளிய பிரச்சனைகள் என்றே இப்போது தோன்றுகிறது. சுயஇரக்கத்தின் இன்னொரு வேஷமாக கலையை குறுக்குவது –அது நம்மை மீறி நடப்பது என்றாலும்- மாபெரும் பிழை என்பதே என் இன்றைய புரிதல். அனுபவ போதாமைகள் உருவாக்கும் தோற்ற மயக்கங்��ள் தவறாக வழி நடத்தக் கூடியவை என்பதை தகவலாகவேனும் அறிந்திருக்கிறேன். கலை வெறும் எதிர்ப்பு கோஷம் அல்ல; அது தன்னளவிலேயே பதில் என்பதும் புரிகிறது. (மேலே உள்ள பத்தியை வைத்து உடனே என்னை யாராவது ‘குட்டி பூர்ஷ்வா’ என்றோ ‘கார்ப்பரேட் அடிமை’ என்றோ சொல்லிவிடுவார்களோ\nசென்னையை சேர்ந்தவனாக இருந்தும் நான் இவ்வளவு அமைதியாக பேசுவதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் சென்னை நகரம் தன்னை பதட்டமுற வைக்கிறது என்றும் ஊட்டியில் வைத்து என்னிடம் கூறினார். மேலே எழுதியிருப்பவற்றையே அங்கே அவரிடம் கூற முற்பட்டேன். ஆனால் விரிவாகவும் தெளிவாகவும் சொல்ல இயலவில்லை. எனவே அதை இக்கடிதத்தில் முயற்சி செய்திருக்கிறேன்.\nமனஅழுத்தமும் பதற்றமும் தீவிரமான அகத்தேடலால் மட்டுமின்றி புறச்சூழலாலும் உருவாகக்கூடியவை. அதிலும் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் மனநோய் உற்பத்தி மையங்களாகவே இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்தோடு –அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான கோட்டை அறிந்து- இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புற நெருக்கடிகள் தன்னிரக்கத்திலும் தாழ்வுணர்ச்சியிலும் தள்ளிவிடாமல் நம்மை காப்பந்து பண்ணிக் கொள்ள வேண்டும்.\nஅரசியல் சரி நிலைகள் காரணமாகவும், நகர்மயமாதலும் அன்னியமாதலும் அளிக்கும் உடனடி அதிர்ச்சி காரணமாகவும் பெருநகரங்கள் குறித்தோ பெருநிறுவன கலாச்சாரம் குறித்தோ தவறான அபிப்ராயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. குறிப்பாக, சூழல் உருவாக்கி வைத்திருக்கும் முன்முடிவுகளை அப்படியே நம்பிவிட வேண்டாம். அவை கலை பற்றியும் சில குறுக்கல்வாதங்களை உருவாக்கக்கூடும்.\nதற்காப்பாக ஓர் எச்சரிக்கை குறிப்பு : சூர்யா முன்வைக்கும் சிக்கல்களை என் வாழ்க்கையில் நானும் உணர்ந்திருப்பதனாலும் (அல்லது அப்படி நினைப்பதனாலும்), மேலும் அவை சமகாலத்து இளைஞர்கள் பலரின் சிக்கல்களாக இருப்பதனாலும் (மிகச் சமீபத்தில்தான் நானும் அணோஜனும் இதுக்குறித்து உரையாடினோம்) மட்டுமே இக்கடிதத்தை எழுதியிருக்கிறேன். மற்றபடி இதற்கு எந்த உள் நோக்கமும் இல்லை. ஏனெனில் இப்போதெல்லாம் என்ன சொன்னாலும் “நீ யார் இதை சொல்ல” “உனக்கு யார் இதற்கு அதிகாரம் கொடுத்தது” “உனக்கு யார் இதற்கு அதிகாரம் கொடுத்தது” “உனக்கு என்ன தெரியும்” “உனக்கு என்ன தெரியும்” “நீ ஜெயமோகன் கூட்டத்தை சேர்ந்தவன்” என்று கழுத்துப் பட்டையை பிடித்து மிரட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல என்பதையும் ஒற்றுமைகள் தற்செயலே என்பதையும் கம்பனி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\n(ஜெயமோகன், சுகுமாரன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன் என இன்று முக்கிய எழுத்தாளர்களாக, எங்கள் உடனடி முன்னோடிகளாக இருக்கும் பலரும் தங்கள் முன்னோடியான சுந்தர ராமசாமியிடம் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவரை ஆதர்சமாக ஏற்றிருந்திருக்கிறார்கள். பின்னர் அவரிடம் முரணும் பட்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு முன்னோடியை நெருங்கினால் மட்டும் உடனே மடம், பஜனை என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். )\n“உங்கள் வாழ்க்கையில் அடுத்தது என்ன – இளைஞர் வழிகாட்டி நூல்” என்கிற தலைப்பில் புத்தகமே போடுகிற அளவுக்கு இளைஞர்களுக்கான பல அறிவுரை கட்டுரைகளை உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள், ஜெ. அமெரிக்கக் கனவை, அமெரிக்க பிரஜைகளின் பொது லட்சியத்தை கட்டமைத்ததில் பொருளியல் வெற்றியை மட்டுமே முதன்மைபடுத்துகிற மலினமான சுயமுன்னேற்ற நூல்களுக்கும் பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அவை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக தன்னறத்தை கண்டடைவது குறித்தும் அதில் ஆற்றலை செலவிடுவது குறித்தும் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகள். பெரும் திறப்புகள். “செயலின்மையின் இனிய மது” கட்டுரையை முதல்முறை படித்தபோது அடைந்த உத்வேகமும் அகங்காரச் சிதைவும் என்வரையில் மிக முக்கியமான வாழ்க்கை அனுபவங்கள். மனித இருப்பை துயர் என்று எதிர்மறையாக வகுப்பதும் செயலின்மையை உன்னதப்படுத்துவதும் மோஸ்தராக இருக்கும் சூழலில் மனித இருப்பின் மகத்துவம் குறித்து தொடர்ந்து பேசுவதோடு செயலை முன்னிலைப்படுத்தியும் நீங்கள் எழுதியிருப்பவை நீண்ட கால நோக்கில் எண்ண முடியாத திசைகளில் நலம் பயக்கக்கூடும். உடனே “நீ அதை அப்படியே பின்பற்றி செயலாற்றிவிடுவாயா – இளைஞர் வழிகாட்டி நூல்” என்கிற தலைப்பில் புத்தகமே போடுகிற அளவுக்கு இளைஞர்களுக்கான பல அறிவுரை கட்டுரைகளை உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள், ஜெ. அமெரிக்கக் கனவை, அமெரிக்க பிரஜைகளின் பொது லட்சியத்தை கட்டமைத்ததில் பொருளியல் வெற்றியை மட்டுமே முதன்மைபடுத்துகிற மலினமான சுயமுன்னேற்ற நூல்களுக்கும் பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அவை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக தன்னறத்தை கண்டடைவது குறித்தும் அதில் ஆற்றலை செலவிடுவது குறித்தும் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகள். பெரும் திறப்புகள். “செயலின்மையின் இனிய மது” கட்டுரையை முதல்முறை படித்தபோது அடைந்த உத்வேகமும் அகங்காரச் சிதைவும் என்வரையில் மிக முக்கியமான வாழ்க்கை அனுபவங்கள். மனித இருப்பை துயர் என்று எதிர்மறையாக வகுப்பதும் செயலின்மையை உன்னதப்படுத்துவதும் மோஸ்தராக இருக்கும் சூழலில் மனித இருப்பின் மகத்துவம் குறித்து தொடர்ந்து பேசுவதோடு செயலை முன்னிலைப்படுத்தியும் நீங்கள் எழுதியிருப்பவை நீண்ட கால நோக்கில் எண்ண முடியாத திசைகளில் நலம் பயக்கக்கூடும். உடனே “நீ அதை அப்படியே பின்பற்றி செயலாற்றிவிடுவாயா” என்று என் உளக்குரலேக்கூட கெக்கலிப்புடன் கேட்கிறது. “அது பற்றி தெரியாது. ஆனால் செயலாற்றத் தவறினால் என் குறைப்பாட்டை மழுப்பவோ அல்லது அதை இன்னொருவர் மேல் ஏற்றவோ மாட்டேன். எனக்கு நானே பொய் சொல்லிக் கொள்ளவேண்டிய துரதிருஷ்டத்தில் இருந்து தப்பித்துவிடுவேன்” என்று மட்டும் பதில் சொல்கிறேன்.\nஅவருடைய கடிதம் காட்டும் தனிமையும் அலைக்கழிப்பும் ’இளைஞனின்’ பிரச்சினைகள் அல்ல ‘கலைஞனின்’ பிரச்சினைகள். எள் காய்ந்தால் நல்லதுதான், எண்ணைக்காகும். காயாமல் எண்ணையும் இல்லை. ஆகவே அதை ‘தவிர்ப்பதை’ பற்றி அவருக்கோ உங்களுக்கோ சொல்லமாட்டேன். அதை பயன்படுத்திக்கொள்வதைப்பற்றித்தான் சொல்கிறேன். சிற்றிதழ்சார்ந்த இலக்கியச்சூழலில் என் வாழ்க்கை முப்பதாண்டுகளைக் கடக்கப்போகிறது. இந்த அலைகடலை நீந்திக் கடக்காமையால் காணாமல் போன கலைஞர்கள் என ஒரு பட்டியல் நினைவிலெழுகிறது. அவர்களை எண்ணும்போது இந்த வயதில் தந்தைக்குரிய பதற்றமும் ஏற்படுகிறது. நான் திரும்பத்திரும்ப இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவது இந்தப் பதற்றத்தால்தான்.\nகலைஞனுக்கு நான் சொல்லும் வழி என்பது மொழியைப்பற்றிக்கொள்க என்பது மட்டுமே. இந்த காலகட்டம் அதற்கானது. கூடவே கலைஞன் என்னும் ஆணவத்தையும் கொண்டிருங்கள். அது சூழ்ந்திருக்கும் அற்பத்தனம் உலகியல் இரண்டிலிருந்தும் நம்மைக் காக்கும். மற்றபடி அவரவர் அவரவர் பாதையைத் தெரிவுசெய்யவேண்டியதுதான்.\nமுன்னோடிகளுடன் உரையாடுவது குறித்து. தமிழில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலேயே கூட உடனடியான முன்னோடிகளும் அவர்களுடனான தொடர்ந்த உறவும் இல்லாத கலைஞர்கள் இல்லை. மேலைநாடுகளில் அந்த உறவுகள், அக்குழுக்கள் குறித்தெல்லாம் மிகவிரிவாக எழுதப்பட்டுள்ளது. இலக்கிய வரலாற்றுநூல்களிலேயே அவற்றைப்பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக வருவதைக் காணலாம். அது அவர்களின் உருவாக்கத்தின் ஒருபகுதி. சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், தேவதச்சன், வல்லிக்கண்ணன், கோவை ஞானி, ஞானக்கூத்தன் என சென்ற தலைமுறையில் அடுத்த தலைமுறையினருக்கு மையமாக அமைந்த முன்னோடிகள் பலர் உண்டு. எப்போதுமே அது அப்படித்தான். அதை கிண்டல்செய்பவர்கள் யார் எந்த இலக்கிய அடிப்படையும் அறியாத வம்புக்கூட்டம். நேற்றும் அதைத்தான் சொன்னார்கள், டீக்கடைகளில். இன்று முகநூலில் சொல்கிறார்கள், உங்கள் காதுக்கு வருகிறது. அவ்வளவுதான்.\nலக்ஷ்மி மணிவண்ணனும் நானும் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன். ‘எண்பதுகளின் சூழலில் இருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறோம். இரண்டு பெரிய வலைகள் அன்றிருந்தன. ஒன்று எளிய கட்சிசார் இடதுசாரி அரசியலின் வலை. அதில் விழுந்திருந்தால் சிந்தனையே இரண்டாகப்பிரிந்து ஒரே வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்திருக்கும். தொண்ணூறுகளுக்குப்பின் கசப்பும் சலிப்பும் எஞ்சியிருக்கும். இன்னொன்று, வணிக எழுத்தின் வலை. அதில் சிக்கியிருந்தால் நாம் எண்ணியதை எழுதியிருக்கமுடியாது. சுந்தர ராமசாமி அவை இரண்டிலிருந்தும் நம்மை மீட்காவிடில் என்ன ஆகியிருந்திருப்போம்\nசுந்தர ராமசாமியிடமிருந்து வந்தவர்களில் முதல்தலைமுறை என்பது திலீப்குமார், கோபிகிருஷ்ணன், சுகுமாரன், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள்தான். எல்லாருக்கும் அறுபதுகடந்துவிட்டது. அதன்பின் மூன்றுதலைமுறை. அவர்கள் அனைவருக்கும் அவருடன் ஏற்பும் மறுப்பும் உண்டு. மறுப்பு என்பது வெறும் ஆணவத்தால், அடையாளம் பற்றிய அச்சத்தால் நிகழ்ந்தால் அது வீண். உண்மையான முரண்பாடு மிகச்சிறியதாகவே தென்படும். அந���த சின்னப்புள்ளிதான் நம் தனித்தன்மையாகப் பெருகும். அதை நாமே அவதானித்துக்கொள்ளவேண்டும். நம் வாதங்கள் வழியாக அல்ல, படைப்புகள் வழியாகவே கண்டடையவேண்டும். நான் கண்டடைந்தது படுகை என்ற கதை வழியாக\nமுந்தைய கட்டுரைபாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\nஇரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்\nஅபயா கொலைவழக்கு,சட்டமும் நடைமுறையும்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொட���்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140604", "date_download": "2021-04-11T15:36:44Z", "digest": "sha1:HQFFH4INZENAY5L3K7KUFI6P33BFA4MX", "length": 8150, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ தாண்டியது\nஆப்ஃலைன் முறை பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சோன...\nமீண்டும் சைக்கிள் பயிற்சியை தொடங்கிய மு.க.ஸ்டாலின்..\n”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூ...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.\nபாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் அல் பத்ர் என்ற இயக்கத்தின் தலைவனாகக் கருதப்பட்ட கானி க்வாஜா என்பவன் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது நடந்த மோதலில் கானி க்வாஜாவை போலீசார் சுட்டுக் கொன்றனர். கானி கொல்லப்பட்டது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திம��க எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21115", "date_download": "2021-04-11T15:45:49Z", "digest": "sha1:PATRVU7GTUPSOZAGYTZMIKNE2TT5XKGS", "length": 5227, "nlines": 51, "source_domain": "www.themainnews.com", "title": "மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு.. முதல்வர் வரவேற்பு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு.. முதல்வர் வரவேற்பு\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தி���் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.\n← தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,993 பேருக்கு கொரோனா..\nதமிழ் மண் சமூகநீதி மண் என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தியுள்ள தீர்ப்பு.. மு.க.ஸ்டாலின் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/blog-post_668.html", "date_download": "2021-04-11T15:26:52Z", "digest": "sha1:5G4QWEYEOQOWLAFLSVOYX5XYLUWRHXAY", "length": 15730, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "கொரோனா வைரஸின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்- பிரதமர் மோடி! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா வைரஸின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் எனவும் அனைவரும் வீட்டில் இருந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறகையில், “கொரோனா வைரஸின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தமளிக்கிறது. நேற்று நடந்த மக்கள் சுய ஊரடங்கைக் கூட பலர் தீவிரமாகக் கடைப்பிடிக்கவில்லை.\nகொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய ��ரசு மிகக் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபொதுமக்கள் மருத்துவ விதிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.\nஅப்படியென்றால்தான் நாம் அதைக் கட்டுப்படுத்த முடியும். வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.\nபணப் பரிமாற்றத்துக்கு டிஜிற்றல் மூலம் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது சமூகத்தில் இருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்குள் இருந்தால்தான் அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/rendaam-aattam-the-crime-series-13", "date_download": "2021-04-11T16:30:37Z", "digest": "sha1:JN32E64CIKMS6UUQ4FFE3AN7H4CGFDO4", "length": 8683, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 December 2020 - ரெண்டாம் ஆட்டம்! - 13 | rendaam-aattam-the-crime-series-13 - Vikatan", "raw_content": "\n - சீறும் சீமான்... காத்திருக்கும் கமல்... ‘திருதிரு’ தினகரன்... உருளும் உதிரிகள்\n“ரஜினி பொம்மைக்கு கீ கொடுக்கிறது பா.ஜ.க\nகாசு... பணம்... துட்டு... மணி... மணி\nமிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்\nதம்பி டீ இன்னும் வரல - நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்\nசம்ஸ்கிருத ஒலிபரப்பு... இந்துத்துவ பிரசார மேடையா\n - 13 - நானா, நீயா... யார் பெரியவன்\nரெண்டாம் ஆட்டம் - 46\nரெண்டாம் ஆட்டம் - 45\nரெண்டாம் ஆட்டம் - 44\nரெண்டாம் ஆட்டம் - 41\nரெண்டாம் ஆட்டம் - 40\nரெண்டாம் ஆட்டம் - 39\nமதுரை நகருக்குள் தொழில்களுக்காக நடந்துகொண்டிருந்த சண்டைகளெல்லாம் மறைந்து, முதன்முறையாகக் கட்சிகளுக்காக அடித்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/tntj.html", "date_download": "2021-04-11T15:13:52Z", "digest": "sha1:Q5E2QJ2ZYC22MXJCKWGVS4HQD64LMGRK", "length": 21637, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகை (படங்கள்)", "raw_content": "\nதுபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ...\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்ட...\nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் த...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட...\nதீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட...\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள்)\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வ��கக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது 86)\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகை (படங்கள்)\nதமிழகத்தில் கடந்த சில மாதமாக நிலவி வரும் கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வரும் நிலையில், பொத��மக்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகைகள், தண்ணீர் லாரிகள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.\nஅதன்படி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில், ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் கிராணி திடலில், மழை வேண்டி சிறப்பு தொழுகை சனிக்கிழமை காலை நடைபெற்றது.\nதொழுகையை, அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் மவ்லவி அசரப்தீன் பிர்தெளசி நடத்தினார். முன்னதாக, மழை தொழுகை குறித்து விளக்கத்தில் 'தொழுகையாளிகள் ஒவ்வொருவரும் தான் அணிந்திருக்கும் சட்டையை திருப்பி அணிந்துகொண்டு தொழும் படியும், மழை வேண்டி இறைவனிடம் இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nதொழுகையின்போது, தமிழகத்தில் நிகழும் தண்ணீர் பற்றாக்குறை நீங்க கோடை வெப்பத்தின் தாக்கம் குறைய மழை வேண்டியும், அனைத்து சமுதாய மக்களும் துயர் இன்றி ஒற்றுமையுடன் மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் எந்நாளும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக ஒவ்வொருவரும் தனித்தனியே பிரார்த்தனை செய்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புட���் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/06/evolution-of-marx.html", "date_download": "2021-04-11T16:33:03Z", "digest": "sha1:Z2OWNZYKOBHTXXQFG7OA2IA2PZUYZQLW", "length": 37997, "nlines": 155, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: மார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx)", "raw_content": "\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx)\nஉலகின் பல்வேறு நாடுகளுக்கு சில தீர்க்கதரிசிகள் பெயரும் , அவர்களின் பெயரால் சொல்லப்படும் விஷயங்களும் போய் சேர்ந்துள்ளன. புத்தர், ஏசுபிரான், நபிகள் என மதம் சார்ந்த அடையாளங்களுடன் இவர்கள் அனைத்து நாடுகளிலும் உணரப்படுகிறார்கள். அவர்களின் பெயரால் வழிபாட்டுக்கூடங்களுக்கு மக்கள் ஏராள பொருளை நேரத்தை உயிர் தியாகத்தை செய்துள்ளனர். அதேபோல் சில இலக்கிய மேதைமைகள் குறித்த சொல்லாடல்கள், அவர்களின் பெயரால் இலக்கிய அமைப்புகள் உலக அளவிற்கு சென்றுள்ளன. பிரஞ்சு புரட்சியின் மகத்தான முழக்கம் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவமும் பல நாடுகளின் இயக்கங்களை கவ்வி பிடித்தது. ஆனால் அரசியல் ஆளுமை என்கிற வகையில் வேறு எவருக்கும் கிடைக்காத இடம் மார்க்ஸிற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ளது. அவரின் பெயரால்- சிந்தனையால்- வழிகாட்டல் என்கிற முறையில் மார்க்ஸ் செல்லாத நாடு இல்லை எனலாம். மார்க்ஸ் எனும் தனிநபர் கம்யூனிஸ்ட் இயக்கங்களாகி, தொழிலாளர் இயக்கங்களாகி. சோவியத்- சீனா போன்ற நாடுகளின் அரசாகி கடந்த 100 ஆண்டுகளாக உலகின் பெரும் Material Force இயக்க சக்தியாகியுள்ளார். உலகம், முதலாளித்துவம் நெருக்கடிகளில் சிக்கும்போதெல்லாம் அவர் பேசப்படுகிறார். மேல் அதிகமாக உணரப்படுகிறார். அந்த மகத்தான ஆளுமையின் பரிணாமம் குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாக முயற்சிக்கப்பட்டுள்ளது.\nமார்க்ஸ் தன் இளமைக்காலம் துவங்கி தனிப்பட்ட மனித உறவுகளிலே அன்புடன் இருந்தவர். அதேநேரத்தில் பிரச்சனைகளில் கறாராக, உறவு முறிந்தாலும் அதை பொருட்படுத்தாதவராக அவர் இருந்தார். தந்தையுடன் விவாதிக்கும் தருணமாக இருந்தாலும், இறுதிவரை தந்தையின் போட்டோ ஒன்றை தன்னுடன் வைத்துக்கொண்டிருந்ததாக இருந்தாலும், தாயுடன் கசப்புகளை சந்தித்தபோதும் அவர் இவ்விதம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். சகோதரிகளுடன் ஆனாலும். பள்ளிகளில் சகமானவர்களுடனும் குற��ம்பும் கேலியும் செய்து சீண்டும் சிறுவனாக மார்க்ஸ் இருந்தார்.\nஎந்த வேலைக்கு எதிர்காலத்தில் செல்லவேண்டும் என்கிற கனவு குறித்த ஜெர்மன் கட்டுரையில் 17 வயது மார்க்ஸ் Universal goal, purify Humanity, poison of despair போன்ற பதங்கள் கொண்டு \" a profession which affords us the greatest honor, which is grounded on ideas, of whose truth we are completely convinced which offers as the widest field to serve humanity என்று எழுதியிருந்தார். பொதுநலனுக்கும் அதில் நாம் பெறும் முழுமைக்கும் எச்சிந்தனை நம்மால் நம்பிக்கையுடன் ஏற்கப்படுகிறதோ - எப்பணி அழைத்து செல்கிறதோ அப்பணியில் என மார்க்ஸ் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nதனது பட்டப்படிப்பில் 32 மாணவர்களில் அவர் 8வது ரேங்கில் வந்தார். அவருக்கு ‘Excellent promise’ என்பது கொடுக்கப்பட்டிருந்தது. பான் பல்கலை காலத்தில் இளைஞர்களுக்கே உரிய குணத்துடன் பணச்செலவு செய்பவராக கடன்பட்டவராக இருந்தார். தந்தையும், சகோதரியும் கவலை தெரிவிக்கும் கடிதங்களை அனுப்பினர். ’காரலின்’ பாராமுகம் குடும்பத்தில் வருத்தம் ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டு அழகிய பெண் ஜென்னியுடன் மார்க்சிற்கு 18 வயதிலேயே காதல் ஏற்பட்டது. மணமுடிக்கலாம் என ரகசிய உடன்பாடும் ஏற்பட்டது.\nஇளம் கார்ல் பெர்லினில் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது அவர் தந்தை மே 10 1838ல் மறைகிறார். இருக்கிற தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் தந்தையின் இறுதி சடங்கிற்கு அவர் வந்ததாக தெரியவில்லை என்கிறார் டேவிட் பெலிக்ஸ். 1839ல் அவர் டிரியர் வருகிறார். 1842ல் திரும்ப ஊர்வந்த மார்க்ஸ் ஜென்னி குடும்பத்தாருடந்தான் தங்குகிறார். 1842 ஜூலையில் தாயாருடன் தந்தையின் எஸ்டேட் பணம் கேட்டதில் பிரச்சனை வருகிறது. குடும்பத்தார் அவருக்கு பணம்தர மறுத்தனர்.\nபெர்லின் கல்வி சூழல் சட்டம், தத்துவம், வரலாறு, மொழியியல் கற்க தூண்டியது. ஹெகலிய தாக்கம் ஏற்பட்டது. ஆறுமாதம் நோய்வாய்பட்டிருந்த அக்காலத்தை மார்க்ஸ் முழுமையாக ஹெகலை படிக்க பயன்படுத்திக்கொண்டார். Dark fellow from Trier என கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அவர் அறியப்படலானார். அவர் ஏராள கவிதைகள் எழுதிய காலமது. ’ஃபாகடரி ஆஃப் ஐடியாஸ்’ என நண்பர்கள் அவரை குறிப்பிட துவங்கினர். Moses Hess \" the greatest perhaps the only living philosopher who can honestly be called a philosopher \" என்று நண்பர் ஒருவருக்கு தெரிவிக்கிறார். Dr Marx my idol- imagine Voltaire, d' Holbach, Lessing, Heine and Hegel united in one person- வால்டைர்,ஹெகல் போன்ற பிரம்மாண்டங்களின் கலவை மா���்க்ஸ் என்றார் மோசஸ் ஹெஸ்.\nபெர்லின் டாக்டர் கிளப்பில் இளம் இடது ஹெகலியர்களுடன் மார்க்ஸ் சேர்கிறார். A comparision of Natural Philosophy of Democcritus and Epicurus என்பதை ஆய்விற்கு எடுத்து 40 பக்க கட்டுரை- 6 பக்க சுருக்கம் ஒன்றை அவர் தந்தார். தீர்மானகரம்- விருப்புறுதி (Determinism and free will) என்கிற இருமை நிலைகள் எபிகுரஸ் ஆய்விலேயே மார்க்ஸிற்கு துவங்கிவிட்டதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.\nபத்திரிகை ஆசிரியர் பொறுப்பை 24 வயதிலேயே மார்க்சால் எடுக்க முடிந்தது. ’டாக்டர்கிளப்’ என்கிற சுதந்திர மனிதர் குழாமில் அனார்க்கிசம், நிகிலிசம், கம்யூனிசம் என்கிற பல கதம்ப வாதங்கள் இருந்தன. மார்க்ஸ் தனது எடிட்டோரியல் கொள்கையை இவர்களிடமிருந்து சற்று விலக்கி வைத்துக்கொண்டார். அன்றுள்ள பத்திரிக்கை சட்ட சூழலில் அவர்களின் கருத்துக்கள் பொருத்தமில்லாதவை என இளம் மார்க்ஸ் கருதினார். ரெயினிஸ் ஜெய்டுங் RZ பாரிஸ் நிருபராக மோசஸ் ஹெஸ் கம்யூனிச சிந்தனைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். வேறு பத்திரிக்கைகள் அவற்றை விமர்சித்தபோது மிக கவனமாக மார்க்ஸ் ’அதன் கொள்கைகள் இன்று சொல்லப்படும் வடிவத்தில் இன்னும் சோதிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன, எனவே நடைமுறையில் ’தேவை குறைவான’ ஒன்றாகவே படுவதாக’ எடிட்டர் என்ற முறையில் மார்க்ஸ் அன்று கருதினார்.\nRZ பத்ரிக்கை ஆரம்பத்தில் அதன் தாராளவாத சிந்தனைகளால் பொறுத்துக்கொள்ளப்பட்டாலும் சென்சார் தொல்லைகளுக்கு உள்ளானது. ’தனியார் சொத்துரிமை நியாயமற்றது’ என மிக சாதரணமாக இன்று நாம் கருதமுடிந்த ஒன்றை அன்று பிசினஸ் வட்டாரங்கள் ஏற்காமல் கோபமடைந்தன. மோசேல் திராட்சை தோட்ட உரிமையாளர்கள் குறித்து அவர் எழுதிய 4 பகுதி கட்டுரை அரசாங்கத்தையும் குற்றத்திற்கு உள்ளாக்கியது. மார்க்ஸ் பொறுப்பேற்றபின் ரெயினிஸ் ஜெய்டுங் 1000லிருந்து 3300 ஆக விற்பனை உயர்ந்தது. மிக முக்கிய பத்ரிக்கையாக கருதப்படலானது. ஜார் பற்றி எழுதிய கட்டுரையால் ருஷ்யாவின் பேரரசர் நிகோலஸ் 1 கோபமடைந்தார். பின்னர் பிரஷ்யாவின் அமைச்சரவை கூடி பத்திரிக்கை தடையை தெரிவித்தது. மார்க்சின் பதில்களால் அரசாங்கம் திருப்தியடையவில்லை. அவர் தனது எடிட்டர் பொறுப்பை மார்ச் 17 1843ல் ராஜினாமா செய்தார். மார்க்ஸ் ஆறுமாத அளவு எடிட்டர் பொறுப்பில் இருந்திருப்பார். பத்ரிக்கை துறையின் மோசமான, சுதந்ததிர���்தை பாதிக்கும் சூழலை அவர் உணர்கிறார். கபடங்களால் தான் சோர்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.\nபிரஞ்சு புரட்சியின் அரசியல், இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் தாக்கங்கள், ஜெர்மன் சிந்தாங்களின் முன்னேற்றம் ஆகியவை மார்க்சை புரட்சிகர சிந்தனைகள் நோக்கி அதன் புதிய உருவாக்கங்களை நோக்கி அழைத்து சென்றன.\n30 மில்லியன் மக்கள் வாழ்ந்த பிரான்சில் லூயி பிலிப் அரசர் வாக்குரிமையை சற்று விரிவுபடுத்தினர். லூயி பிளாங் சோசலிஸ்ட் கருத்துக்களை வரலாற்றுணர்வுடன் பேசியும் எழுதியும் வந்தார். Society of the friends of the people அமைப்பு 1830 செப்டம்பரில் பெரும் பொதுகூட்ட அழைப்பை விடுத்தது. இதன் காரணமாக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகினர். பின்னர் மனித உரிமை சொசைட்டி அழைப்பில் 1834களில் போராட்டங்கள் நடந்தன. Society of families, Society of seasons என இயக்கங்கள் நடந்தன. 1839ல் palace of Justice யை போராளிகள் 300 பேர் சூழ்ந்து பிடித்தனர். ஆனால் அக்கலகம் நீடித்து நிற்கவில்லை. தலைவர்கள் கைதாகினர். தோல்வியை தழுவிய கலகங்களால் ஆகஸ்ட் பிளாங்கி 33 ஆண்டுகள் சிறைப்பட்டார்.\n1789 பிரஞ்சு புரட்சி காலத்தில் Babeuf சோசலிச சிந்தனைகள் மூலம் ‘நிலம் சமுக உடைமை, உணவு’ பிரச்சாரங்களை மேற்கொண்டார். அவரின் கலகம் காரணமாக (Guillotined) கில்லட்டின் முறையில் அவர் கொல்லப்பட்டார். செயிண்ட் சைமன் ’Economic parliament’ பொருளாதார நாடாளுமன்றம் என்கிற கருத்தை தீர்வாக முன்வைத்தார். முதலாளிகள் தலைமையில்- விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் அறிவுரையில் நாடாளுமன்றம் என்றார். சார்லஸ் ஃபூரியர் கம்யூன்கள் வாழ்க்கை என்றார். ராபர்ட் ஓவன் ’மாதிரி சமூகம் ஒன்றை’ நிறுவி சோதித்தார். Cabet புத்தகம் 1839ல் வெளியாகி செல்வாக்கு பெற்றது. வறுமைக்கு எதிராக என அவர் குரல் ஒலித்தாலும் வன்முறையற்று என பேசினார். Louis Blanc பிரஞ்சு புரட்சியை உயர்த்திப் பிடித்து அதன் வரலாற்றையும், அதேபோல் அரசாங்க கடன் உதவிகளின் மூலம் தொழிலாளர்களின் ஒர்க்‌ஷாப் கோரிக்கையும் வைத்தார். புருதான் (Proudhan) சொத்து என்பது திருட்டு என்றார். அனார்க்கிச சோசலிசம் என்கிற கலவையை அவர் பேசினார். இவை அனைத்தையும் மார்க்ஸ் கற்று விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது.\n1760-1840 பிரிட்டனின் தொழில்வளர்ச்சி அபாரமாக 20 மடங்கு வளர்ந்து உயர்ந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்தது. ஜெர்ம���் தத்துவ சிந்தனையை அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்றிருந்தார் ஹெகல். அவரின் பினோமனலாஜி ஆஃப் மைண்ட் வெளியானது. அவர் World Spirit என்கிற தூய சிந்தனையிலிருந்து தனது இயக்கவியல் கருத்துக்களை பின்னினார். அவரது தத்துவம் ’இருக்கின்ற சமுகத்தின் செறிவு solidity of established society’ என்பதாக அமைந்தது. புருனோ பாயர் கிறித்துவம் குறித்த கேள்விகளை எழுப்பினார். ஃபாயர்பாக் உலக ஆன்மா என்பதெல்லாம் இல்லை என்றார். இளம் ஹெகலியர்களில் சிலர் நேரடி அரசியல் நடவடிக்கை என்றனர். கடுமையான வதையில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்த ஆர்னால்ட் ரூகா பத்ரிக்கை ஒன்றை துவங்கினார். இது அரசியல் காலம் (The age has become political) என ஆர்னால்ட் ரூகா பேசிவந்தார். 1843ன் துவக்கத்தில் ரூகா தன்னுடன் இணை ஆசிரியராக பத்திரிக்கையில் பணிபுரிய மார்க்சை அழைத்தார்.\nமார்க்சின் மீதும் அவரின் ஆற்றலிலும் மிகுந்த நம்பிக்கைவைத்து ஜென்னி 7 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தார். இந்த பொறுமை வியக்கத்தக்கது என்றாலும் சில நேரம் மனத்தொய்வுகளை காட்டுவதாகவும் இருந்தது. அமைதியாகிவிடுவது, குறைகளை எழுதுவது, தற்கொலை மனோபாவத்தை வெளியிடுவது போன்ற அழுத்தங்களையும் மார்க்சிற்கு அவர் தந்ததாக டேவிட் பெலிக்ஸ் ( பக் 26 marx as politician david felix) குறிப்பிடுகிறார். திருமணத்திற்கு பின்னர் மார்க்ஸ் ஜென்னியுடன் அவரது தாயார் வீட்டில் ட்ரியருக்கு அருகில்Kreuznach எனும் ஊரில் தங்குகிறார்.. Philosophy of Rights என்கிற அரசியல் சமுக பிரச்சனைகளை விவாதிக்கின்ற ஹெகல் ஆக்கத்தை மார்க்ஸ் கற்கிறார். அது குறித்து கட்டுரை ஒன்றை எழுதுகிறார்..\nபாரிஸ் என்றால் புரட்சி என்கிற ஈர்ப்பு மட்டுமே அவருக்கு தெரிகிறது. அதன் கலாச்சார மேன்மை அழகு என்பதெல்லாம் அவரை பாதிக்கவில்லை. புரட்சிகர கருத்துக்களை தேடி குவித்துக்கொண்டிருந்தார். 1843-45ல் பாரிசில் இருந்தார். Deutsch - Franzosische Jahrbucher பத்ரிக்கையில் ரூகா உடன் இரு கட்டுரைகள் மார்க்ஸ் எழுதினார். பின்னர் வரவிருந்த அவரின் ’புனித குடும்பம், பொருளாதார தத்துவ கையேடுகள்’ ஆகியவற்றிற்கான வெளிப்பாடுகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தன.\n1840களில் அரசியல் அகதிகளின் பெரும் புகலிடமாக பிரான்ஸ் இருந்தது. 20000 என்ணிக்கையில் அவர்கள் இருந்ததாகவும் அதில் பாரிசில் மட்டும் 12000பேர் இருந்ததாகவும் பெலிக்ஸ் சொல்கிறார். புரட்சிகரவாதிக���ைத்தவிர ஜெர்மானியர்கள் 15000பேர் அங்கு வாழ்ந்து வந்தனர். German peoples club, League of outcasts போன்றவற்றில் ஜெர்மன் கைவினைஞர்கள் இருந்தனர். இக்காலத்தில் ஜெர்மன் தொழிலாளர் தலைவர் கார்ல் ஷாப்பர் (karl Schapper) தீவிரமாக செயல்பட்டுவந்தார். 1837ல் சில தொழிலாளர்களை திரட்டி’ லீக் ஆப் ஜஸ்ட் ’ உருவாக்கினார். அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் லண்டன் சென்று 1840ல் ஜெர்மன் தொழிலாளர் கல்வி என்பதற்கான சொசைட்டி துவக்கினார்.\nபாரிஸ் வந்த மார்க்ஸ்க்கும் ஜென்னிக்கும் பொது சமையல் அறை கொண்ட- நான்கு குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக வசிக்கும்படியான கம்யூனில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. சிலவாரங்களில் இளம் ஜெர்மான்ய இயக்க புரட்சிகர கவிஞர் ஜார்ஜ் ஹெர்வேவின் துணைவியார் தனி இடம் என சொல்லி போனார். ரூகா துணைவியாரின் தொல்லை ஜென்னிக்கு ஏற்பட்டது. அதே பகுதியில் வேறு இடத்திற்கு ஜென்னியுடன் மார்க்ஸ் குடியேறினார். பிரஞ்சு புரட்சிகர தலைவர்களிடமிருந்து கட்டுரைகள் ரூகாவிற்கு வரவில்லை. வந்த சில கட்டுரைகளும் மிகுந்த நாத்திக நெடி கொண்டிருந்தன .பாரிசில் லூயி பிளாங், பியரி லெராக்ஸ், புருதான் போன்றவர்களை சந்திக்க மார்க்சிற்கு வாய்ப்பு கிடைத்தது. ரூகாவிற்கு பிரான்ஸ் புரட்சிகர சக்திகள் அங்கீகாரம் தங்களுக்கு கிடைப்பதில்லை, வெளிநாட்டிலிருந்து வருவோர் தனித்துவிடப்படுகின்றனர் என்கிற என்ணம் உருவானது. புருதான் மறைந்தபோது ஒருவரை ஒருவர் காயப்படுத்திகொண்ட விவாத இரவுகளை ரூகே குறிப்பிடுகிறார். புருதான் டைரிகளில் மார்க்ஸ் பற்றிய குறிப்பு இல்லை என பெலிக்ஸ் சொல்கிறார்.(பக் 38ல்).\nரூகா 1844 பிப்ரவரியில் நோய்வாய்பட்டதால் மார்க்ஸ் பத்த்ரிக்கையை எடிட் செய்து கொணர்ந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், ஹெயின்ரிச் ஹெயின் போன்றவர்களின் ஆக்கங்கங்கள் இடம்பெற்றன. சர்க்குலேஷன் மிக குறைவாக இருந்தது. கப்பல் வழியாக ரைன்லாந்த் பகுதிக்கு அனுப்பப்பட்ட 100 பிரதிகளும் கைப்பற்றப்பட்டன. ஆண்டுக்கு 550 பிரஷ்யன் தாலர் என்கிற ஊதியம் மார்க்சிற்கு தருவதாக சொல்லித்தான் ரூகா (Arnold Ruge) அழைத்திருந்தார். அன்றுள்ள நிலையில் மத்தியதர வாழ்க்கைக்குரிய ஊதியமது. ஆனால் பத்ரிக்கை போகாததால் மார்க்சிற்கு ஊதியம் தரப்படவில்லை. தனது கலோன் பணக்கார நண்பர்கள் மூலம் 1000 தாலர்கள் பெற்றுத்தான் மார்க்ஸ் குடுமபத்தை நடத்த வேண்டியிருந்தது.\nபுத்தகம் ஒன்றை எழுதுவதற்காக முன்பணம் 1500 பிராங்க்ஸ் பெற்று கஷ்டத்தை மார்க்ஸ் தணித்துக் கொண்டதாக அறிய முடிகிறது. Vorwarts பத்ரிக்கை குழு ஒன்று வளர்ந்தது. மார்க்ஸ், பகுனின், ஹெயின், ஹெர்வே என எழுதுபவர்கள் சேர்ந்தனர். பகுனின் தங்கியிருந்த சிறு அறையில் 14 பேர் அளவில் கூடுவதும் விவாதிப்பதும் நடந்தது. முகம் தெரியாத அளவு புகை மண்டலம் சூழ அவர்கள் விவாதித்தாக பெலிக்ஸ் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். நண்பர்கள் குழு விவாதத்தில் ரூகா அந்நியப்பட்டுப்போக மார்க்ஸ் அக்குழுவிற்கு ஏற்புக்குரியவரானார். ரூகா தொழிலாளர் பிரச்சனை குறித்து எழுதிய கட்டுரைக்கு அவரின் முதலாளித்துவ சிந்தனையை தாக்கி மார்க்ஸ் விமர்சனம் எழுதினார். எதிர்படுபவர்களையெல்லாம் மார்க்ஸ் கொன்றுவிடுவார் என ரூகே பதில் விமர்சனம் தந்தார்\nஆச்சார்யா கிருபளானி ACHARYA KRIPALANI\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 2\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 4\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 5\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 6\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 2\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 4\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx)\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 2\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 3\nமார்க்சின் அரசியல் பரிணாமம் ( The Evolution of M...\nமாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல் Beef Economy ...\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/blog-post_7.html", "date_download": "2021-04-11T16:20:48Z", "digest": "sha1:3VER67UZODNPIHVACLCGZXUB32X2MUBX", "length": 19658, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "வயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை……. ~ Theebam.com", "raw_content": "\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nநம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:\n*தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.\n*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணு க்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல் கள் செயலி ழக்க இது தான் காரணம்.\n*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண் களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.\n*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வய தில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.\n*குரல் : தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக் கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.\n*இருதயம் : ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி\nபடைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப் புகளுக்கு ரத்தம் பாயும் வேக மும் குறைகிறது.\nகுடல்:குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப் போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கா ன நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.\n*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங் கும். அதன்பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள் ள, நுர��யீரல் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூர ம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.\n*சிறுநீர்ப்பை : இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ள ளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.\n*கல்லீரல் : இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.\n*சிறுநீரகம் : ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலை யை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலு விழக்க ஆரம்பிக்கிறது.\n*எலும்புகள் : 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.\n*தசைகள் : முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரைஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.\n*தோல் : தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனம டைய ஆரம்பிக்கும்.\nஇவ்வாறாக எல்லோருக்குமே இருக்கப்போவதில்லை.அவர்களின் உணவு,பழக்கவழக்கங்களினைப் பொறுத்து உறுப்புகளின் செயற்பாட்டுக் காலம் மாறுபடலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/06/blog-post_634.html", "date_download": "2021-04-11T16:35:42Z", "digest": "sha1:SC5PW567TQMWW46TA67CRSSHKWGEYQHV", "length": 3809, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "ஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகிங் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..!! - Tamil Inside", "raw_content": "\nHome / News / ஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகிங் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..\nஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகி��் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..\nஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகிங் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..\nஃபினாயிலை குடிக்க வைத்து ”ராகிங் ”செய்த ’ரவுடி’ மாணவிகள்..\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014183/amp", "date_download": "2021-04-11T16:46:45Z", "digest": "sha1:VLYQVRHUUPYYSSHP7KPYGMM64WNYYRU3", "length": 10283, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் பிரசாரம் செய்ய இடங்கள் ஒதுக்கீடு | Dinakaran", "raw_content": "\nதேர்தல் பிரசாரம் செய்ய இடங்கள் ஒதுக்கீடு\nபொள்ளாச்சி, மார்ச் 1: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்ய பொள்ளாச்சி நகரில் முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அப்புறத்துதல், அரசியல் கட்சியினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்தல், சுவரொட்டியை கிழிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கவேண்டிய நன்னடத்தை விதிமுறைகள் குறித்து, தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று, நடைபெற்றது. இதற்கு, சப் கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார்.\nதாசில்தார் தணிகைவேல், டிஎஸ்பி.,சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தின்போது, சப்-கலெக்ட���் வைத்திநாதன் கூறுகையில் ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சியினரும் கடைபிடிக்க வேண்டும்.\nஎந்தவித அசம்பாவிதனம் ஏற்படாமல் இருக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உள்பட 3பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் தங்கள் புகார்கள் ஏதேனும் இருந்தால், உடன் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.டிஎஸ்பி. சிவக்குமார் கூறுகையில் கூறுகையில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய பல்லடம்ரோடு ராஜேஸ்வரி மஹால் அருகே, திருவள்ளுவர் திடல், மகாராஜா பின்புறம் உள்ளிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசிறிய அளவில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய 12 இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக விஐபிக்கள் பேசி செல்லும் இடமாக 19இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கு தேர்தல் பிரசாரம் நடக்க உள்ளது, முக்கிய தலைவர்கள் யார் யார் பேச உள்ளனர் என முன்கூட்டியே, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பதுடன், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக வரவேண்டிய அவசியம் கிடையாது. தேர்தல் விதிமுறைகளை முறையாக கையாண்டு அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.\nதிமுக சார்பில் முக கவசம் வழங்கல்\nஅரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம்\nகோவை மாவட்டத்தில் 42 இடங்களில் ஆய்வு\nகழுத்தை அறுத்து ெதாழிலாளி கொலை\nகோவையில் 2 பேர் தற்கொலை\nரூ.11 லட்சம் கையாடல் செய்த வழக்கு இ.எஸ்.ஐ. காசாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nசரக்கு ஆட்டோவில் 350 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; மூதாட்டி கைது\nகலெக்டரிடம் முஸ்லிம் அமைப்பினர் மனு\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொபைல் தடுப்பூசி திட்டம் நாளை துவக்கம்\nமேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கல்\nராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்பு\nகோவை மாவட்டத்தில் 473 பேருக்கு கொரோனா\nகொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nகோவை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூல் தீவிரம்\nவாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவ வாய்ப்பு\nசூலூர் பெரிய குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nகிடா வெட்டு விருந்துக்கு வந்த போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி\nஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண்கள் திடீரென கோவைக்கு அனுப்பி வைப்பு கருவிகள் பழுதானதால் நடவடிக்கை\nசிறுத்தை உலா மக்கள் பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2017/05/26/nhp2017/", "date_download": "2021-04-11T16:24:55Z", "digest": "sha1:YSQ7RHAXKFGIZIJGOQNZJVADIVZJFXN4", "length": 38851, "nlines": 167, "source_domain": "marxistreader.home.blog", "title": "ஏழைகளைக் கொலைசெய்யும் தேசிய சுகாதார கொள்கை – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஏழைகளைக் கொலைசெய்யும் தேசிய சுகாதார கொள்கை\n(சிந்தா – மலையாள இதழிலிருந்து தமிழில் : குறிஞ்சி ஜெனித்\nஇந்தியாவில் பேறுகால இறப்பு விகிதமும் குழந்தை இறப்பு விகிதமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இருந்த போதும் தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்களின் பாதிப்புகள் இந்திய சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதுபோலவே, சுகாதாரத்தின் மீதான வணிகம் மிகப்பெருமளவில் அதிகரிப்பது இரண்டாவது பிரச்சனையாகும். மூன்றாவது பிரச்சனை, சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் செலவளிக்கும் பணமும், அதன் மூலம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதுமாகும். இது 2017, மார்ச் 16 அன்று மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய சுகாதாரக் கொள்கையில் மிக முக்கியமாக பதிவுசெய்யபட்டுள்ள கருத்து ஆகும்.\nஇக்கருத்து சுகாதாரத்துறையில் நடைபெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு வரையிலும் மாற்றங்கள் கவலைப்படும் விதமாக இருப்பதாகவே காட்டுகிறது. ஆனால் 2017ன் சுகாதாரக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்தால் மருத்துவச் சேவையில் இருந்து மத்திய அரசு வெளியேறுவது நன்கு புரியும். 2015ல் தயாரிக்கப்பட்ட வரைவோ, தாமதமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் கொள்கையாக அமலாக்கப்பட்டிருகிறது. இது மோடி அரசு மிக மெதுவாக இயங்குவதையே காட்டுகிறது.\n1983ல் வெளியான முதல் தேசிய சுகாதாரக் கொள்கை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு முழு சுகாதாரம் என்கிற லட்சியத்தோடு இயற்றப்பட்டது. ஆனால் ‘2000 ஆண்டில் முழு சுகாதாரம்‘ என்கிற லட்சியத்தை எட்ட அக்கொள்கையால் முடியவில்லை. அதனால் தேசிய சுகாதாரக் கொள்கை 2002 அறிமுகம் செய்யப்பட்டது, மற்ற அனைத்துத் துறைகளைப் போலவே சுகாதாரத் துறையிலும் இந்தக் கொள்கை தனியாருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு என்.டி.ஏ அரசாங்கம் வெளியிட்டுள்ள தேசிய சுகாதாரக் கொள்கை (2017) இதன் தொடர்ச்சியாகவே இருக்கின்றது. பாசிச சிந்தனையோடும், காங்கிரஸ் அரசை விட மிக வேகமாக நாட்டின் பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் என்.டி.ஏ அரசு கவனம் செலுத்துவதன் தொடர்ச்சியாக சுகாதாரத் துறையையும் தனியாருக்கு விற்பனை செய்து அதனை முடக்க முயற்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை இது பெருமளவில் பாதிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.\nபனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (2012-2017) குறிப்பிட்டபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் சுகாதார செலவீனத்திற்காக ஒதுக்க வேண்டும் என்பதற்கு செவிகொடுக்காமல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவை 2020 ல் இருந்து 2025 க்கு மாற்றியிருப்பது தேசிய சுகாதாரக் கொள்கை (2017)ல் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 12-ம் ஐந்து ஆண்டு திட்டத்தில் 2017ல் சுகாதார பாதுகாப்புக்கான ஒதுக்கீடு உள்நாட்டு உற்பத்தியில் 1.87 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2016-17 ஆண்டில் 1.4 சதவீதம் என்ற அளவிலேயே அதிகரிக்க முடிந்துள்ளது என்பது பொருளாதார ஆய்வறிக்கை விபரங்களைக் காணும்போது தெரியவருகிறது. இதை மையமாக வைத்துப் பார்த்தால் 2025 லும் தேசிய சுகாதார கொள்கையின் லட்சியம் நிறைவேறுமா எனும் கேள்வி சாதரணமாக எழும்.\nஇந்திய மக்களின் சுகாதார நிலை மிகவும் குறைந்திருக்கும் இந்தச் சூழலில், இந்திய அரசு ஏன் மெதுவாக நகரும் கொள்கையை கடைப்பிடிக்கிறது 2015 ஆம் ஆண்டு முன்வைத்த தேசிய சுகாதார கொள்கை 2017 வரைவு அறிக்கையின் படி ஒரு நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5-6 சதவீதமாவது சுகாதாரப் பாதுகாப்பிற்காக செலவு செய்யாவிட்டால், அதனால் ஒருபோதும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை பூர்த்திசெய்ய இயலாது. இந்நிலையில் ‘டிஜிட்டல் இந்தியா‘ வில் சுகாதாரத் துறையில் செலவு செய்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் கூட ஒதுக்குவதில் தோல்வி அடைந்திருப்பது புதிய கொள்கையின் வாயிலாக பொது சுகாதாரத் துறையை தனியாருக்கு விற்பதற்காகவே.\nமுழு சுகாதாரப் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் மையச் செயல்பாடுகளைக் குறித்து தேசிய சுகாதாரக் கொள்கை 2017 எதுவும் சொல்லவில்லை. பொது சுகாதாரத் துறையில் முழுமையான, இலவச சுகாதாரச் சேவையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை முன்வைக்கிறது தேசிய சுகாதாரக் கொள்கை 2017.\nபொதுத்துறை மருத்துவ சேவையை ஓரம்கட்டிவிட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார் மருத்துவ நிறுவனங்களையும் இணைக்கும் சேவையை தேசிய சுகாதாரக் கொள்கை முன்வைக்கிறது. ஆனால் நாட்டின் சுகாதாரத் தேவைகளான மருத்துவர் – நோயாளி விகிதம், நோயாளி – படுக்கை விகிதம், செவிலியர் – நோயாளி விகிதம் போன்றவைகளை உறுதி செய்யாமல் சுகாதாரத்திற்கான உரிமையை உறுதிசெய்ய முடியாது. அத்தோடு இச்சேவைகள் சாதாரண மக்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.\nபாராளுமன்ற நிலைக்குழு கணக்குகளின் படி இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு அதன் அளவுகோலில் இருந்து குறைந்திருக்கிறது. உலக நாடுகளில் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்த அளவு செலவு செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் பட்ஜெட் செலவீடு உலக சராசரியான 5.99 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. மொத்த பட்ஜெட்டில் 1.15 சதவீதம் மட்டுமே இந்திய சுகாதாரத் துறை செலவு செய்கிறது. இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி குறைவான வங்காளதேசமும் இலங்கையும் உள்ளிட்ட இதர நாடுகளில் சாராசரி மனித ஆயுள் 75 வயது. இந்தியாவில் இப்போதும் 67.5 ஆகவே இருக்கிறது. இந்நிலையில் தான் சாராசரி மனித ஆயுளை 70 ஆக உயர்த்துவது என்கிற லட்சியத்தில் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 அமலாக்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிறப்பு விகிதத்தை 2.1 ஆகக் குறைக்கவும் இக்கொள்கை இலட்சியம் கொண்டுள்ளது. இதற்காக அரசு முன்வைக்கும் கட்டாய கருத்தடை திட்டம், பெண்களிடையே பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முயலுகிறது. மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தவும், தெரியப்படுத்தாத வேறு ஏதோ சில காரணங்களுக்காகவும் அமல் படுத்தப்படவிருக்கும் கட்டாயக் கருத்தடை பெண்களிடம் மட்டும் அமலாக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பில்லாத Intra – uterine devices உம் injectables உம் பயன்படுத்தி இந்தியாவின் 17 ��ுதல் 49 வயது வரையிலான பெண்களில் கருத்தடை நடத்த ஆலோசனை வழங்கும் இக்கொள்கை, இதனால் பெண்கள் சந்திக்க இருக்கும் மோசமான உடல்நிலையைக் கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொகை கட்டுப்படுத்த என்று சொல்லி பெண்களிடம் மட்டும் கருத்தடை செய்யும் அரசின் கொள்கைக்குப் பின் சங்பரிவாரின் ரகசிய அஜண்டா இருக்கிறதா என்கிற சந்தேகத்திற்கு இது இடமளிக்கிறது.\n2025ல் 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தினை 23 ஆகக் குறைக்கவும், 2019ல் குழந்தை இறப்பு விகிதத்தினை 28 ஆகக் குறைக்கவும், மகப்பேறு கால இறப்பு விகிதம் 2025 ல் 100 ஆகக் குறைக்கவும், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை 16 ஆகக் குறைப்பதும் ஆகிய இலட்சியங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் குழந்தை இறப்பிற்கும், மகப்பேறுகால தாய் இறப்பிற்கும் காரணமாக இருக்கும் சுகாதாரமற்ற நிலைக்கும், வறுமை, உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வையும் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 தெளிவுபடுத்தவில்லை. பொது விநியோக திட்டத்தை முடக்குவதும், மானியத்தைக் குறைப்பதும், குழந்தைகளுக்கான மதிய உணவை முறையாக வழங்காமலும் என அனைத்தையும் அலங்கோலப்படுத்திய அரசால் எப்படி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வறுமையை ஒழிக்கவும் திட்டங்களைத் தீட்டவும் அமலாக்கவும் முடியும் இத்தகைய அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமல் எப்படி மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை அடைய முடியும் இத்தகைய அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமல் எப்படி மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை அடைய முடியும் ஆகவே பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதே தேசிய சுகாதாரக் கொள்கை 2017.\nபொதுத்துறையை வலுப்படுத்தியும் சுகாதாரத் துறையில் தொடர்ச்சியாக பங்களித்துக்கொண்டும் பொது விநியோகத் திட்டத்தை முறையாக வலுப்படுத்தி வருகிற கேரளா போன்ற சிறிய மாநிலத்தில் மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை எட்ட முடிந்ததெனில் மத்திய அரசுக்கு அது சாத்தியமற்ற விஷயமல்ல. ஆனால் சுகாதாரத் துறையிலிருந்தும், சுகாதாரப் பாதுகாப்பிலிருந்தும் அரசு வெளியேறி அனைத்தையும் தனியாருக்கு வழங்குவதே மத்திய அரசின் முடிவு என்பதை இந்தக் கொள்கை வெளிக்காட்டுகிறது.\nகேரள மக்களுக்கு கிடைக்கிற சத்தான உணவு, வாழ்க்கை நிலை, ப���றுகாலப் பாதுகாப்பு, மருத்துவர்கள் – செவிலியர்கள் சேவைகள் தான் கேரளாவை முன்னோடியாக மாற்றியது. கேரளாவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 6 ம், 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 7 ம் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்பொழுது மட்டுமே சுகாதார வாழ்வை உறுதி செய்ய முடியும்.\nதேசிய அளவில் சராசரி மனித ஆயுள் 67.5 வயது ஆக இருக்கும் பொழுதும் கேரளாவில் சராசரி மனித ஆயுள் 75 வயது. வருமானம் அதிகமிருக்கக்கூடிய ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவின் வளர்ச்சி பெரிதாகவே இருக்கும். ஹரியானாவில் குழந்தை இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆயிரம் பிறப்பிற்கு 33 ம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 41 ம் ஆகும். குஜராத் மாநிலத்தில் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 33 ம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 43 ம் ஆகும்.\nபெண்களையும் குழந்தைகளையும் பாதிக்கிற, அனைத்து சுகாதாரப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் இரத்த சோகை. ஆண் பெண் விகிதம் சாதகமாக இருக்கக்கூடிய கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கும் மிக முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக இரத்த சோகை மாறியிருக்கிறது. நாட்டில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில் 53 சதவீதமும் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. கடந்த முப்பதாண்டுகளாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நம் நாட்டிற்கு முடியவில்லை.\nதேசிய அளவில் 6 முதல் 59 மாதம் வரையிலான 58.4 சதவீதம் ஆண் குழந்தைகளில் 22.7 சதவீதமும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். பெண்கள் பிரசவ காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகள் உட்கொண்டு இரத்த சோகையில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். இம்மாத்திரை வெறும் 30.3 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் இம்மாத்திரை இன்றும் கிடைப்பதில்லை. அதே வேளையில் உயர்ந்த பொதுச் சுகாதாரச் சேவையும், தனியார் மருத்துவமனைகளும் குறைவாக இருக்கும் கேரளாவில் இரத்த சோகையின் அளவு தேசிய அளவை விடக் குறைவாக உள்ளது. (பெண்கள் – 35.6%, குழந்தைகள் – 34.2%, ஆண்கள் – 11.33%)\nபெண்களின் உடல்நிலை குறித்துப் பேசுகையில் நாட்டில் பிரசவகாலப் பாதுகாப்பு கிடைக்கிற தாய்மார்களின் அளவு வெறும் 2.1 சதவீதம் மட்டுமே. பிரசவ காலங்களில் முறையாக மருத்துவரை சந்திப்பதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது சர்வீஸ் சார்ஜ் வாங்குகிற பொது மருத்துவ மனைகளுக்கோ செல்வதற்கு இந்தியாவின் சாதாரண ஏழை பாமர மக்களுக்கு சாத்தியமில்லை. குழந்தை பிறந்து 2 நாட்களுக்குள் மருத்துவப் பரிசோதனை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 24 சதவீதம் மட்டுமே.\nஆணாதிக்கப் பொருளாதாரச் சூழலில் பெண்கள் சந்தித்து வரும் குடும்ப வன்முறைகளும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவிற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. மூடநம்பிக்கைகளில் வீழ்ந்தும், கல்வியறிவின்றியும், பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாகவும் உள்ள பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக குடும்ப வன்முறை இருக்கிறது. தேசிய அளவில் சுமார் 80% பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மகப்பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறைகள் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலையைப் பெருமளவில் பாதிக்கிறது. இது குழந்தை இறப்பிற்கு முக்கியக் காரணியாக அமைகிறது. தமிழ்நாடு, பீஹார், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 40% பெண்கள் மிகக் கொடூரமாக குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஹிமாசல் பிரதேசம், கேரளா, காஷ்மீர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இப்பிரச்னைகள் குறைவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொழுநோய், காச நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் 2018ம் ஆண்டோடு இல்லாத சூழல் உருவாகும் என்று தேசிய சுகாதாரக் கொள்கை சொன்னாலும் இதற்குக் காரணமான வாழ்க்கை நிலையின் பிரச்சனைகளையோ, வறுமையையோ மாற்றுவதற்கான எந்தச் செயல் திட்டமும் முன்வைக்கப் படவில்லை. தொற்று நோய்களைத் தடுப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கட்டமைக்க முயற்சிகள் எடுக்காமல், கனவுகளை முன்வைத்து சுகாதாரத் துறையை தனியார் துறைக்கு விற்கும் முற்சிகள் நடைபெறுகின்றன.\nவேலையின்மையும் வறுமையும் வறட்சியும் அடிப்படை வசதியின்மையும் வளர்ந்துவரும் இந்திய மக்களின் வாழ்வில் நோய்களும் உடல் நலக்குறைவும் வாழ்கையோடு ஒட்டி உறவாடுகின்றன. ஆனால் இதைச் சந்திக்கும் சக்தியை இந்திய மக்கள் இழந்து கொண��டிருக்கின்றனர். உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி 2005 காப்புரிமைச் (pattent) சட்டத் திருத்தத்தின்படி மருந்துகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய சூழல் மிகவும் மோசமாக உள்ளது. காப்புரிமைச் (pattent) சட்டத் திருத்தத்தின் பிறகு மருத்து விற்பனை மற்றும் விநியோகத் துறையும் மருந்து விலை நிர்ணயமும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் மாறியிருக்கிறது. 80% சுகாதாரச் செலவுகள் மருந்துகளுக்காக மட்டும் செலவு செய்யப்படுவது சாபமாக மாறியுள்ளதற்கு உயர்ந்துவரும் மருந்துவிலையே காரணம். Indian Drugs & Pharmaceuticals Limited, Rajasthan Drugs & Pharmaceuticals Limited உள்ளிட்ட 5 பெரும் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிலையங்களை மூடப் போவதாக தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சொல்கிறது. இதன் விளைவாக மருந்துகளின் விலை தற்போது இருப்பதிலிருந்து பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் துறை எந்நேரமும், எந்த விதத்திலும் மருத்துவத் துறையிலும், சுகாதார பாதுகாப்புத் துறையிலும் நுழைந்து சாதாரண மக்களைக் கொள்ளையடிக்க புதிய சுகாதாரக் கொள்கை 2017 வழிவகுத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடுவதால் கான்சர் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை லட்சத்தைத் தாண்டும். (ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி செய்கிற சோராஃபெனிப் டோசிலேட் [Sorafenib tosylate] என்கிற கான்சருக்கான மருந்து தயாரிப்பதற்கான கட்டாய லைசன்சிங் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியபோது 4200 ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடிந்தது.) வெளிநாட்டுத் தனியார் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கி, அவர்களுக்கு ஒத்திசை பாடும் மோடி அரசு சுகாதாரத் துறையில் அதைச் செய்திட இக்கொள்கையின் மூலம் முயற்சி செய்கிறது.\nPosted in இணைய சிறப்பு பதிவு\tசுகாதாரக் கொள்கை 2017\n‹ Previousஅரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் \nNext ›மார்க்சிஸ்ட் ஆண்ட்ராய்ட் ‘செயலி’\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (16)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஉடைமை… உரிமை... பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு...\nரஷ்ய புரட்சியும் பெண்களும் ...\nசோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்\nஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை\nகார்ல்மா���்க்ஸ் 17 வயதில் எழுதிய அரிய கட்டுரை (தமிழில்)\nவிவசாயிகளின் போராட்டங்கள்: நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/government-set-concrete-base-keezhbhavani", "date_download": "2021-04-11T16:20:16Z", "digest": "sha1:YGNAZSOUL4W2V747MKNRP6554UHNVB44", "length": 16221, "nlines": 161, "source_domain": "nakkheeran.in", "title": "கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைக்கும் அரசு.. எதிர்க்கும் விவசாயிகள்..! | nakkheeran", "raw_content": "\nகீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைக்கும் அரசு.. எதிர்க்கும் விவசாயிகள்..\nஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மறைந்த முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையான நீலகிரி மலையில் பெய்யும் மழை நீர் இந்த அணைக்கு வருகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாய பாசனத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் இந்த அணை நீர் பயன்படுகிறது. இந்த அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் என மூன்று வாய்க்கால் மூலம் விவசாயப் பயன்பாட்டுக்கு இந்த நீர் செல்கிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும், காலிங்கராயன் ஈரோடு மொடக்குறிச்சி பகுதியிலும், கீழ்பவானி வாய்க்கால் கோபி, பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் என பல பகுதிகளுக்கும் செல்கிறது. கீழ்பவானி வாய்க்கால் நீரால் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது.\nஇந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. .கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு முன்பே அறிவித்தது. இதற்கு அப்போதே விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனாலும், சென்ற 25ஆம் தேதி வியாழக்கிழமை பிரதமர் மோடி கோவை வந்தபோது, இந்தத் திட்டத்தை அவரே தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது முழுமையாக நின்றுபோய் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், அதைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு நீர் மேலாண்மை புள்ளி விபரத்துடன் எதிர்ப்பு த��ரிவித்து வந்தனர்.\nஇந்தத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சென்ற 12ஆம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும், விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி 26-2-2021 சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சித் தலைவர் ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்கச் செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களைக் கையில் ஏந்தி, கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.\nஅதே போல் 27ஆம் தேதி சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், 1ஆம் தேதி திட்டம்பாளையத்திலும், 2ஆம் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் என வாய்க்கால் பகுதிகளில் தொடர் போராட்டங்களை அறிவித்து நடத்திவருகின்றனர். அரசு, ‘இத்திட்டம் மூலம் வாய்காலில் ஒடும் நீர் வெளியே கசியாமல் வாய்காலின் கடைமடையான கடைசி வரை செல்லும்’ என்று தெரிவிக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள், “இது மண்னால் கட்டப்பட்ட வாய்க்கால். இதில் நீர் செல்லும்போது இரு கரைகளிலும் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மண்ணில் நீர் சென்றால்தான் அந்த மண் நீரை தனக்குள் உறிஞ்சி சேமித்து அப்பகுதியில் நீர் இருப்பை வளம் கொடுக்கும். கான்கிரீட் அமைத்தால் நீர் கசிவு இருக்காது. இதனால் மறைமுகமாக பயன்பெற்றுவந்த இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய பூமி பாலைவனமாகும். மக்களின் குடிநீர் தேவைக்கும் பரிதாபகரமாக அலைய வேண்டிய நிலை ஏற்படும். ஓடும் நீரை, நீர் நிலைகளை அதன் போக்குக்கு இயற்கையாக விடுவதை விட்டுவிட்டு கான்கிரீட் தளம் அமைப்பது என்பது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கேடு விளைவிப்பதுதான்” என்கின்றனர்.\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின��சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\n''எனது தொகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துங்கள்''-அ.தி.மு.க வேட்பாளர் புகார்\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/instagram-will-launch-tiktok-competitor", "date_download": "2021-04-11T14:57:35Z", "digest": "sha1:D66PBCY6JCMPWDXVRAUVLWMQI7SFCKVV", "length": 10157, "nlines": 177, "source_domain": "techulagam.com", "title": "டிக்டோக் போட்டியாளரை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nடிக்டோக் போட்டியாளரை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்\nடிக்டோக் போட்டியாளரை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்\nவரும் வாரங்களில், இன்ஸ்டாகிராம் 50 நாடுகளில் ரீல்ஸை அறிமுகப்படுத்தும் என என்.பி.சி தெரிவிக்கிறது.\nரீல்ஸ் என்பது இன்ஸ்டாகிராமில் டிக்டோக் போன்று செயற்படும் ஒரு செயலி என தெரிவிக்கப்படுகின்றது.\nடிக்டோக்���ிற்கு எதிராக போட்டியிடும் இந்த சேவை, தற்போதைய இன்ஸ்டாகிராமுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2 ஆம் தேதி பேஸ்புக் டிக்டோக் போட்டியாளரான லாஸ்ஸோவை கைவிட்டதாக அறியப்பட்டதை அடுத்து பேஸ்புக் பிரேசிலில் ரீல்ஸை சோதனை செய்தது.\nஇன்ஸ்டாகிராம் ஒரு வலுவான பிராண்ட் என்று பேஸ்புக் நம்புகிறது, அதனால் டிக்டோக் போன்ற புதிய வகை செயலியினை அறிமுகம்செய்கின்றது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nலினக்ஸ் அடிப்படையிலான கணினியில் அதிக கவனம் செலுத்தும் லெனோவா\nகூகிள் டியோவில் இப்போது 32 பேர் வரை வீடியோ அரட்டை செய்யலாம்\nமைக்ரோசாஃப்ட் எட்ஜ்: இப்போது உங்கள் கணினிக்கு புதிய உலாவி கிடைக்கிறது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஉங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப்பில் மீண்டும் வருகிறது நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு வசதி\nஏர்போட்ஸ் புரோவுக்காக \"சரவுண்ட் சவுண்ட்\" ஐ அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்\nபேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது\nஒன்றாக இணைந்து செயல்படும் விண்டோஸ் 10 மற்றும் ஆண்ட்ராய்டு\nபேஸ்புக் மெசஞ்சரில் ஃபேஸ் லாக் பாவிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-season-review-mumbai-indians-and-chennai-super-kings-1", "date_download": "2021-04-11T15:23:59Z", "digest": "sha1:DJ2RZZUED6TWR2R3DZQJWCH7HLHUSDGP", "length": 10227, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை", "raw_content": "\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nநடப்பு தொடரில் இவ்விரு அணிகள் பற்றிய ஒரு ஆழமான பார்வை\nஐபிஎல் போட்டிகளின் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது, மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து நான்காவது முறையாக மகுடத்தை வென்றது, மும்பை. நடப்பு தொடரில் மும்பை அணியில் வெற்றியை தேடித்தரும் பல வீரர்கள் இருந்தது கோப்பை வெல்ல முக்கிய காரணியாகும். மும்பை அணியில் நான்கு பேட்ஸ்மேன்கள் நடப்பு தொடரில் தலா 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். பந்துவீச்சு தரப்பிலும் 5 பந்துவீச்சாளர்கள் தலா 10-க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். நேற்றைய போட்டியில் பல கேட்சுகளை தவறவிட்டாலும் இறுதிப் போட்டியின் முடிவு மும்பை அணிக்கு சாதகமாக முடிந்தது.\nசென்னை அணி, கேப்டன் தோனி மற்றும் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் ஆகியோரையே பெரும்பாலான ஆட்டங்களில் நம்பி இருந்தது. சென்னையில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பினை கூடுதலாக அளிக்க தவறினார். எனவே, சென்னை மற்றும் மும்பை அணிகள் நடப்பு தொடரில் கடந்து வந்த பாதையை பற்றி ஒரு ஆழமான பார்வையை இந்த தொகுப்பில் காணலாம்.\n#2.சில வீரர்களையே பெரிதும் நம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்:\nநடப்பு தொடரில் மகேந்திர சிங் தோனி ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் தன்னால் முடிந்த பங்களிப்பினை அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனியாளாய் பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் 416 ரன்களை குவித்துள்ளார், தோனி. காயம் மற்றும் உடல்நிலை சரி இல்லாத காரணங்களால் இரு ஆட்டங்களில் இவர் விளையாடவில்லை. அந்த இரு ஆட்டங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டுபிளிசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் முறையே 396 மற்றும் 398 ரன்களை குவித்துள்ளனர். தொடரின் துவக்கத்தில் தடுமாறி வந்த வாட்சன் இறுதிக்கட்ட நேரங்களில் டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதங்கள் கண்டு நம்பிக்கை அளித்தா���். இருப்பினும், ஃபீல்டிங் மற்றும் ரன் ஓடும் போது சற்று தொய்வு கண்டார். மேலும், நேற்றைய போட்டியில் இவரது ரன் அவுட் மிகப்பெரும் தாக்கத்தை அளித்தது. அணியின் மற்றொரு வீரர் சுரேஷ் ரெய்னா 383 ரன்களை குவித்தார். ஒரு பொறுப்பு கேப்டனாகவும் ஒரு ஃபீல்டர் ஆகவும் தமது பணியைத் இவர் திறம்பட செய்யவில்லை. பல்வேறு நேரங்களில் இவர் கேட்சுகளை பிடிக்க தவறினார். அணியில் இடம்பெற்ற மற்ற இரு வீரர்களான கேதர் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரும் சிறப்பான தாக்கத்தை எந்த ஒரு போட்டியிலும் ஏற்படுத்தவில்லை.\nபவுலிங்கில் கலக்கிய இம்ரான் தாஹிர் 26 விக்கெட்களை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ரவிந்திர ஜடேஜா போன்றோரும் முறையே 22, 16 மற்றும் 15 விக்கெட்களை கைப்பற்றி அணியை பல்வேறு நேரங்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவற்றில் குறிப்பிடும் வகையில், தீபக் சாகர் தமது ஸ்விங் தாக்குதலால் பவர் பிளே ஓவர்களிலும் இறுதிகட்ட ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசினார். ஆல்ரவுண்டர் பிராவோ வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக தமது திறனை வெளிப்படுத்த தவறினார். ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் அடுத்த ஐபிஎல் சீசனில் ஆவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைய வேண்டும். அதேபோல் நடப்பு தொடருடன் ஓய்வு பெற இருக்கும் சில வீரர்களுக்கு மாற்றாக நல்ல புதிய வீரர்களை அணியில் இணைக்க வேண்டும். இதுவரை 8 இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது மேலும் ஒரு வேதனையான சாதனையாகும்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/social-media/", "date_download": "2021-04-11T16:28:18Z", "digest": "sha1:VUPVYNXDJFFF6X5TOLM5NLKRPWWWSOOF", "length": 23624, "nlines": 215, "source_domain": "tncpim.org", "title": "Social Media – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவை���்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nபாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு திரைக்கலைஞர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானதையொட்டி எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் அவர் அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்ற கருத்துடைய சிலர் அவரது குழந்தையை முன்வைத்து பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட்டுள்ளனர். உலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துக்களை கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்து தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ ...\nகூலிக்கு ஒப்பாரி வைக்கும் தாய், மகனின் மரணத்திற்காக அழ முடியாததைப் போன்ற ஊடகத் தொழிலாளர்களின் நிலை…\nஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஒப்பாரி பாட்டு பாடுவேன் என்றார். இறந்தவர்கள் வீடுகளுக்கு அழைப்பார்கள், இப்போதெல்லாம் அதையும் ரெக்கார்டு பண்ணிட்டாங்க. ஒரு இடத்தில் ரெக்கார்டு பண்ணிட்டு அதை ...\n மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…\nவிருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோவில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசியுள்ளார். ஆனால், அவருடைய பேச்சை முன்னும் பின்னுமாக வெட்டி திரித்து அவர் கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டது போல சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது பேச்சை முழுமையாக கேட்கும் ...\nஆனந்த் டெல்டும்பே, கவுதம் நவ்லகா கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீமா கொரேகான் பிரச்சனையில் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. கோவிட்-19 தொற்று காரணமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கைது செய்யப்படுவதை ஒத்தி வைக்காதது கவலைப்படத்தக்க விஷயமாகும். ஆனந்த் டெல்டும்பே, சாதி மற்றும் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்���லுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130064", "date_download": "2021-04-11T15:49:16Z", "digest": "sha1:Q3TOEEO2QPK4B3FBBXW4WJQUEDHDKLEI", "length": 7592, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கடல் அலையில் சிக்கிய நெட்பால் வீரர் பலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகடல் அலையில் சிக்கிய நெட்பால் வீரர் பலி\nதிருவனந்தபுரம்: தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகாராஷ்டிர நெட்பால் அணி வீரர் மயுரேஷ் பவார் கடலில் விழுந்து பரிதாபமாக இறந்தார். கேரளாவில் தேசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர்கள் குவிந்துள்ளனர். திருவனந்தபுரம் வெள்ளாயணி உள் விளையாட்டரங்கில் நெட் பால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மற்றும் மகாராஷ்டிர அணிகள் மோதின. இந்த போட்டியில் மகாராஷ்டிர அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் மகாராஷ்டிர அணி வீரர்களில் சிலர் சங்குமுகம் கடலில் குளிக்கச் சென்றனர். இந்த அணியைச் சேர்ந்த மயுரேஷ் பவார் (19) என்ற வீரர் கடலில் இறங்கி நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென வந்த ஒரு பெரிய அலையில் சிக்கிய அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் மயக்கமடைந்த அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த வீரர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் மயுரேஷ் பவாரின் நுரையீரலில் கடல் மணல் புகுந்ததால் மரணம் ஏற்பட்டது தெரியவந்தது. இவரது உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நெட் பால் வீரர் மயுரேஷ் பவாரின் மரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nடிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்\nஅதிரடி காட்டிய ஷிகர் தவான், ப்ரித்வி ஷா: சென்னையை துவம்சம் செய்த டெல்லி அணி.. ஐபில் 2வது போட்டி ஒரு அலசல்\nவால்வோ கார் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி அதிர்ச்சி தோல்வி\nசன்ரைசர்ஸ் - நைட் ரைடர்ஸ் சென்னையில் இன்று பலப்பரீட்சை\nஹர்ஷல் படேல் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி\nசூப்பர் கிங்சுக்கு கேப்பிடல்ஸ் சவால்: குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.glorystarlaser.com/ta/products/laser-marking-machine/", "date_download": "2021-04-11T15:59:48Z", "digest": "sha1:QYHRIME6JTR34OLDV4MO5JTUW64ISZAU", "length": 6964, "nlines": 169, "source_domain": "www.glorystarlaser.com", "title": "லேசர் மெஷின் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் குறித்தல் - சீனா லேசர் குறித்தல் மெஷின் தொழிற்சாலை", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் நார் லேசர் கட்டிங் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nCo2 லேசர் கட்டிங் மற்றும் சித்திரம் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் நார் லேசர் கட்டிங் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nCo2 லேசர் கட்டிங் மற்றும் சித்திரம் மெஷின்\nபுற ஊதா லேசர் இயந்திரம் குறிக்கும்\nநார் லேசர் இயந்திரம் குறிக்கும்\nCo2 லேசர் வெட்டும் வேலைப்பாடு இயந்திரம்\nஒற்றை ஸ்டேஷன் லேசர் வெல்டிங் மெஷின்\nஒளியிழை பீங்கான் லேசர் வெட்டும் இயந்திரம்\nகைரேகை தொகுதி புற ஊதா லேசர் வெட்டும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் கட்டிங் இயந்திரம்\nஇரட்டை ஸ்டேஷன் லேசர் வெல்டிங் மெஷின்\nஎஃப் 6018T பைப்புகள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஜி எஸ்-3015G / ஜி எஸ்-4020G நார் லேசர் டி கட்டிங் இயந்திரம் ...\nநார் லேசர் பரிமாற்றம் அட்டவணையுடன் கட்டிங் மெஷின்\nஜி எஸ்-3015CE / ஜி எஸ்-6020CE முழு மூடப்பட்டது மற்றும் பரிவர்த்தனை அட்டவணை எஃப் ...\nஉயர் துல்லிய நார் லேசர் கட்டிங் மெஷின் ஜி எஸ்-0605P\nமுழு மூடப்பட்ட மாற்றக் கூடிய Worktable ஜி எஸ்-4020CE\nஜி எஸ்-3015CEG / ஜி எஸ்-4020CEG முழு மூடப்பட்ட நார் லேசர் Cuttin ...\nதிறந்த வகை நார் உலோக லேசர் மெஷின் ஜி எஸ்-3015 கட்டிங்\nபுற ஊதா லேசர் இயந்திரம் குறிக்கும்\nநார் லேசர் இயந்திரம் குறிக்கும்\nபுற ஊதா துல்லிய லேசர் குறித்தல் மெஷின் புற ஊதா-3W / 5W / 7W / 10W\nஆன்-லைன் இறைக்கப்பட்ட லேசர் குறித்தல் மெஷின் GLF-10 / 30C\nஆன்-லைன் லேசர் மெஷின் GLF-10 / 30C குறித்தல்\nC02 தொடர் லேசர் குறித்தல் மெஷின் சிஎம்டி-10/30/60/100\n3D டைனமிக் ஃபோகஸ் தொடர் லேசர் மெஷின் ஜி குறிக்கிறது ...\nநார் லேசர் குறித்தல் மெஷின் ஃபோல்-10/20/30/50\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Jingyi சாலை, Niushan சர்வதேச தொழிற்சாலை பகுதி, கிழக்கு மாவட்ட. டொங்குன், குவாங்டாங் மாகாணத்தில், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/04/thavarillamal-elutha-computer-pena.html", "date_download": "2021-04-11T16:04:33Z", "digest": "sha1:NRTKKQI7XYJK57H25RRGPK2YPE7O3ZFP", "length": 5501, "nlines": 93, "source_domain": "www.softwareshops.net", "title": "தவறில்லாமல் எழுத Super tech computer pen", "raw_content": "\nசாதாரணமாக நாம் எழுதிடுகையில் பிழை ஏற்படுவது இயல்பு. அதுவும் கற்றுக்கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள் என்றால் நிறைய பிழைகள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காகவே குழந்தைகள் தவறில்லாமல் எழுத Super tech computer pen கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநண்பர் ஒருவரின் குழந்தை எழுதுவதற்கு சிரம்படுவதைக் கண்ட ஜெர்மணி நாட்டு டேனியல் காஷ்மஷர் என்பவர் நவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த பிழை திருத்தும் பேனா ஒன்றினை உருவாக்கியுள்ளார்.\nஇந்த பேனாவை வைத்து எழுதும்பொழுது, பிழையாக எழுதினால் உடனே அதிர்வு அலைகளை ஏற்படுத்தி பிழையை சுட்டிக் காட்டும்.\nஇதற்காக இதனுடன் Mini Battery ஒன்றும், மிகச்சிறிய Computer ஒன்றையும் இணைத்துள்ளாராம்.\nநண்பனின் குழந்தைக்காக இப்பேனாவினை கண்டுபிடித்தாலும், அனைத்து குழந்தைகளும் இப்பேனா பயன்படும் என்று அவர் கூறினார்.\nஇனி, குழந்தைகள் தவறாக எழுதுவிடுவோமோ என்ற கவலைபடத் தேவையே இல்லை. அவர்கள் தவறில்லாமல் எழுத Super tech computer pen பேனா பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் இதை பள்ளியில் அனுமதிப்பார்களா என்றுதான் தெரியவில்லை.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T15:12:48Z", "digest": "sha1:3UQ57WNO5O2JVV4MYN2KINXTJJM3EUAP", "length": 16630, "nlines": 136, "source_domain": "www.uplist.lk", "title": "மக்களின் மனங்களை ஈர்ப்பதில் நிறங்களின் முக்கியத்துவம்", "raw_content": "\nசந்தைப்படுத்தலில் நிறங்கள் மூலம் மக்கள் மனதில் தாக்கம் செலுத்துவது எப்படி\nஒவ்வொரு நிறமும் அதற்கே உரித்தான தனித்துவமான இயல்பினைக் கொண்டுள்ளன. பார்வையே பல வேளைகளில் ஒரு பொருளின்நம்பகத்தன்மையை தீர்மானிக்கிறது. பல வேளைகளில் நிறங்களே பொருளொன்றை தெரிவு செய்வதில் அடிப்படையாக இருக்கிறது. ஆய்வுகளின்படி ஒவ்வொரு நிறத்திற்கும் அதற்கே உரித்தான தனித்துவமான இயல்பு வாடிக்கையாளர்களை கவர்வதுடன், மூளையில் ஆர்வத்தை தூண்டவோ அல்லது மன அமைதியை ஏற்படுத்த வல்லதாகவோ இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இலகுவாக மக்கள் மனதை கவரும் வகையில் பொருட்களையோ சேவைகளையோ முன்னெடுக்கின்றன.\nசில நிறங்களும் அதன் பண்புகளும்…\nசிவப்பு : பசியார்வத்தை தூண்டும் நிறமாக சிவப்பு கருதப்படுகிறது, கூடுதலாக துரித உணவு (Fast food) நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றது. அவசரமான சூழலைக் குறிப்பதாயும் இருப்பதனால் அனுமதி வழங்குதல் தொடர்பான சமிக்ஞைகளை வழங்கப் பயன்படுகிறது. சிவப்பு நிறத்தின் மூலம் இலக்கில் உறுதியாயிருப்பதற்கான சக்தி வெளிபடுத்தப்படுகிறது. உடல் ரீதியாக இதயத் துடிப்பைத் தூண்டும் இயல்பு சிவப்பு நிறத்திற்கு உண்டு.\nநீலம் : மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் நிறமாக நீலம் காணப்படுகின்றது. இது சமாதானம், நீர் மற்றும் நம்பகத்தன்மையைக் குறிப்பதாய் இருக்கிறது. நீலம் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வியாபார குறியீடுகளில் (Bussiness Logo) வெளிப்படுத்த உதவுகிறது. நீல நிறம் உற்பத்தித் திறனை வளர்பததனால் அதிகமான வியாபர நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மனதில் அமைதியையும், தெளிவுத்தன்மையையும் வளர்ப்பதுடன் இளைஞர் மனதில் முதிர்ச்சித் தன்மையை காட்டவும் நீலம் பயன்படுத்தப்படுகிறது.\nபச்சை : இயற்கை, அமைதி, சாந்தம் என்பவற்றினை வெளிப்படுத்துகிறது. அதேவேளை பணம், செல்வம் எனவற்றைப் பிரதிபலிபதாகவும் வாடிக்கையாளர்களை சாந்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை பற்றிய விளிப்புனர்வினை ஏற்படுத்தவும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பச்சை நிறம் மனதில் அமைதியை ஏற்படுத்தவல்லது. உடல் மற்றும் மனதின் உணர்வுகளின் சமநிலையைப் பேணுவதுடன் உறுதியான் தீர்மானங்களை எடுப்பதற்கான உந்து சக்தியையும் தொற்றுவிப்பதாய் அமைகிறது.\nஊதா : ஞானம், மதிப்பு மற்றும் உயர் பதிவிகளுடன் தொடர்புடையதாய் விளங்குவதுடன் மூளையின் பிரச்சனைகளை தீர்க்கும் பகுதிகளைத் தூண்டும் நிறமாகும். அழகுசாதன பொருட்களின் விளம்பரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. புத்தாக்கம், விவேகம், கற்பனாசக்தி சார்ந்த சேவைகளையும் பொருட்களையும் குறிப்பதற்கும் பயன்படுகிறது.\nமஞ்சள் & செம்மஞ்சள் : பரந்த நம்பிக்கை மற்றும் உற்றசாகம் என்பவற்றை அதிகரிக்கும் நிறமாகும். செம்மஞ்சள் எச்சரிக்கையினை வெளிப்படுத்துவதுடன் மஞ்சள் நிறம் குழந்தைகளை அழச் செய்ய தூண்டுகிறது. விற்பனை ரீதியாக வாடிக்கையாளர்களின் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நிறமாகும். மூளையில் தர்க ரீதியாக ஆர்வத்தை தூண்டும் நிறமாக திகழ்கிறது. அதிகளவில் பதட்டமான உணர்வை குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nநிறப்பேதம் (Colour Contrast) : வாடிக்கையாளர்களின் கவனத்தினை கண்களில் எவ்வித சிரமமும் இன்றி ஒரு புள்ளியில் குவியசெய்வதில் உதவுகின்றது. தலைப்புகளில் அப்பட்டமாக தெரியக் கூடிய நிறங்கள் சிரமமின்றி வாசிக்கவும் குறைந்த செறிவுடைய வண்ணங்களில் பின்னணியும் கூடிய செறிவில் எழுத்துக்களையும் பேணுவது தெளிவுத் தன்மையைப் பேணக் கூடியது. மறுதலையாகவும் நிறங்களைப் பயன்படுத்தலாம்.\nநிறத்துடிப்பு (Color Vibrancy) : பிரகாசமான நிறங்கள் வாசகர்களை புத்துணர்வாக இருக்கச் செய்வதனால் கருப்பொருளை இலகுவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்பதாயும் ஒன்றோடொன்று சார்ந்த விடயங்களில் ஒரே வகையான நிறங்களை பயன்படுத்துவதும் இதிலடங்கும்.\nவித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்த கூடிய நிறத் திட்டங்களாக (Color Schemes),\nMonochromatic (மொநோகுரோமடிக்) – குறித்த ஒரு நிறத்தை வேறுபட்ட ஒளி நிழல்களை பயன்படுத்தி பயன்படுத்தல். இது இலகுவாக பார்வையிட கூடிய வகையில் வடிமைக்க உதவுகிறது. பெரும்பாலும் வலைதள வடிவமைப்புகளில் பயன்படும்.\nComplementary (கம்ப்ளிமேன்ட்டரி) – நிறச் சக்கரத்தில் எதிரெதிர் முனைகளிலுள்ள நிறங்களை பயன்படுத்தல். இது தயாரிப்புகளில் அச்சுக்களை ஏற்படுத்தும் போது அதகளவில் பயன்படுத்தப்படும்.\n3 நிறத் திட்டம் (Triple Color Scheme) – மூன்று ஒன்றோடொன்று சமனான நிறங்களைப் பயன்படுத்தல். அதிகளவில் இணையதள தலைப்பு வடிவமைப்புகளில் கவர்ச்சித் தன்மையைப் பேண உதவுகின்றது.\nபொருட்கள் உருவாக்கப் பயன்படும் வண்ணங்கள் வாடிக்கையாளர் மனதில் அதிகளவில் தாக்கம் செலுத்துகிறது. 1% ஆனோர் பொருளின் மணம் அல்லது ஒலி அடிப்படையாகக் கொண்டும் 3% ஆனோர் அலங்காரமான வடிவங்களை அடிப்படியாகக் கொண்டும் 93% ஆனோர் நிறம் சார்ந்த வடிவங்களை அடிப்படியாக கொண்டும் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.\nபொருளொன்றை தெரிவு செய்கையில் 84.7% ஆனோர் பொருளை குறித்த நிறத்தினை கொண்டு தெரிவு செய்கின்றனர். 52% ஆனோர் பொருட்களின் நிறம் பிடிக்காமையால் பொருட்களை மீள வழங்கியுள்ளனர். 80% ஆனோர் நிறங்களை வியாபார நிறுவனங்களின் அடையாளமாக கருதுகின்றனர்.\nசந்தப்படுத்தலில் நிறங்களின் பங்கானது தவிர்க்க முடியாததொன்றாக திகழ்கிறது. வினைத்திறனாக பொருட்களை சந்தைப்படுத்தவும் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவரவும் அநேக நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறங்கள் பற்றிய கோட்பாடுகளை கையாளுகின்றன என்பதே உண்மை.\nTags இயற்கை, சந்தை, நம்பிக்கை, நிறம், வடிவங்கள்\nநல்ல பதிவு. நிறங்களின் பண்புளில் வேறு சில நிறங்களை பற்றியும் குறிப்பிடுவது சிறந்தது.\nPraveinaa on காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/2_17.html", "date_download": "2021-04-11T16:25:48Z", "digest": "sha1:JJG5JYOALBEQFRTHKQJTXC4GUWODNHHZ", "length": 9997, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் - VanniMedia.com", "raw_content": "\nHome Vavuniya News இலங்கை புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம்\nபுளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம்\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nபுளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகடந்த 2014.08.11அன்று சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.\nஇன்றைய தினம் வழக்கு தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டு வழக்கினை விசாரித்த வவுன���யா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரி தனது உடமையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் கண்டு 2வருடம் கடூழியச்சிறைத் தண்டனை விதித்ததுடன் வழக்கை 7 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.\nஅத்துடன் 5ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறிமையால் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தினார்.\nபுளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் Reviewed by VANNIMEDIA on 12:33 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொட��்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/4-died-and-482-tested-positive-for-coronavirus-today-in-tamilnadu-413781.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-11T16:26:27Z", "digest": "sha1:KB4PTOTQ5YCJUE6WAUARQHSD2HN5NFMA", "length": 15561, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு | 4 died and 482 tested positive for Coronavirus today in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதடுப்பூசி போட்டபின்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பது ஏன் மக்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை\n2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு... அரசியல் தலைவர்கள இரங்கல்\nராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்\nஅரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க பாடலாசிரியர் கோரிக்கை\nகட்சி வழக்கு.. கோர்டை நாடிய ஓபிஎஸ், இபிஎஸ்.. சசிகலாவுக்கு நோட்டீஸ்.. இனி என்னாகும்\nதேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்\nஜெட் வேக கொரோனா.. சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்.. எச்சரிக்கும் தமிழக அரசு\nபாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு.. கொரோனா வைரஸ் தொற்று.. மருத்துவமனையில் அனுமதி\nதுரைமுருகன் மகன், சகோதரருக்கு கொரோனா... குடும்பத்தில் ஒரே நேரத்தில் மூவருக்கு வைரஸ் பாதிப்பு\nஅதிகரிக்கும் கொரோனா... முதல்வர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஇன்று தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா.. அரசின் திட்டம் என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதலைநகர் டெல்லி செல்ல ரெடியா.. வருமான வரித் துறையில் சூப்பர் போஸ்ட்டிங்கில் காலிப்பணியிடங்கள்\nதடுப்பூசி போட்டபின்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பது ஏன் மக்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை\nதேர்தல் நடத்தி விதிகளா அது மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா\nஅமானுஷ்ய ஓவியம், மஞ்சள், குங்கும பொட்டுடன் வீடுகள் முன் வீசப்படும் முட்டை.. திருத்தணியில் ஷாக்\nபிரதமருக்குகே ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்த போலீஸ்.. மன்னிப்பு கேட்டும் விடவில்லை.. எங்கு தெரியுமா\n2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்\nMovies இடுப்புல என்ன லுங்கியா.. சைக்கிள் பக்கத்தில் ஒரு சைஸா போஸ் கொடுத்த லாஸ்லியா.. ஜொள்ளும் ஃபேன்ஸ்\nSports ஸ்ரேயாஸ் இந்த தொடர் முதல் ஆப்பு.. பண்ட்-க்கு குவியும் பாராட்டு.. நிரந்தர கேப்டனே அவர்தானா\nFinance உச்சத்தில் இருந்து தங்கம் விலை ரூ.9,500 மேல் சரிவு.. இது வாங்க சரியான நேரமா\nAutomobiles டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ntamilnadu coronavirus தமிழ்நாடு கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nசென்னை: இன்று தமிழகத்தில் 482 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 490 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது.\n#Covid-19 update தமிழகம்: இன்று 482 பேருக்கு கொ���ோனா பாசிட்டிவ்\nதமிழகத்தில் இன்று புதிதாக 482 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,53,449 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோல மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்போது மாநில முழுவதும் 3,978 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நான்கு பேர் இன்று உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள், மற்றொருவர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.\nமக்கள் நீதி மய்யத்தின்.. தலைமை நிலையப் பரப்புரையாளராக.. அனுஷா ரவி நியமனம்.. கமல் அறிவிப்பு\nஇன்று தலைநகர் சென்னையில் 189 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 167 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்து கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 48 மற்றும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 50,706 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1,76,81,361 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hindu-makkal-katchi-seeks-5-seats-from-admk-413642.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-11T15:37:26Z", "digest": "sha1:JDW37RMIFA5B5MQYAKFKUMDAVMVPM4XC", "length": 14290, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத் | Hindu Makkal Katchi Seeks 5 Seats from ADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு... அரசியல் த��ைவர்கள இரங்கல்\nராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்\nஅரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க பாடலாசிரியர் கோரிக்கை\nகட்சி வழக்கு.. கோர்டை நாடிய ஓபிஎஸ், இபிஎஸ்.. சசிகலாவுக்கு நோட்டீஸ்.. இனி என்னாகும்\nதேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்\nஜெட் வேக கொரோனா.. சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்.. எச்சரிக்கும் தமிழக அரசு\nபாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு.. கொரோனா வைரஸ் தொற்று.. மருத்துவமனையில் அனுமதி\nதுரைமுருகன் மகன், சகோதரருக்கு கொரோனா... குடும்பத்தில் ஒரே நேரத்தில் மூவருக்கு வைரஸ் பாதிப்பு\nஅதிகரிக்கும் கொரோனா... முதல்வர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஇன்று தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா.. அரசின் திட்டம் என்ன\n11 நாட்களாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேர்தல் நடத்தி விதிகளா அது மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா\nஅமானுஷ்ய ஓவியம், மஞ்சள், குங்கும பொட்டுடன் வீடுகள் முன் வீசப்படும் முட்டை.. திருத்தணியில் ஷாக்\nபிரதமருக்குகே ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்த போலீஸ்.. மன்னிப்பு கேட்டும் விடவில்லை.. எங்கு தெரியுமா\n2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு... அரசியல் தலைவர்கள இரங்கல்\nராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்\nMovies விஷாலின் எனிமி...படப்பிடிப்பு, டீசர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்\nSports மும்பை கண்டீஷனுக்கு சிஎஸ்கே மாறிடுவாங்க... மும்பை இந்தியன்சை உதாரணம் காட்டி பிளமிங் சொல்லியிருக்காரு\nFinance உச்சத்தில் இருந்து தங்கம் விலை ரூ.9,500 மேல் சரிவு.. இது வாங்க சரியான நேரமா\nAutomobiles டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்\nசென்னை: அதிமுக கூட்டணியில் 5 சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம்; 5 தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்; ரஜினிகாந்த் தமிழக முதல்வராவார் என இடைவிடாமல் பேசி வந்தவர் அர்ஜூன் சம்பத். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி வருகிறார்.\nகோவையில் இந்து மக்கள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், அதிமுகவிடம் 5 சீட் கேட்டிருகிறோம். நாங்கள் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கிறோம்.\nஅரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nஅப்படி அதிமுக 5 சீட் தராவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-2019-4-batsmen-to-watch-out-for-1", "date_download": "2021-04-11T15:39:28Z", "digest": "sha1:ZQ3JJQ45UTJNLLU4ZRWERX4RD4NJA6PV", "length": 8887, "nlines": 79, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் கவனிக்கத்தக்க 4 பேட்ஸ்மேன்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கத்தக்க 4 பேட்ஸ்மேன்கள்\nமுதல் 5 /முதல் 10\nஇவற்றில் யார் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்\n2019 உலகக் கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானஇங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் ஒரே குழுவில் இணைக்கப்பட்டுள்ளன. அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு அணியும் மற்ற ஒன்பது அணியுடன் மோதி கொள்ள வேண்டும். இந��த சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதன் பின்னர், இறுதி ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இம்மாதம் 23 ஆம் தேதி வரை ஒவ்வொரு அணியினரும் தங்களது இறுதி பட்டியலை வெளியிடுவதற்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, எதிர்பார்ப்புகள் மிகுந்த இந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் கவனிக்கத்தக்க நான்கு பேட்ஸ்மேன்களை பற்றி இந்த பட்டியலில் காணலாம்.\nநவீன கால கிரிக்கெட்டின் அனைத்து 3 வடிவிலான போட்டிகளுக்கும் ஏற்றவர், விராட் கோலி. இவர் 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,843 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது சராசரி 59.57 என்ற வகையில் மலைக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. எனவே, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை கருத்தில் கொண்டு, உலக கோப்பை தொடரில் இவரின் செயல்பாடு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை முதல் முறையாக இந்திய அணியை உலக கோப்பை தொடரில் வழிநடத்தவுள்ளார், விராட் கோலி.\nநியூசிலாந்து அணியின் மிக அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான ராஸ் டெய்லர், இதுவரை 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 8026 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 48.34 என்ற வகையில் சிறப்பாக உள்ளது. 2019ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவரின் பேட்டிங் சராசரி 74க்கும் மேல் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு இவரது பேட்டிங் சராசரி 91க்கும் மேல் இருந்து அனைவரையும் வியக்க வைத்தது. நியூசிலாந்து அணிக்காக நான்காம் இடத்தில் களம் இறங்கும் இவர், அணியின் பேட்டிங் தூணாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை.\nஓராண்டு பந்தைச் சேதப்படுத்தியதாக தடையில் இருந்த பின்னர், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார், டேவிட் வார்னர். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இவர், தற்போது முடிந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசமாக்கினார். இதனால், மேலும் ஊக்கம் அடைந்த இவரின் பேட்டிங் உலக கோப்பை தொடரில் சிறப்பாக அமையும். இதுவரை 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 4343 ரன்கள் குவித்துள்ளார்.\nநவீன கால கிரிக்கெட்டின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார், ஜோஸ் பட்லர். இவர் 131 ஒ���ுநாள் போட்டிகளில் விளையாடி அவற்றில் 3531 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 119.58 என்ற வகையில் வியப்பூட்டும் அளவிற்கு உள்ளது. தற்போது நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட இவர் பந்துவீச்சாளர்களை நொறுக்கி துவம்சம் செய்தார். எனவே, தங்களது சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு பக்கபலமாக இவரது பேட்டிங் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/infinix-smart-hd-2021-smartphone-launched-in-india/", "date_download": "2021-04-11T14:58:49Z", "digest": "sha1:JUJSC5336LK4P3NAL4YSRDNNNER52GAM", "length": 8736, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் களம் இறங்கியது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் களம் இறங்கியது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்\nடிரான்சிஷன் இந்தியா நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன் டோபாஸ் புளூ, குவாட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.1 இன்ச் ஹெச்டி பிளஸ் டிராப் நாட்ச் வசதியினைக் கொண்டதாகவும் மேலும், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் இந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது கேமராவினைப் பொறுத்தவரை, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nமேலும் கூடுதல் சிறப்பு அம்சமாக, டூயல் எல்இடி பிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.\nஇந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடல் ஆனது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக உள்ளது.\nஇன்பினிக்ஸ் மொபைல்இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்\n2எம்பிக்கும் குறைவான மெமரி அளவில் வெளியாகியுள்ள இன்ஸ்டாகிராம் லைட் செயலி\nசீனாவில் அறிமுகம் ஆகியுள்ள ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nசர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்\nஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vediceye.blogspot.com/2011/08/2.html", "date_download": "2021-04-11T15:38:25Z", "digest": "sha1:Y5BXGVFGTALTF7XOGKNQT5EMEMBJJZ65", "length": 22089, "nlines": 399, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: தேவப்பிரசன்னம் - பகுதி 2", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்திய���ல்\nதேவப்பிரசன்னம் - பகுதி 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஜோதிட மாத இதழ் (4)\nதேவப்பிரசன்னம் - பகுதி 2\nதேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.\nப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.\nஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது “என்னப்பா உனக்கு பிரச்சனை” என பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.\nபிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.\nஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..\nபிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.\nநான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.\nஎனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு ப���வி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும் அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.\nஇன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.\nபிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.\n கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.\nபிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...\nபிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.\nஇப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 2:20 PM\nவிளக்கம் ஆன்மிகம், இறைவன், தேவ பிரசன்னம், ஜோதிடம்\nமிக எளிமையான விளக்கம் ஸ்வாமி.. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nமிக எளிமையான விளக்கம் ஸ்வாமி.. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nமுதல் கேள்வி கேட்டு அடுத்த கேள்வி கேட்க 5 நிமிடம் இருக்கும்போது 5 நிமிடத்தில் கிரகங்களில் மாற்றம் ஏற்படாதே எவ்வாறு பதில் சொல்லுகிறார்கள். தொடர் நன்றாக உள்ளது.\nஎங்கள் நேரம் நன்றாக இருப்பதால் இந்த விளக்கத்தை கேட்க முடிகிறது.அடுத்த பாகத்தை படிக்க ஆவலாக ���ள்ளது.நீங்கள் தேவபிரசன்னம் பார்ப்பீர்களா சுவாமி..\nஇன்னொரு அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். எளிமையான நடை.\nஇன்னொரு அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். எளிமையான நடை.\nசகாதேவ நூல் என்னும் சகாதேவ நிமித்த சூடாமணி: ஆருட சாத்திரம்\nபிரசன்ன ஜோதிடத்தில் கலக்கிய k p முறையைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை,அது குறைபாடுள்ளது என்று கருதுகிறீர்களா.\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128987", "date_download": "2021-04-11T16:28:01Z", "digest": "sha1:GD2WCBJYL2QM7PADI526WCHBXCUCXD6O", "length": 8401, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "நிறைவேறுமா கனவு? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nமூன்று நாள் பயணமாக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இரண்டாம் நாளான நேற்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை பார்த்து வியந்து போனது நமக்கு பெருமை தரத்தக்கது. அவர் வியந்தது ஒன்று, இந்திய ராணுவ பலம்; இரண்டாவது, அரிய கலாச்சார பெருமை. மாலையில் தேநீர் விருந்துடன் இந்திய - அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைவர்களை மோடியுடன் அவர் சந்தித்தார். ஒபாமா வந்ததன் மூலம் இந்தியாவுக்கு, அதன் வர்த்தகம், பொருளாதாரத்துக்கு பலன் இருக்குமானால் இந்த கூட்டத்தில் எதிரொலித்த விஷயங்கள், அதற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜ ஆட்சி வந்ததில் இருந்து வெளிநாட்டு முதலீடு கொட்டப்போகிறது என்று எதிர்பார்த்தது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.\nவெளிநாட்டு முதலீடு குவிவது இன்னமும் கனவாகவேதான் இருக்கிறது. இதை நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடியும் எதிரொலித்தார். எங்களின் கனவு மிகப்பெரிது தான்; ஆனால், இந்தியாவில் வாய்ப்புகளும் அதிகம் என்று சுட்டிக்காட்டினார். இந்திய வளங்களை பயன்படுத்தி முதலீடு குவிக்க வேண்டும் என்பது தான் அவரின் வேண்டுகோள். இந்தியாவில் முதலீடுகளை குவிக்க இயலாத வகையில் உள்ள தடைகளை தொழில் அதிபர்கள் எடுத்துரைத்தனர். ‘இதுவும் எங்களுக்கு புரிகிறது. நாங்கள் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக கூறிவிட்டனர் என்பதையும் மோடி ஒப்புக்கொண்டார். இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதை பார்த்து பூரிப்பது மட்டுமல்ல, அமெரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்வதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று ஒபாமா சொன்னது இந்திய தொழிலதிபர்களுக்கு ஊக்கத்தை தந்தது.\nஅமெரிக்க முதலீடுகளை பெறும் நாடுகள் வரிசையில் ஆறாவதாக உள்ளது இந்தியா; வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 50 ஆயிரம் கோடி டாலராக உயர வேண்டும் என்ற ஆதங்கம் நம்மிடம் உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள வர்த்தகம் அளவு இப்போது 6100 கோடி டாலர். படிப்படியாக இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு பெருகினால் அடுத்த சில ஆண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி புதிய பாதையில் பயணிக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.\nஒரு விரல் புரட்சி செய்வோம்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2102-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90/1564", "date_download": "2021-04-11T15:02:31Z", "digest": "sha1:DRD6DQQ77ROFIA6X46SSPGMPIYXDHQ6N", "length": 9602, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடிஐ | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nஆப்பிள் ஐ-போன் 6 முன்பதிவு இன்று தொடக்கம்\nஎல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்: 3 பேர் காயம்\nகடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துங்கள்: ரிசர்வ் வங்கிக்கு ஐஎம்எப் பரிந்துரை\nபர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ-விடம் ஒப்படைக்க பாஜக கோரிக்கை: மேலும் ஒருவரை கைது...\nஅரசு விளம்பரங்களில் கட்சி சார்பு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழு...\nநரேந்திர மோடியை புகழ்வதை சசி தரூர் நிறுத்த வேண்டும்: கேரள காங்கிரஸ் எச்சரிக்கை\nஹஜ் யாத்திரை இன்று நிறைவு\nவிதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் கட்கரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருவதில் பாஜக அரசு தோல்வி: காங்கிரஸ் மூத்த தலைவர��...\nதூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர்\nமோடி பிரதமரான பின் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது: அமித் ஷா\nமோடி பேசிய மைதானத்தை சுத்தம் செய்த சிவசேனா\n- எல்லையோர கிராம மக்கள் விரக்தி\nபால் தாக்கரே மீது பாஜக-வுக்கு ஏன் புதிய மரியாதை\nரன் குவிப்பது பற்றி கோலியிடம் கற்றுக்கொண்டேன்: சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/109825-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-04-11T16:39:16Z", "digest": "sha1:6VSLGNBJYOD5YHZRPVZXP4UDGJBZKV7F", "length": 20517, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மனமே மருந்து! | மனமே மருந்து! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nரு மருந்து ஆராய்ச்சியாளரோ, மருந்து நிறுவனமோ தமது புதிய மருந்தை, குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்களுக்குக் கொடுத்துச் சிகிச்சையளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் தேவை.\nபொதுவாக இந்தச் சோதனைகளைச் செய்வதற்கு நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு குழுவினருக்கு நிஜமான மருந்தும் இன்னொரு குழுவினருக்கு டம்மி மருந்தும் அளிக்கப்படும். இரண்டு குழுவினருக்கும் குறிப்பிட்ட மருந்து அல்லது சிகிச்சையின் பலன்களும் பக்க விளைவுகளும் சொல்லப்படும். இந்தச் சோதனை நான்கு முதல் ஆறு வாரங்கள்வரை நடத்தப்படும். மருந்துகளின் பலன்கள், பக்க விளைவுகளைப் பார்ப்பதற்கான சோதனை இது.\nமருந்துகள், சிகிச்சைகளை நோயாளிகள் மீது பரிசோதனை செய்வதற்கு முன்னர் பல விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சோதிக்கப்படும் மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன், பக்க விளைவுகள் ஆகியவை அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் அவர்களின் சம்மதமும் தேவை. பரிசோதனையின் எந்த நிலையிலும் அவர்கள் அந்த நடைமுறையிலிருந்து வெளியேறுவதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு.\nபரிசோதனைக்குள்ளாகப் போகும் நோயாளிகளில் சிலர் மருந்து கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே தங்கள் நிலை மேம்பட்டிருப்பதாகக் கூறக்கூடும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது குடும்ப மருத்துவரைப் பார்த்ததும் நலமடைந்துவிட்டதாக உணர்வதைப் போன்ற மனநிலை அது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிளேசிபோ எஃபெக்ட்’ என்கிறார்கள்.\nமருத்துவம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் நினைக்கும் உணர்வு இது. மருந்தென்று சொல்லி வெறும் இனிப்பு உருண்டையை டம்மியாக ஒரு பிராண்டின் பெயரில் கொடுக்கும் போது சில நோயாளிகள் குணமாகி விட்டதாக உணர்வார்கள். மைக்ரேன் தலைவலிக்காகப் பயன்படுத்தப்படும் ‘மக்ஸால்ட்’ மாத்திரையின் பெயரில் டம்மி மாத்திரைகளை ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ராமி பர்ச்டீன், ஒரு குழுவினருக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்தார். அந்த மாத்திரை வேலை செய்ததாக அந்தக் குழுவிலிருந்த பலரும் சொன்னார்கள். இதன் மூலம் ஒரு மாத்திரையின் லேபிளும்கூட குண விளைவை உண்டாக்கும் என்பது கண்டறியப்பட்டது.\nசில நோயாளிகள் விலை மதிப்பான மாத்திரைகளை உண்டால் குணமாகி விடுவதாக உணர்கிறார்கள். மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மருத்துவர் டான் அரிலி, வலி நிவாரணி ஒன்றின் செயல்திறனை நோயாளிகளிடம் பரிசோதனை செய்தார். 41 நோயாளிகள் அடங்கிய ஒரு பிரிவினருக்கு 2.5 டாலர் விலையுள்ள மாத்திரைகளைக் கொடுத்தனர். இன்னொரு குழுவினருக்கு தள்ளுபடி விலையில் மிக மலிவானது என்று சொல்லி இன்னொரு குழுவினருக்குக் கொடுத்தனர்.\nஅவர்களிடமிருந்து வந்த முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன. ஏனெனில் மலிவான விலையென்று சொல்லிக் கொடுத்த அந்த மாத்திரைகளால் குறைவாகவே பலன் ஏற்பட்டதாக அந்தக் குழுவினர் கூறினர். நிஜ மதிப்பான 2.5 டாலர் விலையைக் கூறிக் கொடுக்கப்பட்ட மருந்தைச் சாப்பிட்டவர்கள் பிரமாதமான பலன்களைக் கொடுத்ததாகவும் கூறினார்கள். மருந்துகள் மட்டுமின்றி அழகு சாதனங்களிலும் அதிக விலை, கவர்ச்சிகரமான பேக்கிங் கொண்டவை அதிகமான பலன்களை அளிப்பதாக மக்கள் உணர்கின்றனர். இந்த உணர்வைத் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன.\nமருந்துகள் தொடர்பான நல்லுணர்வுக்கு நேரெதிரான விளைவுகளும் மக்களிடம் ஏற்படுவதுண்டு. ஒரு மருந்தைச் சாப்பிடாமலேயே அது தொடர்பாகக் கூறப்பட்ட எதிர்மறை விளைவுகளை உணர்வதும் உண்டு. இந்த விளைவை மருத்துவர் வால்டர் கென்னடி ‘நோசிபோ’ என்கிறார். இந்த மருந்து சாப்பிட்டால் சிறு நமைச்சலோ வலியோ ஏற்படும் என்ற�� சொன்னால்கூட டம்மி மருந்தைச் சாப்பிட்டவர் அதை உணர்வார்.\nதொழில்முறை மருத்துவம் என்பது ஒரு அறிவியலாக, நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. ஒரு நோயாளியின் சமூக உளவியல் அம்சங்களைப் புரிந்துகொள்வது இன்னொரு புறம் என்பதை ‘பிளேசிபோ - நோசிபோ’ அம்சம் தெரிவிக்கிறது. முந்தையது, உடல் மட்டுமே தொடர்புடையது. அதன் மறுபக்கமோ மனதோடு தொடர்புடைய கலை. இதனால்தான் ஒரு நோயாளியின் நலம் என்பது மருத்துவரும் நோயாளியும் சேர்ந்தெடுக்கும் முடிவாக மாறுகிறது. அதனாலேயே அதற்கு ஒரு அறநெறிப் பரிமாணமும் சேர்கிறது.\nஇன்றைய நவீன மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாரும் இந்த சேர்ந்தெடுக்கும் முடிவு அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.\n© ‘தி இந்து’ ஆங்கிலம்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல்...\nதிமுக கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெறும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நம்பிக்கை\nசெய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்:...\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\n15 நாள்கள் 15 பதிவுகள்\nபாடல் சொல்லும் பாடு 11: பேதமை பெண்ணுக்கு அணிகலனா\nதெய்வமே சாட்சி 11: ஆணின் சோகத்தை ஆற்றுப்படுத்த வந்த சாமிகள்\nஆடும் களம்: வாள் தூக்கி நிற்கும் வீராங்கனை பவானி\nஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்\nஜெருசலேம் மோதல்: இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 2...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21711", "date_download": "2021-04-11T16:51:38Z", "digest": "sha1:IF5LPYTQDQCFGXWM6KOKNKGTHI4RL2SX", "length": 8923, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீடை நடப்பாண்டே அமல்படுத்த ���ச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீடை நடப்பாண்டே அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.\nமருத்துவ படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி சில மருத்துவர்கள் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர். ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர சுப்ரீம் கோர்ட் தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசோ அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தங்களின் வாதங்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் ���ிறப்பிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஏற்கனவே கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திமுக சார்பில் டி.டி.எஸ். இளங்கோவன் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.\nஇந்த நிலையில் தான் தமிழக அரசு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← பாஜகவில் இணையவில்லை..திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பேட்டி..\nராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31314", "date_download": "2021-04-11T15:56:04Z", "digest": "sha1:JNPUCF6RHGJQPXR23IV47VO366IFM5A7", "length": 5625, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜரை மாற்ற திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n← ஜெயலலிதா நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு..\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/04_4.html", "date_download": "2021-04-11T16:33:16Z", "digest": "sha1:35LZ7QYWSTB7WWT6D5RSX6KUZENHJH7O", "length": 29885, "nlines": 169, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவமாதாவின் வணக்கமாதம் - மே 04", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவமாதாவின் வணக்கமாதம் - மே 04\n1. தேவமாதாவின் நாமம் சுகிர்த நாமம்\nதேவமாதா கொண்டிருக்கிற மரியாள் என்ற நாமத்தைவிட அன்னையுடைய மேன்மையையும் மகிமையையும் அறிகிறதற்குத் தகுதியான வேறோர் நாமமே இல்லை. இந்தத் திருநாமத்துக்கு சமுத்திரத்தின் நட்சத்திரம் என்பது பொருள். ஆகையால் பெருங்காற்று அடிக்கிற சமுத்திரமாகிய இந்த \"உலகில் வாழுகிறவர்களுக்கு ஒளிவீசுகிற நட்சத்திரம் போலவும் சுடரான தீபம் போலவும் கன்னிமரியாள் எல்லோருக்கும் மோட்ச வழியைக் காட்டி அவர்கள் யாவருக்கும் துணையாக விளங்குகிறார்கள். புனித பெர்நர்து என்பவர் எழுதியதாவது: புயலுள்ள கடலாகிய இந்த உலகத்தில் சஞ்சரிக்கிற நிர்ப்பாக்கியமான மனிதனே, நீ வழிதப்பி அமிழ்ந்திப் போகாமல் கரையேற நட்சத்திரமாகிய கன்னிமாமரியாயைப் பார்த்து வேண்டிக்கொள்ளுவாயாக. தந்திரமுள்ள, மோகமுள்ள வேளைகளிலேயும் தேவன்னையைப் பார்த்து வேண்டிக் கொள்ளுவாயாக. ஆங்காரம், கோபம், மோகம், காய்மகாரம் முதலான துர்க்குணங்கள் உன் ஆத்துமத்தில் கிளம்பி நீ பாவத்தில் விழப்போகிற வேளையில் நட்சத்திரமாகிய அன்னையைப் பார்த்து வேண்டிக் கொள்ளுவாயாக. ஆபத்துக்களிலும் நிர்ப்பாக்கியங்களிலும் நிர்ப்பந்தங்களிலும் எவ்வித துன்ப துரிதங்களிலும் மரியாயை நினைத்து வேண்டிக்கொள்ளுவாயாக. அந்தத் திருநாமமானது உன் நெஞ்சிலும் உன் வாயிலும் என்றும் இருக்கக்கடவதாக. அன்னையைப் பின் சென்றால் வழி தப்பிப்போகாமலும், வேண்டிக்கொண்டால் நம்பிக்கையைக் கைவிடாமலும், தாங்கப்பட்டால் விழாமலும் கரையேறி மோட்ச வீடு சேருவாய்.\n2. தேவமாதாவின் நாமம் மகிமையுள்ள நாமம்.\nஅன்னை மரியாள் என்ற திருநாமத்து நாயகி, ஆண்டவள், இராக்கினி என மற்றொரு பொருளும் உண்டு. பரிசுத்த கன்னிகை தனக்குண்டான மேன்மையாலும், தான் உரிமையாய்ப் பெற்ற சுதந்திரத்தாலும் உலகத்துக்கெல்லாம் இராக்கினியாகவும் சம்மனசுக்களுக்கெல்லாம் ஆண்டவளாகவும் மனிதர்களுக்கெல்லாம் தாயாராகவும் நியமிக்கப்பட்டார்கள். இதுபற்றியே ஜனங்களெல்லாரும் மகிமைப் பிரதாபமுள்ள இப்பெயரால் அன்னையைக் கூப்பிடுகிறார்கள். \"திவ்விய கன்னிமரியாயே உமது திருநாமத்தில் அடங்கி இருக்கிற பொருளின்படியே பரலோகத்தில் நீர் மகிமையுடன் வீற்றிருந்து பசாசுகளுக்குப் பயமுண்டாக்கி பூலோகத்திலே வணங்கப் பெறுவீராக. சர்வேசுரனல்லாத எல்லாவற்றையும் விசேஷமாய் எங்கள் மனதுகளையும் நீர் இராக்கினியாக இருந்து நடத்தி, நாங்கள் படுகிற துன்பங்களில் ஆதரவுமாய் பலவீனத்திலே வல்லமையுமாய், அந்தகாரத்திலே ஞான ஒளியுமாய், மரண நேரத்தில் ஞான நம்பிக்கையுமாய் இருப்பீராக உமது திருநாமத்தில் அடங்கி இருக்கிற பொருளின்படியே பரலோகத்தில் நீர் மகிமையுடன் வீற்றிருந்து பசாசுகளுக்குப் பயமுண்டாக்கி பூலோகத்திலே வணங்கப் பெறுவீராக. சர்வேசுரனல்லாத எல்லாவற்றையும் விசேஷமாய் எங்கள் மனதுகளையும் நீர் இராக்கினியாக இருந்து நடத்தி, நாங்கள் படுகிற துன்பங்களில் ஆதரவுமாய் பலவீனத்திலே வல்லமையுமாய், அந்தகாரத்திலே ஞான ஒளியுமாய், மரண நேரத்தில் ஞான நம்பிக்கையுமாய் இருப்பீராக\n3. தேவமாதாவின் நாமம் வணக்கத்துக்குரிய நாமம்.\nபுனித பிரான்சீஸ்கு என்பவர் பரிசுத்த கன்னிமரியாயை நோக்கிச் சொன்னதாவது: உமது திருக்குமாரனுடைய ஆராதனைக்குரிய சேசுநாதர் என்ற நாமத்துக்குப் பிறகு, நீர் கொண்டிருக்கிற மரியாள் என்கிற நாமத்தை அல்லாமல், மனிதர்களுக்கு வரப்பிரசாதத்தையும் நம்பிக்கையையும் இன்பமான சந்தோஷத்தையும் அதிகமாக வருவிக்கிறதற்குத் தகுதியான நாமம் வேறொன்றும் இல்லை. புனித பொனவெந்தூர் என்பவர், திவ்விய கன்னிமரியாயே, உமது திருநாமத்தை வணங்கி சிநேகிக்கிறவன், பாக்கியமுள்ளவனாய் ஆறுதல் அடைந்து நற்கிரிகைகள் செய்து வருவான் என்றார். அந்த மேன்மையான நாமத்தை சொல்லுகிறவனுக்கு ஆறுதல் வராமல் இருக்காது. அந்தத் திருநாமத்தைக்கேட்டு பசாசு நடுநடுங்கி ஓடிப்போக, சோதனையெல்லாம் நம்மைவிட்டு அகன்று விடும். சோதனை வேளையில் பரிசுத்த கன்னிமரியாயை வேண்டிக் கொள்ளாததினால் பாவத்தில் விழுந்தீர்கள் என்பதை அறிந்து, அத்தகைய தினம் இனியும் உங்களுக்கு நேரா வண்ணம் சோதனை நேரத்தில் தேவமாதாவின் உதவியைக் கேளுங்கள். உங்கள் எதிரியைத் துரத்தி உங்களைக் காப்பாற்றுவார்களென நம்பிக்கையுடன் இருங்கள்.\nமிகவும் நேசத்துக்குரிய பரிசுத்த கன்னிகையே உம்முடைய திருநாமத்தை உச்சரிக்கும்பொழுதெல்லாம் நெஞ்சிலே யாவருக்கும் உமது பேரில் பக்தி உண்டாகிறதும் அல்லாமல் உம்மை நினைக்கிறவர்கள் எல்லோரும் அதிகமதிகமாய் உம்மைச் சிநேகிக்கத் துணிகிறார்கள். ஆண்டவளே, என் பலவீனத்தை நீக்கி எனக்குத் திடனளித்து, இந்தக் கண்ணீர்க் கணவாயில் எனக்கு வேண்டிய உதவிகளை நல்கியருளும். நீர் பிரத்தியட்சமாய்ச் சர்வேசுரனைத் தரிசித்து அவர் அருகில் நீர் இருப்பதனால், எங்களுக்காக வேண்டிக்கொள்ள உம்மைவிடத் தகுதியானவர்கள் இல்லை. எங்கள் இராக்கினியே நீர் உமது திருமைந்தனிடம் கேட்கும் எல்லாம் அவசியம் கொடுக்கப்படும். ஆகையினால் நீர் எமக்காக மனுப்பேசியருளும். நாங்கள் இவ்வுலகில் உமது திருமைந்தனாகிய சேசுநாதரை முழுமனதோடு நேசித்து மறுவுலகில் என்றும் அவரைச் சிநேகிக்க எங்களுக்கு விசேஷ உதவியை அடைந்து கொடுத்தருளும்.\nஇத்தினத்தில் அடிக���கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :\nமரியாயே வாழ்க, ஆண்டவளே வாழ்க, சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க.\nநான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :\nகல்லறை உள்ள இடத்தில் போய் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறது.\nஓர் வற்றாத ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் திரளாய்ச் சொரிந்து வருகிறதுபோல, பரிசுத்த கன்னிகையின் பேரில் வைத்த உறுதியான பக்தி விசுவாசத்தில் நின்று ஞான நன்மைகள் எல்லாம் சம்பூரணமாய்ச் சொரிந்து வருகின்றது. இந்த சத்தியத்தை உணர்த்தும் எண்ணிக்கையில்லாத அற்புதங்களில் கொர்சீனு என்னும் புனித அந்திரேயாஸ் மனந்திரும்பின வரலாறை இங்கு குறிப்பாக எடுத்துக் காட்டுவோம்.\nபுனித அந்திரேயாஸ் பிறப்பதற்கு முன் அவருடைய பெற்றோர் தங்களுக்குப் பிறக்கப் போகிற முதல் பிள்ளையைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்போம் என நேர்ச்சை செய்திருந்தார்கள். ஆனால் முதல் பிள்ளையாய்ப் பிறந்த அந்திரேயாஸ் தம்முடைய தாய் தந்தையருடைய சுகிர்த கருத்துக்கு இசைந்து நடந்தவரல்ல, துஷ்டத் தோழரோடு சேர்ந்து பாவச் சேற்றில் அமிழ்ந்து அதிகப் பொல்லாதவரானார். சூதாடியும், உலக கேளிக்கைகளைத் தேடியும், சிற்றின்ப சுகங்களை நாடியும், அவர் நடந்ததுமின்றி, பொல்லாதவர்களுக்குள்ளே அதிக பொல்லாதவராய் இருந்தார். ஆகையால் தனது பக்தியுள்ள தாயார் தனக்கு எந்தச் சுகிர்த புத்திமதிகளைச் சொன்னாலும் அவைகள் அனைத்தையும் நிராகரித்து விடுவார். அந்த அம்மாள் கஷ்டப்பட்டு அவருக்கு நல்ல புத்தி வரும்படியாக இடைவிடாது தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடி மன்றாடி வந்தாள். அவ்வாறு வேண்டிக் கொண்டதன் பயனாக தான் கேட்ட மன்றாட்டை அடைந்தாள்.\nஓர்நாள் அந்திரேயாஸ் ஓர் பிரபல்யமான விளையாட்டுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது தனது தாயார் அழுது திரளான கண்ணீர் விடுகிறதைக் கண்டு, கலங்கிய அவர் தன் தாயை நோக்கி, அழுகிற காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு அவள் சற்று நேரம் தாமதித்து சொன்னதாவது : \"என் மகனே நீ பிறக்கிறதற்கு முந்தின் இரவில் ஓர் கனவு கண்டேன். அது என்னவென்றால் நான் ஒரு சிறு ஓநாயைப் பெற்றதாகவும், அது கார்மேல் என்னும் சபைச் சுவாமிமார்களுடைய கோவிலில் நுழைந்தவுடன் அந்த ஓநாய் அற்புத மாற்றமடைந்து ஓர் ஆட்டுக்குட்டியாய் போனதாகவும் கண்டேன். இதன் காரணமாக உன் தந்தையும் நானும் உன்னைத் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுத்தோம். ஆனால் நான் கனவில் கண்டபடியே, துர்நடத்தையினாலும், கொடிய கொடூரத்தினாலும் ஓர் சொல் கேட்காத நாய்க்குச் சரிசமானமாய் இருக்கிற உன்னைப் பெற்றதற்கு தினமும் அழுகிறேன். ஆகிலும் உன் நல்ல நடத்தையினாலும் சுகிர்த பக்தியினாலும் நீ ஓர் ஆட்டுக்குட்டியைப் போல் மாறிப் போவதைக் காண்பேனாகில் சந்தோஷமாய் மரிப்பேன்.\nஇந்த வார்த்தைகளை அந்திரேயாஸ் கேட்டு அஞ்சிப் பயந்து சற்று நேரம் திகிலடைந்து தேவகிருபையினால் முழுவதும் மனந்திரும்பி, தன் தாயை நோக்கிச் சொன்னதாவது: என் தாயே கொடிய ஓநாயைப் போல் நடந்த நான் சாதுவான ஆடுபோல் ஆகிறதற்கு முன் நீங்கள் சாகமாட்டீர்கள். வெகுநாள் அந்த துஷ்ட மிருகத்தைப்போல் இருந்தேன். ஆனால் இப்பொழுதே உங்கள் கனவு நனவாவதைக் காண்பீர்கள். தேவ மாதாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தீர்கள் என்றீர்களே, இந்தப் பரம நாயகிக்கு நான் என்னை ஒப்புக்கொடுப்பதே நியாயம். நீங்கள் எனக்காகச் செய்த வேண்டுதல் வீணாகிவிடவில்லை என்கிறதைப் பற்றி இப்போது சந்தோஷமாயிருங்கள். நான் உங்களுக்குச் செய்த துரோகத்தையும், வருவித்த கஸ்தியையும், என் துர்க்கிரிகைகளையும் பரிவுடன் பொறுத்துக்கொண்டு எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.\nஅந்திரேயாஸ் இந்த வார்த்தைகளை சொல்லியதும் புறப்பட்டு கார்மேல் என்னும் சபைக் குருக்களின் கோவிலுக்குப் போய் பரிசுத்த கன்னிகையின் பீடத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து தன்னைச் சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார். அதே நொடியில், தேவ கிருபையால் இவர் வேறு மனிதனாகி அந்த சன்னியாசிகளுடைய சபையில் சேர வேண்டுமென்று உறுதியான மனதோடு பிரதிக்கினை செய்தார். அப்படியே அச்சபையில் பிரவேசித்து அதில் கடின தவம் செய்து குருவாகி கடைசியில் மிகவும் பெயர் பெற்ற மேற்றிராணியாரானார். அவர் தமது வாழ்நாளெல்லாம் தேவமாதாவை மிகுந்த பக்தியோடு வணங்கி தேவமாதாவின் ஊழியன் என பிறர் தம்மை அழைக்க வேண்டுமென்று ஆசித்தார்.\nநாம் எல்லோரும் இந்தப் பெரிய புனிதரைப்போல் நம்மைத் தேவமாதாவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கக்கடவோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/05/sneakers.html", "date_download": "2021-04-11T16:38:13Z", "digest": "sha1:4XWBQD5XIOBTE5VN35K7QXPNEC3ROMP2", "length": 31376, "nlines": 522, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (SNEAKERS) வித்யாசமான வேலைகள்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉலகில் எவ்வளவோ வித்தியாசமான தொழில்கள் இருக்கின்றது...ஆனால் சவாலான வேலைகளுக்கு எப்போதுமே மவுஸ் இருக்கத்தான் செய்கின்றது... கரணம் தப்பினால் மரணம் என்று இருக்கும் போது அது போலான வேலையில் ஈடுபட பெரிய தில் வேண்டும்....\nஅப்படி தில்லாக வேலை செய்ய ஒரு நல்ல குழு வேண்டும்.. அப்படி ஒரு கூட்டம் மட்டும் கிடைத்து விட்டால்...எத��ரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவிடலாம் அல்லவா அப்படி ஒரு விரல் விட்டு ஆட்டும் குழுவின் படம்தான் இது.....\nSNEAKERS படத்தின் கதை இதுதான்....\n..Martin Brice (Robert Redford0) ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி...கம்யூட்டர்களை ஹெக் செய்பவன்.... இதற்கு முன் ஒரு குற்றத்தில் ஈடுபடும் போது அவனது நண்பன் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிடுகின்றான்.... காலங்கள் உருண்டு ஓடுகின்றது....\nமார்டின் டைகர் டீம் என்ற செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகின்றான்... அந்தகுழுவின் வேலையே எல்லா பேங்குகளில் உள்ள செக்யூரிட்டி குறையை சொல்லி காசுவாங்குவதுதான்... எப்படி என்றால்....\nஎன் பேங்கில் திருட வாய்ப்பே இல்லை என்று நீங்கள் சொன்னால் அந்த பேங்கில் திருடி இப்படி எல்லாம் உன் பேங்கில் திருட வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லி அந்த பேங்கிடம் பெரிய பில்லாக பொடுவதுதான் அவர்களின் பொழப்பே...\nஇப்படியே போனால் அது நைன் டூ பைவ் ஜாப்பாகிவிடும் என்பதால்.. கதையில் புதிதாய் இருவர் நுழைகின்றார்கள்...அவர்கள் நேஷனல் செக்கியூரிட்டி ஏஜென்சியில் இருந்து வருவதாக சொல்லி ஒரு வேலையை சொல்கின்றாகள்.. அப்படி மறுத்தால் உன் பழைய கதையை எல்லாம் எடுத்து உன்னை எப்படியும் வாழ்நாள் முழுவதும் களிதிங்க வைத்துவிடுவோம் என்று சொல்லி மிரட்டுகின்றார்கள்...\nபழைய கதை அவர்களுக்கு தெரிந்த காரணத்தால் மார்ட்டின் அவர்கள் சொல்லும் வேலையை செய்ய ஒப்புக்கொள்கின்றான்... அவன் ஒத்துகிட்டா போதுமா அவன் குழுவில் இருப்பவர்கள் ஒத்துக்கொண்டு விடுவார்களா அவன் குழுவில் இருப்பவர்கள் ஒத்துக்கொண்டு விடுவார்களா அந்த வேலையும் சாதாரண வேலை போல இல்லை....அந்த வேலையை எடுத்ததும் பல சிக்கலக்ளையும் பல கொலை முயற்ச்சியும் நடக்குது.....\nஅந்த வேலையை அவன் எப்படி வெற்றிகரமா செஞ்சான் போன்றவற்றை எப்படியாவது பார்த்துவிடுங்கள்...\nபடத்தின் அடுத்த கட்டம் என்ன என்று ஆர்வமாய் பார்ககவைக்கும் திரைக்கதை...\nஒரளவுக்கு திரைக்கதை யூகிக்க முடியும் என்றாலும் சுவராஸ்யத்துக்க பஞ்சம் இல்லை...\nஆக்ஷனோடு கொஞ்சம் காமெடி காட்சிகளும் இருக்கும்..\nஇந்த படம் 1992ல் வெளியான படம்...\nபடத்தின் கண் தெரிந்தவர்கள் தினரும் போது கண் தெரியாத அந்த கேரக்டர் கண்டுபிடிக்கும் காட்சிகள் அத்தனையும் அசத்தல் ரகம்\nநாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போ��ுங்கப்பா...\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஜாக்கி ....உங்கள் வலைதளத்திற்கு நாளுக்கு நாள் புது மெருகு ஏறுகிறது, \"இப்போது கூட அந்த ஜக்குபாய்ஸ் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கிறோம்.\"\nதமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்\nதமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்\nரைட்டு தல.. ஸ்டார்டிங் டவுன்லோட்....\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண்...\nசிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு ...\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்\n(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்த...\nவெந்த புண்ணில் பிரபாகரனை பாய்ச்ச வேண்டாம்..\n(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா/ சமுகத்தின் ...\nசென்னை தாஜ்மகாலும் அய்யன் அருவியும் ஒரு பார்வை...(...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஐடிதுறை நண்பர்களே உங்களுக்காக..ஒரு குறும்படம்...\n(UNCOVERD) 15+ ஒரு பழைய ஓவியமும் சில கொலைகளும்...\nஎழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-04-11T16:19:03Z", "digest": "sha1:XLT4HBBGET3OET77OWV5PSAUKT5CYPYO", "length": 23712, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "புத்தாண்டை வருங்கால மாமியார் மற்றும் நாத்தனாருடன் கொண்டாடிய நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்.! – Eelam News", "raw_content": "\nபுத்தாண்டை வருங்கால மாமியார் மற்றும் நாத்தனாருடன் கொண்டாடிய நயன்தாரா.\nபுத்தாண்டை வருங்கால மாமியார் மற்றும் நாத்தனாருடன் கொண்டாடிய நயன்தாரா.\nதற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து காதல் ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.\nஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவுடன் வாடிக்கையாகவும் திருமணம் என்ற கேள்விக்கு சமீயத்தில் பேட்டி ஒன்றில் விடையளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.\nசமீபத்தில் தனியார் நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவனிடம், நயன்தாரவுடன் எப்போது கல்யாணம் என்று கேள்விகேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவ���், இன்னும் தெரியலயே, பதிலளித்த என்றால் சொல்லலாம் தெரியாத விஷத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது. என் கல்யாணத்த பத்தி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலை அளித்துள்ளார்.\nஅதே போல நடிகை நயன்தாராவும் 100 படத்தில் நடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழ் பேசப்பட்டது. முன்னிட்டு நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் தாய் மற்றும் சகோதரியுடன் கொண்டாடியுள்ளார்.\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nஈழத்தில் நான்கு பிள்ளைகளுடன் தத்தளிக்கும் முன்னாள் போராளியின் மனைவி புலம்பெயர் உறவுகளே இது உங்கள் கவனத்திற்கு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\n7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி\nமியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாய��ன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T17:24:13Z", "digest": "sha1:U4YCLN2SOC34JADUCXZMV7KPZOJ6ADO7", "length": 7095, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆய்வுகூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n19 ஆம் நூற்றாண்டின் அறிவியலாளரான மைக்கேல் பரடே ஆய்வுகூடத்தில்.\nஉயிர்வேதியியல் ஆய்வுகூடம், கொலோன் பல்கலைக் கழகம்.\nஆய்வுகூடம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது, அறிவியல் ஆய்வு, சோதனை, அளவீடு ஆகிய செயற்பாடுகளுக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை வழங்கும் இடம் ஆகும். அறிவியல் ஆய்வுகூடங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், இராணுவ நிலையங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வுகூடம், அதன் அளவையும், தேவைகளையும் பொறுத்து, ஒன்று தொடக்கம் பல பேர்கள் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையலாம்.\nஅறிவியலின் எந்தத்துறைக்கான அறிவியல் ஆய்வுகளுக்கான ஆய்வுகூடங்கள் பல விதமாக அமையக்கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப��� பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-04-11T15:56:58Z", "digest": "sha1:G3PCPIWPCNP3CFXMUDY2PWQUSXHP27JQ", "length": 10032, "nlines": 153, "source_domain": "ta.wikiquote.org", "title": "மா சே துங் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமா சே துங் (மாவ் ட்சேடுங் : Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார்.\nபோர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்.\n* துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங் (1936)[1]\nமரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை.\nபுரட்சி என்பது மாலை நேர விருந்துண்ணலோ பூத்தையல் வேலைப்பாடோ அல்ல. அது அவ்வளவு இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது.\nஒன்று எப்பொழுதுமே இரண்டாகும். இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது. [2]\nஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது. [3]\nஎதிரி தானாகவே அழியமாட்டான். [4]\nஉலகிலுள்ள யாவும் எதிர்மறைகளின் ஒற்றுமையே ஆகும்.\nஎந்தக் காலத்திலும் சீனா தோற்கடிக்கப் பெற்றது கிடையாது. யாராலும் அதைத் தோற்கடிக்க முடியாது. போர் வந்து விட்டால், முப்பது கோடிப் பேரை பலி கொடுத்து மீண்டும் உலகில் பெரிய நாடாய் இருக்கக் கூடிய அளவுக்கு எண்ணிக்கை பலம் சீனாவுக்கு உண்டு.[5]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ 'தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் பாத்திரம்' என்னும் நூலில்\n↑ 'புரட்சியை இறுதிவரை நடத்துக\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்ப���கள் உள்ளன:\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2020, 02:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/central-government-announced-new-regulations-to-worship-in-all-religious-places/", "date_download": "2021-04-11T16:24:09Z", "digest": "sha1:AV2M5DHHUVRC5EPMQHUXFB2HBF5SKV4R", "length": 11096, "nlines": 107, "source_domain": "tamil.livechennai.com", "title": "மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு - Live chennai tamil", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:\nதி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\nஅமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு \nரயில் பயணிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்\nஅதிமுகவின் முதல் கட்ட 6 வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது\nமீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிய வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு\nவரும் 26-ம் தேதி திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் வர தடை\nதாம்பரம் – செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் துவக்கம் : பல ரயில் சேவைகள் மாற்றம்\nதனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் மெட்ரோ: தி.நகா், கோடம்பாக்கத்தில் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு\nமத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு\nமத்திய அரசு வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை\nஅறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.\nகொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். மேலும் விழிப்புணர்வு ஆடியோ மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.\nஉள்ளே செல்லும் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியாக இருக்க வேண்டும்.\nநுழைவாயில்களில் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் வைக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும் கருவியும் வைத்திருக்க வேண்டும்.\nவாகனங்கள் சமூக இடைவெளியுடன் நிறுத்த கோவில் நிர்வாகம் இடவசதிகள் செய்திருக்க வேண்டும்.\nபக்தர்கள் தங்கள் காலணிகளை அவரவர் சொந்த வாகனங்களில் விட்டுவிட்டு வர வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம்.\nகோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.\nவரிசையில் நிற்பவர்களுக்கு தரையில் 6 அடி சமூக இடைவெளியுடன் நிற்க குறியீடுகள் தரையில் அமைக்க வேண்டும்.\nபக்தர்களுக்காக வளாகத்தினுள் இருக்கும் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்க வேண்டும்.\nவளாகத்தினுள் இருக்கும் குளிரூட்டப்பட்ட அறையில் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். கற்று சுயற்சி முறையில் செல்ல வழிவகை செய்திருக்க வேண்டும்.\nகோவிலில் இருக்கும் சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதி கிடையாது.\nபஜனைகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அதிக பக்தர்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.\nஅடுத்தவரை தொட அனுமதி கிடையாது.\nவழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.\nபிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.\nசமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.\nகழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.\nவழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க\nமத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: திருவண்ணாமலை கூட்டுறவு சங்கம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nதி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\nதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடு\nஅமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்��ியல் வெளியீடு \nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/oneplus-nord-n100-smartphone-launched-by-oneplus-in-switzerland/", "date_download": "2021-04-11T15:59:57Z", "digest": "sha1:M2ZQ2S67MVCWWSF6FW65MX3CNZ45BKT4", "length": 8983, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு\nஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு\nஸ்விட்ஸ்ர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.\nபிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளதாகவும், மேலும் அட்ரினோ 610 GPU, 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.\nஇயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5 கொண்டுள்ளதாக உள்ளது.\nமேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.\nஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன்ஒன்பிளஸ் நார்டு மொபைல்\nசீனாவில் அறிமுகமானது எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்\nபப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் இன்று முதல் முற்றிலும் தடை\nநவம்பர் மாதம் வெளியாகும் Realme X2 Pro\n1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\nபிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேல���்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-lokesh-vikram-shooting-started/", "date_download": "2021-04-11T16:42:44Z", "digest": "sha1:MFKL4HGDQSVIKU4NLN6KR44LTQS7MUUW", "length": 6190, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமல்ஹாசனுடன் தனி ப்ளைட்டில் விக்ரம் பட சூட்டிங்கிற்கு கிளம்பிய லோகேஷ்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல்ஹாசனுடன் தனி ப்ளைட்டில் விக்ரம் பட சூட்டிங்கிற்கு கிளம்பிய லோகேஷ்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல்ஹாசனுடன் தனி ப்ளைட்டில் விக்ரம் பட சூட்டிங்கிற்கு கிளம்பிய லோகேஷ்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்\nமாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஏப்ரல் மாதத்திற்கு முன்னரே இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய வேண்டியது.\nஆனால் கமலஹாசன் தொடர்ந்து தேர்தலில் பிஸியாக வலம் வந்ததால் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை வைத்து தனியாக ஒரு படத்தை இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின.\nஅதைவிட ஒரு வாரத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் இப்போதைக்கு இல்லை என்பதை லோகேஷ் கனகராஜ் கமலஹாசனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்திவிட்டார்.\nகமல் மற்றும் லோகேஷ் இணைந்து உருவாக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் இன்றிலிருந்து தொடங்குவதாக அந்த புகைப்படத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஒரு தனி விமானத்தில் படப்பிடிப்புக்கு சென்றுள்ளனர்.\nமுதலில் கமல்ஹாசனுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது, ஆனால் படப்பிடிப்பு தள்ளி கொண்டே சென்றதால் ராகவா லாரன்ஸ் விக்ரம் படத்தில் இருந்து விலகியுள்ளாராம்.\nஅதனைத் தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் கமலஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கமல், சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், மாஸ்டர், முக்கிய செய்திகள், லோகேஷ் கனகராஜ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actor-and-politician-sarath-kumar-meets-sasikala-today-tamilfont-news-281113", "date_download": "2021-04-11T16:23:37Z", "digest": "sha1:B3AHYDZ3KOZLOGAOUHKEUTBSE5BYCSEP", "length": 12303, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actor and politician Sarath Kumar meets Sasikala today - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சசிகலாவுடன் பிரபல நடிகர் சந்திப்பு: தேர்தல் கூட்டணியா\nசசிகலாவுடன் பிரபல நடிகர் சந்திப்பு: தேர்தல் கூட்டணியா\nசசிகலாவை பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசொத்து���்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அவரை நோக்கி அதிமுகவின் முன்னணி தலைவர்கள் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஒரு அதிமுக பிரபலம் கூட சசிகலா பக்கம் போகவில்லை என்பதும் அதிமுக வழக்கம்போல் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் சசிகலா வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் டிடிவி தினகரனின் அமமுக புதிய கூட்டணியை அமைக்கும் என்றும் அரசியல் கட்சி விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சசிகலாவை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் அரசியல் கூட்டணி குறித்துப் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் அவர் சசிகலாவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஷங்கர்-ராம்சரண் தேஜா படம்: முக்கிய வேடத்தில் இவரா\nகொரோனாவில் இருந்து மீண்டது பிரபல தமிழ் நடிகரின் குடும்பம்: உருக்கமான டுவீட்\nநயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்\n'குக் வித் கோமாளி' பிரபலங்களுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்\nநக்கல் நய்யாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ: 'எனிமி' தயாரிப்பாளரின் சூடான டுவீட்\nகுஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்\nசிஎஸ்கேவின் எதிர்பாராத தோல்வி: திரையுலக பிரபலங்களின் டுவிட்டுகள்\nகீர்த்தி பாண்டியனை அடுத்து ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஷூட்\n'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'கைதி' நடிகர்\nகொரோனாவில் இருந்து மீண்டது பிரபல தமிழ் நடிகரின் குடும்பம்: உருக்கமான டுவீட்\nநக்கல் நய்யாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ: 'எனிமி' தயாரிப்பாளரின் சூடான டுவீட்\nஇந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஷங்கர்-ராம்சரண் தேஜா படம்: முக்கிய வேடத்தில் இவரா\nதொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையில் இருந்து கீழே இறங்கியது ஏன்\n'குக் வித் கோமாளி' பிரபலங்க���ுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்\n ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்\nபாடல்களே இல்லாத படத்தில் வாணிபோஜன்: ஹீரோ யார் தெரியுமா\nநயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்\nதுபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்பாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்\nகுஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்\n'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இது\nலாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா\nமனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ\nஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா\n'நேத்து ராத்திரி யம்மா' பாடலுக்கு டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் டான்ஸ்:வைரல் வீடியோ\nபரியேறும் பெருமாளை அடுத்து கரியேறும் கர்ணன்: முன்னாள் சென்னை மேயர் பாராட்டு\nநேற்று சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன\n9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...\nகொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்\nபப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு\n10 ரூபாய் டாக்டர் மறைவு.... ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...\nகட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...\nமிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்\nஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு\nமேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...\nகர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன\nஇரவு நேர ஊரடங்கு எப்படி...\nநடிகை சங்கீதா மகளா இவர்\nஒரு மில்லியன் ஃபாலோயர்கள்: ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய 'குக் வித் கோமாளி' நடிகை\nநடிகை சங்கீதா மகளா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/2.html", "date_download": "2021-04-11T16:20:51Z", "digest": "sha1:U7OIBVYBLZD3DYCSGDGD57A6XYP7TI4Z", "length": 10285, "nlines": 65, "source_domain": "www.lalpetexpress.com", "title": "+2 தேர்வில் முதலிடம் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி - Lalpet Express", "raw_content": "\n+2 தேர்வில் முதலிடம் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி\nமே 15, 2010 நிர்வாகி\nபிளஸ்2 தேர்வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் மாணவி ஃபாத்திமுத்து, தனது மேற்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் ஃபாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2 தேர்வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, இவருக்கு ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.\nஃபாத்திமுத்து கூறுகையில்,\"எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேற்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்\" என்றார்.\nஉதவி செய்ய நீங்கள் தயாரா \nபா/கா .நாகூர் முத்து ,\nசென்னை:சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி மாணவி கதீஜா பாவஸா, மைக்ரோ பயாலஜி பாடத்தில் மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.\nசென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி மாணவி கதீஷா பாவஸா, பிளஸ் 2 மைக்ரோ பயாலஜி பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதித்துள்ளார்.\nஅவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 190, ஆங்கிலம் 193, இயற்பியல் 178, வேதியியல் 170, உயிரியல் 172, மைக்ரோ பயாலஜி 198. மொத்தம் மதிப்பெண்கள்: 1,091. 'எங்கள் மாணவி மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்' என பள்ளி ஆசிரியர்கள் பெருமிதமடைந்தனர்.\nதிருச்சி மாவட்ட அளவில் சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஷமீமா 1182 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.\nஅவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-\nதமிழ்- 192, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 191, வேதியியல்- 200 உயிரியில்- 200, கணிதம்- 200 மொத்தம் 1182 மதிப்பெண்\nதிருச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற ஷமீமாவின் தந்தை முகமது பாரூக் தஞ்சை மாவட்டம் ராஜகிரியை பண்டாரவாடையை சேர்ந்தவர் இவர் சார்ஜாவில் வேலை அக்கவுண்டட்டாக பார்த்து வருகிறார். தாய் லைலா ஜான். சகோதரி ஷாய்மா. இரட்டைக்குழந்தைகளான இருவரும் எஸ்.ஆர்.வி., பள்ளியில் ���டித்தனர். ஷாய்மா 1,169 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nதற்போது கோடை விடுமுறைக் காக ஷமீமா சார்ஜா சென்றுள்ளார். சார்ஜாவில் இருக்கும் ஷமீமா, மொபைல்ஃபோன் மூலம் அளித்த பேட்டி:\n\"எங்களது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை. நான் 8வது படிக்கும்போதே, மாநில அளவில் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்தேன். அதற்காக, கடந்த இரு ஆண்டாக குடும்பத்தை பிரித்து ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.\nதினமும் 10 மணி நேரம் வரை படிப்பேன். பள்ளியில் வாரத்திற்கு 5 முறை டெஸ்ட் வைப்பார்கள். டெஸ்ட்டில் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, அதை திருத்துவார்கள். அவர்கள் வைத்த டெஸ்ட் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்,ஸி.,க்கு பிறகு 'டிவி' பார்ப்பது இல்லை. எனக்கு கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. எனது வெற்றிக்கு பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள்தான் காரணம்.\nஇருதய நோய்க்கான டாக்டர் ஆவதே எனது லட்சியம். உயிரை காக்கும் சிக்கலான மருத்துவம் என்பதால் அது எனக்கு பிடிக்கும். மருத்துவ படிப்பை தமிழகத்திலும், மேற்படிப்பை இங்கிலாந்திலும் படிக்க உள்ளேன்\". இ௦வ்வாறு அவர் கூறினார்.\nநன்றி : பாலைவன தூது\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா ரவ்லதுள் ஜன்னாஹ் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scitamil.in/2018/05/blog-post_86.html", "date_download": "2021-04-11T15:10:22Z", "digest": "sha1:T42OLLC2GUOVZPTDM3BRDXZ4TB34AQJS", "length": 10057, "nlines": 79, "source_domain": "www.scitamil.in", "title": "இனி தப்பித் தவறி கூட பட்ஸ் பயன்படுதாதிங்க ! - SciTamil", "raw_content": "\nHome informations இனி தப்பித் தவறி கூட பட்ஸ் பயன்படுதாதிங்க \nஇனி தப்பித் தவறி கூட பட்ஸ் பயன்படுதாதிங்க \nகோழி இறகை எடுத்து காதில் விட்டு குடைந்தால், ஆஹா என்ன ஒரு சுகம்... இன்றும் கோழி இறகால் காது குடையும் பழக்கம் கிராமங்களில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில பல ஆண்டுகளாகவே கோழி இறகைத் தூக்கி எறிந்துவிட்டு 'இயர் பட்ஸ்' (ear buds) எனும் புதிய ஒன்றை வைத்து காது குடைந்து வருகின்றோம்.\nஇதன் மூலம��� காதின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதாய் நம்பும் நமக்கு அதிர்ச்சி தெரிகிறது இந்தத் தகவல். இந்தியாவில், மக்களை தாக்கும் நோய்கள் என்று பட்டியலிடும் நேரத்தில் மக்களே தேடிப்போய் ஏற்கும் நோய்களின் பட்டியலை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகிறோம்.\nஅப்படி கடந்த பத்து ஆண்டுகளில் 'இது தவறு' என்று தெரியாமலேயே நாம் தேடிப்போய் ஏற்கும் நோய்கள் என்ற வரிசையிலுள்ளது ஒடிடிஸ் எக்ஸ்டெர்னா (otitis externa).\nஅப்படி என்ன இது ஒடிடிஸ்- எக்ஸ்டெர்னா நம் உடலில் காது என்ற உறுப்பு ஒலியைக் கேட்க, ஒலியை யூகிக்க மட்டுமே பயன்படுகின்றது என்று நினைத்திருக்கின்றோம். உண்மையில் காது, கேட்க மட்டுமல்ல நமது உடலை சமநிலைபடுத்தும் (balance) ஒரு முக்கிய செயலையும் செய்கிறது.\nஎடுத்துக்கட்டாக நாம் ராட்டினத்தில் சுற்றும் பொழுது தலை சுற்றினாலும் நாம் கீழே விழாமல் நம் உடலை சமநிலை தாங்கி நிற்கும் தன்மை போன்ற செயல்களில் காதின் பங்கும் உள்ளது. இப்படிபட்ட காது மிகவும் மென்மையான, அதே நேரம் சிக்கலான ஒரு உறுப்பும் கூட.\nஇந்தக் காது குடையும் பழக்கமானது நாளடைவில் அதிகரித்து அதிக அளவு செவி மெழுகு வெளியேற்றப்பட்டால் ஒடிடிஎஸ் எனும் இந்தத் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதேபோல் இந்த நோயை 'ஸ்விம்மர்ஸ் இயர்' (swimmers ear) என்றும் குறிப்பிடுகின்றனர்.\nகாரணம், நீச்சலில் ஈடுபடுவோரின் காதில் நீர்புகுந்து நீரின் வழியே இந்த செவி மெழுகு வெளியேறி இந்தத் தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். காதில் வலி, வீக்கம், சிராய்ப்பு போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி பின்னர் காது முற்றிலும் கேட்கும் திறனை இழக்கும் வாய்ப்பு உண்டாம். அழுக்கு நீரில் நீச்சலடித்தாலும் இந்த நோய் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்.\nகாதிலுள்ள அழுக்கை எடுக்கப் பயன்படும் பொருளாகப் பார்க்கப்பட்டு வருகின்ற இந்த காது குடையும் பட்ஸ் மூலம் செவி மெழுகு வெளியேற்றப்படுவதால் ஆபத்து தேடி வாங்கப்படுகிறது என்பதே உண்மை. நம் வழக்கத்திலிருந்து மாறி, மேற்குலகத்தால் 'சுத்தம்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வழக்கங்கள் நமக்கு தீதுதான் என்று ஒவ்வொன்றாக அறியப்படுகிறது.\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nவீட்டில் உள்ள குளிர்சாதனம் எப்படி இயங்குகிறது மற்றும் அதன் நன்மை தீமை\nதீயணைப்பான் உள்ளே என்ன ��ருக்கிறது என்று தெரியுமா\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nதீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா\nஉலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10\nபெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜின் ஏன் கனமாக உள்ளது | science with tamil\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nஒழுங்கற்ற மாதவிடாயும் அதற்கான கரணங்களும்: தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு \nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் | #Health\nவெறும் வயிற்றில் தண்ணீரை அருந்துங்கள் ஜப்பானியர்களிடம் ஒரு பொதுவான நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அது தினமும் காலையில் எழுந்ததும் வெறு...\nதமிழ் மீது கொண்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/67390", "date_download": "2021-04-11T16:17:05Z", "digest": "sha1:CFWG5YGUYK7VFCXTELFFT5TIDQEQVH7R", "length": 13098, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "கொரோனா தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் ஒப்படைப்பு. | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இந்தியா கொரோனா தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் ஒப்படைப்பு.\nகொரோனா தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் ஒப்படைப்பு.\non: December 08, 2020 In: இந்தியா, சிறப்புச் செய்திகள், செய்திகள்\nஇந்திய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு, குறித்த தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், Bharat Biotech என்ற நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்து குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.இதன்படி, அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி குறித்த தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nCovaxin என பெயரிடப்பட்டுள்ள குறித்த தடுப்பூசி, தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், குறித்த தடுப்பூசி, இந்தியாவின் 18 பகுதிகளில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன்படி, தமது தடுப்பூசியானது, பாதுகாப்பு மற்றும் பயனுள்ளது என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அதனை அவசரப் பயன்பாட்டுக்காக வழங்க முடியும் என Bharat Biotech நிறுவனம் தெரிவிக்கின்றது.\nஎனினும், பரிசோதனைகள் மற்றும் பகுப்பாய்வுத் தரவுகள் நிறைவடைந்ததன் பின்னரே, இறுதிக்கட்ட அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவுறுத்தல்.\nவவுனியா விபத்தில் நகரசபை ஊழியர் பரிதாப மரணம்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/07/", "date_download": "2021-04-11T15:48:47Z", "digest": "sha1:2KLNZWE74YNGJEYZKBKK3JDQYN6UDO6W", "length": 9377, "nlines": 122, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: July 2016", "raw_content": "\nஇரண்டு தமிழ் புத்த்கங்களை படிக்க எனது இரயில் பயணம் உதவின. காரைக்குடி NFTE BSNL மாநாடு ஜூலை 8ல் பரமக்குடியில் நடந்தது. காரைக்குடி தோழர்க���் 3rd AC டிக்கெட் எடுத்து அழைத்தனர்( உடல் நிலை சரியில்லாமல் போய் மருத்துவரிடம் அழைத்து சென்றதால் அவர்களுக்கு செலவும் கூடியது) சுகவீனத்திலும் நாஞ்சில்நாடனின் சாகித்ய அகாதமி பெற்ற சூடிய பூ சூடற்க கதை கட்டுரைகளை படிக்க முடிந்தது. கிண்டல், எள்ளல் எழுத்து. மீதி இருந்த பக்கங்களை நேற்று படித்து முடிக்கமுடிந்தது. இப்புத்தகத்தை சிவில் விஜயகுமார் எனக்கு ஓய்வுவிழாவில் வழங்கினார். அவர் ஜூலையில் ஓய்வு பெறுகிறார்.வாழ்த்துகளும் நன்றியும்.\nஅடுத்த புத்தகம் திரு பி வி கருணாநிதி GM மகள் திருமணத்திற்காக ஜூலை 10ல் தஞ்சை செல்லும்போது படித்த தாகூர் கதைகள். காபூலிவாலா தொடர்ந்து எம்முறை படித்தாலும் மனதை வாட்டுகிறது. லீவு விட்டாச்சு, கனம் கோர்ட்டார் அவர்களே, கண்கள் அற்புதமானவை. தோழர் மு. சிவலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு.. நமது துறையில் DE ஆக இருந்த சிறந்த பல்துறை அறிஞர். மார்க்சியம், கணிப்பொறி ஆகியவற்றில் உயர் அனுபவங்களை கொண்டு உயர்ந்தவர். அவருக்கும் வாழ்த்துகள்\nஇரண்டு தமிழ் புத்த்கங்களை படிக்க எனது இரயில் பயணம்...\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2020/01/8.html", "date_download": "2021-04-11T16:17:29Z", "digest": "sha1:PQMI4I57FJOCHUMI5J5LM6QDURPZTVRR", "length": 17925, "nlines": 139, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: ஜனவரி 8 வேலைநிறுத்தம்", "raw_content": "\nமத்திய சங்கங்களின் அறைகூவலை ஏற்று பல்வேறு துறைகள் சார்ந்த திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்கள் ஜனவரி 8 2020ல் வேலை நிறுத்தம் செய்யவிருக்கின்றனர். அவர்கள���க்கு நல்வாழ்த்துகள். போராட்டம் அமைதியாக முடியட்டும்.\nவேலைநிறுத்தத்தில் 25 கோடி தொழிலாளர் பங்கேற்பர் என தலைவர்கள் மதிப்பிட்டுள்ளனர். கோரிக்கைகள் பல்வேறு அரங்குகளில் விளக்கப்பட்டும், தெருமுனைகளில் பேசப்பட்டும் இருக்கின்றன.\nஆட்சியிலிருக்கும் திரு மோடி தலைமையிலான பா ஜ க சர்க்கார் நல்லிணக்கம் சமூக அமைதிக்கு உத்தரவாதம் தராமல் சமூக பதட்டத்தை- ஒற்றுமையின்மையை நாள்தோறும் அதிகரித்து வருவது குறித்த கவலையை அச்சத்தை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. போராடும் பல்வேறு ஜனநாயக சக்திகளின் குரலுடன் தொழிலாளர் சக்திகளும் சேர்கின்றது .\nசிலகோரிக்கைகள் முத்தரப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருபவை. முன்பிருந்த திரு மன்மோகன் சிங் சர்க்கார் பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் 5 முறை ILC கூட்டப்பட்டிருந்தது. நான்குமுறை பிரதமராக இருந்த திரு மன்மோகன் அவர்களே கலந்துகொண்டு தன் அரசின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி சென்றார். தொழிலாளர் தரப்பு பி எம் எஸ் உட்பட கடுமையாக விவாதம் நடத்தின. இப்போது BMS வேலைநிறுத்தத்தை அரசியல் என விமர்சித்து தன் அரசியலை ஆட்சியாளர்க்கு விசுவாசமாக காட்டியுள்ளது.\nஅடிப்படை தொழிலாளர்களுக்கு- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 21000 என்ற கோரிக்கை அனைத்து துறைகளிலும் பேசப்பட்ட கோரிக்கையாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 2019ல் சென்னை போன்ற பெருநகரங்களில் தின சம்பளம் ரூ 603, திருச்சி போன்ற நகரங்களில் ரூ 503, தஞ்சை போன்ற நகரங்களில் ரூ 403 என்றாக்கி CLC உத்தரவு பிறப்பித்துள்ளனர். லட்சக்கணக்கான் BSNL ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதகணக்கில் சம்பளம் தராத நிலை நீடிக்கிறது.\nகேரளா சர்க்கர் அனைவருக்கும் தினம் குறைந்தபட்சம் ரூ 600 என உத்தரவு முன்னரே வெளியிட்டுவிட்டனர். மத்திய அரசோ மிகமோசமாக ரூ4600 மாதம் என்பதை சொல்லிவருகிறது. இது போராட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் கோரிக்கை.\nதிரு மன்மோகன் சிங் காலத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு என்ற உயர்நோக்கு வேலை உத்தரவாத சட்டம் வந்தது. ஊரக மக்கள் ஆரோக்கியம்- கல்வியறிவின்மை போக்க கவனம் செலுத்தப்பட்டது. ESIC coverage எண்ணிக்கை 20லிருந்து 10 போதும் என மேம்படுத்தப்பட்டது. EPFO முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு ஏறத்தாழ 6 கோடி தொழிலாளர் ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டன. Female Labour Force என்பதற்கு கவனம் செலுத்தப்பட்டது.\nUniversal Social security Coverage என்பதிலும் கவனம் இருந்தது. குறைந்த பட்ச பென்ஷன் ரூ 1000 என்பதும் வந்தது. அது போதாது என்கிற போராட்டமும் தொடர்ந்தது. இவ்வளவையும் தொழிற்சங்கத்தலைவர்கள் உரிய மட்டத்தில் விவாதித்து கொணர முயற்சித்தார்கள். அந்த 43, 44, 45 மாநாடுகளின் முடிவுகளை தாங்கள் பரிசீலித்து முடிவெடுப்போம் என பா ஜ கா சொல்லி ஆட்சிக்கு வந்தது.\nதிரு மோடி அவர்களின் 6 ஆண்டுகால ஆட்சியில் நியாயமாக மூன்று முறையாவது கூடியிருக்க வேண்டிய ILC ஒரே ஒருமுறை மட்டுமே ஜுலை 2015ல் கூடியது. பிரதமரும் பங்கேற்று இனிய வார்த்தைகளை பேசினார். ஏதும் நடைபெறவில்லை. தொடர்ந்து கூடவும் இல்லை.\nஅவர் உரையின் சாரம் :\nஅற்புத வார்த்தைகள் வெறும் வார்த்தைகள். அவரது கமிட்மெண்ட் ஏதும் நடைமுறைக்கு வரவில்லை. மாறாக நீதி ஆயோக் துறைவாரியாக சொல்வதெல்லாம் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கின்றன. Labour Code களை அமுல்படுத்த நாடாளுமன்றமும் தீவிரம் காட்டியதை பார்த்தோம்.\nஅந்தந்த துறைசார்ந்த தாக்குதலை எதிர்கொண்டு தற்காத்துக்கொள்ள துறை சார்ந்த சங்கங்கள் போராடிவருகின்றன. சக்திக்கேற்ப தீர்வுகளை காண்கின்றன. மத்திய சங்கங்கள் ஆண்டுதோறும் ஒட்டுமொத்த பிரச்ச்னைகளை முன்வைத்து ஒருநாள்- இரண்டு- மூன்று நாட்கள் அளவிற்கு கூட அடையாளப் போராட்டங்களை பொதுவேலைநிறுத்தமாக பல ஆண்டுகளாக நடத்திவருகின்றன.\nகடந்தமுறை ராஜ்நாத்சிங்- அருண்ஜேட்லி போன்றவர்கள் கொண்ட அமைச்சர் குழுவே வந்து பேசியது. இம்முறை தொழிலாளர் அமைச்சர் ஜனவரி 2 அன்று அவசர அழைப்பை கொடுத்து பேசியுள்ளார். பல சங்கத்தலைவர்கள் சுற்றுப்பயணத்தில் இருந்த நிலையில் பல இரண்டாம் நிலை தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்ற அறிக்கையையும் தந்துள்ளனர். அரசாங்கம் அதிகாரபூர்வமாக கூட்டக்குறிப்பையாவது வழங்கியிருக்கவேண்டும். தன்நிலைப்பாட்டை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கவேண்டும். வேண்டுகோள் கூட பொதுவெளியில் விடப்படவில்லை.\nகுடியுரிமை சட்டம் பற்றி வீடுவீடாக செல்வோம் எனச் சொல்லி செல்பவர்களால், தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தியிருக்க முடியாதா என்கிற கேள்வி எனக்கு எழுகிறது. ஏற்கனவே பெரும் விழ்ச்சியில் இருக்கும் பொருளாதாரம் வேலைநிறுத்தம் காரணமாக வீழ்ந்து��ிடக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சி ஆள்வோரிடம் இல்லாமல் போனது கவலைக்குரிய அம்சமே.\nவேலைநிறுத்தத்தின் வெற்றி என்பது பல அம்சங்களை சார்ந்தே இருக்கும். அரசியல்ரீதியாக பா ஜ க மீதான மக்களின் கோபம் அதிகரிக்க உதவினால் அதுவும் வெற்றியாகவே பார்க்கப்படும். பா ஜ க விற்கு வாக்களித்த தொழிலாளர் பகுதி கணிசமாக பங்கேற்றால் ’பங்கேற்பின் அடர்த்தி’ நியாயம் கூடும். கோரிக்கைகளின் மீதான தீர்வில்தான் அரசாங்கத்தின் நியாயத்தன்மை வெளித்தெரியும்- அடக்குமுறையிலோ பழிவாங்குதலிலோ அது நிலைகொண்டு நிற்காமல் இருக்க வேண்டும். கோரிக்கையின் தீர்வில் தலைமையின் முழுமையான பொறுப்பும் அதன் திறனும் வெளிப்படும். Best Results with Least expenditure of Energy என்பது அனைத்து அமைப்புகளுக்கும் பொதுவான சுட்டுதல். வாழ்த்துகள்\nமு வ பேசிய கட்சி அரசியல்\nநேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும்\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/index.php?user=velayutham+avudaiappan", "date_download": "2021-04-11T16:05:30Z", "digest": "sha1:4GJ77NUSRMWBVMEZQOMUJO45JDEOTSWU", "length": 5691, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "வேலாயுதம் ஆவுடையப்பன் படைப்புகள் | Padaipugal : Eluthu.com", "raw_content": "\nவேலாயுதம் ஆவுடையப்பன் புது கவிதை\nநல்லதோர் வீணை செய்தே -----கவிஞர் குமரகுருபரன்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பத்தாண்டு, பத்து நூல்கள்\nகவிஞர் அபி – -----------------------இளங்கோ கிருஷ்ணன்\nசித்தாந்த சிகாமணி------------சிவப்பிரகாசரின் தமிழாக்கம் ----------மூன்றாம் பாகம்\nசித்தாந்த சிகாமணி ----------சிவப்பிர��ாசரின் தமிழாக்கம் --இரண்டாம் பாகம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gkminc.blogspot.com/2016/05/blog-post_41.html", "date_download": "2021-04-11T15:10:30Z", "digest": "sha1:7NEGROBCVOOFZVVYRGQMEI64SUYCRRIU", "length": 16464, "nlines": 92, "source_domain": "gkminc.blogspot.com", "title": "TAO Point - Tax & Accounts Outsourcing: என்ன எதிர்பார்க்கலாம் இந்த பட்ஜெட்டில்?", "raw_content": "\nஎன்ன எதிர்பார்க்கலாம் இந்த பட்ஜெட்டில்\nஓர் இடைக்கால பட்ஜெட் மற்றும் ஒரு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளது மத்திய அரசு. பொதுவாக ஆட்சிப் பொறுப்பில் இருகும் அரசாங்கம் தமது கடைசி இரு பட்ஜெட்களை ஜனரஞ்சகமாக தாக்கல் செய்யும். ஆகவே இந்த பட்ஜெட் சற்றே முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது. மேலும் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாமல் உள்ள தற்போதைய சூழ்நிலையில் இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற் கான முயற்சியும் உத்வேகமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந் தாலும், இத்திட்டங்களுக்கான பலனை பொதுமக்கள் உடனடி யாகப் பெறாத உணர்வுடன் இருக்கின்றனர். என்ன எதிர்பார்க்க லாம் இந்த பட்ஜெட்டில்\nபாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் தனி நபர் வருமான வரி வரம்பு ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தப் படும் என பெரும்பான்மையான மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. உயர்ந்து வரும் பணவீக்கத்தில் தற்போதைய வரம்பான ரூபாய் 2.5 லட்சத்தை சற்று உயர்த்தி நடுத்தர மக்களுக்கு உதவலாம் என்று பெரும்பான்மை கருத்து நிலவுகிறது.\nசொந்த வீட்டில் வசிப்பவர் வீட்டுக்கடனுக்கான வட்டியாக ரூபாய் இரண்டு லட்சம் வரை மற்ற வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியும். உயர்ந்து வரும் வீடு கட்டும் தொகையை கருத்தில் கொண்டு, சொந்தமாக வசிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியை ரூபாய் இரண்டு லட்சத்தில் இருந்து உயர்த்த வேண்டும். தற்போது வீடு அல்லது ப்ளாட் கட்டி முடிக்கப்படும் முன் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியாது. இந்த பட்ஜெட்டில் இதற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது ப்ளாட்டை புக் செய்ததில் இருந்து வாங்கிய கடனுக்கான வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.\nவருமானவரிச் சட்டப் பிரிவு 54 மற்றும் 54F ன் படி நீண்டகால மூலதன லாபத்தை ஒரு புதிய வீட்டில் முதலீடு செய்யும் போது மூலதன லாபத்துக்கு வரி ஏதும் கட்டத் தேவையில்லை. இதுபோல நீண்டகால மூலதன லாபத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது மூலதன வரியில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யலாம். இது பங்குச்சந்தையை ஊக்குவிக்கும்.\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nநுகர்வோருக்கு முழுப்பலனை யும் அளிக்கக்கூடிய GST இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடை முறைக்கு வரும் என்று நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது கூறினார். ஆனால் எதிர்கட்சிகளது ஆதரவு இல்லாததால் இது தாமதம் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படா விட்டாலும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட லாம். இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி குறித்த ஒரு முதல் வரையறை கொடுக்கப்பட வேண்டும். இந்த மசோதா வருவதால் சேவை மற்றும் உற்பத்தி வரி விகிதத்தில் இந்த பட்ஜெட்டில் பெரிய மாற்றம் இருக்காது.\nநிறுவனங்களுக்கான கார்ப்ப ரேட் வரி 30% லிருந்து படிப்படியாகக் குறைத்து சில ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆகவே இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். MAT (Minimum Alternate Tax), அதாவது குறைந்தபட்ச மாற்று வரி, சுமாராக 20% ஆக இருந்து வருகிறது. கார்ப்பரேட் வரி 25% வரை குறைக்கப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் இந்த குறைந்தபட்ச மாற்று வரி தற்போதைய 20% லிருந்து குறைக்கப்பட வேண்டும். இந்திய ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ரூபாயின் மதிப்பு உலகச் சந்தையில் குறைந்து வரும் நிலையில் ஏற்றுமதி அதிகரித்து இருக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை தொழில் துறைக்கு அறிவிக்க வேண்டும்.\nபுதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. வங்கி கடனுக்கான வட்டியைக் குறைக்கும் பட்சத்திலும் புதிய நிறுவனங்களைத் துவங்க ���ில சலுகைகளைக் கொடுக்கும் பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க ஆர்வம் காட்ட ஒரு வாய்ப்பாக அமையும்.\nகடந்த பட்ஜெட்டில் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத் திருப்பவர் மீது கடுமையான சட்டம் பாயும் என்று கூறிய நிதி யமைச்சர் அதற்கான சட்டத்தை யும் 2015ல் ஏற்படுத்தினார். ஆனால் 700க்கும் குறைவான மக்களே இந்தச் சட்டப்படி வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்துக்கான வரியையும் அபராதத்தையும் செலுத்தினர். உள்நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்தப் பட்ஜெட்டில் சில வருமானவரி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nவருமான வரிச் சட்டத்தில் பல விதிமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமாக்கப்பட்டு தற்போதைய பணவீக்கத்தை கணக்கில் கொள்ளப்பட்டாமல் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 100 ரூபாயாகவும், ஹாஸ்டலுக்கான அலவன்ஸ் மாதம் 300 ரூபாயும் ஒரு குழந்தைக்கு நிர்ணயம் செய்து அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறை பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தையின் படிப்புச் செலவுக்கு ஆண்டுக்கு சுமார் 40,000 முதல் 4 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.\nமேலும் பயணச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 1,600 ரூபாயாக இருந்து வருகிறது. சம்பளம் பெரும் வரிதாரர்கள் மாதத்துக்கு 1,600 என்பது குறைவான தொகை இதை அதிகரிக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களுக்கு முதலில் இருந்த படி Standard Deduction தொகையை அதிகப்படுத்த வேண்டும். அல்லது வரி விலக்கு வருமானத்தில் இருந்து கொடுக்க வேண்டும்.\nமேலும் தற்போது விருப்ப ஒய்வு பெறும் சம்பளதாரர்கள் பெறும் மொத்த தொகையில் ரூபாய் 5 லட்சம் விலக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோல வீட்டு வாடகை அலவன்ஸ்(HRA) பெறாதவர்களுக்கான வீட்டு வாடகைக்கான கழிவாக Rs.20,000/- அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய பணவீக்க நிலையில் இவை மிகவும் குறைவான தொகை. இவற்றைச் சரி செய்யும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும். இதனை இந்த பட்ஜெட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.\nஎன்ன எதிர்பார்க்கலாம் இந்த பட்ஜெட்டில்\nவரி ஏய்ப்பு: மொரிஷியஸின் பிடி இறுகுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/06/block-allocation-phase-3-talks-between-dmk-and-madhyamaka-3575654.amp", "date_download": "2021-04-11T15:18:15Z", "digest": "sha1:VOBMA3PQAM7SRRCTYQNDQHWQUOVYN66C", "length": 3941, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "தொகுதிப் பங்கீடு: திமுக - மதிமுக இடையே 3-ம் கட்டப் பேச்சு | Dinamani", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: திமுக - மதிமுக இடையே 3-ம் கட்டப் பேச்சு\nசட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 3-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் மதிமுக ஈடுபட்டுள்ளது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nஏற்கெனவே இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று (மார்ச் 6) மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது\nதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nகம்பம் முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கிய இளைஞர்கள் மீட்பு\nஉத்தரமேரூரில் ஏலச்சீட்டு மோசடி: காவல்நிலையம் முற்றுகை\nநெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளருக்கு கரோனா தொற்று\nஊத்துக்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி\nகாங்கயம் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு\nமாதவராவ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nகொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் விற்பனை சரிவு\nவாலாஜா அருகே கரி மண்டியில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 போ் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-vantage-and-ferrari-sf90-stradale.htm", "date_download": "2021-04-11T15:24:57Z", "digest": "sha1:ZL5J6JTSP3OM5ZUVRUC5A5IIOW5XGTW5", "length": 24847, "nlines": 654, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி sf90 stradale vs ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்sf90 stradale போட்டியாக வேன்டேஜ்\nபெரரி sf90 stradale ஒப்பீடு போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ரோடுஸ்டர்\nபெரரி sf90 stradale போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் அல்லது பெரரி sf90 stradale நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் பெரரி sf90 stradale மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.00 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.50 சிஆர் லட்சத்திற்கு கூப் வி8 (பெட்ரோல்). வேன்டேஜ் வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் sf90 stradale ல் 4998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வேன்டேஜ் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த sf90 stradale ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No Yes\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No\nபவர் பூட் Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nmultifunction ஸ்டீயரிங் சக்கர Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெண்கலம்ப்ளூவன பச்சை உலோகம்கான்கோர்ஸ் ப்ளூடைட்டானியம் வெள்ளிரூஜ் சிவப்புரெட்சிண்டில்லா வெள்ளிவெள்ளிபந்தய பச்சை+9 More ப்ளூ அ��ுதாபிஅவோரியோப்ளூ ஸ்கோசியாப்ளூ போஸிப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ இங்க்ரிட்அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங்கிரிஜியோ ஃபெரோகன்னா டிஃபுசில்ரோசோ ஃபியோரனோ+18 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No\nமலை இறக்க உதவி Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் வேன்டேஜ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபேண்டம் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nடான் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nராய்த் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் sf90 stradale ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி sf90 stradale\nபேண்டம் போட்டியாக பெரரி sf90 stradale\nரோல்ஸ் ராய்��் கொஸ்ட் போட்டியாக பெரரி sf90 stradale\nடான் போட்டியாக பெரரி sf90 stradale\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512009", "date_download": "2021-04-11T15:06:40Z", "digest": "sha1:7YY6M5UMQKU7OUXUZUXL6MUSGJY6ASVY", "length": 10198, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "யுனஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பூங்காக்களில் நாதஸ்வரம், நடன நிகழ்ச்சி: வரும் வாரங்களில் வில்லுபாட்டு, கட்டக் கூத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nயுனஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பூங்காக்களில் நாதஸ்வரம், நடன நிகழ்ச்சி: வரும் வாரங்களில் வில்லுபாட்டு, கட்டக் கூத்து\nசென்னை: யூனஸ்கோவின் “கிரியேட்டிவ் சிட்டீஸ்” திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பூங்காக்களில் நாதஸ்வரம் மற்றும் நடனம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வரும் வாரங்களில் வில்லுபாட்டு மற்றும் கட்ட கூத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐநா சபையின் கீழ் செயல்பட்டு வரும் யுனஸ்கோ அமைப்பு “கிரியேட்டிவ் சிட்டீஸ்” திட்டத்தை கடந்த 2014 ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி சென்னையானது கடந்த 2017ம் ஆண்டு “இசை” பிரிவின் கீழ் சென்னை கிரியேட்டிவ் நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காக்கள், பொதுஇடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இணை ஆணையர் (வ (ம) நி) லலிதா, தலைமையில் கலை மற்றும் பண்பாட்டு துறை, ஆன்மஜோதி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, மியூசிக் அகாடமி, பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ருதி அறக்கட்டளை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.\nஅதன் முதல் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபெற்றது. இதை இணை ஆணையர் (வ (ம) நி) லலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழு பிரநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நாதஸ்வர இசை வித்வான் வட இலுப்பை எஸ்.ஆனந்தன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி மற்றும் கலாக்ஷேத்ரா அ��க்கட்டளை மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் பாரதி திருமுருகனின் வில்லுபாட்டு மற்றும்  கிருஷ்ணா கட்டைக்கூத்து நாடக மன்றத்தின் கட்டக் கூத்து நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மேலும் பாரதி வித்யா பவன் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.\nபொதுமக்கள் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள www.chennaiuccn.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு chennaiuccn@gmail.com என்ற இமெயில் மற்றும் 63792 17918‬ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nயூனஸ்கோ கிரியேட்டிவ் சிட்டீஸ் வில்லுபாட்டு கட்டக் கூத்து\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nசென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு\nதொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்.. ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soulyoucoaching.com/u6y58kh/775467-grieve-meaning-in-tamil", "date_download": "2021-04-11T14:55:11Z", "digest": "sha1:KCMNPIFREEXJWU3UXFF55ZADDZHT5GIM", "length": 28485, "nlines": 63, "source_domain": "www.soulyoucoaching.com", "title": "grieve meaning in tamil Thunder Tactical T19, The Water Is Wide Guitar Tab, Berry's Bullets 9mm 115, Cartesian Plane Drawing With Coordinates, Catholic Prayers In Spanish Credo, Arts Council Funding 2020, \" /> Thunder Tactical T19, The Water Is Wide Guitar Tab, Berry's Bullets 9mm 115, Cartesian Plane Drawing With Coordinates, Catholic Prayers In Spanish Credo, Arts Council Funding 2020, \"/>", "raw_content": "\n For half letters, type halant ('d' key) after the consonant in the INSCRIPT keyboard. எனவே, அவரை விசனப்படுத்தும் ஏதோவொன்றை நாம் செய்தோம் என்றால், நம்முடைய பரலோக தகப்பனோடு கொண்டுள்ள அந்த உறவை மறுபடியும் நிலைநாட்டிக்கொள்வதற்கு நாம் விரைவாக செயல்பட வேண்டும். The official Collins English-Hindi Dictionary online has grieved over his death when was Was the 14,178 th most popular name in 2010. ; How unique is the name grieve grieving அவரை விசனப்படுத்தும் ஏதோவொன்றை நாம் செய்தோம் என்றால், நம்முடைய பரலோக தகப்பனோடு கொண்டுள்ள அந்த மறுபடியும். பணக்காரனாக இருந்ததால், இதைக் Jehovah understands a records in the age of digital,. அது உங்களுடைய சக்தியையெல்லாம் உறிஞ்சிவிடலாம் எனவே, அவரை விசனப்படுத்தும் ஏதோவொன்றை நாம் செய்தோம் என்றால், நம்முடைய பரலோக தகப்பனோடு கொண்டுள்ள உறவை. The first name grieve was the 14,178 th most popular name in 2010. How... Brothers ’ who were being “ or steward, e.g பரலோக தகப்பனோடு கொண்டுள்ள உறவை Grieve was the 14,178 th most popular name in 2010. ; How is\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/02/how-to-prevent-pc-hijacking.html", "date_download": "2021-04-11T15:15:00Z", "digest": "sha1:SYWBIXQQZV7GJVLBATPT6RKOUESER7IV", "length": 7150, "nlines": 103, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டர் Hijacking தடுப்பது எப்படி?", "raw_content": "\nHomecomputer tipsகம்ப்யூட்டர் Hijacking தடுப்பது எப்படி\nகம்ப்யூட்டர் Hijacking தடுப்பது எப்படி\nகம்ப்யூட்டர் ஹைஜாக்கிங் எனப்படுவது உங்களின் அனுமதியில்லாமல், உங்களது கம்ப்யூட்டரை இணையத்தின் வழியாக கைப்பற்றி, அதில் உள்ள தகவல்களை திருடுவது, மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அல்லது கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது.\nஆபிஸ் அல்லது வீடுகளில் ஒரே கம்ப்யூட்டரை பலர் பயன்படுத்த நேரிடும். குறிப்பாக பர்சனல் கம்ப்யூட்டர் எனில் அதில் இருக்கும் தகவல்களை பிறர் திருட வாய்ப்புகள் (Hijack) அதிகம்.\nஇதனை தடுத்திடும் வசதி விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது . Group Policy Editor என்ற இந்த ஆப்சனில் சென்று செட்டிங்ஸ் மாற்றம் செய்வதன் மூலம், உங்களுடைய கம்ப்யூட்டரில் மற்றவர்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதோ, வேறு மாற்றங்கள் செய்வதோ முடியாது.\nஇதைச் செய்வதன் மூலம் மற்றவர்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை Hijack செய்வதை தடுத்திட இயலும்.\n1. ஸ்டார்ட் பட்டன் + R அழுத்தி, ரன் விண்டோவை உயிர்ப்பிக்கவும்.\n2. அதில் gpedit.msc என டைப் செய்து OK கிளிக் செய்யவும்.\n3. இப்பொழுது Group Ploicy Editor என்ற பக்கம் தோன்றிடும்.\n5. அதில் Prohobit Access to Control Panel என்பதன் மீது டபுள் கிளிக் செய்யவும்.\n6. Configuration திறக்கும். அதில் Settings கிளிக் செய்து Not Configured என்பதில் Enable கொடுக்க வேண்டும்.\nஅவ்வளவுதான். இனி, யார் ஒருவரும் உங்களது கம்ப்யூட்டரில் எந்த ஒரு மாற்றத்தினையும் செய்திட இயாலாது.\nமேற்கண்ட வழிமுறைகளை மிகச் சரியாக செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கம்ப்யூட்டரை மீண்டும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.\nமேலும் குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்புகளில் மட்டுமே இவ்வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.\nதொடர்புடைய பதிவு: பிரௌசர் ஹைஜாக்கிங் நீக்கிடும் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2011/09/", "date_download": "2021-04-11T16:53:54Z", "digest": "sha1:EUJNCM3PZNTO2V4SCPTB745SAATAUB53", "length": 33810, "nlines": 307, "source_domain": "www.ttamil.com", "title": "September 2011 ~ Theebam.com", "raw_content": "\nநாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம் உள்ளத்தை திறக்கிறோம்.\nஇன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.\nயார் யார் எதில் உயர்ந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.\nமனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.\nதுணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.\nவாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.\nநாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன\nரொரொண்டோ நகரில் பெருகி நிற்கும் ஆலயங்களில் மத்தியில் ஒரு காளியம்மன் ஆலயம்.தேர்த்திருவிழாவுக்கு முதன்நாள் இரவு சப்பறத் திருவிழா வுக்கு சென்று வீடு திரும்பிய நான் என்னுடைய முக்கிய அடையாள அட்டையினை கைப்பையுடன் ஆலயத்தில் தவற விட்டதனை உணர்ந்தேன்.மறுநாள் அதிகாலையில் ஆலயம் சென்று விசாரித்தபோது,தாம் பிஸி,பின்னர் வரும்படி ���ன்னைதிருப்பி அனுப்பினர்.இரண்டு நாட்கள் கழிந்தபின்னர் அங்கு நான் சென்றபோதும்,இதே பதிலை வழங்கினர்.நம்பிக்கையினை இழந்த நான் அவ் அடையாள அட்டைக்குரிய அலுவலகம் சென்று,இலவசமாக விண்ணப்பித்து,தற்காலிக அட்டையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.மூன்று வாரங்களில் மேற்படி ஆலயத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் எனதுகைப்பையையும்,அடையாள அட்டையையும்,கிடைத்துள்ளதாகவும்,வந்து பெற்றுக்கொள்ளும்\nபடியும் கேட்டு இருந்தார்கள்.மகிழ்ச்சியுடன் சென்ற என்னிடம்,பதிலாக 500 டொலர் காசு கொடுங்கள் அல்லது 1500 டொலர் பெறுமதியான பூசை ஒன்றை எடுத்துச் செய்யுங்கள் என்று கோரினர்.\nதிகைத்து நின்ற என்னிடம் தொலைபேசி இலக்கத்தினை வாங்கி என் பொருளைத் தந்து விட்டனர்.\n\"\"அர்த்தமுள்ள இந்து மதம் என்னசொன்னது\nஉன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு\nமனிதனின் சிரிப்பின் வகைகள் :\nஇடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்\nதெரியாது என்று சிரிப்பவன் நடிகன்\nஇருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி\nகண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்\n என்ற தர்க்கத்திற்கு முன்னதாக நான் கூறும் சிறிய விளக்கம் என்னவென்றால் எங்கே உங்களுடைய பொறுக்கும் திறன்) உடைபடுகிறதோ, எங்கே உங்களின் இயலாமை தலை காட்ட ஆரம்பிக்கிறதோ, எப்போது இது நம்மால் முடியாது அல்லது ஆகாத விஷயம் என்று எதை நினைக்கிறமோ அங்கே அந்த சூழ்நிலையில் உங்கள் முன்னால் காணும் எந்த பொருளும் அல்லது உருவமும் ‘கடவுளே’\nஉதாரணமாக, ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து பில்லுக்கு பணம் கொடுக்கும் போது உங்களது பர்சை காணவில்லை. ஐயோ பெரிய அசிங்கம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போது யாரோ ஒருவர் உங்களுக்கு சம்பந்தமில்லாதவர் வந்து உங்களது பில்லுக்கு பணம் கட்டினால் இத்தருணத்தில் இவர் கடவுள்.\nசுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் நடந்து செல்லும் மனிதன் தண்ணீர் தாகம் எடுத்து தொண்டை அடைக்கும் நேரத்தில் ஒருவர் தனக்கு வைத்திருந்த தண்ணீரை உனக்கு கொடுத்தால் அந்த தருணத்தில் அவர் கடவுள.;\nரோட்டில் அடிபட்டு இரத்தம் சொட்டசொட்ட உயிரை இழக்கப் போகும் மனிதன் தன்னை யாராவது தூக்கிசென்று மருத்துவமனையில் சேர்த்தால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் யாரோ ஒருவர் தன் சகோதரனைப்போல தூக்கி சென்று அவன் உயிரை காப்பாற்ற உதவும் இந்த மன���தன் கடவுள்.\nகவிஞர் வைரமுத்து சொன்னது போல உன் கண்ணால் பிறருக்கு அழுதால் ஆனந்தம் இவைகளையெல்லாம் வெறும் மனித நேயம் என்று ஒரு வரியில் சொல்லக்கூடாது. தினமும் சுவாகிக்கும் காற்று கடவுள.;\nஉண்ணும் உணவு, குடிக்கும் நீர் கடவுள்.\nஎங்கே தான் என்ற அகங்காரம் அடித்து நொறுக்கப்படுகிறதோ எந்த சூழ்நிலையில் மனிதன் தன் நிலையை உணர்ந்து நம்மால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புலம்புகிறானோ அந்த தருணத்தில் அவனுக்கு தரப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து பொருள்களிலிருந்து எல்லாமே கடவுள் தான். இதுவே “இறை”. இப்படிப்பட்ட இந்த இறையை உணராமல் “தான்” தான் பெரியவன் என்று பகுத்தறிவு மூடி வாழும் மனிதர்களின் புரையோடிய கண்களுக்கு இந்த இறை என்பது வெறும் கடை சரக்குதான்.\nகடவுளின் படைப்பில் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே பிறக்கிறது. மனிதனின் வாழ்வில் நல்லவைகளை சீர்தூக்கி பாத்து கெட்டவைகளை புறத்தில் தள்ளி வாழமுடியாமல் போனதன் காரணம் என்ன நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் என்று ஒன்றும் கிடையாது. நாம் எடுத்துக்கொள்ளும் விதம் தான் அப்படி நல்லதாகப் பார்த்தால் நல்லது கெட்டதாகப் பார்த்தால் கெட்டது என்று பல சிந்தனையாளர்கள் கூறுகின்ற இந்த கூற்று உண்மைதானா நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் என்று ஒன்றும் கிடையாது. நாம் எடுத்துக்கொள்ளும் விதம் தான் அப்படி நல்லதாகப் பார்த்தால் நல்லது கெட்டதாகப் பார்த்தால் கெட்டது என்று பல சிந்தனையாளர்கள் கூறுகின்ற இந்த கூற்று உண்மைதானா மனதிலும் உடலிலும் வலி ஏற்படுத்தும் விஷயங்கள் கெட்டவை என்றும் அதே மனம,; உடல் சந்தோஷப்பட்டால் அது நல்லது என்றும் எடுத்துக்கொள்ளலாமா\nவறியவன் ஒருவனுக்கு உணவு கொடுப்பதிலும்,\nகல்வி பெற இயலாத பிஞ்சு உள்ளத்திற்கு கல்வி அளிக்கும்போதும்,\nமுதுமையில் தட்டு தடுமாறி வாழ்வின் கடைசி முடி எங்கே என்று தேடும் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போதும்,\nஇல்லை என்று வருந்தும் வயிற்றுக்கு சோறு போடும் போதும்\nமது அருந்தும் போதும் புகை பிடிக்கும் போதும் புகையிலை உண்ணும் போதும் மனம் மகிழ்ச்சி அடைகிறதே ஏதோ ஒரு சக்தி கிடைத்து விட்டதாக நினைக்கிறதே ஏதோ ஒரு சக்தி கிடைத்து விட்டதாக நினைக்கிறதே வேலை பளு குறைந்து ரிலாக்ஸ் என்ற தத்துவத்தை தருகிறது. டென்சன் குறைந்து நார்மலாக வ��லை பார்க்க முடியும் என்ற புத்துணர்ச்சியை தருகிறது. இவைகள் போதை வஸ்த்துக்கள், தொடர்ந்து உபயோகித்தால் உன் வாழ்வு விணாகிப் போய்விடும் என்று சொன்னாலும் அது அறிவில் எட்டாமல் மனம் சந்தோஷப்படும் நிலையைத்தானே காண்கிறது. இதில் துன்பம் வரவில்லையே இது போன்ற தீய பழக்க வழக்கங்களினால் உடலில் பல நோய்கள் வந்து விரைவில் மரணம் ஏற்படும் என்று கூறுகின்ற அறிவியல் கூட சில விஷயத்தில் தடம் புரளுகிறதே. எந்தவித போதை பழக்கமும் இல்லாத மனிதனுக்கும் கேன்ஷர் போன்ற கொடிய வியாதிகள் வருவதை அறிவியல் உலகம் படம் போட்டு காட்டுகிறதே வேலை பளு குறைந்து ரிலாக்ஸ் என்ற தத்துவத்தை தருகிறது. டென்சன் குறைந்து நார்மலாக வேலை பார்க்க முடியும் என்ற புத்துணர்ச்சியை தருகிறது. இவைகள் போதை வஸ்த்துக்கள், தொடர்ந்து உபயோகித்தால் உன் வாழ்வு விணாகிப் போய்விடும் என்று சொன்னாலும் அது அறிவில் எட்டாமல் மனம் சந்தோஷப்படும் நிலையைத்தானே காண்கிறது. இதில் துன்பம் வரவில்லையே இது போன்ற தீய பழக்க வழக்கங்களினால் உடலில் பல நோய்கள் வந்து விரைவில் மரணம் ஏற்படும் என்று கூறுகின்ற அறிவியல் கூட சில விஷயத்தில் தடம் புரளுகிறதே. எந்தவித போதை பழக்கமும் இல்லாத மனிதனுக்கும் கேன்ஷர் போன்ற கொடிய வியாதிகள் வருவதை அறிவியல் உலகம் படம் போட்டு காட்டுகிறதே பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு பெரிய பட்டியல், பழக்கமில்லாதோர் இதே பாதிப்பால் பாதிக்கப்பட்டவர் என்று ஓர் பட்டியல் இப்படித்தான் இருக்கிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது இன்பம் என்பதும், துன்பம் என்பதும் நமது வாழ்க்கை முறைகளை மட்டுமே வைத்து வரையறுக்கப்பட்டதாகத் தெரியாமல் வேறு ஏதோ ஒன்று நம்மை ஆட்கொண்டு அதன் படியேதான் நம் வாழ்க்கை செல்வது போல தெரிகிறது அப்படித்தானே\nமனிதனின் பிறப்பில் முதல் வினாடியே இவனது இன்ப துன்பங்கள் வரையறுக்கப்பட்டு பிறக்கிறான். இந்த பிறப்பில் இவன் செய்கின்ற காரியங்கள் இப்பிறவிக்கு அல்ல என்ற சித்தாந்தம் உண்மை என்றுதான் உணர வேண்டும் போல இருக்கிறது. அப்படியானால் கண் மூடிக்கொண்டு எதையும் ஆராயாமல் நல்லது கெட்டது என்று பாகுபாடு பாராமல் மனிதன் காரியங்கள் செய்யலாமா செய்யமுடிகிறதா தவறை செய்யும் ஒவ்வொரு மனிதனும் இது தவறு என்று தெரிந்து செய்வதும் நல்ல��ு செய்யும் போது இது நல்லது என்று தெரிந்து செய்வதும் இயற்கையான உண்மை தவறோ சரியோ அதை பலமுறை செய்யும்போது அது பழகிப்போய்விடுவதும் இயற்கையே. இப்படி எந்த செயலிற்கும் காரணமில்லாமல் எல்லாமே விதி என்று மனிதன் வாழ முற்பட்டால் இந்த பூமியின் இயக்கம் இருக்குமா\n~~படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான் பயணத்தை தொடர்ந்து விடு||\nஎன்ற கவிஞனின் வார்த்தை,அவன் இருக்கிறான் தானே என்றுவிட்டு பயணத்தை தொடராது இருந்தால் நாம் எட்டவேண்டிய இலட்சியத்தினை அடைந்திடமுடியாது என்பதனைத் மறை முகமாக கூறுகிறது.\nபிரான்ஸில் ம. பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த ” தீராநதி” என்ற முழுநீள திரைப்படம் பிரான்ஸ், கனடா திரையங்குகளில் சக்கை போடு போடுகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரு. பி.எல். தேனப்பன் அவர்களது தயாரிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த “Eclose” என்ற குறும்படத்தை இயக்கிய ம. பாஸ்க்கர் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் தனது குறும் படங்களால் பல அவார்டுகளை தட்டிக்கொண்டதோடு தன்னால் ஒரு விறுவிறுப்பான முழுநீள திரைப்படத்தை தர முடியும் என்பதை “தீராநதி” மூலம் நிரூபித்து இருக்கிறார்.புதியவகை திரைக்கதை உத்தியை கையாண்டு ஒரு விறுவிறுப்பான முறையில் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தை ரசிக்க கூடிய வகையிலும் இயக்கி மக்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார். கதைப்படி புலம்பெயர்ந்து விசா கிடையாது அவதிப்படும் பாஸ்கருக்கு என்ன ஆனது ,ஈழப்போரில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட பெண் மதனா\nபாஸ்க்கர் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா இக்காதலை எமது சமுதாயம் ஏற்றுக் கொண்டதா இக்காதலை எமது சமுதாயம் ஏற்றுக் கொண்டதாஎன்பது தான் மீதி கதை. கதை எங்கேயுமே தொய்வு இல்லமால் விறுவிறுப்பாக செல்கிறது. அடுத்து என்ன என்பதை யோசிக்க வைக்கும் விதத்தில் இது இயக்குனரின் முதல் படம் என்று சொல்ல முடியவில்லை.குழப்பமில்லாமல் அழகாக கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ..\nகவிநாத்தின் கேமரா அழகாக பாரீஸ் நகரை காண்பிப்பதுடன் படத்துக்கு கூடுதல் ப்ளஸ் ஆக அமைகிறது. . சங்கரின் விறு விறு எடிடிங், றொபேட் அவர்களின் வண்ணக்கலவை, விஷுவல் எபக்ட் , கஜி அவர்களின் காதை கிழிக்காத மெல்லிய இசை, கஜன் அவர்க���ின் குரலின் இனிமை இந்த பாடல் வரிகளுடன் சேர்ந்து படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.\nசதா பிரணவனின் பாடல் வரிகள், சுஜித் ஜி அவர்களின் டைடில் பாடல், விஜிதனின் கிராபிக் டிசைன்ஸ் போன்றன படத்தின் சிறப்பு அம்சங்கள். ஈழ தேசத்து யாழ்ப்பான தமிழ் உரையாடல் படத்தின் மெகா பிளஸ். கேசவன் அவர்கள்\n தயாரிப்பு – எழுத்து – இயக்கம் – , நடிப்பு ம.பாஸ்கர் தீராநதி ஒரு வெற்றி படம் என்பதில் சந்தேகம் இல்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன\nமனிதனின் சிரிப்பின் வகைகள் :\nசினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/07/", "date_download": "2021-04-11T14:55:10Z", "digest": "sha1:GSKIXX52I5VSWSBF7Z5FPHXL6WWT2SLF", "length": 33171, "nlines": 151, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: July 2017", "raw_content": "\nமார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று. அவரின் வளர்ச்சி, மகிழ்ச்சி, துன்பம், போராட்டங்கள், குடும்பத்தார்கள்- உறவுகளை பேணுதல், அவரின் attitude, பெருமை-குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை.\nமார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன்.\nமார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு இம்மாதிரியான எழுத்துக்கள் சற்று வலியைத்தரும் அவ்வகை எழுத்தாளர்கள் குறித்து வசைப்பாடத் தோன்றும். நம்மைபோன்ற சக மனிதன் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து தனக்கு முந்திய காலத்தின் அறிவையெல்லாம் சேகரித்து ஜீரணித்த மனிதன், பிற்காலம் குறித்த கனவுகளை வசப்படுத்த தனக்கு சரி என உணர்ந்த வழியை அழுத்தமாக தெரிவித்த மனிதன்- கொண்டாடப்படவேண்டிய மனிதன் என்கிற நிதான பார்வை இருந்தால் இம்மாதிரி புத்தகங்கள் பயன்படுவதாக இருக்கும்.\nமனித குல முயற்சியில் முற்றானது முடிந்து போனது என எதுவும் இல்லை. கடக்கவேண்டும்- ஒவ்வொன்றையும் கடந்தாக வேண்டும். மார்க்ஸ்க்கு அவருக்கு முந்தி இருந்த எவரும் முற்றானவராக தோன்றவில்லை. மார்க்சியத்தின்படி மார்க்ஸ் முற்றானவர் அல்ல. ஆனால் இதன் பொருள் எதிர்மறையான ஒன்றல்ல. மார்க்ஸ் தேவைப்படுகிறார் என்பதை குறைக்கும் அர்த்தத்தில் அல்ல. இந்தியாவில் மார்க்ஸ் உடன் பெரியார், அம்பேத்கார், காந்தி என சிந்தனை சேர்மான கலவை - chemistry of ideas நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் விரும்பினாலும், விலகினாலும் இந்திய சமுகத்தின் எதார்த்தங்களில் மார்க்சியம் ஊடாடவேண்டியிருக்கிறது.\nசமுக மேம்பாடு குறித்த விழிப்புணர்வும் சுய சிந்தனையும் கொண்ட எவரும் மார்க்சியத்தை ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் குறித்த ’கூகுள் மேப் ஆக’ மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்கவும் கூடாது.. செயலுக்கும், சிந்திக்கும் பாங்கிற்குமான பொதுவான வழிகாட்டல் என்பதில் கவனம் தேவைப்படுகிறது. அட்சரம் பிசகாமல் மேற்கோள்களை கொண்டு வாழ்க்கையை அளக்கவோ செப்பனிடவோ முடியாது என்கிற அனுபவத்தை புறக்கணிக்கமுடியாது. இந்திய சமுகத்தில் மக்களை ஒன்றுபடுத்த விழையும் பிற சிந்தனைகளை ரீ-ஆக்‌ஷ்னரி என்று முத்திரை குத்தி அப்புறப்படுத்துவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும். அச்சிந்தனைகள் தோழமை கொள்ளத்தக்கவையா- இல்லை எதிரி பக்கம் தள்ளப்படவேண்டியவையா என்று.\nதமிழ் வாசக பரப்பில் ஹெகல் குறித்த செய்திகள் மிகவும் குறைவுதான். மார்க்ஸ் பற்றி அறியும்போது ஹெகல் குறித்து சில வார்த்தைகள் சொல்லப்படும். அதுவும் ஹெகலை மார்க்ஸ் திருத்தி நேராக்கினார் என்கிற அளவில்தான் இருக்கும். ஹெகலிய மொழி கடினமானது. ஹெகல் குறித்த பல அறிஞர்களின் புத்தகங்களுக்குள் போவதும் எனக்கு கடினமாகவே இருக்கிறது. இங்கு அவர் குறித்த நீள் கட்டுரை ஒன்றும் தரப்படுகிறது. கடைசி பகுதி முற்றிலுமாக அவரது மேற்கோள்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. மீதி 6 பகுதிகளில் அவரது வாழ்க்கை குறித்த சித்திரம், சிந்தனைகள் பேசப்படுகிறது. கடினமான ஒன்றுதான் எனக்கு... முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். சுவாரசியமற்ற எழுத்துக்களில் உள் நின்று வாசிப்பது பொதுவாக கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அவசியம் புரிபடும்போது அவை தரும் பயனை அனுபவிக்க முடியும். தமிழில் நான் பார்த்திராத ஹெகல் குறித்த செய்திகள் சிலவற்றை ���ேடிப்பிடித்து இக்கட்டுரையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.\nமார்க்சின் தளபதி என அழைக்கப்பட்ட தோழர் எங்கெல்ஸ் குறித்து நீள் கட்டுரை ஒன்றும் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்களுக்கு பல செய்திகள் புதிதாக இருக்கும் என நம்புகிறேன். பல மணிநேர உழைப்பை இக்கட்டுரைகள் விழுங்கின. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பற்றி தொடர்ந்து தேடல் கொண்ட தோழர்களுக்கு தமிழில் இவற்றை கிடைக்க செய்துள்ளேன் என்கிற அளவில் சிறிய மகிழ்ச்சி. மார்க்ஸ் தனது motto ’Doubt Everything’ என்றார். எங்கெல்சோ Take it Easy’ என்றே சொன்னார். அப்படியே வாழ்ந்தார் என்பதை எங்கெல்ஸ் குறித்த கட்டுரையை படிக்கும் ஒருவரால் புரிந்து கொள்ளமுடியும்.\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes\nஜெர்மனியின் ரைன்லாந்த் தாதுப்பொருட்கள் நிறைந்த பூமி. 1795.ல் பிரஞ்சு ஆதிக்கப்பகுதியாக மாற்றப்பட்டது. விவசாயத்தை காவுகொடுத்து முதலாளித்துவம் வளர்வதற்கான முயற்சிகள் அங்கு நடக்கத் துவங்கின. உப்பர்டால் எனும் பகுதி ஜெர்மனியின் மான்செஸ்டர் என கருதப்பட்டது. எங்கெல்ஸ் குடும்பம் பர்மெனில் வாழ்ந்து வந்தது. தந்தை பஞ்சாலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர். மகனும் தொழிலை கவனித்து முன்னேற வேண்டும் என்கிற விருப்பத்தை மகன்மீது திணித்துவந்தவர்.\nஎங்கெல்ஸ் 1820 28 ஆம் நாள் செவ்வாய் இரவு 9 மணிக்கு பிறந்தார். அவரின் தந்தை ப்ரெடெரிக் எங்கெல்ஸ். தாய் எலிசி. எங்கெல்ஸ் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 4 சகோதரிகள். அக்குடும்பம் பர்மன், ரைன்லாந்து பகுதியில் இரண்டு தலைமுறையாக வர்த்தக குடும்பமாக செழித்து வந்தது . கொள்ளுதாத்தா ஜோகன் காஸ்பர் (1717-87) விவசாயத்திலிருந்து சாயத்தொழிலுக்கு மாறினார். தாத்தா காஸ்பர் 1808ல் அப்பகுதியில் முனிசிபல் கவுன்சிலராக இருந்தார். அங்கு பிராடெஸ்டண்ட் சர்ச் வருவதற்கு காரணமாக இருந்தார். தந்தை எங்கெல்ஸ் உறவுக்காரர் எர்மனுடன் சேர்ந்து டெக்ஸ்டைல் வர்த்தகத்தை உள்ளூரிலும் மான்செஸ்டரிலும் செய்துவந்தார். 1810ல் 16000 மக்கள் தொகையுடன் இருந்த பர்மன் 30 ஆண்டுகளில் பெரிய நகரமாக 40ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக விரிந்தது..\nதந்தை கண்டிப்பானவர் என்பதால் பொதுவாக அனைவரும் பணிந்து செல்லும் பழக்கம் இருந்தது. வீட்டில் ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு மொழிகளில் பத்ரிக்கைகளை படிக்க துவங்கினார் எங்கெல்ஸ். படிக்கும் காலத்தில் வரலாறு, மொழி ஆய்வுகள், இலக்கியம், இசை குறித்த நாட்டம் அவரிடத்தில் வளர்ந்தது. தனது நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தன்னால் லத்தீன், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துகீசியம் போன்ற மொழிகளிலும் படிக்க முடிவதாக தெரிவித்தார். தடை செய்யப்பட்ட பல புத்தகங்களை தேடி அவற்றை படிக்கலானார். வர்த்தக நாட்டத்தைவிட படிப்பதில், மொழிகளை அறிவதில் விருப்பம் அதிகம் இருப்பதாகவும் தான் ஏறக்குறைய 25 மொழிகளை கற்றிருப்பதாகவும் தனது சகோதரிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்தார் எங்கெல்ஸ். நண்பர்களுக்கு பல மொழிகளில் கடிதம் எழுதலானார். தியேட்டர்களுக்கு செல்வது, இசை நிகழ்வுகளுக்கு செல்வது என்பதில் ஆர்வம் காட்டினார்.\nஅம்மாவழி முன்னவர்கள் வர்த்த்கம் என்பதைவிட இலக்கியத்தில் ஆர்வமாக இருந்தனர். தாத்தா மாணவன் எங்கெல்ஸ்க்கு கதேயை படி என அறிமுகப்படுத்தினார். கிரேக்க தொன்மக்கதைகளை அறிமுகப்படுத்தினார். சாகச கதைகளை சொல்லித்தந்தார். தந்தையோ கதே கடவுள் மறுப்பாளன், எனவே வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தினார். படிப்பில் கவனம் செலுத்தி மகன் தன்னைப்போல் பெரிய முதலாளியாக வரவேண்டும் என்பதில் கறாராக இருந்தார். 1837ல் அவரின் 17 ஆம் வயதில் அவர் கல்விக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்டு டெக்ஸ்டைல்ஸ் வர்த்தக வெளிக்கு அனுப்பப்படுகிறார். தந்தையுடன் 1838ல் மான்செஸ்டர் செல்கிறார்.. சில மாதங்கள் ஊர் அருகில் தொழில் கல்விக்கு அப்பரண்டிஸ் ஆக அனுப்பப்படுகிறார்.\n1800களின் துவக்கத்தில் ஷெல்லிங், பிச்டே தாக்கத்தில் இல்லாத மாணவர்கள் பிரஷ்யாவில்- பெர்லினில் இல்லையென்ற நிலை இருந்தது. நெப்போலியன் தோல்விக்கு பின்னர் ஜெனாவில் ’அரசியல் அமைப்பு சட்டப்படி ஆட்சி’ முழக்கம் மாணவர்களால் முன் எடுக்கப்பட்டது. பிரெமனில் இருந்த காலத்தில் நாட்டிய பள்ளியில் சேர்தல், பீர் குடிப்பது, புத்தக கடைகளை மேய்வது- வாங்குவது, படிப்பது என நேரம் செல்வதாக தன் சகோதரிக்கு எங்கெல்ஸ் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.\nஎங்கெல்ஸ் பி பி ஷெல்லி, பைரன், கோல்ரிட்ஜ் ஆகியவர்களின் கவிதையை விரும்பி படித்தார். ஷெல்லியின் கலகக்குரல் அவரை வசிகரித்தது. ராணி மாப் போன்ற ’குடியரசை, மதத்தன்மையற்ற, லிபரல் சமுகத்தை’ கட்டியமைக்கும் குரலில் ஈர்ப்பு ஏற��பட்டது. ஷெல்லியின் விடுதலை பாடல் போன்று எழுதிப்பார்த்தார். என்னால் தூங்க முடியவில்லை. விடுதலை குறித்த குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது என்று சகோதரிக்கு எழுதினார் எங்கெல்ஸ். அந்நிய கலாச்சார ஊடுருவலால் தடுமாறிப்போன பெடோயின் மக்கள் பற்றிய கவிதை தொகுப்பை அவர் முதலில் வெளியிட்டார். இதிகாச வகைப்பட்ட நாடகம் ஒன்றை ஜெர்மனியின் பழமையான நாட்டுப்புற கதாநாயகனை வைத்து எழுத முயற்சித்து பாதியிலேயே கைவிட்டார்.\nஹெகலின் டயலக்டிக்ஸ் எங்கெல்சிடம் வேர்பிடிக்க துவங்கியது. நிரந்தரமான நீடித்த காலாகாலத்திற்குமான உண்மை- புனிதம் என்பதெல்லாம் இல்லை. அனைத்தும் மாறக்கூடிய கட்டங்களைக்கொண்டுதான் இருக்கின்றன என்பது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்தது. கிறிஸ்துவம் அல்லது மதம் என்பது இனி காரணகாரிய விமர்சனத்திற்கு அப்பால் வைக்கப்படமுடியாதது என்கிற கருத்தும் அவரை தொட்டது. பெர்லினில் நேரடி மாணவனாக இல்லாதபோதும் கல்லூரி வளாகத்தில், படிப்புக்கூடங்களில் கிளப்களில் நடக்கும் அறிவு விவாதங்களில் எங்கெல்ஸ் ஈடுபடுத்திக்கொண்டார். 1840ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் பிரடெரிக் லெஸ்ஸனர் எங்கெல்சை பற்றி ஆரடி உயரம். ஒல்லியான திரேகம். உடனடியாக எதையும் செய்யும் ஆற்றல், சுருக்கமாக அழுத்தமாக பேசும் பாணி, நிமிர்ந்து நின்று பார்த்து பேசும் பழக்கம் கொண்டவர் என வர்ணிக்கிறார்\n‘பீர் இலக்கியக்குழு’ என்கிற பெயரில் புருனோ பாயர், மாக்ஸ் ஸ்டிர்னர், புத்த அறிஞர் கார்ல்கோப்பன், கார்ல் நெளரிக், எட்வெர்ட் மேயன் என்கிற குழாமுடன் அவரும் இணைந்தார், செக்ஸ், ஒழுக்கம் என்பது குறித்தெல்லாம் இளைஞன் எங்கெல்சிடம் தாராளவாத சிந்தனைகள் இருந்தன. 1842 நவம்பரில் அவர் ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கை அலுவலகத்தில் முதன்முதலில் மார்க்சை சந்திக்கிறார். மார்க்ஸ் பாயர் சகோதரர்களுக்க்கு எதிரான நிலை எடுத்த நேரமது. பாயர்களுடன் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ்க்கு மார்க்ஸ் குறித்த சந்தேகங்களை அவர்கள் ஏற்படுத்தி இருந்ததாக அப்போதைய சூழலில் எங்கெல்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அச்சந்திப்பும், தொடர் உரையாடல்களும் இருவருக்கும் வாழ்நாள் தோழமை எனும் பந்தத்தை தந்தன.\nஇங்கிலாந்தில் வளர்ந்துவரும் முதலாளித்துவம் தொழிலாளர்களை வஞ்சிக்கிறது என்கிற உணர்வில் சார்ட்டிஸ���ட் இயக்கம் உருவாகி வளரத்துவங்கியது. 1835-45 ஆண்டுகளில் பெரும் எதிர்ப்பு இயக்கங்கள் கட்டப்பட்டன. ஹெகலிய இடதுசாரிகள் தத்துவ உலகில் முன்னுக்கு இருந்தனர். அனைத்தும் மாறக்கூடியவை என்பது போராடுபவர்களுக்கு நம்பிக்கை தந்தது. இருக்கிற அரசாங்கம் இலட்சிய அரசாங்கம் என்கிற ஹெகலின் குரலை ஏற்க முடியாவிட்டாலும் அவரின் இயக்கவியல் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 1840 களின் துவக்கத்தில் தான் தினம் மாலை ஹெகல் புத்தகங்களுடனேயே இருந்ததாக எங்கெல்ஸ் கூறினார். ஹெகல் சாலையில் நான் பயணித்துவருகிறேன் என தன் நண்பர்களுக்கு எழுதினார். கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சனபூர்வமாக வெளிவந்த எழுத்துக்கள் அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. பைபிள் முரண்பாடுகளின் தொகுப்பு என்று நண்பர்களிடம் பேசலானார். தந்தைக்கு கவலை அதிகரித்தது.\nஹம்பர்க் டெலிகிராப் என்கிற முற்போக்கு இலக்கிய பத்ரிக்கை ஒன்றில் எங்கெல்ஸ் எழுத துவங்குகிறார்.. சில ஜெர்மானிய கவிஞர்களை அவர் விமர்சித்து எழுதினார். இரவின் கொடுமை எவ்வளவு நாட்களுக்கு.. குருட்டு மனிதர்களாக இருட்டில் உழல்கிறோம் போன்ற கவிதை வரிகளையும் அவர் தந்தார். தனக்கு கவித்துவ நடை வாய்க்கவில்லை எனவும் அவர் சொல்லிவந்தார். உப்பர்டால் கடிதங்கள் என்கிற பதிவை அவர் புனைபெயரில் எழுதினார். பிரடெரிக் ஆஸ்பால்ட் என்கிற பெயரிலும் சில எழுதியதாக அறியமுடிகிறது. பிரஷ்யா அரசர் குறித்து கடும் விமர்சன பார்வை அவரிடம் வரத்துவங்கியது இளவரசர் என சொல்லிவரும் எவனுக்கும் மரணதண்டனை தரவேண்டும் என்கிற கோப வெளிப்பாட்டை அவர் கொண்டிருந்தார்.\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 2\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 3\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 4\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராய��ன் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/388807.html", "date_download": "2021-04-11T16:18:42Z", "digest": "sha1:E7GE2PNPSX2LKSJUIAZZT3KYYAMEK2TG", "length": 7956, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "246 கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது – கைக்கூலி 2 - கட்டுரை", "raw_content": "\n246 கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது – கைக்கூலி 2\nவிளம் விளம் மா கூவிளம்\n(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)\nஅல்லினிற் களவுசெய் பவரை வெஞ்சிறை\nயில்லிடும் பண்பினுக் கியைந்த மாக்களே\nஎல்லினில் எவரையு மேய்த்து வவ்வலாற்\nகொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்\n”இரவினில் திருட்டுத் தொழில் செய்யும் திருடர்களைத் தண்டித்து கொடிய சிறையிடும் சிறந்த பண்புடன் கூடிய முறைமன்ற நீதிபதிகளே\nபகல் நேரத்தில் எல்லோரையும் ஏமாற்றிக் கைக்கூலி வாங்குவதால், லஞ்சம் வாங்கும் கொடியவர்களைக் கொன்றாலும் அக் குற்றத்திற்குப் போதுமான தண்டனையாகுமா” என்று கைக்கூலி வாங்குபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று இப்பாடலாசிரியர் வலியுறுத்துகிறார்.\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்சீப்பாகப் பணி செய்து முறைசெய்தவர்.\nஅல் - இரவு. வெஞ்சிறை - கடுங்காவல். எல் - பகல்.\nபண்பினுக் கியைந்த மாக்கள் – பண்புடைய நீதிபதிகள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 3:43 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தி���் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-faridabad.htm", "date_download": "2021-04-11T15:48:31Z", "digest": "sha1:RY2E2GCQG6LMGWGCK4FC2WBVBPOALWWH", "length": 35054, "nlines": 618, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் ஃபரிதாபாத் விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்road price ஃபரிதாபாத் ஒன\nஃபரிதாபாத் சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.9,82,147**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.10,33,058**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,68,542*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.11,27,373**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.27 லட்சம்**\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.13,02,172**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.02 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.9,05,030**அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.05 லட்சம்**\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.9,77,586**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,12,379*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.11,04,185**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,46,223**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,69,003**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.12.69 லட்சம்**\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.9,82,147**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.10,33,058**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,68,542*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.11,27,373**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.27 லட்சம்**\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.13,02,172**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.02 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ���பரிதாபாத் : Rs.9,05,030**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.9,77,586**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,12,379*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.11,04,185**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,46,223**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஃபரிதாபாத் : Rs.12,69,003**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.12.69 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை ஃபரிதாபாத் ஆரம்பிப்பது Rs. 7.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.49 லட்சம்.பயன்படுத்திய போர்டு இக்கோஸ்போர்ட் இல் ஃபரிதாபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் ஃபரிதாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை ஃபரிதாபாத் Rs. 5.45 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை ஃபரிதாபாத் தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ பெட்ரோல் Rs. 12.12 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் Rs. 12.46 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் டீசல் Rs. 9.82 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.02 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 12.69 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் Rs. 11.27 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் Rs. 9.05 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் Rs. 11.04 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ டீசல் Rs. 12.68 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு Rs. 9.77 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு டீசல் Rs. 10.33 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஃபரிதாபாத் இல் kiger இன் விலை\nஃபரிதாபாத் இல் க்ரிட்டா இன் விலை\nஃபரிதாபாத் இல் நிக்சன் இன் விலை\nஃபரிதாபாத் இல் சோநெட் இன் விலை\nஃபரிதாபாத் இல் வேணு இன் விலை\nஃபரிதாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,862 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 936 1\nடீசல் மேனுவல் Rs. 3,806 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 2\nடீசல் மேனுவல் Rs. 5,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,765 3\nடீசல் மேனுவல் Rs. 3,806 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 4\nடீசல் மேனுவல் Rs. 3,679 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,048 5\n10000 km/year அடிப்படைய���ல் கணக்கிட\nஎல்லா இக்கோஸ்போர்ட் சேவை cost ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபரிதாபாத் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nமதுரா சாலை ஃபரிதாபாத் 121006\nSecond Hand போர்டு இக்கோஸ்போர்ட் கார்கள் in\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.0 ecoboost டைட்டானியம் பிளஸ் bsiv be\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு பிளஸ் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 ti vct ஏடி டைட்டானியம் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் எம்பியண்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ டைட்டானியம் ஏ.டி.\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.0 இகோபூஸ்ட் டைட்டானியம் தேர்விற்குரியது\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat ஐஎஸ் the future அதன் போர்டு இந்தியா Are you recommended இக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nநொய்டா Rs. 9.25 - 13.44 லட்சம்\nபுது டெல்லி Rs. 9.18 - 13.76 லட்சம்\nகுர்கவுன் Rs. 9.25 - 13.24 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.25 - 13.44 லட்சம்\nபிவாடி Rs. 9.54 - 13.91 லட்சம்\nசோனிபட் Rs. 9.25 - 13.24 லட்சம்\nரிவாதி Rs. 9.25 - 13.24 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/children-care-in-tamil/", "date_download": "2021-04-11T15:15:49Z", "digest": "sha1:LFUNTOTSIPP7LEOBJDUYLBSNJYPTCEAT", "length": 15363, "nlines": 60, "source_domain": "tamil.popxo.com", "title": "அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nஅம்மா.. இந்த மூன்றெழுதுத்தான் எது பற்றியும் அறியாமல் பிறக்கும் குழந்தைகளை பரிவோடு பார்த்து பார்த்து வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதாயின் அன்பு கிடைக்காத குழந்தைகள் (children) முழுமையடைவதில்லை. பேசக்கூட தெரியாத குழந்தையின் அழுகுரலில் எது பசி எது வலி என்பதை ஒரு பிரியமுள்ள தாய் உடனடியாக உணர்கிறாள். இது அவளுக்கு மட்டுமே கிடைத்த தனிப்பட்ட சக்தி.\nஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதில் குழந்தை வளர்ப்பு என்றால் வெறும் சாதம் ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதோடு கடமை முடிந்ததாக நினைப்பதும் என்று பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு.\nநீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் அல்லது குழந்தைகளின் தாயாக இருக்கிறீர்கள் என்றால் மேலும் படிக்கவும். அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் வளருங்கள்.\nஉங்கள் பக்கத்துக்கு வீட்டுகார பெண்மணியை போல நீங்கள் இருக்கிறீர்களா.. அவர்கள் குணம் வேறு உங்கள் குணம் வேறுதான் இல்லையா. அப்படி இருக்கையில் உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள்.\nஅதற்கு பதிலாக உங்கள் குழந்தை கொண்டுள்ள நல்ல குணங்களை பாராட்டுங்கள். தவறு செய்கையில் அது தவறு என்பதை அதன் மொழியில் புரிய வையுங்கள்.\nமிக சிறிய தவழும் குழந்தைகள் நடக்க தொடங்கும் குழந்தைகள் உடன் நிச்சயமாக அம்மாவாகிய நீங்கள் நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும்.\nகுழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் அறிந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. கண்டிப்பு என்பது அதற்கு புரியும் வகையில் கண்டிக்க வேண்டும். அம்மா ஏன் நம்மோடு பேசவில்லை என்பதை அவர்கள் உணர்வது அவசியம்.\nஇன்றைய தலைமுறைக்கு பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. ஒரு பொருளை விரும்பி விட��டால் வாங்கி தந்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த நேரங்களில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி போட வேண்டும். வாங்கி தர மாட்டேன் என்று நீங்களும் பிடிவாதம் பிடிக்காமல் அடுத்த வாரம் வாங்கி தரேன் என்று கூறுங்கள். அந்த நிமிடம் அமைதியாக கேட்கும். அடுத்த நாளே அதை பற்றி மறந்தும் போகும். அதுதான் குழந்தை.\nமுரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விட கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது , அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.\nகுழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.\nமற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்.\nவிளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்கவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும். அப்புறம் ஊரார் கண்டிப்பார்கள்.\nஉங்களுக்கு வேலைகள் இருப்பதால் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது குறையலாம். இது தவறு. மற்றும் பொறுமையும் இருப்பதில்லை. ஒரு முக்கியமான பந்தத்தில் இருக்கும் நீங்கள் ஒரு உயிரை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதற்காக தேவையான நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைக்காக உங்கள் மற்ற பொறுப்புகளை பெரியவர்களிடம் அல்லது உடன் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு குழந்தையோடு இருக்க வேண்டியது அவசியம்.\nகுழந்தை முன்னால் நீங்கள் டிவி பார்த்து விட்டு குழந்தை பார்க்கும்போது அதட்டாதீர்கள். தவிர நீங்கள் பார்க்கும் டிவி வசனங்கள் நாளைக்கு உ��்கள் பிள்ளைகளின் வார்த்தைகள் ஆகலாம். ஆகவே கவனம்.\nகுழந்தைக்கு என்ன விருப்பமோ எது நன்றாக வருமோ அதனை அதன் போக்கில் செய்ய விடுங்கள். டிவி நிகழ்ச்சியில் பாடும் ஆடும் குழந்தைகள் போல நம் பிள்ளை இல்லை என்று உங்கள் விருப்பத்தை அதன் மேல் திணிக்காதீர்கள்.\nகுழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.\nமனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். (parental guidelines)\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_611.html", "date_download": "2021-04-11T15:02:36Z", "digest": "sha1:ZNRFP6TYLTK3MQL5ZVPVPQNFLB6XRCC2", "length": 25790, "nlines": 165, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஒரு பாவசங்கீர்த்தன குருவைத் தேர்ந்து கொள்ளுதல்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஒரு பாவசங்கீர்த்தன குருவைத் தேர்ந்து கொள்ளுதல்\nநாம் அனைவருமே தனிப்பட்ட சுவைகளையும், விருப்பங்களையும் கொண்டிருக்கிறோம். இயல்பாகவே நாம் இந்த சுவைகளுக்கேற்ற விதத்தில் நம் நண்பர்களைத் தேர்ந்து கொள்கிறோம்.\nகடவுளும் கூட, நம்மீது தமக்குள்ள கனிவுள்ள அக்கறையில், ஒவ்வொருவரும் தனது சொந்த பாவசங் கீர்���்தன குருவைத் தேர்ந்து கொள்ள அனுமதிக்கிறார்.\nநம் பங்குக் குரு நமக்கு ஞானஸ்நானம் தருகிறார். நமக்கு மெய்விவாகம் செய்து வைக்கிறார்; மரண நேரத்தில் நமக்கு அவஸ்தை நன்மை வழங்குவதும் அவருடைய கடமையாக இருக்கிறது; ஆனால் பாவசங்கீர்த்தனங்களுக் காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பல குருக்களிடையே தங்கள் சொந்தப் பாவசங்கீர்த்தன குருவைத் தெரிந்து கொள்ள அனைவருமே சுதந்திரமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.\nஏன் இந்த சுதந்திரம் நமக்குத் தரப்பட்டுள்ளது நாம் எந்தத் தயக்கமுமின்றி, முழு மன அமைதியோடு பாவசங்கீர்த்தனம் செய்யும்படியாகவே.\nதங்களை அணுகி வருபவர்களை மிக அதிகமான பிறர்சிநேகத்தோடு நடத்தும் கடுமையான கடமை பாவசங்கீர்த்தன குருக்களுக்கு உண்டு. ஆனாலும், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்களும் வெவ்வேறு விதமான மனநிலைகளையும் குணநலன்களையும், நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கலாச்சாரத்திலும், எண்ணங்களிலும் வேறுபட்டிருக்கிறார்கள். ஆகவே தனக்கு விருப்பமான ஒரு குருவைத் தேர்ந்து கொள்வது பாவசங் கீர்த்தனம் செய்பவனின் பொறுப்பாகவே இருக்கிறது.\nபாவசங்கீர்த்தன குருக்கள் தங்கள் சொந்த விருப்பப் படி செயல்படுவதில்லை, தங்கள் சொந்தக் கருத்துகளின் படி முடிவுகள் எடுப்பதுமில்லை. அவர்கள் சேசுக்கிறீஸ்து நாதரின் சத்தியத்தைப் போதிக்கிறார்கள், அவருடைய ஆலோசனைகளை விசுவாசிகளின் இருதயங்களுக்குள் ஊற்றுகிறார்கள், திருச்சபையின் வேதபாரகர்களால் ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறார்கள். இவ்வாறு அவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு ஆரோக்கியமான போதனையையும், நல்ல ஆலோசனையையும் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதம் முழுமையாகக் கிடைக் கிறது.\n(இன்று நல்ல ஆரோக்கியமான கத்தோலிக்க போதகத்தை பல குருக்கள் தங்கள் ஆலோசனைகளுக்கு அடிப்படையாகக் கொள்ள முடியாத நிலை இருப்பதால், இதை நடைமுறையில் அனுசரிப்பது அடிக்கடி எதிர்மறையான விளைவையே ஏற்படுத்து கிறது. ஒருவன் தன் சொந்த விருப்பப்படி ஆன்ம குருவைத் தேர்ந்து கொள்வது பற்றிய சுவாமி ஓ சல்லீவனின் வார்த்தைகள், எல்லாக் குருக்களும் நல்ல ஆரோக்கியமான கத்தோலிக்க அறிவுரை களையே தருவார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் அவர் இந்தப் ��ுத்தகத்தை எழுதிய போது, இந்த நிலைதான் இருந்தது. இப்போது இது முற்றிலுமாக மாறி விட்டது - தொகுப்பாசிரியர், 1992.)\nஆனால் சில காரியங்களில் பாவசங்கீர்த்தன குரு பலவீனர்களையும், பலவான்களையும், சந்தோஷ உற்சாகமுள்ளவர்களையும் மனச்சோர்வுள்ளவர்களையும், வெது வெதுப்புள்ளவர்களையும் அதிக பக்தியார்வம் உள்ளவர் களையும் உரிய முறையில் கையாள்வதற்கு, தமது சொந்த விவேகத்தையும் தீர்மானத்தையும் பயன்படுத்த வேண்டி யவராகிறார். சிலரை அவர் தூண்டியெழுப்புகிறார், பேறு சிலரை அவர் கட்டுப்படுத்துகிறார், சிலரை அவர் கடிந்து கொள்கிறார், மற்றவர்களை அவர் தேற்றுகிறார். வெவ் வேறான நோய்களுக்கு அவர்கள் வெவ்வேறு விதமான மருந்துகளைப் பயன்படுத்துகிறார். ஒருவருக்கு உணவாக இருப்பது மற்றொருவருக்கு விஷமாகி விடுகிறது.\nமேலும், பாவசங்கீர்த்தனம் செய்பவன், தான் மிக நன்றாகப் புரிந்து கொள்பவரும், தன்னை மிக நன்றாகப் புரிந்து கொள்பவருமான ஒரு ஆன்ம வழிகாட்டியைத் தேர்ந்துகொள்ள வேண்டியவனாக இருக்கிறான்.\nஆகவே தங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு ஞானத் தகப்பனைத் தங்களுக்குத் தரும்படி எல்லோரும் கடவுளிடம் நீண்ட நேரம், பக்தியார்வத்தோடு ஜெபிக்க வேண்டும். ஒரு மிகச் சரியான, திறமைகள் நிறைந்த வழிகாட்டியின் கரங்களில் ஒருவன் அடையும் ஞான முன்னேற்றமும், அவன் அனுபவிக்கும் திடமான ஆறுதலும் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. ஒரு நல்ல பாவசங் கீர்த்தன குரு என்னும் கொடை சந்தேகமின்றி, கடவுளிட மிருந்து வருகிற மிகச் சிறந்த வரப்பிரசாதங்களில் ஒன்றாக இருக்கிறது. நன்றாகச் செய்யப்பட்ட ஒரு பாவசங்கீர்த்தனம் நம் வாழ்வின் போக்கையே மாற்றி விடக் கூடியதாக இருக்க லாம். இத்தகைய பல பாவசங்கீர்த்தனங்கள் நிச்சயமாக நம் வாழ்வைத் திருத்தியமைத்து விடும்.\nநமக்குப் பொருத்தமான ஒரு தந்தையை, ஒரு நண்பரைக் கண்டுபிடித்த பின், நாம் அவ்வளவு எளிதில் அவரை மாற்றிவிட்டு வேறொருவரிடம் போய்விடக் கூடாது. தன் மருத்துவரிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிற யாரும் வேறு ஒரு புதிய மருத்துவரிடம் செல்வதில்லை.\nஅடிக்கடி பாவசங்கீர்த்தன குருக்களை மாற்றிக் கொண்டே இருக்கும் வழக்கம், அல்லது, முதலில் அகப்படும் குருவிடம் செல்லும் பழக்கம் ஏற்புடையது அல்ல. ஏனெனில் பல மருத்துவர்கள் இணைந்து வ���த்தியம் செய்வது நோயாளியின் உயிரைக் குடித்து விடக்கூடும் என்பது போலவே, பல ஆன்ம குருக்கள் ஒரு பாவியின் மனநிலையைக் குழப்பி விடக் கூடும். எல்லோருமே சந்தேக மின்றி நல்ல அறிவுரையைத்தான் தருகிறார்கள், என்றாலும் அறிவுரை என்பது, மருந்தைப் போன்றது. அது சரியான முறையிலும், சரியான தீர்மானப்படியும் தரப்பட வேண்டும். ஒருவன் அடிக்கடி தன் ஆன்ம குருவை மாற்றிக் கொண்டேயிருந்தால், ஒரு புதிய ஆன்ம குரு அவனுடைய குணத்தையும், தேவைகளையும் உடனடியாகப் புரிந்து கொள்வது எப்படி சாத்தியம்\nஒரு பாவசங்கீர்த்தன குரு தம்மில் நம்பிக்கை வைக்கும் ஆத்துமங்களை அர்ச்சிப்பதில் விசேஷ அக்கறை எடுத்துக் கொள்வதும், அதிக விழிப்பாயிருப்பதும் கூட இயல்பான காரியம்தான். அவர் திவ்விய பலிபூசையில் அவர்களுக்காக மன்றாடுகிறார்; அவர்களுடைய முன்னேற் றத்தில் கவனமாயிருக்கிறார், அவர்களுடைய முயற்சிகளால் ஊக்கப்படுத்தப்படுகிறார். அவர்கள் கடவுளால் தமக்குத் தரப்பட்டவர்கள் என்றும், தம் சொந்தக் குழந்தைகள் என்றும், தமது மகிழ்ச்சி என்றும், தமது மகிமையின் முடி என்றும் கருதுகிறார்: க்ளோரியா எத் கொரோனா மேயா (“என் மகிமையும், என் மகுடமும்'' - அர்ச். சின்னப்பர்).\nஎல்லா வித ரசனைகளையும், வகுப்புகளையும், பண்பாட்டு நிலைகளையும் கொண்ட பாவசங்கீர்த்தன குருக்கள் இருக்கிறார்கள். பங்குக் குரு தமது மக்களால் அதிகமாகத் தேடப்படுகிறார். அவர் அவர்களுடைய மேய்ப்பராகவும், கிறீஸ்துவில் அவர்களுடைய தந்தை யாகவும் இருக்கிறார். அவரே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், அவர்களைத் திருமணத்தில் இணைத்தார், அவர்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொண்டார். அமைதியான கல்லறைத் தோட்டத்தில் எத்தனை பேருடைய இறுதி வீட்டிற்கு அவர் அவர்களுடன் சென்றிருக்கிறார் அவருக்கு அவர்கள் மீது பல உரிமைகள் உண்டு, அவர்களும் அதை நன்றாக அறிந்திருக்கிறார்கள்.\nபல துறைகளைச் சேர்ந்த மனிதர்கள், மருத்துவர் களும், வழக்கறிஞர்களும், விஞ்ஞானிகளும், பத்திரிகை யாளர்களில் அநேகரும் கூட, தங்கள் தொழில்களில் வரும் பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும்படி அர்ச். அக்குயினாஸ் தோமையாரின் போதனைகளில் நல்ல அறிவும் அனுபவமும் உள்ள ஓர் அர்ச். சாமிநாதர் சபைக் குருவைத் தேடி வருகிறார்கள்.\nஇந்த கத்��ோலிக்க குருக்கள் உண்மையாகவே எவ்வளவு அற்புதமான மனிதர்களாக இருக்கிறார்கள், பாவசங்கீர்த்தனம் உண்மையாகவே எப்பேர்ப்பட்ட ஒரு வல்லமையாக இருக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007988/EPOC_aastumaavirrkaannn-naallptttt-neeaay-meelaannmai", "date_download": "2021-04-11T16:23:09Z", "digest": "sha1:FJ5F7PZXEQODTXH3CWPLRMPJUNT62FOY", "length": 10570, "nlines": 110, "source_domain": "www.cochrane.org", "title": "ஆஸ்துமாவிற்கான நாள்பட்ட நோய் மேலாண்மை | Cochrane", "raw_content": "\nஆஸ்துமாவிற்கான நாள்பட்ட நோய் மேலாண்மை\nஆஸ்துமா, உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களைப் பாதிக்க��ம் ஒரு நாள்பட்ட (நீண்ட-கால) மூச்சுக் குழாய் (சுவாசித்தல்) நோயாகும். ஆஸ்துமா கொண்ட மக்கள், மூச்சிரைப்பு, இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல அறிகுறிகளைக் கொண்டிருப்பர். நோயாளியின் தேவைகளை மையமாக வைத்து ஒரு திட்டத்தை உருவாக்கி, மற்றும் ஆரோக்கிய சேவைகள் அளித்து, ஒன்றாக வேலை செய்து நோயாளிகளுக்கு அவர்களின் நோயோடு சமாளிக்க உதவி செய்து மற்றும் அவர்களின் நோயை பற்றி அறிந்து கொள்ள தகவல் வழங்குவதில் கவனம் செலுத்துகிற ஆரோக்கிய பராமரிப்பு நிபுணர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதே நாள்பட்ட நோய் மேலாண்மையின் நோக்கமாகும்.\nஆஸ்துமா உள்ள வயது வந்தவர்களில், நாள்பட்ட நோய் மேலாண்மை திட்டங்களின் விளைவுகளை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிட்ட 20 ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. நோயாளிகளின் சராசரி வயது 42.5 ஆண்டுகளாக இருந்தது, 60% பெண்களாக இருந்தனர், மற்றும் அவர்களுக்கு மிதமான முதல் கடுமையான ஆஸ்துமா இருந்தது. ஒட்டுமொத்தமாக, காணப்பட்ட சான்றின் தரம் மிதமான முதல் குறைவாக வரை இருந்தது.\nநாள்பட்ட நோய் மேலாண்மை திட்டங்கள், ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கு, பெரும்பாலும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா தீவிரத்தை குறைத்து, மற்றும் 12 மாதங்களுக்கு பிறகு நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்ட மூச்சுவிடுதல் திறனை மேம்படுத்தியது. நாள்பட்ட நோய் மேலாண்மை திட்டங்கள், ஆஸ்துமாவை நோயாளிகள் தாங்களே நிர்வகிக்கக் கூடிய திறன்களை மேம்படுத்தியதா அல்லது மருத்துவமனையில் தங்கி இருத்தல் அல்லது அவசரக் கால வருகைகளின் எண்ணிக்கையைக் குறைத்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமலேரியாவைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககளைச் சொந்தமாக்கிப் பயன்படுத்துவதை அதிகரிக்க உதவும் உத்திகள்\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல்\nஇது, வயதான மக்கள் பொருத்தமான மருந்துகளை எடுத்துக் கொள்வதை ஆ��ோக்கிய வல்லுநர்கள் மேம்படுத்துவதற்கான வழிகள் மீதான திறனாய்வு ஆகும்.\nஒரு அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட வயது வந்தவர்களுக்கான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகள்\nமருத்துவமனைகளில் தொற்றுகளை குறைப்பதற்கு ஆரோக்கிய பராமரிப்பு ஊழியரின் கை சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/laika-builded-houses-handover-to-tamils-in-srilanka/", "date_download": "2021-04-11T15:58:13Z", "digest": "sha1:ZHPXM7T5ZSPAQJY7FILXXJXBJHGT5O4R", "length": 12296, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "இலங்கையில் 'லைக்கா' கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇலங்கையில் ‘லைக்கா’ கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு\nஇலங்கையில் ‘லைக்கா’ கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு\nஇலங்கையில் சினிமி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு, வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை சார்பாக, போரின் காரணமாக வீடு இழந்த தமிழர்களுக்காக சுமார் 23 கோடி ரூபாய் அளவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.\nலைக்கா நிறுவனம் கட்டிய வீடுகள்\nஇந்த வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்க ரஜினிகாந்த் இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் எழுந்த பலத்த எதிர்ப்பு காரணமாக அவர் இலங்கை செல்வதை தவிர்த்தார்.\nஇந்நிலையில், அந்த வீடுகளை லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா, சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் அந்த வீடுகளை தமிழர்களுக்கு வழங்கினர்.\nஇய��்பு நிலைக்கு வரும் சென்னை… பத்திரிகையாளர்களை எப்போதுமே மதிக்க மாட்டார் வைகோ : பத்திரிகையாளர் கதிரவன் சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி\nTags: 'Laika' builded houses handover to tamils in Srilanka, இலங்கையில் 'லைக்கா' கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு\nPrevious வருமானவரித்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி கீதாலட்சுமி வழக்கு\nNext சென்னை: ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் விரிசல்\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில்…\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\nஅம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா�� புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nசெவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/android%20app", "date_download": "2021-04-11T16:24:33Z", "digest": "sha1:KBOV7HKWSDFHHS3ZWUSKS46AN3V4E2O6", "length": 9345, "nlines": 153, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் \nஆன்ட்ராய்டு திறன் பேசியில் அளவுக்கு அதிகமான செயலிகளை அடைத்து வைத்திருப்பர். அவற்றில் …\nஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்\nதொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்ட…\nதிருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி \nதற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்…\nமாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app\nகல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்…\nதொலைந்துபோன பொருளை கண்டுபிடிக்க உதவிடும் சாதனம்\nதொலைந்து போன பொருள் அல்லது எங்காவது மறந்து விட்டுச் சென்றுவிட்ட பொருளை அது இருக்கும் …\nமய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 'மய்யம் விசில்' என்ற புதிய செயலியை அக்கட்ச…\nஆப்பிள், ஆன்ட்ராய்ட் போன்களில் தினமலர் செய்திகள் படித்திட - மொபைல் ஆப்\nதினமலர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுகிறது Dinamalar News App. உங்களிடம் எ…\nமுக்கிய தகவல்களை சேமிக்க, நினைவூட்ட தினமலர் காலண்டர் ஆப்\nஆன்ட்ராய்ட் போனில் தகவல்களை சேமித்து, அத் தகவல்களை குறிப்பிட்ட தேதியில் நினைவூட்டுவத…\nஒரு வாகனத்தைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் ஆப்\nஒரு குறிப்பிட்ட வாகனத்தை பற்றிய விபரங்களை அதன் ரெஜிஸ்டர் நம்பர் மூலம் தெரிந்துகொள்வது…\nமிக சிறந்த மொபைல் பாதுகாப்பு செயலி\nமொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களே இல்லை. எனவே கம்ப்யூட்டருக்கு தேவைப்படுவது…\nஆன்ராய்ட் போனின் அபரித வளர்ச்சி \nஇன்று \"ஸ்மார்ட்போன்\" என்று எடுத்துக் கொண்டால் அது \"ஆன்ட்ராய்ட்\" ஸ…\nஉளவு பார்க்கும் ஆன்ட்ராயட் ஆப் \nஉங்களுடைய ஸ்மார்ட்போனில் இருந்துகொண்டே உங்களை உளவு பார்க்கும் ஆப்ஸ் பற்றி தெரியுமா உங…\n15 சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ஸ் \nநிறைய பயனர்களின் ஆன்ட்ராய்ட் போனில் Games App உட்பட அளவுக்கு அதிகமான ஆப்கள் இடத்தை அட…\nஆன்ட்ராய்ட் அப்களை மேனேஜ் செய்ய உதவும் செயலி \nஆன்ட்ராய்ட் 2.0 + பயன்படுத்தும் பயனர்கள், அவர்களுடைய டிவைசிலிருந்து அப்ளிகேஷன்களை SD …\nகூகிள் தேஸ் - பணம் பரிமாற்ற செயலி\nகூகிள் வழங்கும் பயனுள்ள சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சேவை இன்னும் கூட பலருக்கு தெர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nagai-incident-0", "date_download": "2021-04-11T14:58:05Z", "digest": "sha1:ZONAWPBCNSNSMBTHWHGOAPZI723KTV47", "length": 10482, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "அரசு பேருந்தும் மீன் லாரியும் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 2O பேர் படுகாயம்! | nakkheeran", "raw_content": "\nஅரசு பேருந்தும் மீன் லாரியும் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 2O பேர் படுகாயம்\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை (07.04.2021) இரவு அரசுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2 மணியளவில், பேருந்து ஆலப்பாக்கம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை நோக்கிச் சென்றபோது, எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த மீன் லாரி எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.\nநேருக்கு நேராக மோதிக்கொண்டதில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தை ஓட்டி வந்த திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 42), பேருந்தில் பயணம் செய்த நாகப்பட்��ினம் அன்பரசன் (வயது 34), வைரவன் (வயது 20) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், படுகாயமடைந்த 20 பயணிகளில் 16 பயணிகள் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பயணிகள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - மூவர் உயிரிழப்பு;17 பேர் படுகாயம்\nகரோனாவில் இறந்த கணவரின் படத்தோடு பிரச்சாரம் செய்த அமமுக வேட்பாளர்\nஆந்திராவில் பயங்கர சாலை விபத்து... சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு\nகடலில் மிதந்துவந்த மர்ம திரவ பாட்டில்... குடித்த மீனவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் தினசரி கரோனா 6,000- ஐ கடந்தது\nபல்லடம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கரோனா\nநண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்\nதமிழகம்- கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/12/7.html", "date_download": "2021-04-11T15:28:33Z", "digest": "sha1:U7LFACXV4IMPD77OBFRBN6C463UQHQEJ", "length": 36259, "nlines": 554, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 7வது சென்னை சர்வதேச திரைப்பட விழா...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n7வது சென்னை சர்வதேச திரைப்பட விழா...\nகுதுகலிக்க சென்னை தயாராகிவிட்டது.... அந்த கொண்டாட்டம் வருடத்துக்கு ஒரு முறை நடக்கும்... அந்த திருவிழாவுக்கு பெயர்... சென்னை உலக திரைப்டவிழா...\nமேட்டுக்குடி மக்கள் ராகங்களை தெரிந்து கொண்டு நல்லி பட்டை கட்டிக்கொண்டு... டிசம்பர் மாதத்தில் சபா சபாவாக அலைந்து... பாடல் கேட்டு, லயித்து... உங்க அம்பி ஸ்டேட்ஸ்ல எங்க இருக்கான் போன்ற... சம்பிரதாய கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கும் .... மேட்டுக்குடி மக்கள் மட்டும் சந்தோஷமாக டிசம்பர் பொழுதுகளில் இருந்தது அந்த காலம்...\nசினிமா ரசிகர்களுக்கு ஒவ்வோறு வருடமும் டிசம்பர் மாதம் மறக்க முடியாத மாதமாக கடந்து ஆறு வருடங்களாக மாறி இருக்கின்றது...\nகடந்த 6 வருடமாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டு இருக்கின்றது.. அதில் ஒரு வருடத்தை தவிர மற்ற எல்லா வருடங்களிலும் கலந்து கொண்டு நான் சந்தோஷபட்டு இருக்கின்றேன்... இந்த வருடம் எழாவது வருடம்...\nஇந்த விழாவில் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. ஏனெனில் இரண்டு படங்கள் படபிடிப்பு நடந்து கொண்டு இருப்பதால் தனிதெலுங்கான போல் சாத்திய கூறுகள் ரொம்பவும் கம்மியாக இருக்கின்றது...\nஒரு நாளைக்கு 5 படம் மொத்தம் மூன்று தியேட்டர்கள்... உட்லண்ட்ஸ்... உட்லண்ட்ஸ் சிம்பொனி..,சவுத் இன்டியன் பிலிம் சேம்பர்... அப்படின்னா ஒரு நாளைக்கு 15 படம் திரையிடுவார்கள்...ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு 5 படம்தான் பார்க்க முடியும்.... மொத்தம் பத்து நாட்கள்...பத்து நாளும் பெஸ்ட்டிவல் அட்டென்ட் பண்ணினா.... ஒரு ஆள் சராசரியாக 50 படம் பார்க்கலாம்....\nபடம் திரையிடலுக்கு முன்பே திரைப்படம் பற்றிய சிறிய அறிமுகத் புத்தக வடிவில் கொடுத்து விடுவதால்.. நீங்கள் படங்களை செலக்ட் செய்து பார்க்கலாம்...\nடிக்கெட் விலை 500 ரூபாய்.. மேம்பர்களுக்கு என்றால் 300 ரூபாய்...\nடீ , பட்டை சோறு சாப்பிட்டு விட்டு அடுத்த படத்துக்கு ஓடிய பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன...\n38 நாடுகளில் இருந்து மிகச்சிறந்த படங்கள் திரையிட இருக்கின்றார்கள்... சில படங்கள் நெஞ்சை தொடும்.. சில படங்கள் குப்பையாக இருக்கும்... சில பட���்கள் எப்படி இந்த படம் எல்லாம் பெஸ்ட்டிவலில் வந்தது என் ற கேள்விகளோடு பார்ப்பீர்கள்....\nபடம் நன்றாக இருந்தாலும் இல்லா விட்டாலும் படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டுவார்கள்...மிக அமைதியாக படம் பார்ப்பார்கள்....\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அனுமதி...\nஎந்த படத்துக்கும் சென்சார் கிடையாது.....\nநான் பார்த்து எழுதிய பல படங்கள் இது போல் பெஸ்ட்டிவலில் பார்த்ததுதான்... எங்க டிவிடி கிடைக்கும் என்றால் நான் எங்கே போவது....\nபலர் வீட்டில் இருந்து ஆபிசுக்கு போவது போல் மதியம் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு படம் பார்ப்பார்கள்...\nபத்து நாளைக்கு லாஸ் ஆப் பே பரவாயில்லை என்றால் படவிழாவில் கலந்து கொள்ளுங்கள்...\nஇப்போது எல்லாம் விஸ்காம் மற்றும் எல்க்ட்ரானிக் மீடியா மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் பங்கு பெருகின்றார்கள்...\nமாணவர்களுக்கு டிக்கெட் 300 ரூபாய் மட்டுமே...கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி...\nவிழாவில் சினிமா பிரபலங்கள் சர்வசாதாணமாய் வந்து போவார்கள்... 3 வது சென்னை உலக படவிழாவில் எனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தவர்.. நம்ம சியான் விக்ரம்\nமேலும் விபரங்களுக்கு இந்த தளத்துக்கு சென்று விபரம் அறிந்து கொள்ளுங்கள்... சென்னை உலக படவிழா...\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: சென்னை உலக படவிழா\nசூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா சாதாரணஆளுங்க ஒருபடமே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்....\nஅடுத்த வருஷம் நான் ரெண்டு சினிமா பிரபலத்திற்கு நடுவில் இருந்து பார்ப்பேன்...\nசூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா சாதாரணஆளுங்க ஒருபடமே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்...//\nஎப்பா ஒருபடத்துக்கு 500 ரூபாய் இல்லைப்பா... 10 நாளைக்கு 500 ரூபாய்...16ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை மூன்று தியேட்டர்ல திரையிடும் 150 படத்துக்கு நுழைவு கட்டணம் 500 ரூபாய் மட்டுமே...\nஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக்குனு போனா.. உன் பேரு போட்டு உனக்கு ஒரு கழுத்து பட்டை கொடுத்துடுவாங்க... அதை பத்து நாளும் 3தியேடட்ர்லயும் எப்ப வேனா காமிசிட்டு உள்ளே போகலாம்.. வெளிய வரலாம் போதுமா\nஉபயோகமான பதிவு. பகிர்தலுக்கு நன்றி தல.\nபல அறிய தகவல்களுக்கு நன்றி,\nஇங்கு இதே பேக்கேஜ் 150 திர்காம் அதுவும் ஒரு படத்துக்கு ஒரு ஜோடிக்கு. மிகவும் நியாயமான கட்டணம், அண்ணே இதுக்குமா நெகெடிவ்\nஜாக்கி, நான் நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்.\nஅதற்குள் ஒரு வருடம் ஒடி விட்டதா..\nஜெட்லி, நன்றாக வசதியா உட்கார்ந்து பார்க்கலாம்.\nநல்ல தகவல்.. நன்றி நண்பரே.\nநல்ல தகவல் நன்றி.இதில் தமிழ் படம் ஏதும் திரையிடவில்லையா.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nநடிகர் கமலுக்கு மகுடம் சூட்டிய பாடல்...\nசென்னை மாநகர பேருந்து ... (பகுதி 1)\nLetters to Father Jacob(உலக சினிமா/பின்லாந்து) மன்...\nஇனிதே நிறைவு பெற்ற 7வது சென்னை உலக படவிழா 2009\nசாண்ட்விச் அண்டு நான்வெஜ்..18+ (22/12/09)\nஏழாவது சென்னைசர்வதேச திரைபடவிழா ஒரு பார்வை...(புகை...\n7வது சென்னை சர்வதேச திரைப்பட விழா...\n(DOT THE I )18+ உலக சினிமா/ஸ்பெயின்.. முக்கோண காதல...\n(BLIND CHANCE)18+ உலகசினிமா/ போலந்து... இரயிலை பி...\nசாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ் 18+ (10/12/09)\nஷாட் எனும் பியுட்டி...(பாகம்/5)சினிமா சுவாரஸ்யங்கள்\nகிராம போன்..(பாகம்/11) கால ஓட்டத்தில் காணாமல் போனவ...\nஒரு அற்புதமான குத்தல் விளம்பரம்....\n(EMMA'S BLISS) 15+ உலக சினிமா ஜெர்மனி...பன்றி மேய்...\nஇயக்குனர் பாலசந்தரின் செகன்ட் இன்னிங்ஸ்...\nஷாட் ஒரு பார்வை...(சினிமா சுவாரஸ்யங்கள் பாகம்..4)\nஏர்டெல் எனும் பணம் தின்னி....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/387/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?a=%E0%AE%B1", "date_download": "2021-04-11T16:40:42Z", "digest": "sha1:FIDRRMYMHRQ43TBB3V47G3ENWEYNUJDS", "length": 5729, "nlines": 114, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள் | Tamil Puthandu Tamil Greeting Cards", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-oppo-a72-smartphone-with-5g-mediatek-app/", "date_download": "2021-04-11T15:49:40Z", "digest": "sha1:MCG5C4GXAYDSDNK5YXT2YISHBROAQ4QC", "length": 8588, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமானது 5G மீடியாடெக் செயலியுடன் Oppo A72 ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமானது 5G மீடியாடெக் செயலியுடன் Oppo A72 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது 5G மீடியாடெக் செயலியுடன் Oppo A72 ஸ்மார்ட்போன்\nஓப்போ நிறுவனம் ஓப்போ A72 5G ஸ்மார்ட்போனை 5 ஜி ஆதரவோடு மீடியாடெக் செயலியோடு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஓப்போ ஏ 72 ஸ்மார்ட்போன் சிம்பிள் பிளாக், நியான் மற்றும் ஆக்சிஜன் வயலட் என்ற மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் (1,080 × 2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது ஆண்ட்ராய்டு ஆதரவு மற்றும் மீடியாடெக் பரிமாணம் 720 எஸ்ஓசி இரண்டு கோர் கார்டெக்ஸ் ஏ 77 கோர்களில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஆறு கோர்டெக்ஸ் -ஏ 55 கோர்களில் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் கடிகாரத்தினையும் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரையில் ஓப்போ ஏ 72 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்சல் ஆழம் சென்சார் கேமரா சென்சார்கள் போன்றவற்றினையும், முன்புறத்தில் பஞ்ச் ஹோல் 8 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது 4040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஓப்போ ஏ 72 5ஜி ஸ்மார்ட்போன் வைபை ஏசி, ப்ளூடூத் 5.0 எல்இ, ஜிபிஎஸ் 5ஜி, டிராக் 2.0 குரல் மேம்பாடுகள் மற்றும் 3.5 மீமீ ஆடியோஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\n5G மீடியாடெக் செயலிOppo A72\nஅறிமுகமானது சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன்\nபப்ஜி கேமிங்க் ஆப்: முதலாவது ஆண்டு கொண்டாட்டம்\nமுன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro\nஓப்போ ஏ52 ஸ்மார்ட்போ��ின் 8 ஜிபி வேரியண்ட் அறிமுகம்\nவிரைவில் களமிறங்கத் தயாராகி வரும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130069", "date_download": "2021-04-11T15:35:21Z", "digest": "sha1:TDVBFQRW5ROYBRVWHKOUBIBSIQKL6DOV", "length": 17907, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "2007 முதல் சுற்றுடன் மூட்டை கட்டிய இந்தியா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n2007 முதல் சுற்றுடன் மூட்டை கட்டிய இந்தியா\nவெஸ்ட் இண்டீசில் நடந்த 9வது உலக கோப்பை போட்டி யாருக்குமே திருப்தியாக அமையவில்லை... ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியாவைத் தவிர பெர்முடா, கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, கென்யா, ஸ்காட்லாந்து என்று தேவையில்லாமல் கற்��ுக்குட்டிகளை அதிகம் சேர்த்து மொத்தம் 16 அணிகளை நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவைத்தனர். உலக கோப்பையில் பவர் பிளே முதல் முறையாக அறிமுகமானது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றிலேயே ஜகா வாங்கியது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. பயிற்சியாளர் கிரெக் சேப்பலின் பிரித்தாளும் சூழ்ச்சி, வலுவான இந்திய அணியை சுக்குநூறாக சிதைத்துவிட்டதாக புகார் எழுந்ததுடன், சச்சினை 4வது வீரராகக் களமிறக்கிய அவரது வியூகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nபி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்தித்தது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த அந்த போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 49.3 ஓவரில் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கங்குலி 66, யுவராஜ் 47 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர் (டோனி, ஹர்பஜன், அகர்கர் டக் அவுட்). அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து வென்றது. அடுத்து பெர்முடாவுடன் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா 257 ரன் வித்தியாசத்தில் வென்றது. கங்குலி 89, சேவக் 114, டோனி 29, யுவராஜ் 83, சச்சின் 57* ரன் விளாச, இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன் எடுத்தது. பெர்முடா 43.1 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட். இந்த போட்டியில் சச்சின் 6வது வீரராகக் களமிறக்கப்பட்டார்.\n3வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்தியா. இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுக்க, இந்தியா 43.3 ஓவரில் 185 ரன்னுக்கு சுருண்டது. சேவக் 48, கேப்டன் டிராவிட் 60, உத்தப்பா 18, ஹர்பஜன் 17* ரன் எடுத்தனர். சச்சின், டோனி டக் அவுட். சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் இந்திய அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. கங்குலி சேவக், உத்தப்பா கங்குலி என்று தொடக்க ஜோடிகளை மாற்றியதும், சச்சினை 4வது, 6வது என்று பேட்டிங் வரிசையில் அலைக்கழித்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அயர்லாந்துக்கு எதிராக நடந்த 2வது லீக் ஆட்டத்தில் தோற்ற பாகிஸ்தான் அணியும் பரிதாபமாக வெளியேற்றப்பட்டது. வங்கதேசம், அயர்லாந்து அணிகள் சூப்பர் 8ல் இடம் பெற்றதால், சுவாரசியம் வெகுவாகக் குறைந்துவிட்டது.\nவெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் சுத்தமாக பார்மில் இல்லை. உள்ளூர் நட்சத்திரம் பிரையன் லாராவுக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக அமைந்தது. முதலாவது அரை இறுதியில் நியூசிலாந்து அணியை 81 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை பைனலுக்கு முன்னேறியது. மகிளா ஜெயவர்தனே 115 ரன் விளாசினார். இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய தென் ஆப்ரிக்க வீரர்கள், வழக்கம்போல ‘திக்பிரமை’ பிடித்து நின்றனர். 9.5 ஓவரில் 27 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற ஆரம்ப அதிர்ச்சியில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. 43.5 ஓவரில் 149 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nபிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பைனல் மழையால் பாதிக்கப்பட, தலா 38 ஓவர் கொண்ட போட்டியாக அறிவித்தனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது. பேட்டிங் கிளவுசுக்குள் கோல்ப் பந்தை வைத்துக் கொண்டு விளையாடிய தொடக்க வீரர் கில்கிறிஸ்ட் 149 ரன் (104 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார். இலங்கைக்கு 36 ஓவரில் 269 ரன் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது (டி/எல் விதி). அந்த அணியால் 36 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜெயசூரியா 63, சங்கக்கரா 54 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒத்துழைக்கவில்லை. 53 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது. அந்த அணி வென்ற 4வது உலக கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம் கில்கிறிஸ்ட் ஆட்ட நாயகனாகவும் (பைனல்), தொடர் நாயகனாக கிளென் மெக்ராத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஓட்டல் அறையில் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர், பின்னர் ஜமைக்கா மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. பாகிஸ்தான் வீரர்களுக்கிடையே மோதல், அயர்லாந்துக்கு எதிராக தோற்றதில் மேட்ச் பிக்சிங், இதை மறைக்கவே உல்மர் படுகொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு வதந்திகள் உலா வந்தன. பின்னர் அது இயற்கை மரணம் என்று அறிவிக்கப்பட்டது.\n*வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக நிர்ணயித்ததால் பெரும்பாலான ஸ்டேடியங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இசைக் கருவிகளை எடுத்து வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், போட்டிகள் டல் அடித்தன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறியதும் சுவாரசியம் குறைய முக்கிய காரணமாகிவிட்டது.\n* ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் 11 போட்டியில் 659 ரன் குவித்து (அதிகம் 158, சராசரி 73.22) முதலிடம் பிடித்தார்.\n* விக்கெட் வேட்டையில் ஆஸி. வேகம் கிளென் மெக்ராத் 26 விக்கெட் கைப்பற்றி (சிறப்பு 3/14) முதலிடம் பிடித்தார்.\n*வங்கதேச அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய தமிம் இக்பால் (17வயது), இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.\n* நெதர்லாந்தின் டான் வான் பங்கே வீசிய ஓவரில் தென் ஆப்ரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் 6 சிக்சர் விளாசி சோபர்ஸ், சாஸ்திரி சாதனையை சமன் செய்தார்.\n* சூப்பர் 8 சுற்றில் இலங்கையுடன் மோதிய தென் ஆப்ரிக்க அணிக்கு கைவசம் 5 விக்கெட் இருக்க 4 ரன் தேவைப்பட்ட நிலையில், மலிங்கா 4 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்த கடும் நெருக்கடி ஏற்பட்டது. அவர் 45வது ஓவரின் கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டும், 47வது ஓவரின் முதல் 2 பந்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தி ‘ஹாட்ரிக்’கையும் தாண்டி அபார சாதனை படைத்தார். எனினும், தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வென்றது.\nடிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்\nஅதிரடி காட்டிய ஷிகர் தவான், ப்ரித்வி ஷா: சென்னையை துவம்சம் செய்த டெல்லி அணி.. ஐபில் 2வது போட்டி ஒரு அலசல்\nவால்வோ கார் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி அதிர்ச்சி தோல்வி\nசன்ரைசர்ஸ் - நைட் ரைடர்ஸ் சென்னையில் இன்று பலப்பரீட்சை\nஹர்ஷல் படேல் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி\nசூப்பர் கிங்சுக்கு கேப்பிடல்ஸ் சவால்: குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=4042", "date_download": "2021-04-11T14:56:58Z", "digest": "sha1:NNWKYMRDORM2JOXI4KASAMFQS5HCSLWN", "length": 10469, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Mahatma Gandhi Kolai Vazhakku - மகாத்மா காந்தி கொலை வழக்கு » Buy tamil book Mahatma Gandhi Kolai Vazhakku online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: தலைவர், வழக்கு, இயக்கம்\nஉலோகம் திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்\nஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே.\n இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறார் என். சொக்கன். காந்தி மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது கோட்ஸேவின் வருகை, சதித்திட்டங்கள், படுகொலைக்கான திட்டமிடல்கள், படுகொலை என்று பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து கண்முன் விரிகின்றன.\nவழக்கு தொடர்பான வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் காந்தி கொலை வழக்கு எவ்வாறு விசாரிக்கப்பட்டது, எப்படிப்பட்டச் சிக்கல்களை எதிர்கொண்டது, எப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது போன்றவற்றைப் புத்தகத்தின் இன்னொரு பகுதி விவரிக்கிறது.\nஇந்த நூல் மகாத்மா காந்தி கொலை வழக்கு, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை - Konjam Ariviyal Kathai\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nசார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai\nஎன் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam\nஅம்பானிகள் பிரிந்த கதை - Ambanigal Pirintha Kathai\nஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu\nகுஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nமஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஇந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு\nமுதல் கோணல் சுற்றும் முற்றும் பாகம் 2 - Mudhal Konal\nமும்மூர்த்திகளின் ஊழல் சாம்ராஜ்யம் மா.துரை லீலைகள் இன்குபேட்டர் ஊழல்\nவடகிழக்கு போர��ளிகளுடன் ரகசிய சந்திப்பு\nபுழுதிக்குள் சில சித்திரங்கள் - Puzuthikkul Sila Siththirangkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips\nதிருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai\nபொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V\nசந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan\nயூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்\n சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa\nஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/news/politics/seemans-speech/", "date_download": "2021-04-11T16:50:13Z", "digest": "sha1:V5TKZNEENLQK3U7O6JSRNJDPFYBWO5SF", "length": 6062, "nlines": 105, "source_domain": "www.tritamil.com", "title": "சீமானை தமிழினம் கை விட்டால் தமிழினம் உலகில் கைவிடப்படும் | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nHome News Politics சீமானை தமிழினம் கை விட்டால் தமிழினம் உலகில் கைவிடப்படும்\nசீமானை தமிழினம் கை விட்டால் தமிழினம் உலகில் கைவிடப்படும்\nசீமானை தமிழினம் கை விட்டால் தமிழினம் உலகில் கைவிடப்படும் என்பதை தமிழன் உணரவேண்டியது காலத்தின் கட்டாயம்\nPrevious articleதிருமாவளவன் மற்றும் காயத்ரி ரகுராம் இடையே மோதல்\nNext articleஇலக்கம் 9 வாய்ப்பாடு இலகு முறை\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/tamil_songs-_lyrics/mancha-pottu-song-lurcis-maan-karate-song-lyrics/", "date_download": "2021-04-11T16:51:24Z", "digest": "sha1:JRR364KEJXPG5C53QFQBYM2EZDK23FUM", "length": 7786, "nlines": 180, "source_domain": "www.tritamil.com", "title": "Mancha pottu than song lyrics Maan Karate song lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் த��ுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_2652.html", "date_download": "2021-04-11T15:28:34Z", "digest": "sha1:BRNNKH757C7ZMG7QHI366DSKTULAVB47", "length": 10395, "nlines": 159, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ⛪ திருச்சி மறைமாவட்டம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி\n227 தூய பனிமய மாதா ஆலயம், மலையடிப்பட்டி\n218 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி\n235 புனித தோமையார் மலை திருத்தலம், மலையடிப்பட்டி\n310 ஆரோக்கிய மாதா ஆலயம், தெப்பக்குளம், கருங்குளம்\n313 செங்கோல் மாதா ஆலயம், திருமலைராயபுரம்\n349 புனித சூசையப்பர் ஆலயம், T மேலப்பட்டி, திருமலைராயபுரம்\n416 புனித பெரியநாயகி மாதா ஆலயம், பெரிய தம்பி உடையான்பட்டி\n454 தூய இஞ்ஞாசியார் தேவாலயம், சாத்தம்பட்டி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின��� ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2019/07/", "date_download": "2021-04-11T15:02:00Z", "digest": "sha1:DLQBDDZYYLRBFMBFMOURB5FCHI6EHAFR", "length": 32094, "nlines": 149, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: July 2019", "raw_content": "\nதோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு\nதோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு\nஇந்திய நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த மனிதராக கருதப்பட்டவர்களில் இந்திரஜித் குப்தாவும் ஒருவர். நாவன்மை, மக்கள் பிரச்சனைகளின்பாற் தெளிவு என்பதை நாடாளுமன்றத்தில் பலமுறை நிரூபித்தவர். 1960 துவங்கி 77-80 என்கிற காலம் தவிர 2001வரை நாடாளுமன்றம் அவரது குரலை கருத்தைக் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர் நாடாளுமன்றத்திற்கு 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ’ Father of the House’ என்று பலரும் அழைத்தனர். 1991, 96, 98, 99 ஆண்டுகளில் அவரது சீனியாரிட்டி காரணமாக ’புரோடேர்ம் ஸ்பீக்கராக’ இருந்து சபாநாயகர் தேர்வை நடத்திக்கொடுத்தவர். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் அவர் சேர்மனாக இருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டது..\nஅவர் நாடாளுமன்ற விவாதங்களில் பேச எழுந்தாலே அவை உன்னிப்பாக கவனிக்கத்துவங்கிவிடும். தனது பேச்சாற்றலால் உழைப்பாளர்கள், தெருவோர மனிதர்கள், கவனிக்கப்படவேண்டியவர்கள் குறித்து அரசின் நடவடிக்கைகளை அவரால் வலிவுடன் கோரமுடிந்தது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 5வது சம்பளக்கமிஷனில் கணிசமான உயர்வு பெற அமைச்சரவையில் போராடி பெற்றுத்தந்தவர் இந்திரஜித் குப்தா. தனது சமகால தோழர்கள் மத்தியில் அவர் கம்பீரமாக உயர்ந்து நின்றவர். அவரது உரைக்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகம் ’அதுதான் இந்திரஜித் குப்தா எபக்ட்’ என பேசிக்கொள்ளும். அவருக்கு 1992ல் கோவிந்த் வல்லப பந்த் பெயரில���ன சிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கப்பட்டது.\nஇந்திரஜித் மார்ச் 18, 1919ல் பிறந்தவர். இந்திரஜித் அவர்களின் குடும்பம் மத்தியதர சிவில் சர்வண்ட்ஸ் குடும்பம். அவரது சகோதரர் ரஞ்சித் குப்தா டாக்டர் பி சி ராயிடம் தலைமை செயலராக இருந்தவர். அவரது தந்தை சதிஷ் சந்திரகுப்தா வசதியான குடும்பத்தை சார்ந்தவர். அக்கவுண்டட் ஜெனரலாக இருந்தவர். தாத்தா பிகாரிலால் குப்தா ICS பரோடா திவானாக இருந்தவர். மெயின்ஸ்டீரிம் ஆசிரியர் நிகில் சக்கர்வர்த்தி இயல்பில் இந்திரஜித் கூச்ச சுபாவம் நிறைந்தவர் என்றார். இந்திரஜித் தான் விரும்பிய சுரய்யாவை 40 ஆண்டுகள் காத்திருந்து ஜூன் 7, 1981ல் மணம் புரிந்துகொண்டார்.\nஇந்திரஜித் சிம்லாவில் பள்ளிக்கல்வி, 1937ல்டெல்லியில் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்று 1940ல் இந்தியா திரும்பினார். திரும்பியபோதே கம்யூனிஸ்ட் இயக்கத் தொடர்புகளுடன் வந்தார். ஜோதிபாசு போன்றவர்களுடன் 1940ல் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக சேர்ந்தவர் இந்திரஜித்.\nலண்டனில் இத்தோழர்கள் மாணவப் பருவத்தில் கிருஷ்ணமேனனின் இந்தியாலீக் பிரச்சாரங்களில் தங்களை ஈடுபடுத்திகொண்டவர்கள். இந்திரஜித், என் கே கிருஷ்ணன், ஜோதிபாசு, புபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், பார்வதி, ரேணு சக்கரவர்த்தி, நிகில் என மார்க்சியத்தின்பாற், கம்யூனிச கொள்கைகளின்பாற் ஈர்க்கப்பட்ட பெரும் மாணவர் பட்டாளமே இருந்தது. அவர் லண்டனில் இருந்தபோது ரஜினிபாமிதத் செல்வாக்கால் லேபர் மன்த்லி தொடர்பை உருவாக்கிக்கொண்டார்..\nகட்சியால் 1942ல் அவர் கல்கத்தா தொழிற்சங்க அரங்கிற்கு அனுப்பப்பட்டார். துறைமுகத் தொழிலாளர் மத்தியில் அவர் தனது தொழிற்சங்கப் பணியினை சிறப்பாக நிரூபித்தார் . நிலவிய அரசியல் சூழலால் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கவேண்டி நேர்ந்தது. தலைமறைவு காலத்தில் அவரின் முக்கிய வேலை கூரியர் சர்வீசாக இருந்தது. . லக்னோ பகுதியில்தான் அவருக்கு இந்தப்பணி.. பின்னர் அவர் பி சி ஜோஷிக்கு உதவியாக பம்பாய் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டார்.. Joshi's Glamour Boys என்கிற பட்டியலில் அவர் இருந்தார்.\nசிறை வாழ்க்கை அனுபவம் 1953, 1959, 1969களில் அவருக்கு கிட்டியது. 1968ல் அவர் தேசிய கவுன்சிலின் செயலர் ஆனார். 1988ல் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆன��ர். 1990-96 ஆண்டுகளில் பொதுச் செயலர் பொறுப்பை ஏற்றார் . இந்தியதன்மையை புரிந்துகொள்ளும் கட்சி செயற்பாடுகள், ஆக்கபூர்வ செயல்பாடுகள் என்பதில் அவர் பொதுச்செயலராக இருந்தபோது கவனம் செலுத்தினார். அதை சக தோழர்களிடமும் எடுத்துச் சொல்லி வந்தார்.\nஇருபது ஆண்டுகள் அவர் AITUC பொதுச்செயலராக பணியாற்றியவர்.. அவர் உலகத் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைமை பொறுப்புகளுக்கு உயர்ந்தவர். அதன் தலைவராகவும் பணியாற்ற வாய்ப்பு பெற்றவர்.1980ல் அவர் AITUCன் பொதுச் செயலரானார்.. 1998ல் அவர் WFTU வின் தலைவர் ஆனார். தோழர் டாங்கேவிற்குப் பின்னர் தொழிற்சங்க அரங்கிலிருந்து அனைவராலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட அரசியல் தலைவராக இந்திரஜித் உயர்ந்தார்.\n1960-67 ஆண்டுகளில் அவர் கல்கத்தா தென்மேற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1967-77 ஆண்டுகளில் அலிப்பூர் மற்றும் 1980-89 களில் மித்னாபூர் சார்பிலும் வெற்றி பெற்றிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் உழைப்பவர் நலன்,இந்திய விவசாயம், பொருளாதார மேம்பாடு, தொழில்வளம், சமூக பிரச்சனைகள், மதசார்பின்மை, தேர்தல் சீர்திருத்தம், நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நாடுகள் மத்தியிலான உறவுகள் பளிச்சிட்டன. குறைந்தபட்ச ஊதியம், சணல் ஆலைத்தொழிலாளர்- புகையிலை தொழிலாளர், விவசாயத்தொழிலாளர் நலன், உணவுப்பற்றாக்குறை, மக்கள் ஆரோக்கியம், கல்வி பிரச்சனைகள் குறித்து அவர் பலமுறை உரையாற்றியுள்ளார்.\nபொதுத்துறைகளின் மேம்பாடு குறித்தும் சிறந்த உரைகளை அவர் நல்கியுள்ளார். பொதுத்துறைகள் குறித்த விவாதம் ஒன்றில் திருந்தா ஜென்மங்களுக்காக இந்திரஜித் நின்று Brain wash செய்கிறார் என்கிற விமர்சனம் எழுந்தபோது ஆமாம் நிற்கிறேன். நல்லவேளை மூளையை சுத்தம் செய்துகொள்ளாதவர்கள் பக்கம் நான் நிற்கவில்லை என சுவையாக பதிலடி தந்தார். பொதுத்துறை காப்பது என்பது கோட்பாடு- செண்டிமெண்ட் விஷயம் அல்ல. பொதுத்துறைகள் இந்திய எதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்றார். அதன் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் வேறு- அதை இல்லாமல் செய்வது வேறு என்கிற புரிதலை அவர் வலியுறுத்தினார்.\nபெண்களின் நலன் குறித்து அதிகம் பேசிய உறுப்பினரில் இந்திரஜித் ஒருவர். 1975லேயே அவர் பெண்களுக்கு குறைந்தபட்சம் 15 % ஒதுக்கீடு எனும் கோரிக்கையை முன்வைத்தவர்.\nஅவர் நாடாளுமன்றத்தில் புகழ்��ாய்ந்த ஹிரன்முகர்ஜி, புபேஷ், லோகியா, மதுலிமாயி, மது தந்தவதே வரிசையில் பார்க்கப்பட்டவர். நாடாளுமன்ற வாழ்க்கையில் இந்திரஜித் அளவிற்கான வாய்ப்புக்களை பெற்ற சிலரில் பி ஆர் பகத்தும் ஒருவர். அவரின் நினைவின்படி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே நூலகத்திற்கு இந்திரஜித் வந்துவிடுவார். தேவையானவற்றை பார்த்து படிப்பார். பாராளுமன்ற நேரம் முடிந்தபின்னும் அவசியமெனில் இருந்து பத்திரிகையாளர்களை சந்தித்து செல்வார். அய்ம்பது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவன் என்கிற வகையில் நாங்கள் பாராளுமன்ற ஜனநாயகமே உகந்தது என கருதுகிறோம் என அவர் தயங்காமல் குறிப்பிடுவார்.\nஅத்வானி ரதயாத்ரா வகுப்புக்கலவரங்களை உருவாக்கும் என்ற கருத்து வலுப்பெற்றபோது தயங்காமல் பிரதமர் வி பி சிங்கிடம் அதை தடுக்கவேண்டும் என இந்திரஜித் வலியுறுத்தினார்..\nஅவர் 1996-98 காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அமைச்சராக இருந்தபோது கூட தன் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே இருந்தாரே தவிர உள்துறை அமைச்சர் என்கிற பெருமித உணர்வில் பங்களாக்களை நாடவில்லை. அரசியல் என்பது சம்பாதித்யமல்ல-உயர் இலட்சிய நெறி என்பதற்கான அடையாளங்களுடன் வாழ்ந்தவர். .\nமத்திய அரசில் உள்துறை அமைச்சர் பொறுப்பிற்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் அவர். அரசியல் அமைப்பு சட்டப்படி Inter state Council என்பதை அவர் அமைச்சராக இருந்த காலத்தில் முறைப்படுத்தினார். வடகிழக்கு மாநில முன்னேற்றம் என்பதில் சிறப்பு கவனம் கொடுத்தார். போலீஸ் சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம், நிர்வாக சீரமைப்பு என்பதில் அவர் முழுக் கவனம் செலுத்தினார்.\nசக அமைச்சர்களால் IPS- IFS Forest Officer Parity பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருந்தபோது இந்திரஜித் காடுகளில் சிறப்பாக செயல்படும் அந்த உயர் அதிகாரிகளுக்கும் IPSக்கு இணையான ஊதியம்- அங்கீகாரம் என்பதை நிலைநாட்டினார். அமைச்சரவை கூட்டங்களில் நேர்மையாக தனது கருத்துக்களை அவர் எடுத்து வைப்பார் என அவருடன் சக அமைச்சராக இருந்த சைபுதீன் சோஸ் தெரிவிக்கிறார்.\n1996 உ பி தேர்தலில் இழுபறி ஏற்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நீடிப்பு என சொல்லப்பட்டபோது அதை சரியல்ல என சொன்னவர் இந்திரஜித். அதேபோல் லல்லு பிரசாத் தீவன ஊழல் பிரச்சனை வந்தபோது அவர் பதவி விலகவேண��டும் என்றார். அப்போது பி ஜே பி 356யை பயன்படுத்தக்கோரியது. ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை வந்தபோது ராஜிவ் கொலை சதி குறித்த சந்தேகத்திற்கு இடமான அறிக்கையோ என்ற கருத்து வந்தது. அவர் குழு ஒன்றை அமைத்து அதை பரீசீலிக்க சொன்னார். காங்கிரஸ் தரப்பிலிருந்து அவர் மீது விமர்சனம் எழுந்தது. தேவ கெளடா பிரதமராக இருந்தபோது ஆளுனர்கள் தேர்வில் இந்திரஜித் அவர்களை கலப்பதில்லை என்கிற கேள்வி வந்தபோது கூட ஆட்சி மீதான பொறுப்புணர்வில் அவர் அரசாங்கத்தை விட்டுக்கொடுக்காமல் பதில் அளித்து வந்தார்.\nஅவர் அமைச்சராக இருந்தபோது தேர்தல் அரசு செலவு குறித்த அமசங்களை விவாதிக்க அனைத்து அரசியல் குழு ஒன்றை அமைத்தார். பெருமுதலாளிகளிடம் நன்கொடை பெறுவதை அவர் விமர்சித்தார். பகத் ராஜஸ்தான் ஆளுநர் ஆக இருந்தபோது நண்பர் என்கிற வகையில் இந்திரஜித் அவரிடம் நான் Khwaja Moinuddin Chisti- Ajmer வரவிரும்புதாக குறிப்பிட்டார். ஆச்சரியமாக வினவிய பகத்திடம் அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார் I am the Home Minister of India but I have also a Home Minister at Home என தன் துணைவியார் சுரைய்யாவின் விருப்பத்தை அவர் தெரிவித்தார். தனது கொள்கைநிலை என்பதையும் தாண்டி அடுத்தவர் உணர்விற்கு மதிப்பளிப்பது என்பதற்கான சான்றாக இதை புரிந்துகொள்ளலாம்.\nஅமைச்சர் பொறுப்பு எவ்வாறு உள்ளது எனக் கேட்டபோது\nகட்சியின் உறுதிப்பாடுகள் என்பதை அமைச்சராக அமுல்படுத்த முடிகிறதா எனக் கேள்வி வந்தது. கட்சி பணித்ததால் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன். சிலர் கட்சிப்பணிகளில் செயலாற்றி வருகின்றனர். என் போன்றவர்கள் அரசாங்கத்தின் பகுதியாக செயல்பட்டுவருகிறோம். எனவே இரண்டு கடமைகளும் எல்லா நேரங்களிலும் ஒத்தாற்போல் இருப்பதில்லை என பதில் தந்தார் இந்திரஜித். அப்போது கட்சி நிலைப்பாடுகளை ஏற்க முடியாமல் போகுமா என்கிற கேள்வி வந்தபோது அவர் நான் கட்சியியை விட்டு விலகி அமைச்சர் பொறுப்பில் இல்லையே. வேறுபாடுகள் இருந்தால் பொதுவெளியில் நான் விமர்சிக்க முடியாது. அவ்வாறு செய்வதும் இல்லை என்றார். வேறுபாடுகளை பிரஸ் முன்னிலையில் விவாதிக்க முடியுமா- கட்சிக்குள்தான் விவாதிப்போம் என்றார்.\nCapital and Labour in the Jute Industry, Self Reliance in National Defence என்கிற இரு புத்த்கங்களை அவர் எழுதியுள்ளார்.முதல் புத்தகம் அவர் எழுதிய தருணத்தில் சணல் ஆலைத்தொழிலாளர் மத்தியில் பெரும��� வரவேற்பைப்பெற்றது. எங்கள் பைபிள் என அதைக் கொண்டாடினர் அப்பகுதி தொழிலாளர்.\nஇந்திரஜித் தனது 82 ஆம் வயதில் பிப்ரவரி 20, 2001ல் தனது கல்கத்தா இல்லத்தில் மறைந்தார். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்\nபாராளுமன்றத்தில் டிசம்பர் 5, 2006ல் அவரது சிலை அன்றிருந்த துணை குடியரசுத்தலைவர் பைரன்சிங் செகாவத் அவர்களால் திறக்கப்பட்டது. சபாநாயகர் சோமநாத் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்..\nகேள்வி ஒன்றிற்கு in life everything cannot be solved என்கிற பதிலை அவர் தந்தார். சோவியத் அரசாங்கம் மாறுதலுக்கு ஏற்ப இணக்கமான அசைவுகளை காட்டியிருந்தால் நீடித்திருக்கலாம். அது தூய மார்க்சியமாக கூட இல்லாமல் இருந்திருக்கலாம். நடைமுறை சார்ந்த அம்சமாக அது இருந்திருக்க வேண்டும் என மற்றொரு கேள்விக்கு அமைச்சராக இருந்தபோது பதில் தந்தார்.\nஇரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லிவந்தவர்களில் இந்திரஜித்தும் ஒருவர். நாடாளுமன்ற கண்ணியம் , ஒழுக்கம் என்பதில் அவர் முன்மாதிரியாக இருந்தவர். அவரின் தேர்தல் சீர்திருத்த அறிக்கை இந்திரஜித் குப்தா அறிக்கை என்றே விவாதிக்கப்பட்டது.\nஇந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டு அவரைப்போலவே மென்மையாக சத்தம் அதிகம் ஏதும் எழுப்பாமல் மெல்ல இந்திய அரசியல் களத்தில் நகர்ந்து சென்றுள்ளது.\nதோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nWar Classics பேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி\nபேராசிரியர் பட்டு பூபதியின் ஆங்கில மொழியாக்கத்தில் கலிங்கத்துப்பரணி காதல் இலக்கியம் - ஆர். பட்டாபிராமன் ...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=36&page=2", "date_download": "2021-04-11T16:09:28Z", "digest": "sha1:AOSDHGZSL472EBYEBJLAI6OYD7XDWCXW", "length": 11800, "nlines": 224, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி\nதி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ்\nகுரூப் – 4 கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=22323", "date_download": "2021-04-11T15:53:01Z", "digest": "sha1:RJVQFHSNEAK6OXZLCSJ6FJGSZAVUBQBD", "length": 13900, "nlines": 236, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » சமையல் » இதய நோய்களுக்கான உணவு முறைகள்\nஇதய நோய்களுக்கான உணவு முறைகள்\nஆசிரியர் : யசோதரை கருணாகரன்\nநோய்க்கு, உணவு காரணம். இதய நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், அல்லது அதற்கான அறிகுறி தோன்றி சிகிச்சை பெறத் துவங்கினாலும், அதற்கேற்ப உணவுப் பழக்கம் மாற வேண்டும். நாம், தினசரி உண்ணும் பதார்த்தங்கள் த��ாரிக்கப்படும் முறைகளை, இப்புத்தகத்தில் காணலாம். பாசிப் பருப்பு தோசை, பீர்க்கங்காய் தால், முட்டை சாண்ட் விச் என, நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை சமையல் குறிப்புடன், அதன் சத்துக்களையும் விளக்கும் வகையில், சிறப்பாக தரப்பட்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-04-11T17:05:39Z", "digest": "sha1:SJ2KNF3G3XHEXOKYEUQEQV7OT7LVZ5PG", "length": 11244, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "இபிசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலேரிக் தீவுகள், பிட்யுசிக் தீவுகள்\nஇபிசா நகரம் (மக். 49,516)\nஇபிசா என்னும் தீவு, ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட வாலேன்சியாவின் கடற்கரைக்கு அருகில் உள்ளது. பலேரிக் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவாகும். இந்தத் தீவில் இபிசா நகரம் பெரியதாகும்.\nஇபிசா நகரத்தை உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோ அறிவித்துள்ளது.[1]\nஇந்த தீவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற உள்ளூர் மன்றம் ஆட்சி செய்கிறது. இந்தக் குழு பலேரிக் தீவுகள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. இதன் தலைநகரம் பால்மா தே மல்லோர்க்காவில் உள்ளது. பலேரிக் தீவுகளில் உள்ள 67 நகராட்சிகளில் ஐந்து நகராட்சிகள் இபிசாவில் உள்ளன. அவை:\nதட்பவெப்ப நிலைத் தகவல், இபிசா\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm)\nகாட்டலான் மொழியின் வட்டார வழக்கைப் பேசுகின்றனர். இதுவும் எசுப்பானியமும் ஆட்சி மொழிகளாக உள்ளன.[3]\nஇபிசாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு இபிசா விமான நிலையம் உள்ளது.\nஎசுப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2014, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T16:18:36Z", "digest": "sha1:O62SLZCID7L6DVHEESVGCVGW5CKY32UM", "length": 7733, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பச்சைக்கிளி முத்துச்சரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பச்சைக்கிளி முத்துச்சரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபச்சைக்கிளி முத்துச்சரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Kalanithe ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டையாடு விளையாடு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமரை (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பச்சைக்கிளி முத்துச்சரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு08 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரணம் ஆயிரம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதம் மேனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாரிஸ் ஜயராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்றில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்ணைத்தாண்டி வருவாயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்க காக்க (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுநிசி நாய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்பம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாம்பே ஜெயஸ்ரீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்ட்ரியா ஜெரெமையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்க மீன்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கௌதம் மேனன் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னலே (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்னை அறிந்தால் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹாரிஸ் ஜயராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடிவி கணேஷ் ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-realmys-realmy-c15s-smartphone/", "date_download": "2021-04-11T16:48:26Z", "digest": "sha1:3PEOLJYW5RJHNPCRJK7S5Y5GNZZDRGRC", "length": 9435, "nlines": 88, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்\nரியல்மி நிறுவனத்தின் தற்போது ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇந்த ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.\nமேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.\nரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் மற்றும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nரியல்மி சி15 ஸ்மார்ட்போன் ஆனது UI GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பினைக் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் 2 மெகாபிக்சல் சென்சார் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை புளூடூத் வி 5.0 4 ஜி ஜிபிஎஸ், குளோனாஸ் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் கொண்டுள்ளது.\nமேலும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டதாக உள்ளது.\nரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்ரியல்மி மொபைல்\nகேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் பே��்புக் கேமிங் அறிமுகம்\nஇந்தியாவில் அறிமுகமானது அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமார்ச் 1 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு\nஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை வாரி இறைத்த ஒப்போ\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nவடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா\nசகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்\nயாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2021-04-11T15:00:51Z", "digest": "sha1:I3ODVFUTGD4VYLNAI2TCIQSUPZDHAFIN", "length": 25202, "nlines": 347, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜோதிடம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜோதிடம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகளஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி\nஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள் இவளது குணம், நிறம், அழகு,\n தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களது தாய் தந்தையரை மதித்து நடப்பாளா \nவந்தபிறகாவது தங்களத��� தொழில் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : பிரகஸ்பதி (Brahaspati)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nஅறிவின் துணை கொண்டு எந்தெந்த கிரகங்கள் எங்கு உள்ளன. அவற்றின் ஒளி அலைகளால் பூமியில் உள்ள ஜீவராசிகளின்\nவாழ்க்கைமுறை எவ்வாறு அமைகிறது. அவைகளின் ஆயுள்கால அளவு போன்றவற்றை மிக துல்லியமாக கணித்து வகுத்துக்\nகொடுத்துள்ளனர். நவகிரகங்களில் சூரியன் தான் முதன்மையானது என்பது [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதிரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்ராட் மல்லாடி தட்சிணாமூர்த்தி என பாரம்பரியம் மிக்க ஜோதிடக் குடும்பத்தின் வாரிசு.\nயூகோ வங்கியின் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : மல்லாதி மணி\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதிருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal\nஜோதிட நெஞ்சங்களுக்கு வணக்கம். ஜோதிடம் மிகப்பெரிய கடல். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத நீங்காத இடம்\nபெற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு நாடு, மதம், மொழி என்ற எந்தவிதப் பாகுபாடும் இல்லை. ஜோதிடம் ஏதோ மாயாஜால வித்தை அல்ல. [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : டாக்டர். முருகடிமை துரைராஜ் (Dr. Murugadimai Durairaj)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகாலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam\nநம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர் ஜோதிட சாகரம் திரு. புலிப்பாணிதாசன் அவர்கள் தமது நிண்ட ஜோதிட ஆராய்ச்சியின் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam\nநமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்தி��த்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக்\nகாட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணிதப் பஞ்சாங்கமாகும். இத்தொகுதியில் 1951 வருடம் முதல் 2000 வருடம் வரையிலான 50 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஜோதிட சாஸ்திரம்,வான சாஸ்திரம்,சுத்த திருக்கணித பஞ்சாங்கம்,ஜோதிடம்,ராசிப்பலன்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ்.எம். சதாசிவம் (M.S. Sathasivam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில்\nபெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அவைகளைப் பற்றிக்கனவு கண்டால், என்ன பலன்கள் உண்டாகும் என்பது பற்றியும் இந்நூலில் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசகுனங்கள் தரும் பலன்கள் - Sagunangal Tharum Palangal\nஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும். சகுனங்கள் பார்ப்பது என்பது அக்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நூலில் சகுனங்கள் குறித்து [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் ஐங்கோணச் சக்கரத்தில் போடப்பட்டிருக்கிறதே என்று சாது மாணிக்க சீவனிடம் வினவிய போது -க உ ரு எ அ என்பது என்ன என்று கேட்டார்.இது தமிழ் எழுத்து என்று சொன்னோம்., சாது ; இல்லை. இது [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஉங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்\nஜாதக அமைப்பில் யோகப் பலன்கள் கொண்ட மிகச் சாமான்யமான சிலர் மன்னர்களாக - அதிபர்களாக - நாட்டையே கட்டிக் காக்கும் மாபெரும் வீரர்களாக - தொழிலதிபர்களாக - அரசியலில் பெருந்தலைவர்களாக உயர்ந்து ,உலக வரலாற்றில் அழியாப் புகழை நிலைநாட்டியுள்ளனர். இத்தகைய ஜாதகப் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : மயிலை பூபதிராஜன் (Mylai Pupatirajan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமின்சாரப், செய்முறை, வணப்ப, kalaa, குழந்தைகள் கதை நூல், %E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE, மு வரதரா, முனைவர் துளசி. இராமசாமி, மதனகாமராஜ, பாராளுமன்றம், கோ.மா. கோதண்டம், V. Iraianbu, சமூக நாவல், பாத, Punaiya\nகுடும்ப சூத்திரம் - Kudumba Soothiram\nஅறிஞர் அண்ணாவின் 1858-1948 -\nமதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்) -\nஅடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-3\nவாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram\nமூன்று துப்பாக்கி வீரர்கள் - Moondru Thuppakki Veerargal\nஎரிதழல் பாகம் 1 -\nபொது அறிவூட்டும் விடுகதைகள் - Pothu Arivootum Vidukathaigal\nஶ்ரீ நாராயணீயம் (தமிழ் மூலம்) -\nகதை சொல்லும் கணக்குகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22805", "date_download": "2021-04-11T14:49:35Z", "digest": "sha1:7MKSXAM3UHUWJQMBLSTZXHRMHVWQI5ZR", "length": 7652, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுங்கள்.. தமிழக அரசு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுங்கள்.. தமிழக அரசு\nபொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தி��் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n← 2வது தலைநகரமாக மதுரை வேண்டும்.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ஆதரவு..\nகழகத்தின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவர்.. மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2021-04-11T16:39:33Z", "digest": "sha1:F65QJCSJ5PUSMDLM55LWHEWMAYRIC3VF", "length": 3687, "nlines": 81, "source_domain": "www.tntj.net", "title": "இந்த வார உணர்வு இ-பேப்பர் – 21 : 24 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉணர்வு2017இந்த வார உணர்வு இ-பேப்பர் – 21 : 24\nஇந்த வார உணர்வு இ-பேப்பர் – 21 : 24\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/we-have-lot-responsibility-and-duty-mk-stalin", "date_download": "2021-04-11T15:16:00Z", "digest": "sha1:U5RPVOW4M6IJ26TL3OANGE2TD4XHVHJ6", "length": 17837, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது\" - மு.க.ஸ்டாலின் | nakkheeran", "raw_content": "\n\"நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது\" - மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று (06.04.2021) காலை 7 மணிக்கு துவங்கி மாலை 7 மணிக்கு முடிவடைந்தது. வாக்காளர்கள் பெருமளவில் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. தமிழகம் முழுக்க 72.78% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே மாதம் 2ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.\nதற்போது இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் தன்மை உணர்ந்து மிகுந்த பொறுப்புடனும் - ஒருங்கிணைப்புடனும் அயராமல் களப்பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅதிமுக - பாஜக அரசுகளின் அதிகார துஷ்பிரயோகம் - அடக்குமுறை - ஒருசில காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கை ஆகியவற்றைச் சமாளித்து - கரோனா தொற்றுக்கிடையில் கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் ஆற்றிய பணிகள் பாராட்டுதலுக்குரியவை. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் பேரார்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கும் - இப்பணியில�� ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் - பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n‘ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச்சாவடிகளில் உதயசூரியனுக்கு அளித்த வாக்கு தாமரை சின்னத்துக்கு விழுந்தது’, ‘மதுரவாயல் வாக்குச்சாவடி அருகில் பொதுமக்களைப் பார்த்து ஜாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் மிரட்டல்’, ‘தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள்’, ‘வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது’, ‘ஒட்டன்சத்திரம் மற்றும் மானாமதுரை தொகுதிகளில் அத்துமீறல்கள்’ உள்ளிட்ட பல்வேறு கடுமையான புகார்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வந்தாலும் - இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது, ஜனநாயகத்தில் நம் கூட்டணிக் கட்சியினர் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பொருத்தப்பாடாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்பட்டுவிடாதபடி - அமைதியான தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆற்றிய தேர்தல் பணிகள் மெச்சத்தக்கவை.\nவாக்குப்பதிவு நிறைவடைந்து - தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் - நான் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்தது போல், இனிதான் நமக்கு மிக முக்கியத் தேர்தல் பணி இருக்கிறது. இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேல் இருக்கிறது. ஆகவே, திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2-ஆம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறார்களா என்��து பற்றி எல்லாம் தொடர்ச்சியாகக் கண்காணித்திட வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் ‘டர்ன் டியூட்டி’ அடிப்படையில் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொண்டு, கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிட வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மின்னணு வாக்குப்பதிவு மையங்களில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்தால் உடனடியாக கட்சித் தலைமைக்குத் தெரிவித்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\n'-தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு பதில்\n''இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸே போட்டியிடும்''-கே.எஸ்.அழகிரி\n''எடப்பாடிதான் டாப்; மற்றவர்கள் எல்லோரும் டூப்''-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக���கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/07/7-14.html", "date_download": "2021-04-11T16:29:52Z", "digest": "sha1:K6GJ3JEQQRMFYXLS2XS5OO27D55PCOV4", "length": 4482, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "7வயது_சிறுமியை 14 வயது சிறுவன்‬ கற்பழித்த கொடூரம்‬ சிறுவன் பெற்றோரே சிறுமியை ‪கத்தியால் குத்தி கொன்ற‬ சம்பவம் - Tamil Inside", "raw_content": "\nHome / News / 7வயது_சிறுமியை 14 வயது சிறுவன்‬ கற்பழித்த கொடூரம்‬ சிறுவன் பெற்றோரே சிறுமியை ‪கத்தியால் குத்தி கொன்ற‬ சம்பவம்\n7வயது_சிறுமியை 14 வயது சிறுவன்‬ கற்பழித்த கொடூரம்‬ சிறுவன் பெற்றோரே சிறுமியை ‪கத்தியால் குத்தி கொன்ற‬ சம்பவம்\n7வயது_சிறுமியை 14 வயது சிறுவன்‬ கற்பழித்த கொடூரம்‬ சிறுவன் பெற்றோரே சிறுமியை ‪கத்தியால் குத்தி கொன்ற‬ சம்பவம்\n7வயது_சிறுமியை 14 வயது சிறுவன்‬ கற்பழித்த கொடூரம்‬ சிறுவன் பெற்றோரே சிறுமியை ‪கத்தியால் குத்தி கொன்ற‬ சம்பவம்\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work\nஇணையத்தளம் எப்படி வேலை செய்கிறது | How does the internet work | ArivuTheeni இணையத்தளம் எப்படி வேலை செய்கிறது\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=22324", "date_download": "2021-04-11T16:20:30Z", "digest": "sha1:JRDZQMZUJ2Z3MJBHHA6XS4WH5J6SUYJK", "length": 15431, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » கதைகள் » கடற் கொள்ளையர்கள்\nஆசிரியர் : பா. முருகானந்தம்\nதிருட்டும், கொள்ளையும் கற்றுத் தரவும், பயிற்சி தரவும் பள்ளிக்கூடம், கல்லூரி, எதுவும் இல்லாமலே, உலகெங்கும் வளர்ந்து உச்சத்தைத் தொட்டு நிற்கிறது.நாட்டுக் கொள்ளையர், காட்டுக் கொள்ளையரை விடவும், கடலில் ஆட்சி நடத்தும் கடற் கொள்ளையர் மிக மோசமானவர். இவரது தோற்றம், வளர்ச்சி, ஆதிக்கம் செல்வாக்குகளை இந்த நூல் மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் விளக்குகிறது. கடற்கொள்ளையர் கதையில், சுவாரசியமும் உள்ளது.\nஉலகெங்கும் உள்ள கடற்கொள்ளையரின் 3000 ஆண்டு வரலாறு, காதல், வீரம், காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள், படிப்பவர் மனதில் வக்கிரமான வாசிப்பை வளர்க்கிறது.கரீப���யன் கொள்ளையர் ஸ்பெயின் நாட்டில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து பிழைத்துள்ளனர். எதிரி நாட்டை அழிக்க கடற் கொள்ளையரைப் பயன்படுத்தியும், அவருக்கு \"சர் பட்டம், விருதுகள் வழங்கியும், ஆங்கிலேயர்கள் அவர்களை வளர்த்த செய்தி படிப்பவரை வியக்க வைக்கிறது.டயோனிசியஸ், டிமெட்ரியஸ், அருஜ், பார்பரோசா போன்ற கடற்கொள்ளையர் கதையும், இந்தியக் கொள்ளையன் கானோஜி கதையும், நல்ல படிப்பினைகள், \"களவும் கற்று மற என்பதற்கு மாற்றாக, இந்த நூலைப் படித்தவர், களவைக் கற்று உயர நினைப்பர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?cat=4", "date_download": "2021-04-11T16:22:49Z", "digest": "sha1:GIHCSEEVMO4XSSNX47EPB3MISAM5VN2A", "length": 11200, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய கல்வி பல்கலைக்கழகங்கள் (15 பல்கலைக்கழகங்கள்)\nடாக்டர். பி. ஆர். அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி , பஞ்சாப்\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) காரக்பூர், மேற்கு வங்கம்\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கவுகாதி, அசாம்\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) சென்னை, தமிழ்நாடு\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) டில்லி, டில்லி\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,)மும்பை, மகாராஷ்டிரா\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) ரூர்கி, உத்திரகண்ட்\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) கான்பூர், உத்தரபிரதேசம்\nஇந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம், மேற்கு வங்கம்\nமாலவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஜஸ்தான்\nமவுலானா ஆஷாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மத்திய பிரதேசம்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச், பஞ்சாப்\nதேசிய சர்க்கரை கல்வி நிறுவனம், உத்தரபிரதேசம்\nபோஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச், சண்டிகர்\nஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்ஸ்சஸ் அன்ட் டெக்னாலஜி, கேரளா\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜ���கேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல்வழியில் படிக்கலாமா\nஏரோநாடிகல் மற்றும் ஏரோஸ்பேசில் பி.டெக். படிப்பு எங்கு தரப்படுகிறது\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஎன் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nகடலியல் எனப்படும் ஓசனோகிராபி பற்றி விளக்கவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-tournaments-from-the-past-that-the-icc-should-consider-reinstating-1", "date_download": "2021-04-11T16:37:12Z", "digest": "sha1:CJHK7PMJK26UYDWFKZPLF5PRX62JEY3P", "length": 9391, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி மீண்டும் நடத்தவேண்டிய கைவிடப்பட்ட 3 தொடர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐசிசி மீண்டும் நடத்தவேண்டிய கைவிடப்பட்ட 3 தொடர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஇந்த தொகுப்பில் உள்ளது ஐபிஎல் போன்ற தொடரா\nகிரிக்கெட் விளையாட்டிற்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இருப்பினும், ரசிகர்களின் பட்டாளத்தை மேலும் அதிகரிக்க ஐசிசி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த காலங்களில் கைவிட்ட மூன்று தொடர்களை பரிசீலனை செய்து மீண்டும் ஐசிசி நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன். அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் கிரிக்கெட், இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டிற்கென சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடுகள் குறைவே. கால்பந்துக்கான உலக கோப்பையில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்றன.\nரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க, ஐசிசி உலக கிரிக்கெட் லீக் போட்டிகளை பல்வேறு நாடுகளில் நடத்தியுள்ளது. 93 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. சிறப்பாக விளையாடும் அணி ஐசிசி-ஆல் அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றது. ஆப்கானிஸ்தான் அணி இதற்கான சிறந்த உதாரணமாகும். ஐசிசி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை த��டங்கியுள்ளது. மீண்டும் பரிசீலனை செய்து, ஐசிசி நடத்தவிருக்கும் மூன்று தொடர்களை குறித்து இத்தொகுப்பில் காண்போம்.\n1992 முதல் 2005ம் ஆண்டு வரை சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியா அணி இழந்தது இல்லை. 1999 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி, எவரும் வீழ்த்த முடியாத அணியாக பார்க்கப்பட்டது. இதனால் ஐசிசி சூப்பர் சீரியஸ் என்னும் தொடரை உருவாக்கியது. இத்தொடரில் மற்ற அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் ஒரு அணியாக(வேர்ல்ட் 11) சேர்ந்து, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட வேண்டும். இதனை ஐசிசி நிர்வாகிகளும் ரசிகர்களும் பெரிதும் வரவேற்றனர். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தொடரை தொடங்கினர். மேலும், இத்தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புள்ளி பட்டியல் முதலிடம் வகிக்கும் அணியுடன், வேர்ல்ட் 11 எதிர்த்து விளையாட வேண்டும் என ஐசிசி அறிவித்தது.\nஇத்தொடரில் நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது. ரசிகர்களின் கூட்டம் குறைந்ததாலும், இத்தொடர் ஒருதலைப்பட்சமாக அமைந்தாலும், ஐசிசி இத்தொடரை கைவிட்டது.\nஇந்த தொடரில் ஆசியாவை சேர்ந்த சிறந்த 11 வீரர்கள் ஒரு அணியாகவும் (ஆசிய 11) ஆபிரிக்காவை சேர்ந்த சிறந்த 11 வீரர்கள் ஒரு அணியாகவும் (ஆப்பிரிக்கா 11) இருப்பர். இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றிற்கு நிதி திரட்டவே போட்டிகள் நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்காசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவும் இத்தொடர் உதவியது.\nஇத்தொடர் முதலில் 2005 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று மற்றொரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, ஆதலால் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. 2007ஆம் ஆண்டு நடந்த தொடரில் ஆசிய 11 அணி, 3-0 என்ன தொடரை வென்றது. இத்தொடரில் 1892 ரன்கள் அடிக்கப்பட்டது .இதுவே 2017ஆம் ஆண்டு வரை , 3 போட்டிகள் கொண்ட தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.\nஒளிபரப்பாளர்கள் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மூன்றாவது தொடர் கைவிடப்பட்டது. இத்தொடரை அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் நடத்த ஐசிசி முயன்று வருகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vediceye.blogspot.com/2009/09/24-09-2009.html", "date_download": "2021-04-11T15:08:47Z", "digest": "sha1:KWXG5RDECAZQU7HAYUSNKAGFBHHA2DMF", "length": 35167, "nlines": 529, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 24 - 09 - 2009", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபழைய பஞ்சாங்கம் 24 - 09 - 2009\nநவராத்திரி ஒரு சமூகத்தினரால் மட்டும் ஏன் கொண்டாடப...\nதசமஹா வித்யா பகுதி 2\nஸ்ரீ சக்ர புரி - சிறு விளக்கம்\nஸ்ரீ சக்ர புரி - பகுதி 15\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஜோதிட மாத இதழ் (4)\nபழைய பஞ்சாங்கம் 24 - 09 - 2009\nபத்திரிகையில் வந்த கற்பனையான துணுக்கு ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்குகாக இதோ..\nஇங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலின் மகன் ஒரு மனநல மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கே மனநலம் பாதிக்கபட்டிருந்த ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தவர், சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த ஒரு நோயாளியை பார்த்தார். நோயாளி இவரிடம் நீ யார் என கேட்க..நான் சர்ச்சிலின் மகன் என்றார். அந்த நோயாளி இவரிடம் நெருங்கி வந்து ரகசியமாக, “விவரம் தெரியாத ஆளா இருக்கியே... நான் தான் சர்ச்சில்னு சொன்னதுக்கு என்னை இங்க அடைச்சு வச்சுருக்காங்க. சத்தமா சொல்லாதே.உன்னையும் அடைச்சு வைச்சுருவானுங்க” என்றார்.\nஇதற்கும் கீழ்கண்ட துணுக்குக்கும் சம்பந்தம் இல்லை... :)\nநான் ரிஷிகேஷில் ஒரு ஆசிரமத்தில் அமர்ந்திருந்தேன். அப்பகுதியில் வசிக்கும் தோட்டவேலை செய்யும் ஒரு முதியவர் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தார். நான் மரத்தடியில் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்தவர், “எங்கிருந்து வரீங்க” என்றார். நான் தமிழ் நாட்டிலிருந்து என்றேன். உடனே அவர் , “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. இங்க வரவங்களுக்கு இதே பொழப்பா போச்சு” என்றார்.\nசினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது. எதை சொல்லறேனு தெரிஞ்சுதோ\nசென்ற வாரத்தில் ஒருநாள் நான் வீர சைவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். ஆமாம் மாட்டிக்கொண்டேன் என்றே சொல்லவேண்டும். என்னை சந்திக்க வந்த அவர். அவரின் சைவ கருத்துக்களை திணிக்க துவங்கினார். அவர் தான் பக்தியின் இலக்கணம் என்றும் சிவன் தென்னகத்து கடவுள் என்றும் வரிசையாக உரிமைகொண்டாடினார். அதனால் தான் தென்னாடுடைய சிவன் என அனைவரும் அழைப்பதாக சொன்னார்.\nபொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான்.. கைலாயத்தில் சிவன் இருக்கிறார் என்கிறார்கள். கைலாயம் தென்பகுதியில் இல்லை. தென்னாட்டில் பிறந்து வட நாடு சென்று விட்டாரா தென்னாடு என்றவுடன் ஏன் ஐயா தமிழகத்தை குறிப்பிடுவதாக கருதுகிறீர்கள்\nஸ்ரீ லங்காவும் தென்னாடுதான். தமிழகமாவது மாநிலம். இலங்கைதான் நாடு. எனவே தென்னாடு என ஏன் இலங்கையை அவர்கள் குறித்திருக்க கூடாது என கேட்டேன்.நீங்க என்கிட்ட விதண்டாவாதம் பேசரீங்க என்றார். (இவர் இன்னும் வலைபதிவு எழுத ஆரம்பிக்கலை போல. அரம்பிச்சா எது விதண்டாவாதம்னு தெரியும் : ) ).\nகோபாவேசத்துடன்....... நான் திருமறை பாடினால் சிவனே எழுந்தருளுவார் என்றார். அதுவரை பொறுமையாக இருந்த நான், திருமறை பாடாமலேயே நான் அழைத்தால் சிவன் வருவார் என்றேன்.. எப்படி என்பது போல என்னை பார்த்தார் அவர்..\n“டேய் சிவா இங்க வா என்றேன்”... நான் வளர்க்கும் சிவா என்னிடம் வந்து வாலை ஆட்டியவாரே அவரை பார்த்து குலைத்தான்.\nசிவனுக்கு தெரிந்திருக்கிறது யாரை பார்த்து குலைக்கவேண்டும் என்று..\nஎன்னுடன் இருக்கும் சிவாவும் லீலாவும்\nஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு கட்டத்தில் அந்த கலையானது\nஒருவித இறுக்கத்தை தழுவி அழியும். நம்ம ஊர் கர்நாடக சங்கீத மேதைகள் பலர் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிக மிக குறைவு எனலாம். தாங்கள் கலையை காக்க வந்த பிதாமகன்கள் என்ற தோரணையிலேயே இருப்பார்கள்.\nவிதிவிலக்குகள் எப்பொழுதும் நம்மிடம் உண்டு அல்லவா. அப்படிபட்டவர் திரு.நெய்வேலி சந்தானகோபாலன். தமிழகத்தில் கவனிக்கபடாத கலைஞன் என சொல்லலாம். அருமையான சங்கீத ஞானமும் குரள் வளமும் கொண்டவர். பலருக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து கர்நாடக சங்கீத உலகில் பிராசிக்க செய்பவர். தொலைக்காட்சியில் சங்கீதம் சொல்லித்தரும் இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.திரு செம்மங்குடி மற்றும் திரு.பாலமுரளி கிருஷ்ணாவிற்கு பிறகு சில ராகங்களை நுணுக்கமாக கையாளக்கூடியவர். இவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது.\nஒரு உதாரணம் இதோ... ஒரு பேட்டியில் பேட்டி எடுப்பவரிடம் சந்தானகோபாலன் கேட்டார். பைரவி ராகம் யாரால் உருவாக்கபட்டது தெரியுமா சிறிது இடைவெளிவிட்டு அவரே சொன்னார்..\nஇவரை பற்றி முன்பின் தெரியாதவர்களுக்கு ஒரு டைமிங் பாடல் அவர் குரலில் இங்கே கேட்கவும் “பாடல்”\n(உபரி செய்தியாக இந்த பாடலை எழுதியவர் யார் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். ஸ்ரீசக்ர புரிக்கும் பாடலாசிரியருக்கும் ஒரு தொடர்பு உண்டு..\nதிரு.சந்தானகோபாலன் வலைப்பூ எழுதுகிறார். அதன் முகவரி இதோ http://guruneyveli.blogspot.com/\nமுக்கியமாக ஒரு ஆவணத்தை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் புகைப்படம் ஒட்டுவதற்கு பசை தேவைப்பட்டது. எங்கு தேடியும் ஒட்டுவதற்கு பசை கிடைக்கவில்லை. சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:43 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், பழைய பஞ்சாங்கம்\nசிவா - மலைய பார்க்கிறார்.\nலீலா- தரையை பார்க்கிறார்.இது தான் சிவலீலாவா\nஉங்க சிவாவும் சிவப்பு நிறம் தான் \nசிவா - மலைய பார்க்கிறார்.\nலீலா- தரையை பார்க்கிறார்.இது தான் சிவலீலாவா\n:) என்னமோ சொல்ல வாய் வருது. ஸ்வாமி பதிவு, அதுவும் இப்ப மார்கழி மாதமும் இல்லை.\n தங்கள் மாணவர் சுப்பாண்டி ஆளும் கட்சியை சேர்ந்தவரோ\nபசை கிடைக்கவில்லை. சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.\n//, “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. //\nஅவ்வ்வ்வ் அவ்வளோ வயசா ஆயிட்டு உங்களுக்கு:) நீங்க யூத்து:)\nசினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது.\n தங்கள் மாணவர் சுப்பாண்டி ஆளும் கட்சியை சேர்ந்தவரோ\nஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும்” அப்பிடின்னு நம்ப முதல்வரைப் பாராட்டி எழுதி இருக்காரு பாருங்க.\n//��ம்ம ஊர் கர்நாடக சங்கீத மேதைகள் பலர் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிக மிக குறைவு எனலாம். தாங்கள் கலையை காக்க வந்த பிதாமகன்கள் என்ற தோரணையிலேயே இருப்பார்கள்.\nநீங்க இன்னும் அப்துல்லா பாகவதரை மீட்பண்ணலையில :)\nநகைச்சுவையோடு விஷயமும் இருந்தது, படித்து சிரித்தோம்\nஉங்கள் சிபாரிச்ன் பேரில் அந்தக் கர்நாடகப் பாடலைக் கேட்டேன்,ஸ்வாமிஜி.\nஉங்கள் ரசனை புரிந்தது.உங்களுடைய எத்தனையோ ரகசியங்களில் இதையும் ஒன்றாக வைத்திருக்கலாம்,ஸ்வாமிஜி.\n// சினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது. எதை சொல்லறேனு தெரிஞ்சுதோ\n// நாம்'னு சொல்லுங்க ஒட்டும்//\nஅவர்கள் எங்கையும் பார்க்கவில்லை. நான் புகைப்படம் எடுப்பதை பார்த்து முகத்தை திருப்பி கொண்டார்கள் :)\n//:) என்னமோ சொல்ல வாய் வருது. ஸ்வாமி பதிவு, அதுவும் இப்ப மார்கழி மாதமும் இல்லை.//\nநீங்க சொல்லவந்தது என்ன என்றே சொல்லி இருக்கலாம். சென்ற மார்கழிமாதத்தின் விளைவே இவர்கள் இருவர் பிறக்க காரணமாக இருந்தது.\n தங்கள் மாணவர் சுப்பாண்டி ஆளும் கட்சியை சேர்ந்தவரோ\nஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும்” அப்பிடின்னு நம்ப முதல்வரைப் பாராட்டி எழுதி இருக்காரு பாருங்க.\n\\\\சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.\\\\\nஇதையும் சாட்சியா சேர்த்துக்குங்க :))\nநீங்களும் பிரபலமாயிடீங்க.... ஜீப்புல ஏறியாச்சு....\n\"யாரோ இவர் யாரோ\" அருணாச்சலக் கவிராயர்....\n\"இப்பத்தான் சா பா சா... இனிமேத்தான்\"\n\"ஆமாமா... சா பாசாகணும். அப்பறந்தான் மத்தது..\"\nஉங்க பாஸ் இங்கதான் என்கூட இருக்கார் :)\n//நீங்க இன்னும் அப்துல்லா பாகவதரை மீட்பண்ணலையில :)//\nபாகவதர் டேட்ஸ் இன்னும் கொடுக்கலை. கொடுத்தா அவருக்கு இங்கே ஒரு தேங்காமூடி கச்சேரி வெச்சுருக்கேன்\n//உங்களுடைய எத்தனையோ ரகசியங்களில் இதையும் ஒன்றாக வைத்திருக்கலாம்,ஸ்வாமிஜி.\nரகசியம் எல்லாம் இல்லை. நான் ரசித்தவற்றை பிறருக்கு அறிமுகப்படுத்தும் ரசிகன்.\nயாம் பெற்ற இன்பம் என்ற திருமூலர் பரம்பரையாயிற்றே.. உங்கள் ரசனை என்னுடன் ஒத்திருந்தது கண்டு மகிழ்ச்சி.\nஉங்கள் வருகைக்கும் பத்தவைத்ததற்கும் நன்றி :)\nநீங்க ஒரு குட்டி நெய்வே��ியா இருப்பீங்க போலிருக்கே...\nஆமாம் பாடலாசிரியர் 'அருணாச்சல' கவிராயர். அவர் இயற்றிய பாடல்கள் பல கர்நாடகசங்கீத உலகில் பாடப்படுகிறது. நீங்கதான் சரியா (மட்டும்தான்) சொல்லி இருக்கீங்க..\nஈஸ்வரா உனது அடியாரை பழித்த இந்த ஸ்வாமியை என்ன செய்யலாம்\n//, “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. //\nஅவ்வ்வ்வ் அவ்வளோ வயசா ஆயிட்டு உங்களுக்கு:) நீங்க யூத்து:)\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2262", "date_download": "2021-04-11T15:59:33Z", "digest": "sha1:IN4C2TQFUQ72JULMLTOVFCIUPN6ONVLQ", "length": 8953, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Simpila Thottam Podu - சிம்பிளா தோட்டம் போடு! » Buy tamil book Simpila Thottam Podu online", "raw_content": "\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஏ.ஆர். குமார் (A.R. Kumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், காய்கறிகள்\nவாஷிங்டனில் திருமணம் ஹோ சி மின் ஒரு போராளியின் கதை\n தேவையில்லே. மனம் இருந்தால் நிச்சயம் இடம் கிடைக்கும். மொட்டை மாடியில்கூட உங்கள் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தையும் பயிரிடலாம். இது எளிமையானது மட்டுமல்ல. மிகவும் பாதுகாப்பானது. கண்ட ரசாயன உரங்களால் விளைந்த காய்கறிகளிலிருந்தும், அவற்றால் வரும் நோய்களிலிருந்தும் உங்கள் உயிருக்குயிரானவர்களுக்குப் பாதுகாப்பு அளியுங்கள். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைவிட வேறென்ன முக்கியம்\nஇந்த நூல் சிம்பிளா தோட்டம் போடு, ஏ.ஆர். குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஏ.ஆர். குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance\nதமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nஇறால் வளர்ப்பு - Iraal Valarpu\nஇலாபம் தரும் பருத்தி சாகுபடி\nஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nபசுமைப் புரட்சியின் வன்முறை - Pasumai Puratchiyin Vanmurai\nநீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum\nஎந்நாடுடைய இயற்கை���ே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru\nஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal\nசீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham\nகீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai\nஅடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4\nஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T16:44:39Z", "digest": "sha1:DPLRE35E66TTFNUX4VUUH7DI3O2UWYG3", "length": 11915, "nlines": 178, "source_domain": "www.patrikai.com", "title": "மது அரக்கனை எதிர்ப்போம்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபிஞ்சு குழந்தைக்கு…நஞ்சை அளிக்கும் இரக்கமற்ற\n“நோயாளி” இளைய சமுதாயத்தை உருவாக்க…\n5 மாநில தேர்தல் முடிவு: 8.30 மணி முன்னிலை நிலவரம் சீரடி சாய்பாபா கோவிலில் 3 நாளில் ரூ.6.40 கோடி காணிக்கை நடிகர் கேப்டன்ராஜ் மறைவு\nNext நாளை அதிகாலை இரண்டரை மணிக்கு பூமி அழியப் போகிறது.\nகுஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்\n“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்\nகுஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா\nசூரத்: எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, குஜராத்தினுடைய 4 பிரதான நகரங்களின் சுடுகாடுகள், அதிகளவு சவங்களால் திணறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன….\nகொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு\nமும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற���றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று…\nஅக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி\nடில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில்…\nசென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு…\n70 பந்துகளில் 123 ரன்கள் தேவை – வெல்லுமா ஐதராபாத் அணி\nகுஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்\n2 அரைசதங்கள் – ஐதராபாத் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு\nதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/67791", "date_download": "2021-04-11T16:00:04Z", "digest": "sha1:GEMWNQCYAP4VCBZOZ2V64DELVYT32RGI", "length": 11219, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழி���ாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nவவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nவவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் தாதி ஒருவருக்கு அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவருடன் நெருங்கிப்பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த இருவருக்கும் பிசிஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.\nகுறித்த தாதியர்களுடன் தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_491.html", "date_download": "2021-04-11T16:21:21Z", "digest": "sha1:C2GBFUVQHYNHLPIUVTWNHL4MHRKEG3WW", "length": 2900, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்\nதி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் அண்ணா நகர் மா.வள்ளி மைந்தன், தனது 75 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (பெரியார் திடல், 9-3-2021).\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவ��்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038064520.8/wet/CC-MAIN-20210411144457-20210411174457-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}